diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0138.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0138.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0138.json.gz.jsonl" @@ -0,0 +1,392 @@ +{"url": "http://adiraixpress.com/4822/", "date_download": "2020-05-26T00:21:18Z", "digest": "sha1:CC5XQKMD5G3TNSQRFWU2Z4TSALSDO2XD", "length": 4732, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் நாளை ஜும்மா சிறப்பு பயான் அழைப்பு! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் நாளை ஜும்மா சிறப்பு பயான் அழைப்பு\nஅதிரையில் நாளை ஜும்மா சிறப்பு பயான் அழைப்பு\nஅதிராம்பட்டினத்தில் நாளை 3/11/17 வெள்ளிக் கிழமை அன்று AL ஜீம்மா பள்ளியில் ஜீம்மா உரை சகோ. ஹூசைன் மன்பயீ அவர்கள் ஜீம்மா உரையாட்டுகிறார் அதனை தொடர்ந்து சரியாக 5 மணி அளவில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்கள்கான சிறப்புப் பாயானும் நடைப்பெறும் அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு சிறபிக்க வேண்டுகிறோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/7171/", "date_download": "2020-05-25T23:22:56Z", "digest": "sha1:ZBQERIRU6ZY5NJYECVNZNYL3FBJU5RHQ", "length": 7200, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் கலீபா உமர் பின் கத்தாப் சேவை மையத்தின் இலவச உணவு வங்கி(படங்கள்)!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் கலீபா உமர் பின் கத்தாப் சேவை மையத்தின் இலவச உணவு வங்கி(படங்கள்)\nஅதிரையில் கலீபா உமர் பின் கத்தாப் சேவை மையத்தின் இலவச உணவு வங்கி(படங்கள்)\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேர்மன்வாடி,சாலையோரத்தில் கலிபா உமர் பின் கத்தாப்(ரலி) சேவை மையம் சார்பாக உணவு வங்கி திறந்து வைக்கப்பட்டது.இந்த உணவு வங்கியினை சேவை மையத்தின் நிறுவனர் நயீம்,சிறப்பு விருந்தினர்கள் சிராஜ்,ரகு மற்றும் தினேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.\nகலிபா உமர் பின் கத்தாப்(ரலி) சேவை மையம் கடந்தாண்டு துவங்கப்பட்டு ஆதரவற்றோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.இந்த சேவை மையம் மூலம் திருமணங்களின் போது மீதமாகவும் உணவுகளை உரிமையாளர்களின் அனுமதியோடு எடுத்து அதனை சரியான முறையில் பேக்கிங் செய்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர், குடும்பத்தாரால் கைவிடப்பட்டோர், உழைத்து உண்பதற்கு முடியாத நிலையில். வயிற்றுக்கு உணவுக்காக பலரிடமும் கையேந்தியும், பசியாற முடியாமல் இருப்பவர்களுக்கு இலவசமாக தேடிபோய் உணவு வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் உணவு வங்கியில் பழம், பிஸ்கெட், ரொட்டி, சாத வகை, குடிநீர் பாட்டில் என தேவையான உணவு வகைகள் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படுவோர், தாங்கள் விரும்பும் உணவு வகையினை எடுத்து உண்டு பசியாறலாம்.\nதிறப்புவிழாவில் சேவை மையத்தின் உறுப்பினர்கள் நெய்னா,ஹக்கீம்,அதிரை கலீபா,மர்ஜூக்,சமீர்,பாய்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishikosh.egranth.ac.in/browse?type=author&sort_by=1&order=ASC&rpp=20&etal=-1&value=Rao%2C+G.V.+Sudhakar&starts_with=T", "date_download": "2020-05-26T00:05:57Z", "digest": "sha1:6R7ZF35RFCH4ETINHBUWIHNW3SYTGL3X", "length": 2024, "nlines": 37, "source_domain": "krishikosh.egranth.ac.in", "title": "Krishikosh: Browsing DSpace", "raw_content": "\n1996 கும்போரோ நோயும் அதனுடன் இணைந்த அப்ள பூசன நச்சூட்டு நோயும் Rao, G.V. Sudhakar; Kumar, C. Theophilus Anand; TANUVAS\n1996 கோழிகளில் கும்பரோ நோயின் பாதிப்புப் பற்றிய ஆய்வின் சுருக்கம் Rao, G.V. Sudhakar; Podar, Nithya Gopal; TANUVAS\n1997 கோழிகளில் கும்பாரோ நோயினால் நோய் எதிர்ப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஓர் ஆய்வு Rao, G.V. Sudhakar; Balachandran, P.; TANUVAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_178532/20190604084523.html", "date_download": "2020-05-25T23:07:39Z", "digest": "sha1:3RSG7JI6JFZ7E7RBRF7TAT6RCHP2WIMR", "length": 12039, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ஜோ ரூட், பட்லர் சதம் வீண்: இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்", "raw_content": "ஜோ ரூட், பட்லர் சதம் வீண்: இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்\nசெவ்வாய் 26, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஜோ ரூட், பட்லர் சதம் வீண்: இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்\nஉலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 348 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட், பட்லர் சதம் அடித்த போதும் பரிதாப தோல்வியை சந்தித்தது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நாட்டிங்காமில் நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் முன்���ாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து இங்கிலாந்து மோதியது. இங்கிலாந்து அணி துவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. அதே நேரம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. எனவே நேற்றைய போட்டி பாகிஸ்தானுக்கு முக்கியமானதாக அமைந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன், பீல்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஜோடி துவக்கம் கொடுத்தது. வோக்ஸ் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரி அடித்தார் பகர் ஜமான். மறுபக்கம் வோக்ஸ் ஓவரில் தன் பங்கிற்கு தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார் இமாம்.\nஇந்த ஜோடியின் அதிரடி கைகொடுக்க பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், மொயீன் அலி தலா 3, மார்க் உட் 2 விக்கெட் வீழ்த்தினர். கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ஷதாப்கான் பந்தில் ஜேசன் ராய் (8) ஆட்டமிழந்தார். சற்றே அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ் (32) வகாப் ரியாசிடம் வீழ்ந்தார். இந்த நிலையில், ஜோ ரூட்டுடன் கேப்டன் மார்கன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். ஹபீஸ் சுழலில் கேப்டன் மார்கன் (9) சிக்கினார். முதல் போட்டியின் கதாநாயகன் ஸ்டோக்ஸ் (13) வெளியேற இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 47 பந்தில் அரைசததம் அடித்தார். இவருக்கு துணையாக விளையாடி பட்லர் 34 பந்தில் அரைசதம் விளாச சரிவிலிருந்து இங்கிலாந்து மீண்டது. தவிர, 31.5 ஓவரிலேயே இங்கிலாந்து 200 ரன் கடந்தது.\nஅபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், 97 பந்தில் சதம் அடித்தார். இருந்தும் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. முக்கிய கட்டத்தில் ஷதாப்கான் திருப்புமுனை தந்தார். இவரது பந்தில் ஜோ ரூட் 107 ரன் (104 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தது. அடுத்து மொயீன் அலி களம் வந்தார். 10 ஓவரில் 91 ரன் தேவைப்பட்டது. அசத்தலாக விளையாடிய பட்லர் 75 பந்தில் சதம் அடித்தார். இவர் 103 ரன் (76 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து முக��து ஆமிர் வேகத்தில் சரிந்தார். அடுத்து வோக்ஸ் களம் வந்தார். 46.2 ஓவரில் இங்கிலாந்து 300 ரன் எடுத்தது. கடைசி கட்டத்தில் பாக்., பவுலர்கள் சிறப்பாக பந்து விளாச, மொயீன் அலி (19), வோக்ஸ் (21) வெளியேற 2 ஓவரில் 29 ரன் தேவைப்பட்டது. ஆர்ச்சர் (1) சொதப்பினார். முடிவில் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்து பரிதாபமாக தோற்றது. அடில் ரஷித் (6), மார்க் உட் (6) அவுட்டாகாமல் இருந்தனர். பாக்., தரப்பில் வகாப் ரியாஸ் 3, முகமத ஆமிர், ஷதாப்கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் நடக்கக் கூடாது: ஆலன் பார்டர் ஆவேசம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை இழந்த இந்திய அணி\nஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய பெண்கள் அணி தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு\nகரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\nஓராண்டாக விளையாடாத தோனியை எப்படி தேர்வு செய்ய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/10/102602/", "date_download": "2020-05-25T23:00:53Z", "digest": "sha1:KHINKUVYM6MRUT65ANURN5CYUM6FG3PY", "length": 14379, "nlines": 184, "source_domain": "punithapoomi.com", "title": "புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு", "raw_content": "\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nநிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு\nவவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு. ஒருவர் கைது.\nரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஅம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீன��ர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்\n 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\n3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nஇலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல வருகின்றது ஜலஸ்வா கப்பல்\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nபுத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபுத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபன்னல பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுனெத் புஞ்சிஹேவா (வயது 33) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nஆனமடுவ பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவரை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பொலிஸார் அனுப்பி வைத்திருந்தனர்.\nஇந்நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார்.\nவாய்ந்த தர்க்கமே குறித்த மோதலுக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nநிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு\nவவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு. ஒருவர் கைது.\nரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஅம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nகிழக்கை சுருட்ட கமல் குணரட்ண\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nவெளியானது ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\nயாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது; இராணுவத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டு\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nகிழக்கை சுருட்ட கமல் குணரட்ண\nரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது; மனோ கணேசன்\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\nவெளியானது ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு\nநாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை தொடக்கம்: தயார் நிலையில் மதுரை விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/fifa-senegal-vs-colombia-football-world-cup-russia-africa-team/", "date_download": "2020-05-26T00:47:10Z", "digest": "sha1:2CI2RE2KYFYB2TQLPDNJBOPZT6LN4EEL", "length": 2716, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "fifa senegal vs colombia football world cup russia africa team Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n30 வருடங்களுக்கு பிறகு ஆபிரிக்க அணிகளுக்கு நேர்ந்த சோகம். விவரம் உள்ளே\n21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இன்னிலையில் செனகல், கொலம்பியா அணிகள் சந்தித்தன. டிரா கண்டாலே அடுத்த சுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் […]\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/enga-kula-thangam-song-from-billa-pandi-movie/", "date_download": "2020-05-25T23:14:57Z", "digest": "sha1:REIIRELSEVG5EPWETQBW76KZEL37G7PL", "length": 8143, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பில்லா பாண்டி’ படத்தின் ‘எங்க குல தங்கம்’ பாடல் காட்சி..!", "raw_content": "\n‘பில்லா பாண்டி’ படத்தின் ‘எங்க குல தங்கம்’ பாடல் காட்சி..\nactor r.k.suresh actress chandini actress indhuja billa pandi movie billa pandi movie song director raj sethupathy enga kula thangam song இயக்குநர் ராஜ் சேதுபதி எங்க குல தங்கம் பாடல் காட்சி நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிகை இந்துஜா நடிகை சாந்தினி பில்லா பாண்டி திரைப்படம்\nPrevious Postராஜன் தேஜேஸ்வர் அறிமுகமாகும் ‘செயல்’ படம் மே 18-ம் தேதி வெளியாகிறது Next Post'கஜினிகாந்த்' படத்தின் டிரெயிலர்\nஎட்டுத் திக்கும் பற – சினிமா விமர்சனம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\nதணிக்கைத் துறையினரின் பாராட்டினைப் பெற்ற படம் ‘வன்முறை’\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\n‘இந்தியன்-2’, ‘மாஸ்டர்’ படங்களின் படத் தொகுப்புப் பணிகள் தொடங்கின..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2011/12/blog-post_26.html", "date_download": "2020-05-26T00:08:49Z", "digest": "sha1:PM6KKH7DLAQIRHJMUW43PNSR26JBRZGS", "length": 10146, "nlines": 224, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: தி பேங்க் ஜாப்", "raw_content": "\nஇது ஒரு எளிய கணிதக் கேள்வி. நீங்கள் வங்கியில் நூறு ரூபாய் டெபாஸிட் செய்திருக்கிறீர்கள். பின்னர் அதை ஆறு தடவைகளில் கீழே உள்ள மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கிறீர்கள்.\nரூ 8 ரூ 7\nரூ 5 ரூ 2\nரூ 2 ரூ 0\nஎல்லாம் எடுத்து முடித்தபின் எடுத்த தொகைகளையும், பேலன்ஸ் இருந்த தொகைகளையும் கூட்டிப் பார்த்தால் ஒரு ரூபாய் வித்தியாசம் வருகிறதே அந்த ஒரு ரூபாய் யார்கிட்ட இருக்கு\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஇரண்டு சைடையும் கூட்டக்கூடாது. 100 ரூ வைத்திருந்து 50 எடுக்கிறார் - பேலன்ஸ் 50, மறுபடியும் 50 எடுக்கிறார் பேலன்ஸ் 0. இப்ப ஒரு பக்கம் 100ம் இன்னொரு பக்கம் 50ம் தான் வரும். So கணக்கு தவறு\nமீதமுள்ள தொகைகளின் கூட்டு தொகை எடுக்கப்பட்ட தொகைக்கு சமமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எப்பொழுதும் வங்கி கணக்கில் போட்ட மொத்த தொகை= எடுத்த பணத்தின் கூட்டு தொகை + மீதமுள்ள தொகை.\nபேலன்ஸை டோட்டல் பண்ணினா எப்படி சரியா வரும் முதல் தடவை 50 எடுத்ததும் அடுத்ததா மீதி 50ஐயுமே எடுத்திருந்தா டோட்டல்ல வித்தியாசம் 50 வருமே. கேள்வியே தப்புன்னு தோணுது.\nமீதங்களை��் கூட்டுவது தவறு. ஒவ்வொரு முறை பணம் எடுக்கப்பட்டதும் விட்டுவைத்ததே மீதம்.\nகடைசி மீதம் பூஜ்யமானது, 100-ம் எடுக்கப்பட்டது என்பதற்கு அறிகுறி.\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\n1 டூ 9 தெரியுமா\nகலைமொழி - நீங்களே எளிதாகப் புதிரமைக்கலாம்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nநிமிடப் புதிர்கள் ரீபஸ் வார்த்தை விளையாட்டு\nதமிழில் ரீபஸ் புதிர்கள் குறைவே. நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஒன்றிரண்டு \"முயற்சி\" செய்தேன். முயற்சிதான். அப்புறம் அதைத் தொ...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nகர்ணனின் மகன் பெயர் \"பிருஷகேது\" என்று நான் படித்தேன். டைனோ \"விருஷகேது\" என்கிறார். இரண்டுமே சரிதான் என்று எண்ணுகிறேன்....\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/01/%C2%A0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-774781.html", "date_download": "2020-05-26T00:19:00Z", "digest": "sha1:7JUHR63HCH556MSESBU6H6DAOJ2EHO3H", "length": 8301, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வன்கொடுமைச் சட்டம் தொழிலாளிக்கு 6 மாதம் சிறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nவன்கொடுமைச் சட்டம் தொழிலாளிக்கு 6 மாதம் சிறை\nவன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் 6 மாதம் சிறைதண்டனையை வியாழக்கிழமை வழங்கியது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சூரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (37). இவரத�� மகளும், அதேப் பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் நண்பருடன் 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி நகரப் பேருந்தில் காரிமங்கலத்திலிருந்து சாப்பாணிப்பட்டிக்கு சென்றனர்.\nஅப்போது அந்த வழியாக சைக்கிளில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உறவினர் இளவரசன் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டினாராம்.\nஇதை அண்ணாமலையின் மகள், இளவரசன் தனக்கு டாட்டா காட்டியதாக தந்தையிடம் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, இளவரசனின் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தியில் திட்டியும், தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இளவரசன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வன்கொடுமைச் சட்டத்தின் வழக்குப் பதிந்து, அண்ணாமலையை கைது செய்தனர்.\nஇந்த வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூசூப் அலி, இளவரசனை சாதிப் பெயரை கூறி திட்டியதற்கு 6 மாத சிறையும், ரூ.1,000 அபராதமும், மேலும் இளவசனை தாக்கியதற்கு ரூ. 1,000 அபராதமும், இதைக் கட்டத்தவறினால் 6 மாத சிறை தண்டனையை வழங்கி உத்தரவிட்டார்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2564481.html", "date_download": "2020-05-26T00:00:05Z", "digest": "sha1:LLJSCGXILPHUAARP7FMHK626PBQLYPFE", "length": 9524, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநிலம் முழுவதும் அரசின் நூற��� நாள் சாதனை விளக்கக் கூட்டம்: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமாநிலம் முழுவதும் அரசின் நூறு நாள் சாதனை விளக்கக் கூட்டம்: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்\nபுதுவை மாநிலம் முழுவதும் பட்ஜெட் மற்றும் 100 நாள்கள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், தெருமுனைப் பிரசாரம் நடத்துவது என மாநில காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டது.\nபுதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மாநிலத் தலைவரும் அமைச்சருமான ஏ.நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் வி.நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மற்றும் 100 நாள்கள் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nகூட்டத்தில், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு 100 நாள்களில் மக்களுக்கான சாதனை திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை அமைதியாகவும், செம்மையாகவும் நடைபெற\nஉறுதுணையாக இருந்த பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், துணைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு தெரிவிப்பது,\nதேர்தல் அறிக்கையில் அறிவித்தத் திட்டங்களை செயல்படுத்திய மாநில அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவிப்பது, அமைச்சரவை செயல்பாட்டுக்கு மாநில காங்கிரஸ் துணை நிற்பது,\nவரவுள்ள இடைத் தேர்தலில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றிக்கு பாடுபடுவது,\nகாங்கிரஸ் அரசின் பட்ஜெட் மற்றும் 100 நாள்கள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள், தெருமுனைப்பிரசாரத்தை மாநிலம் முழுவதும் மேற்கொள்வது,\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீதான வன்முறைகளை கடுமையாக அடக்க வேண்டும், உரிய பாதுகாப்பு தர வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2018/feb/08/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2859177.html", "date_download": "2020-05-26T00:05:02Z", "digest": "sha1:BYF2GS5NVTUIR74ZCKL3ZNDYNCXXMD2R", "length": 16696, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏப்பம்.. தும்மல்.. கொட்டாவி.. அடக்கினால் என்னவாகும்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு மருத்துவம் தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்\nஏப்பம்.. தும்மல்.. கொட்டாவி.. அடக்கினால் என்னவாகும்\nஇயற்கை உந்துதல்களாகிய ஏப்பம், தும்மல், கொட்டாவி போன்றவை அலுவலக நேரத்தில் பலபேர் முன்னிலையில், வந்துவிட்டால் மரியாதைக் குறைவும் பிறர் கேலி செய்வாரோ என்றும் எண்ணி நான் வலுக்கட்டாயமாக அடக்கிவிடுகிறேன். இதனால் எனக்கு பிரச்னைகள் ஏற்படுமா\nவயிற்றில் உள்ள உணவு ஜீரணமாகி அவ்விடம் காலியாக இருக்கும்பொழுது அங்குள்ள வாயுவின் ஓர் அம்சம் உணவு உண்டவுடன் வெளிப்படுகிறது. நல்ல பசி வந்துள்ளதையும் சிறு ஏப்பம் அறிவிக்கும். மேல்வாய் வழியாக சிறு சப்தத்துடன் வெளியாகும் இவ்வித ஏப்பம் இயற்கை வேகம். இதை வாயு வெளிவராத படிக்கு வாயையும் தொண்டையையும் இறுக்கி மூடிக்கொண்டு அடக்கவே கூடாது. அடக்கினால் உள்ளே தங்கிய பெரிய வாயுவினால் வயிறு முழுவதும் கெட்டுவிடும். வயிற்றையே தூக்கிப்போடும் விக்கல்களும், வயிறு உப்புசம், மாரடைப்பு, உடல் நடுக்கம், மூச்சிறைப்பு, இருமல், ருசியின்மை போன்றவை ஏற்படும்.\nஏப்ப வேகத்திற்கான உப��தைகளை சிகிச்சை மூலம் சரி செய்வது என்பது சுலபமல்ல. ஏப்பத்தை அடக்கியதால் வயிற்றில் ஏற்பட்டுள்ள விக்கல் குணமாக ஆயுர்வேத மருந்துகளாகிய ஹிங்குவசாதி சூரண மருந்தை சிறிது சூடான தண்ணீருடன் கரைத்து உணவிற்கு முன்பும் , உப்புசம் முதலிய வாயு தோஷங்களைக் குணப்படுத்துவதற்கு தான்வந்திரம் குளிகை எனும் மாத்திரையை காலை, இரவு உணவிற்குப் பிறகு வெந்நீருடன் பருகுவது நல்லது.\nஇந்த இயற்கை ஏப்ப வேகம் தவிர வயிற்றில் வாயுவின் கெடுதியினால் அடிக்கடி, சிலநேரத்தில் தூங்கும் பொழுதுகூட, மிகப்பெரிய சப்தத்துடன் வாய்வழியே தொடர்ந்து 10 - 12 ஏப்பங்கள் வரும். இது தனி வியாதி, சிகிச்சைக்கு எளிதில் வசமாவதில்லை. வரும் ஏப்பத்தை அடக்கவே முடியாது. 10 - 12 ஏப்பங்கள் வந்த பிறகு தானே நிற்கும்.\nசுவாசக் காற்று நாசியின் உள்ளே சென்று அது திரும்ப வெளிவருவதில் சுவாசக் குழாயின் மேல்புறத்தில் ஏதாவது அலுவலக தூள் தூசி நெடி உண்டாக்கும் வஸ்து கலந்த காற்று சம்பந்தத்தினால் தடங்கல் ஏற்பட்டபொழுது, அந்த நெடி காரத்தை உதறி வெளிப்படுத்துவதற்காக சுவாசக்குழலைச் சுத்தம் செய்வதற்காக உள்ளே இருக்கும் சுவாசக் காற்று மூக்கு முகத்தை எல்லாம் சட்டென குலுக்கி, சுண்டி, விசை வேகத்துடன் வெளியாகிறது. இயற்கை வாயு மூலம் உடலுக்குச் செய்யும் உதவி தும்மல் வேகம். இதை அடக்குவது மிகக் கெடுதல். சுவாச வாயுவில் தானே பிராணன் நிற்கிறது\nதும்மல் வேகத்தை அடக்கினால் கழுத்துப் பிடரிப்பக்கம் அசைவுகளில் வலி, தலை பூராவும் வலி, ஒற்றைத் தலைவலி, அர்திதம் எனப்படும் கோணவாய் நோய், கண் முதலிய கழுத்துக்குமேல் இருக்கும் புலன்களுக்கு பலமின்மை முதலிய தொந்தரவுகள் வரும்.\nஇதில் அடக்கப்பட்ட தும்மலைத் திருப்பி உண்டாக்க வேண்டியது முக்கியம். சுவாசக்குழல், தும்மலினால் சுத்தம் செய்யப்படும். சூரிய கிரணங்கள் மூக்குத் துவாரத்தில் படும்படியாக சூரியனைப் பார்த்தால் உடனே தும்மல் உண்டாகும். மிளகைக் கொளுத்தி அணைத்து அதிலிருந்து கிளம்பும் புகையை மூக்கில் நுழையும்படிச் செய்தல், புகையிலைப் பொடியையும் சுண்ணாம்பையும் நவச்சாரத்தையும் கரைத்த நீரின் வாயு இவற்றை முகர்தல், சூடான வீரியமுள்ள மூக்கிலிடும் முறை இவை எல்லாம் தும்மலை உடனே கிளப்பும். சில தும்மல்கள் வெளிவந்து அடங்கிய பிறகு தலைவலி தொ��ர்ந்தால் நல்லெண்ணெய் சுட வைத்து கழுத்து மென்னி தலை பூராவும் தேய்த்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்து துணியினால் ஒத்தடம் கொடுக்கவும். நாராயண தைலம் போன்ற வாயுவை சமனம் செய்யும் தைலம் வெறும் நல்லெண்ணெய்யை விட மிகவும் தரம். இந்த உஷ்ணம் உடலைத் தாக்காமலிருக்க பிறகு 2 - 3 நாட்கள் இருவேளையும் உணவிற்குப் பிறகு நெய் தனியே ஜீரணசக்திக்குத் தகுந்தபடி குடிக்கவும்.\nவேலை செய்து ஓய்வு எடுக்க, உடலில் ஏற்படும் உணர்ச்சி வேளையில் அசதி சோம்பல் தூக்கம் வரும். வாயுவினால் உண்டாக்கப்படும் இயற்கை வேகம் கொட்டாவி, எல்லாப் புலன்களும் தளர்ந்துள்ள தருணத்தில் சுவாசம் மூக்கின் வழியாக உள்ளும் வெளியும் போய்வருவதில் சிறிது அதிக அளவிலும் நீண்டதாகவும் திறந்த வாய் வழியாக உள்ளே சென்று வெளியாவது இயல்பு. இந்த இயற்கை வேகத்தை உதடுகளைச் சேர்த்து இறுக்கி மூடிக்கொண்டு அடக்கினால் விளையும் கெடுதல்கள் - தும்மல் வேகத்தை அடக்குவதில் வரும் நடுக்கம் முதலிய தொந்தரவுகளே. ஆனால் சிகிச்சை தும்மலைக் கிளப்புவதுபோல் கொட்டாவியைக் கிளப்புவதல்ல; உடனே ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு வாயு சமனம் செய்து கொள்ள வேண்டியது.\nகொட்டாவி ஏற்படும்பொழுது வாய் வழியே மூச்சு போய்வருவதற்காக வாய் திறந்திருப்பதால் வாய் வழியே தூசி, சிறு கொசு, பூச்சி காற்றுடன் நுழைய ஏதுவுண்டு. இதைத் தடுக்க கொட்டாவி வரும்பொழுது பிறர் அறியாவண்ணம் ஒரு கைக் குட்டையால் வாயை மறைத்து விடுவது நல்லது.\nதலைக்கு க்ஷீரபலா தைலம், வாயினுள் அரிமேதஸ் தைலம், மூக்கினுள் அனுதைலம் விடுதல், கண்களில் இளநீர்குழம்பு விடுதல் போன்ற சிகிச்சை முறைகளால் தங்களுக்கு ஏற்படக் கூடிய பல உபாதைகளையும் நீக்கிக் கொள்ளலாம்.\nஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,\nநசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போ���ைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/apr/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-3137028.html", "date_download": "2020-05-26T00:13:27Z", "digest": "sha1:2G5IOYELTLCMWSRHP3YDX7BE3MIL25B5", "length": 18372, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்த வார கலாரசிகன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nஜெயகாந்தனையும் கண்ணதாசனையும்போல நானும் 24-ஆம் தேதி பிறந்தவன் என்பதில் எனக்கு ஒருவித பெருமிதம் உண்டு. அதனால்தானோ என்னவோ அந்த ஆளுமைகள் மீதும் அவர்களது படைப்புகளின் மீதும் எனக்கு அளப்பரிய ஈர்ப்பு கல்லூரி நாள்களிலிருந்தே ஏற்பட்டது.\n\" ஜெ.கே.' என்று நட்பு வட்டத்தால் அழைக்கப்படும் ஜெயகாந்தனின் 85-ஆவது பிறந்தநாள் வரும் புதன்கிழமை வருகிறது. முனைவர் ம. இராசேந்திரன், கவிஞர் இளையபாரதி, நண்பர் ராஜ்கண்ணன், கிருங்கை சேதுபதி ஆகியோரைப் போல ஜெயகாந்தனிடம் நெருங்கிப் பழகும் பேறு எனக்குக் கிட்டவில்லை. ஆனால், அவர்கள் கூறக்கேட்டு அந்த ஆளுமையின் பிரம்மாண்டம் குறித்து ஏற்படும் வியப்பில் விக்கித்துப் போயிருக்கிறேன்.\nஜெயகாந்தனைப் பற்றி நினைக்கும்போது நிழலாகவே அவரைத் தொடர்ந்த, அவருடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அவரது இணை\nபிரியாத் தோழர் கே.எஸ்.சுப்பிரமணியனை எப்படி நினைக்காமல் இருக்க முடியும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய \"அனுபவச் சுவடுகள்' புத்தகம் நினைவுக்கு வந்தது. 17 கட்டுரைகளை உள்ளடக்கிய \"அனுபவச் சுவடுகள்' எத்தனையோ தகவல்களைப் போகிற போக்கில் பதிவு செய்து போகிறது.\nஜெயகாந்தன் குறித்த பதிவு இது - \"ஜெயகாந்தன் நிறையவே பேசுவார்'. அந்த சம்பாஷணை சுகத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் அதனுடைய தாத்பரியம் புரியும். இதனை எண்ணற்ற முறை அனுபவித்தது எனது பாக்கியம். அந்த அர்த்தமுள்ள, இனிமையான மாலை நேரங்கள் 7 அல்லது 8 மணி முதல் தொடங்கிக் காலை 1 மணி வரைகூட தொடரும். இலக்கியப் பரிமாற்றம்; சுருள் சுருளாகக் கிளர்ந்தெழும் புதுமைக் கோணக் கருத்துகள்; இயல்பான; பிசிறில்லாத ஹாஸ்ய ரசத்தின் பல விகசிப்ப���கள். அருமையான அனுபவம் இது' என்று கே.எஸ். கூறும்போது, ஜெ.கே.யின் மடத்தில் அங்கத்தினராக இல்லாமல் போனோமே என்கிற ஏக்கம் எனக்கு மட்டுமல்ல, இதைப் படிப்பவர்களுக்கும் ஏற்படும்.\nகே.எஸ். போலவே எனக்கும் அமரர் \"பாரத ரத்னா' சி.சுப்பிரமணியம் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டியதும் எனது பெரும் பேறு. \"சி.எஸ். மாமா' என்கிற தலைப்பில் டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் செய்திருக்கும் பதிவைப் படிக்கும்போது, பெரியவர் சி. சுப்பிரமணியத்தை சந்தித்தபோது எனக்கும் அதேபோன்ற உணர்வு மேலிட்டதை உணர்ந்தேன்.\n\"பொதுவாக, நாம் மரியாதை செலுத்தும் பெரியோர்களுடன் நெருங்கிப் பழகும்போது அவரது ஆளுமையில் உள்ள வடுக்கள் நம்மைச் சலனமடையச் செய்யும். இதற்கு மாறாக, சி.எஸ். மாமாவுடன் நெருங்கிப் பழகும்போது அவரது ஆளுமையின் பிரம்மாண்டம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது' என்பது கே.எஸ். மட்டுமல்ல, நானும் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. \"அனுபவச் சுவடுகள்' படிப்பதற்கான புத்தகம் மட்டுமல்ல, படிப்பினைக்கான புத்தகமும்கூட.\nஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் மகாகவி பாரதியின் மீது அளப்பரிய மரியாதையும், தமிழ்க் கவிதை மீது இயம்பவொண்ணாக் காதலும் கொண்ட வழக்குரைஞர் கே. ரவி, \"வானவில் பண்பாட்டு மையம்' சார்பில் வெளியிடப்பட்ட அவரது \"நமக்குத் தொழில் கவிதை' என்கிற கட்டுரைத் தொகுப்பை அனுப்பித் தந்திருந்தார். அவர் அனுப்பித்தந்த அடுத்த ஒரு வாரத்திற்குள் அதைப் படித்து முடித்துவிட்டேன். அதன் பிறகு எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் படித்தும் இருக்கிறேன். ஆனால், இப்போதுதான் அது குறித்துப் பதிவு செய்ய வேளை வந்திருக்கிறது.\n23 ஆண்டுகளுக்கு முன்னால் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம், தமிழில் சிரஞ்சீவித்துவம் பெற்ற அற்புதமான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு என்பதை அடிக்கோடிட்டுக் கூறுவதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை.\nமகாகவி காளிதாசனின் கூற்று ஒன்று உண்டு - \"கவிதா ரஸ சாதுர்யம், வ்யாக்யாதா வேத்தி: ந கவி:'. அதாவது, ஒரு கவிதையின் ரசனை என்பது அதை எழுதிய கவிஞனுக்குத் தெரியாது. அதை வாசித்து ரசிக்கும் ரசிகனுக்கும், விமர்சகனுக்கும்தான் தெரியும் என்று பொருள். \"நமக்குத் தொழில் கவிதை' புத்தகத்தைப் புரட்டும்போதும், படிக்கும்போதும் காளிதாசனின் அந்த வரிகள்தான் மின்னல் கீ��்றுப்போல என் நினைவில் உரசிச் செல்லும்.\nஇந்தக் கட்டுரைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கும் கவிமாமணி ந.சீ. வரதராஜன் (பீஷ்மன்) கூறியிருப்பதைவிட மேலாக என்னால் கே. ரவியின் ரசனை குறித்து எடுத்தியம்பிவிட முடியாது - \"கவிதை எழுதுவது, கவிதை புனைவது, கவிதை பாடுவது என்கிற நிலைகளையெல்லாம் கடந்து, கவிதை யோகத்தில் ஆழ்வது என்ற நிலை பற்றி இந்தக் கட்டுரைகளில் கே. ரவி அதிகமாக சிந்தித்திருக்கிறார். கவிதை யோகத்தில் ஆழ்ந்து, அந்த ஆழ்நிலையிலேயே கவிஞனிடம் இருந்து வெளிப்படும் கவிதைகளின் கனலொளியை தரிசித்து மகிழ்வதும், அவற்றின் தன்மைகளில் நனைந்து நனைந்து சிலிர்ப்பதுமான அனுபவங்களை வெளிப்படுத்தும் முயற்சியாகவே இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெளியாகி உள்ளன'.\nகம்பனிலும் பாரதியிலும் மட்டுமல்ல, புதுக்கவிதையிலும் மூழ்கிக் களித்திருக்கும் கே. ரவியையும், அவருடைய துணைவியார் ஷோபனா ரவியையும், அவர்களது இலக்கிய ரசனையையும் எத்துணை பாராட்டினாலும் தகும். \"கவிதை வரம்' கட்டுரை, \"நமக்குத் தொழில் கவிதை' புத்தகத்தின் முத்தாய்ப்பு. இந்தப் புத்தகம் குறித்து சொல்வதற்கு, மேலே சொன்ன காளிதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.\nஇணையத்தில் பொழுதுபோக்கும் போதுகூட எனது தேடல் என்னவோ கவிதைகளாகத்தான் இருக்கும். நேற்றிரவு எழுத்து டாட் காமில் பதிவாகியிருந்த கவிதைகளை படித்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருந்தபோது, பார்வை இலங்கையைச் சேர்ந்த கயல்விழி மணிவாசனின் கவிதையில் பதிந்தது. இப்போது எந்த ஊரில் வசிக்கிறார், என்ன செய்கிறார் போன்ற தன்விவரக் குறிப்புகள் தெரியவில்லை. \"வனம் காக்க மறந்து விட்டோம்' என்பது தலைப்பு. கவிதை இதுதான்:\nவனம் காக்க என்ன செய்தோம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kukooo.com/ad-tag/ladies-saloon-nagercoil/", "date_download": "2020-05-26T00:27:12Z", "digest": "sha1:HCYGVP3252JIXIX6JBTYHLPWV7JE5MBL", "length": 3556, "nlines": 47, "source_domain": "www.kukooo.com", "title": "Ladies Saloon Nagercoil - Kukooo.com", "raw_content": "\nபுத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால்...\nby Rubert on May 17, 2020 - Comments Off on புத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சங்குத்துறை முதல் புத்தன்துறையின் சில பகுதிகள் அழிவின் விளிம்பில் உள்ளது\nபுத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சங்குத்துறை முதல் புத்தன்துறையின் சில பகுதிகள் அழிவின் விளிம்பில் உள்ளது . கடல் உள் புகுந்ததால் ஜார்ஜியார் குருசடிக்கு கிழக்கு பகுதியில் வாழும் புத்தன்துறை குடும்பத்தினர் நேற்று சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர் . இனி வரும் மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் , அவர்களின் வாழ்வாதாரத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது . இத்தகைய சூழ்நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3139", "date_download": "2020-05-26T00:52:10Z", "digest": "sha1:44XR3JU3PBV6D6QQX4XBW7GNCLOCVLZF", "length": 12975, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இங்கிலாந்தை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா | Virakesari.lk", "raw_content": "\nவிஜய் அன்டனியின் ‘காக்கி’ பட அப்டேட்.\nநேர்காணலின் இடையே ஏற்பட்ட நிலநடுக்கம் : அசராமல் நேர்காணலை வழங்கிய நியூசிலாந்து பிரதமர்\nஇரு சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல் ; தேடப்பட்ட மூவரில் ஒருவர் கைது\nஒரு இலங்கையருடன் வந்த விமானம் கட்டாரிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை கைவிடப்பட்டது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு : இன்று அடையாளம் காணப்பட்ட 41 பேரில் 40 பேர் குவைத்திலிருந்து வந்தவர்கள்\nகுவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் கொரோனாவால் பலி : இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 695 ஆக அதிகரிப்பு\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 3 பிள்ளைகளின் தாயான தொழிலாளி பலி ; 7 பேர் காயம் - அட்டனில் சம்பவம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.\nஇங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.\nஇதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 262 ஓட்டங்களை குவித்தது.\nசிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் (109) விளாசினார்.தென்ஆப்பிரிக்கா சார்பில், ரபாடா 4 விக்கெட்டுகளையும், இம்ரான் தாகீர் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nவெற்றியிலக்காக 263 ஓட்டங்களை பெற களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு அம்லா (0) சொதப்பினார்.\nஅடுத்து வந்த டி காக் (27), டுபிளசி (34), டிவில்லியர்ஸ் (36), டுமினி (31), பெகர்டியன் (38), டேவிட் வைஸ் (21) ஆகியோர் ஓரளவு ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nகடைசி நேரத்தில் கிறிஸ் மொரிஸ் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த அவர் 38 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர் என 62 ஓட்டங்களை குவித்தார்.\nஇதனால்,தென்ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 266 ஓட்டங்கள் பெற்று 1 விக்கெட்டால் அசத்தல் வெற்றி பெற்றது.\nஇந்த மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-2 என சமன் செய்துள்ளது. போட்டியின் ஆட்டநாயகனான கிறிஸ் மொரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.\nஇங்கிலாந்து தென்ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸ் டுமினி\nவடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் : தேவையான வசதிகளை வழங்க வேண்டும் - சங்க, மஹேல உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை\nவடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.\n2020-05-22 22:21:30 கிரிக்கெட் யாழ்ப்பாணம் இலங்கை\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nகிரிக்கெட் விளையாட்டை மீண்டும் பாதுகாப்பாக ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்களைக் கொண்ட 16 பக்க ஆவணம் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.\n2020-05-22 22:04:16 கிரிக்கெட் ஐ.சி.சி. பாதுகாப்பு கொரோனா\nபயிற்சிகளை ஆரம்பிக்கத் தயாராகும் இலங்கை கிரிக்கெட் அணி\nதம்மால் வழங்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தேசிய குழாம்கள் பயி��்சிகளை ஜூன் 1 ஆம் திகதி ஆரம்பிக்கலாம் என விளையாட்டுத்துறை அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.\n2020-05-22 15:28:55 இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சிகள் ஜூன் 1இல் ஆரம்பம்\nஇலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்துடன் கைகோர்த்துள்ள அனா மரியின் உதவிக் கரம் தொடர்கின்றது\nஉள்ளதைக்கொண்டு நல்லதைச் செய் என்ற வாக்குக்கு அமைய ஏ குவின்ட் ஒண்டாஜ்ஜி மன்றத்தின் நல்லெண்ணத் தூதுவரும் சரவ்தேச ஜிம்நாஸ்டிக் வீராங்கனையுமான அனா மரி ஒண்டாஜ்ஜி தொடர்ந்தும் இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்துடன் கைகோர்த்து உதவி வருகின்றார்.\n2020-05-22 14:06:55 அனா மரி இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கம்\nஊரடங்கு காரணமாக சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்கு முடி திருத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n2020-05-21 20:33:55 சச்சின் டெண்டுல்கர் முடி திருத்தம் சமூகவலைதளம்\nநேர்காணலின் இடையே ஏற்பட்ட நிலநடுக்கம் : அசராமல் நேர்காணலை வழங்கிய நியூசிலாந்து பிரதமர்\nவெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்காக செல்வோர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை : தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்\n நாளை முதல் கடும் சட்ட நடவடிக்கை என்கிறார் அஜித் ரோஹண\nசைபர் தாக்குதல் : எவ்வித பாதிப்பும் இல்லையென்கிறது ஸ்ரீலங்கா டெலிகொம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் போதைப்பொருளுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/170-soori-yogibabu-in-sivakarthikeyan-film", "date_download": "2020-05-26T00:42:19Z", "digest": "sha1:FBVX6P7PMJHRWAZABDJUKFPTCAJN5P5A", "length": 2756, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Soori & Yogibabu in Sivakarthikeyan Film", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இரு பிரபல காமெடியன்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் 5 படங்கள் தயாராகி வரும் நிலையில், பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தற்போது முன்னணி காமெடியன்கள் யோகி பாபு மற்றும் சூரி படக்குழுவில் இணைந்துள்ளனர். இதுதவிர பாரதிராஜா இந்த படத்த��ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/178-chinmayi-requests-for-demonstration", "date_download": "2020-05-26T00:23:17Z", "digest": "sha1:GGYJL44BOKYVU5UFRPZA5WULDBHNOUY7", "length": 2781, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Chinmayi Requests for Demonstration", "raw_content": "\nஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்கும் சின்மயி\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், அந்தப் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அனுவலகத்தில் பாடகி சின்மயி மனு அளித்துள்ளார். அதில், உச்சநீதிமன்றம் முறையான விசாரணை நடத்த கோரி ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/197-actress-of-vishal-s-irumbuthirai-2", "date_download": "2020-05-25T23:00:29Z", "digest": "sha1:IU7NJU35DGYZXESTKZ4TWUCB3ROAHAXS", "length": 2289, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Actress of Vishal's \"Irumbuthirai 2\"", "raw_content": "\n'இரும்புத்திரை 2' படத்தின் நாயகி குறித்த தகவல்\nவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'இரும்புத்திரை'. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகியாக நடிகை ⭐சமந்தாவும், வில்லனாக நடிகர் அர்ஜுனும் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தாவிற்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dirtytamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-6/", "date_download": "2020-05-25T23:23:35Z", "digest": "sha1:4PJOBAOC66K7FQHCDO36XHHCNQF7IGSV", "length": 20580, "nlines": 127, "source_domain": "dirtytamil.com", "title": "மாங்கல்யம் தந்துனானே.. - 6 - Dirtytamil", "raw_content": "\nமாங்கல்யம் தந்துனானே.. – 6\nஇதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில்.. இணையில்லா மகிழ்ச்சியை தந்த தினம் என்று ஒன்றிருக்கும்.. இதயத்தில் இடி விழுந்த மாதிரி அதிர்ச்சியை அள்ளி வந்த தினம் என்று ஒன்றிருக்கும்.. இதயத்தில் இடி விழுந்த மாதிரி அதிர்ச்சியை அள்ளி வந்த தினம் என்று ஒன்றிருக்கும்.. இரண்டுமே ஒரே தினமாய் இருந்திருக்கிறதா உங்களுக்கு.. இரண்டுமே ஒரே தினமாய் இருந்திருக்கிறதா உங்களுக்கு.. இருந்தால் எப்படி இருக்கும் என்று இமேஜின் செய்ய முடிகிறதா உங்களால்.. இருந்தால் எப்படி இருக்கும் என்று இமேஜின் செய்ய முடிகிறதா உங்களால்.. எனக்கும் அதுதான் நேர்ந்திருக்கிறது.. கருவுற்றிருக்கிறேன் என்று.. மதியந்தான் கால்கள் தரையில் நில்லாமல் மிதந்தேன்.. கணவனால் ஏமாற்றப் பற்றிருக்கிறேன் என்று மாலையில் வந்த சேதியால்.. காலூன்ற கூட வலுவில்லாமல் வீழ்ந்து கிடக்கிறேன்..\nஅசோக் பாத்ரூமில் இருந்து வெளிப்பட மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகின. அதுவரை நான் மெத்தையில் பித்து பிடித்தவள் மாதிரி அமர்ந்திருந்தேன். வெளியே வந்தவர் என்னை கண்டுகொள்ளாமல், எடுத்து வைத்திருந்த உடைகளை உடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டவர், டி-ஷர்ட்டை கழுத்து வழியாக மாட்டியபோதுதான், எதேச்சையாக என் முகத்தை கவனித்தார். உடனே குழப்பமான குரலில் கேட்டார்.\n“ஹேய்.. என்னடி ஆச்சு உனக்கு.. போறப்போ நல்லாருந்த.. இப்போ பேயறஞ்ச மாதிரி உக்காந்திருக்க.. போறப்போ நல்லாருந்த.. இப்போ பேயறஞ்ச மாதிரி உக்காந்திருக்க..\nநான் பதில் சொல்லாமல், நிமிர்ந்து அவருடைய முகத்தை கூர்மையாக பார்த்தேன். பார்க்க பார்க்க அவர் மீது ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டேன். ஒரு சில வினாடிகள்.. அப்புறம் பொங்கி வந்து துக்கத்தை அடக்கிக்கொண்டு சொன்னேன்.\n“உங்களுக்கு இப்போ ஒரு கால் வந்தது..\nநான் சொன்னதும் அவர் முகம் பட்டென ஒரு அதிர்ச்சிக்கு போனது. ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதான அதிர்ச்சி இல்லை. முகம் சற்று இறுக்கமானது. கண்களை இடுக்கி என்னை துளைப்பது மாதிரி ஒரு பார்வை பார்த்தார். அப்புறம் மெல்ல நடந்து சென்று கீழே கிடந்த செல்போனை எடுத்துப் பார்த்தார். ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவர், செல்போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே, மிக இயல்பான குரலில் கேட்டார்.\nநான் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்க, அவரோ அந்த மாதிரி கேஷுவலாக கேட்டது, எனக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பி விட்டது. சீறினேன்..\n“ம்ம்ம்ம்.. ‘உன் புருஷன் நல்லா பொய் சொல்லி உன்னை ஏமாத்திட்டு இருக்காரு’ன்னு சொன்னா..\n“பவி.. இப்போ என்னாயிடுச்சுன்னு இப்படி கத்துற..\n நேத்து அவ கூட அவ்வளவு நேரம் திருட்டுத்தனமா பேசிட்டு.. வேற யார் கூடவோ பேசுனேன்னு கதை சொல்லிருக்கீங்க.. அதையாவது ஏன்னு கேட்கலாமா.. இல்ல கேட்க கூடாதா.. அதையாவது ஏன்னு கேட்கலாமா.. இல்ல கேட்க கூடாதா..\n“ப்ச்.. புரிஞ்சுக்காம பேசாத பவி..”\n“ஏன் பொய் சொன்னீங்கன்னு கேட்டா.. புரிஞ்சுக்காம பேசுறனா..\n“இங்க பாரு.. உன்கிட்ட பொய் சொல்லன்னும்ன்றது என் இன்டன்ஷன் இல்ல..”\n“தெரிஞ்சா.. தேவையில்லாம நீ சந்தேகப்படுவ..\n தப்பை நீங்க பண்ணிக்கிட்டு.. பழியை என் மேல தூக்கிப் போடுறீங்களா..\n“நான் எந்த தப்பும் பண்ணலை.. அதே மாதிரி.. உன் மேல பழி போடனும்னும் எனக்கு அவசியம் இல்ல.. நீ நடந்துக்குறதை வச்சுத்தான் சொல்றேன்.. அதே மாதிரி.. உன் மேல பழி போடனும்னும் எனக்கு அவசியம் இல்ல.. நீ நடந்துக்குறதை வச்சுத்தான் சொல்றேன்..\n“அப்டி என்ன நான் தப்பா நடந்துக்குட்டேன்..\n“பவி.. நீ இப்போ கோவத்துல இருக்குற.. நான் என்ன சொன்னாலும் உனக்கு தப்பா தோணும்.. வேணாம்.. விடு.. நான் புனே போயிட்டு வந்து.. பொறுமையா இதைப் பத்தி பேசலாம்..” சொல்லிக்கொண்டே அவர் நகர முற்பட, நான் அவசரமாக எழுந்து அவர் முன்பாக கை நீட்டி அவரை மறித்தேன். காட்டமாக சொன்னேன்.\n“எனக்கு அவ்வளவு பொறுமைலாம் இல்ல.. இப்போவே பேசிடலாம்..\nவழிமறித்து கூச்சலிட்ட என்னை, அவர் இப்போது எரிச்சலாக பார்த்தார். முறைத்தார். சலித்துப் போனவர் போல தலையை லேசாக இப்படியும் அப்படியுமாய் அசைத்தார். பின்பு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சற்றே சாந்தமான குரலில் கேட்டார்.\n“சரி.. சொல்லு.. என்ன பேசணும்..\n“நேத்து அவகூட அவ்வளவு நேரம் என்ன பேசுனீங்க..\n“நேத்து அவளுக்கு ஒரு இன்டர்வ்யூ இருந்தது.. சில டவுட்ஸ்லாம் கேட்டுட்டு இருந்தா.. சொல்லிட்டு இருந்தேன்..\n“நம்புறத���ம் நம்பாததும் உன் இஷ்டம்..\n“சரி.. அதுக்கெதுக்கு பொய் சொல்லணும்.. கேட்டா… நான் நடந்துக்குற விதம் சரியில்லைன்னு சொல்றீங்க.. கேட்டா… நான் நடந்துக்குற விதம் சரியில்லைன்னு சொல்றீங்க.. என்ன சரியில்லை..\n“உன் மனசாட்சியை கேளு.. அது சொல்லும்..\n“அது சொல்றது இருக்கட்டும்.. நீங்க சொல்லுங்க..\n நான் வேற பொண்ணுகளோட பேசுறது.. பழகுறது.. உனக்கு புடிக்கலை.. தேவையில்லாம பயப்படுற.. சந்தேகப்படுற..\n“என் புருஷன் எனக்கு மட்டுந்தான் சொந்தம்னு நெனைக்கிறது தப்பா..\n ஆனா.. புருஷன் எந்தப் பொண்ணு கூட பேசினாலும்.. அவ பின்னாடி போயிடுவாரோன்னு நெனைக்கிற பாத்தியா.. அதுதான் தப்பு..\n“நான் அந்த மாதிரிலாம் நெனச்சது இல்ல..”\n“நான் ஏன் பொய் சொல்லப் போறேன்..” நான் பிடிவாதமாக சொல்லவும், அவர் பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.\n கல்யாணம் ஆன இத்தனை நாள்ல.. எத்தனை பொண்ணுகளோட என்னை நீ தப்பா நெனச்சு பாத்திருப்ப.. ஏதாவது பொண்ணு கூட நான் பேசிட்டா.. போச்சு.. ஏதாவது பொண்ணு கூட நான் பேசிட்டா.. போச்சு.. ரேணுவும் நானும் பழகுனதையே தப்பா நெனச்சவதான நீ.. ரேணுவும் நானும் பழகுனதையே தப்பா நெனச்சவதான நீ.. ஹனிமூன் போன எடத்துல.. லாவண்யாவோட சேர்த்து தப்பா நெனச்சுக்கிட்டு.. என்கூடவே சண்டை போட்ட.. ஹனிமூன் போன எடத்துல.. லாவண்யாவோட சேர்த்து தப்பா நெனச்சுக்கிட்டு.. என்கூடவே சண்டை போட்ட.. உண்மையா இல்லையா.. அது சரி.. உன் பெட்டிக்குள்ள.. கசங்கிப் பொய் சுஜியோட போட்டோ கெடந்ததே.. அது எப்படி..” சுஜியின் போட்டோ பற்றி அவர் சொன்னதில் நான் நிச்சயமாய் அதிர்ந்து போனேன்.\n“அ..அது.. அது..” என திணறினேன். அவரோ எனக்கு அவகாசம் கொடாமல், படபடவென பேசினார்.\n“ஹ்ஹா.. ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே.. இதே ஷர்மிலியோட சேர்த்து என்னை சந்தேகப்பட்டு.. துருவித்துருவி விசாரிச்சவதான நீ.. இப்போ.. அந்த மாதிரிலாம் நெனச்சது இல்லைன்னு பொய் சொல்ற.. இப்போ.. அந்த மாதிரிலாம் நெனச்சது இல்லைன்னு பொய் சொல்ற.. ஷர்மிலி கூடதான் பேசிட்டு இருந்தேன்னு நேத்தே நான் உண்மையை சொல்லிருக்குறதுக்கும்.. இன்னைக்கு நீயா கண்டு பிடிச்சதுக்கும்.. ஒரே ஒரு சின்ன வித்தியாசந்தான் தெரியுமா.. ஷர்மிலி கூடதான் பேசிட்டு இருந்தேன்னு நேத்தே நான் உண்மையை சொல்லிருக்குறதுக்கும்.. இன்னைக்கு நீயா கண்டு பிடிச்சதுக்கும்.. ஒரே ஒரு சின்ன வித்தியாசந்தான் தெரியுமா..\n ஒரே ஒரு நாள்தான் வித்தியாசம்..\n“ஆமாம்.. நேத்தே சொல்லிருந்தா.. இன்னைக்கு போடுற சண்டையை நேத்தே போட்டிருப்ப.. அவ்வளவுதான் வித்தியாசம்..” அவர் சொன்னது எனக்கு மேலும் எரிச்சலை கிளப்பி விட்டது.\n அப்போ நான் தேவையில்லாம சண்டை போடுறேன்.. எல்லாத் தப்பும் என் மேலதான்.. உங்க மேல எந்த தப்பும் இல்ல.. அப்படியா.. எல்லாத் தப்பும் என் மேலதான்.. உங்க மேல எந்த தப்பும் இல்ல.. அப்படியா..\n“என் மேல தப்பே இல்லைன்னு நான் சொல்லலை.. ஷர்மிலி கூட பேசிட்டு.. என் மேனேஜர் கூட பேசினேன்னு.. உன்கிட்ட பொய் சொன்னது தப்புதான்.. ஷர்மிலி கூட பேசிட்டு.. என் மேனேஜர் கூட பேசினேன்னு.. உன்கிட்ட பொய் சொன்னது தப்புதான்.. ஆனா.. அந்த தப்பு பண்றதுக்கு.. என்னை தூண்டினது நீதான்னு சொல்ல வர்றேன்.. ஆனா.. அந்த தப்பு பண்றதுக்கு.. என்னை தூண்டினது நீதான்னு சொல்ல வர்றேன்.. போதுமா..\n“ஓ.. நான் உங்களை தப்பு பண்ண தூண்டினேனா.. நீங்க என்னை அப்படி சொல்றப்போ.. ‘நீங்கதான் என்னை சந்தேகப்பட தூண்டுனீங்க.. எனக்கு சந்தேகம் வர்ற மாதிரி நடந்துக்குறீங்க..’ அப்டின்னு நான் உங்களை சொல்லலாமா.. நீங்க என்னை அப்படி சொல்றப்போ.. ‘நீங்கதான் என்னை சந்தேகப்பட தூண்டுனீங்க.. எனக்கு சந்தேகம் வர்ற மாதிரி நடந்துக்குறீங்க..’ அப்டின்னு நான் உங்களை சொல்லலாமா..” நான் படபடவென கேட்க, அவர் படு எரிச்சலானார்.\n நீ என்னவேனா லூசு மாதிரி சொல்லிக்கோ.. உன்கூட சண்டை போட்டுட்டு இருக்கலாம் இப்போ எனக்கு நேரம் இல்ல.. வழியை விடு.. ஏற்கனவே ரெம்ப லேட் ஆயிடுச்சு.. வழியை விடு.. ஏற்கனவே ரெம்ப லேட் ஆயிடுச்சு..\nஅவர் என் புஜத்தைப் பற்றி இழுத்து, இடைமறித்து நின்றிருந்த என்னை விலக்கி, விடுவிடுவென ஹாலுக்குள் நடந்தார். நான் இப்போது உச்சபட்ச ஆத்திரத்துக்கு சென்றேன். என்னை அவர் லூசு என்று திட்டியது, என் கோபத்தீயில் எண்ணெய் ஊற்றி கொழுந்து விட்டு எரியச் செய்தது. அவருடைய தவறை மறைக்க, என் மீதே குற்றம் சுமத்துகிறார் என்று தோன்றியது. எனக்கு சந்தேகம் வரக் காரணம் அவருடைய நடவடிக்கைதான் என அவரை உணரச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். வார்த்தைகளை கொட்டினேன்..\n கொஞ்ச நேரம் லேட்டா போனா அவ கோவிச்சுக்குவாளோ..\nநான் வெறுப்பில் நனைந்த வார்த்தைகளை கக்க, அசோக் அப்படியே நின்றார். திரும்பினார். எதுவும் புரியாத மாதிரி ஒரு பார்வை பார்த்தார். குழப்பமும், எரிச்சலுமாய் க��ட்டார்.\nகாதல் கொஞ்சம்.. காமம் கொஞ்சம்..\nNext story என் மாமனாருடன் ஒரு நாள்\nPrevious story மாங்கல்யம் தந்துனானே.. – 5\nஇணையத்தில் அறிமுகம் ஆன நித்தியா ஆண்ட்டி\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 06\nஅம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது- 08\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 04\nபென்கூதி வாடகைக்கு விடப்படும் Ch. 02\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\nநண்பனின் காதலி என்னுடன் கட்டிலில் 14\nமாய உலகம் ( அமானுஷ்யம் கலந்த இன்செஸ்ட் காம கதை )\nஅரசர் காலத்து செக்ஸ் கதை -3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T01:38:16Z", "digest": "sha1:7UCZZJOT65452NUA4K4RG6ZBYRJZFO64", "length": 7215, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "துரிஞ்சாபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n3.90 சதுர கிலோமீட்டர்கள் (1.51 sq mi)\n• 171 மீட்டர்கள் (561 ft)\nதுரிஞ்சாபுரம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், துரிஞ்சாபுரம் ஊராட்சியில் அமைந்த ஒரு கிராம ஊராட்சி ஆகும். மேலும் இங்கு துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது. இவ்வூர் கலசபாகத்திற்கு தென் கிழக்கில் 5 கல் தொலைவில் உள்ளது. இங்கு ஒரு தொடருந்து நிலையம் உள்ளது .\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 17:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-gst-for-3-months-by-corona-no-home-rentals-does-the-central-government-offer-special-package-numbers--q7qy9r?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T00:16:07Z", "digest": "sha1:OXAJNFWUHPTKCQ2FH6HPNC7C4AAKS5TL", "length": 21030, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவால் 3 மாதங்களுக���கு ஜி.எஸ்.டி இல்லை.. வீட்டு வாடகை இல்லை... ’ஸ்பெஷல் பேக்கேஜ்’ கொடுக்குமா மத்திய அரசு..? | No GST for 3 months by Corona .. No Home Rentals ... Does the Central Government Offer Special Package Numbers?", "raw_content": "\nகொரோனாவால் 3 மாதங்களுக்கு ஜி.எஸ்.டி இல்லை.. வீட்டு வாடகை இல்லை... ’ஸ்பெஷல் பேக்கேஜ்’ கொடுக்குமா மத்திய அரசு..\nஇந்தியா முழுவதும் கொரானா பீதியில் உறைந்து போய் இருக்கிறது. இந்த நிலையில் 'எதிர்மறை' கருத்துகள், கட்டுரைகள் கூடாதுதான். ஆனாலும், சிலநேரங்களில் சிலவற்றைச் சொல்வது, தவிர்க்க முடியாமல் போகிறது.\nஇந்தியா முழுவதும் கொரானா பீதியில் உறைந்து போய் இருக்கிறது. இந்த நிலையில் 'எதிர்மறை' கருத்துகள், கட்டுரைகள் கூடாதுதான். ஆனாலும், சிலநேரங்களில் சிலவற்றைச் சொல்வது, தவிர்க்க முடியாமல் போகிறது.\n21 நாட்கள் நாடு முழுவதும் 'தனிமைப் படுத்தப் பட்டுள்ளன'. எங்கு பார்த்தாலும் ஊரடங்கு, கட்டுப்பாடு. புரிந்து கொள்ள முடிகிறது. நோய் பரவாமல் தடுக்க, 'விலகி இருத்தல்' மிக அவசியம். அரசு விடுக்கும் எச்சரிக்கைகளை மதித்து நடப்போம். அரசுக்கு நமது ஒத்துழைப்பை உறுதி செய்வோம். வெளியில் செல்லாது, வீட்டில் இருந்து உயிர்களைக் காப்போம்.\nகொரானா அச்சுறுத்தல், சாமான்யர்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாக பாதித்து இருக்கிறது. வருமானத்துக்கான வழிகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால், ஒவ்வொரு நாளும் ஒருயுகம் போல், நகர்கிறது. மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று ஏக்கத்துடன் காத்துக் கிடக்கும் மக்களின் துயர் தீர்க்க செய்ய வேண்டியது என்ன...\nமத்திய மாநில அரசுகள், கொரானாவுக்கு எதிராக, சிறப்பாகப் பணியாற்றுவதாகவே தெரிகிறது. அதிலும் தமிழ்நாடு அரசு, எடுத்து வரும் நடவடிக்கைகள் அபாரமாக உள்ளன. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன், திறம்படச் செயல் புரிந்து வருவதாய், அநேகமாகத் தமிழகம் முழுவதும் பேசப் படுகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நலத் திட்டங்கள் 'சபாஷ்' போட வைக்கின்றன. குடும்ப அட்டைதாரருக்கு ரூ. 1000 உதவித் தொகை; நடைபாதை வணிகர்களுக்கு ரூ 2000 இழப்பீடு; ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணி புரிவோருக்கு, கூடுதலாக 2 நாள் ஊதியம்; இலவச அரிசி, பருப்பு, ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் தேடிச் சென்று உணவு வழங்குதல்... தமிழக அரசு, மிகுந்த பொறு��்புணர்வுடன் செயல் புரிகிறது. பாராட்டுகள். ஆனால், மத்திய அரசு....\nமுதல் அமைச்சர் திட்டங்களை அறிவித்த சில மணி நேரத்தில், மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில: மார்ச் 2019 அன்று முடிவடைந்த, 31 2018-19 நிதி ஆண்டுக்கான, வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய, இறுதி நாள் - 31 மார்ச் 2020. இது, மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப் படுகிறது. அதாவது, ஜூன் 30 வரை தாக்கல் செய்யலாம்.\nஇதே போன்று, 'பான்' என்னும் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கும் மார்ச் 31தான் இறுதி நாளாக இருந்தது; இதுவும் ஜூன் 30 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. 'ஏ.டி.எம்' மையங்களில் எடுக்கப்படும் பணத்துக்கு கட்டணம் (fee) கிடையாது. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால், ஜூன் 30 வரை அதற்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது. இப்படி இன்னும் சில அறிவிப்புகள்.\nமனதைத் தொட்டுச் சொல்லுங்கள். - சாமான்யனுக்கு இதனால் ஒரு தம்பிடிக்கு பயன் உண்டா.. வருமான வரி தொடர்பான கால நீட்டிப்பு, நடைமுறை (procedure) அல்லது விதிமுறை சார்ந்த நிவாரணம். 'உங்க பதில் என்னவோ.. அதை நீங்க இன்னைக்கே சொல்லணும்னு இல்லை. இன்னும் ஒரு வாரம் கழிச்சுக்கூட சொல்லலாம்..' என்பது போல்தான் இது. 'பெரிதாக' எதுவுமே இல்லை. சாதாரண செய்தி அறிக்கை மூலம் சொல்லி விட்டுப் போகலாம். நிதி அமைச்சர் நேரே வந்து சொல்ல வேண்டிய தேவையே இல்லை.\n'ஏடிஎம் பணம்; கணக்கில் குறைந்தபட்சத் தொகை... இவை எல்லாம் அநீதியான கட்டணங்கள். இவை எல்லாம் வசூலிக்கப்படுவதே தவறு. தன்னுடைய கணக்கில் இருக்கிற பணத்தை எடுப்பதற்கு ஒருவர் கட்டணம் செலுத்தச் சொல்வதே அநியாயம். இதே போன்றுதான், தன்னுடைய வசதிக்கு ஏற்ப குறைந்தபட்ச பணத்தை வைத்துக் கொள்ள ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் இதற்கும் அபராதக் கட்டணம். இந்த 'அநீதிகள்', அடுத்த 3 மாதங்களுக்கு இருக்காதாம். இவை எல்லாம் 'கொரானா' நிவாரணமாம்.\n'உங்க கணக்குல பணம் இல்லைன்னா பரவாயில்லை... அதுக்காக அபராதம் எல்லாம் போடப்போறது இல்லை..' இந்த அறிவிப்பு, மன்னிக்கவும், வறியவரை சிறுமைப் படுத்துகிறது. இல்லாதோர்க்கு தருவதுதான் மனிதம்;'உன்னிடம் இல்லையா.. மன்னித்து விடுகிறேன்.. போ' என்று சொல்வது எவ்வகை நீதி.. மத்திய அரசு உடனடியாகச் சில நிவாரணங்களை வழங்க வேண்டும். சொல்லொணாத் துயரத்தில் இருக்கும் பொது மக்கள், உண்மையிலேயே நிவாரணம் பெறுகிற வகையில் அது இருத்தல் வேண்டும்.\nஅகோரப் பசியுடன் இருக்கும் காட்டு யானைக்கு, ஒரு பிடி அவலும் பொரியும் தந்து மகிழ்ச்சி காண்பது, மன்னிக்கவும், குரூரம். அடுத்த சில மாதங்களுக்கு, அதாவது, முற்றிலுமாக இயல்பு நிலை திரும்புகிற வரையில், எல்லாப் பொருட்களுக்கும் 'ஜிஎஸ்டி' யில் இருந்து முழுவதுமாக விலக்கு அளிக்க வேண்டும். 'வரியில்லா வாழ்க்கை' - குறைந்தது மூன்று மாதங்களுக்கு, மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும்.\nபொதுப் போக்குவரத்து, ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். மின் கட்டணம், வீட்டு வாடகை ஆகியவற்றில் சலுகை தரலாம். அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப் படலாம். சிறு குறுந்தொழில்களுக்கு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கலாம். முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு மூன்று மாதங்களுக்கு மானியம் தரலாம்.\nஅரசுத் துறைகளில் வீண் செலவுகளைக் குறைக்கலாம். அமைச்கர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் மாத ஊதியம், மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப் படலாம்; செல்வந்தர்களுக்கு வருமான வரியுடன் சேர்ந்து 'கொரானா செஸ்' (cess)விதிக்கப்பட்டு, உடனடியாக செலுத்தச் சொல்லலாம்.\nமாபெரும் வணிக வளாகங்கள், விஸ்தாரமான கட்டிடங்களை வாடகைக்கு விட்டவரிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்கலாம். பல்லாயிரம் கோடி முதலீட்டில் வணிகம் செய்யும் அயல்நாட்டுத் தொழில் நிறுவனங்கள், கொரானா நிவாரண நிதிக்குக் கட்டாயம் பங்களிக்கச் சொல்லலாம். இப்படி எவ்வளவோ செய்யலாம்தான். ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை; யாருக்கும் இப்படி ஒரு மனநிலை இருப்பதாகவே தெரியவில்லை.\n'மன வலிமையுடன் இருங்கள்; பொறுத்துக் கொள்ளுங்கள்; தொடர்ந்து போராடுங்கள்; உங்களின் இன்னல்கள் எல்லாம் தீர்ந்து போகும்; இதனை ஒரு கசப்பு மருந்தாக எண்ணி ஏற்றுக் கொளுங்கள்..' இது மாதிரியான அறிவுரைகள், நிறைய கேட்டு விட்டோம்.\nஇப்போதைய தேவை - பொது மக்களுக்கு உதவுகிற வகையில், ஒரு 'ஸ்பெஷல் பேக்கேஜ்'. எப்போது வரும்..\nஇந்தியா மிக இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளது... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..\n20 லட்சம் கோடி ரூபாய்க்கான 3வது திட்டம்... நிர்மலா சீதாராமனின் அறிவிப்பின் முழு விவரம்..\n20 லட���சம் கோடி கிடக்கட்டும்... முதலில் குடும்பத்துக்கு ரூ.5000 கொடுங்க... நிர்மலாவுக்கு கி.வீரமணி வலியுறுத்தல்\nரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம்.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பின் முழு விவரம்.\nசிறுகுறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்..\nகொரோனா எதிரொலி... அரசு ஊழியர்களை அதிர வைக்கும் மத்திய அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/category/editorial/", "date_download": "2020-05-26T00:29:05Z", "digest": "sha1:WZ75UCKEEYOKT7RZUTKIBJADBCXCCTGQ", "length": 6763, "nlines": 121, "source_domain": "vijayabharatham.org", "title": "தலையங்கம் Archives - விஜய பாரதம்", "raw_content": "\nஆபத்தான ஒரு நிகழ்வு – கொரோனா பாதித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள்\n2020 ஏப்ரல் 17 மற்றும் 18ந் தேதி ஆங்கில நாளிதழ்களில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுக்கு…\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு\nதனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட…\nகோயிலுக்குத் தேவை ஹிந்து நிர்வாகிகள்\nதமிழக ஹிந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருமே ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அறநிலையத்துறையில் யார் பணிக்குச்…\nதலையங்கம் வீடியோ மசூதி, சர்ச் என்பது முஸ்லிம்களின், கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமில்லை. அவை அவர்களின் சமுதாயக் கூடங்கள். அவர்களின் மத…\nலாசரஸ்கள் கவ்வ வேண்டியது மண்\n‘‘இன்று தமிழகத்தில் 60 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் இருக்கிறோம். இதில் ஒவ்வொருவரும் ஒரு புதிய ஆத்மாவை நமது சபைக்கு அழைத்து வந்தால்…\nதிரை விலகுகிறது கோரமுகம் தெரிகிறது https://youtu.be/AGu3U7PSl0U\nமிகுந்த ஆர்ப்பாட்டங்களுடனும், எதிர்பார்ப்புடனும் வெளிவருகின்ற சில பிரபலங்களின் திரைப்படங்கள் வசூலில் கோடிகளை குவிக்கின்றன. படம் வெளியான ஒரு வாரத்தில் இத்தனை கோடி…\nTNPSC தேர்வு ஊழல் ஊழலுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து\nதமிழ்நாடு பணியாளர் தேர்வு மையம் (TNPSC) நடத்திய ‘குரூப் 4’ தேர்வில் நடந்த ஊழல் பற்றி கடந்த ஒரு மாத காலமாக…\nநாளைய தமிழகத்திற்கு சேலம் தரும் சேதி\nஈவேரா நடத்திய ஊர்வலம் பற்றி பேசியதற்காக மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் உறுதிபட தெரிவித்தது அவரின் உறுதிப்பாட்டை, ஆளுமையை…\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/11/07224231/District-Panchayat-Engineer-is-job-Suspened--Order.vpf", "date_download": "2020-05-25T22:57:18Z", "digest": "sha1:RGRFKDAH5A6IQ7FWBNV4Z4KXGASON2YG", "length": 12910, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "District Panchayat Engineer is job Suspened ; Order by Minister KS Eeswarappa || மாவட்ட பஞ்சாயத்து என்ஜினீயர் பணி இடைநீக்கம்; மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்ட பஞ்சாயத்து என்ஜினீயர் பணி இடைநீக்கம்; மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா உத்தரவு + \"||\" + District Panchayat Engineer is job Suspened ; Order by Minister KS Eeswarappa\nமாவட்ட பஞ்சாயத்து என்ஜினீயர் பணி இடைநீக்கம்; மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா உத்தரவு\nவெள்ள நிவாரண பணிகளுக்காக ஒதுக்கிய ரூ.21 கோடியை கையாடல் செய்த குடகு மாவட்ட பஞ்சாயத்து என்ஜினீயரை பணி இடைநீக்கம் செய்து மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா உத்தரவிட்டுள்ளார்.\nகுடகு மாவட்டம், மடிகேரியில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கனமழை- வெள்ளத்தால் குடகு மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் தரைமட்ட பாலம், மேம்பாலங்களும் வெள்ள நீரில் சிக்கி சேதமடைந்துள்ளன. இதனால் சாலை, மேம்பாலம் சீரமைப்பு உள்ளிட்ட வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கியது.\nஆனால் இந்த நிதி மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தின் வங்கி கணக்கில் இருந்து திடீரென்று மாயமானது. அதாவது மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் சாலை மேம்பாட்டு துறை என்ஜினீயராக உள்ள ஸ்ரீகண்டய்யா என்பவர் கையாடல் செய்து தனது வங்கி கணக்கிற்கு ரூ.21 கோடியை மாற்றி இருப்பு வைத்திருப்பதும் தெரியவந்தது.\nஇதுகுறித்து அறிந்த மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி லட்சுமிபிரியா சம்பவம் பற்றி மடிகேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇதற்கிடையே வெள்ள நிவாரண பணிகளுக்காக ஒதுக்கிய ரூ.21 கோடியை என்ஜினீயர் கையாடல் செய்த விவரம் குறித்து கர்நாடக கிராமவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர், அந்த துறை மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா ஆகியோருக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.\nஇதைதொடர்ந்து மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா, வெள்ள நிவாரண நிதியை கையாடல் செய்த என்ஜினீயர் ஸ்ரீகண்டய்யாவை பணி இடைநீக்கம் செய்து, உரிய விசாரணை நடத்தும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டார். இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது.\n1. குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்\nசேலத்தில் குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.\n2. போலீஸ் அதிகாரி மீது சிறுமி மானபங்க புகார் விவகாரம்: முதல்-மந்திரியின் கார் டிரைவர் பணி இடைநீக்கம்\nபுனேபோலீஸ் டி.ஐ.ஜி. மீது மானபங்க புகார்கூறியசிறுமியின் பெற்றோரை மிரட்டிய முதல்-மந்திரி உத்தவ்தாக்கரேயின் கார் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\n3. இடைத்த��ர்தல் பணியில் அலட்சியம்: தேர்தல் அதிகாரிகள் 6 பேர் பணி இடைநீக்கம்\nகர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பெங்களூருவில் கே.ஆர்.புரம், சிவாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட், யஷ்வந்தபுரம் ஆகிய தொகுதிகளும் அடங்கும்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\n3. கொரோனா 2-வது கட்ட அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை\n4. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n5. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108836/", "date_download": "2020-05-26T01:10:35Z", "digest": "sha1:KI7TOBVMDVCJVF7M2HCOH6G7QN7N53FX", "length": 10528, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓஷோவின் கீதை உரை", "raw_content": "\n‘கீதை உரைநூல்கள்’ கடிதத்தில் கீதைக்கான இடம் இன்றிருக்கும் நிலைக்கு வந்ததற்கான காரணம் பற்றிய குறிப்பு சிறப்பு.\nஉரை நூல்களுக்கான பதிவில் ஓஷோ வின் உரை தவிர்க்கப்பட்டிருக்கிறதே ‘பகவத்கீதை ஒரு தரிசனம்’ என்கிற தலைப்பிலான 18 நூல்களில் 12 தொகுப்புகள் படித்திருக்கிறேன். கீதையின் சுலோகங்கள் நவீன முறையிலும், அறிவியல் தர்க்கங்களுடனும் விளக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். வேறொரு பதிவில் ஓஷோவின் உரையை நீங்கள் பரிந்துரைத்ததாக நினைவு. எனவே இதில் விடுபட்டது தற்செயலானதா\nகீதை உரைநூல்��ள் வேறு கீதைசார்ந்த தத்துவச் சொல்லாடல்கள் வேறு. காந்தியின் அனாசக்தி யோகம், வினோபாவின் கீதைப்பேருரைகள், திலகரின் கீதாரகசியம் போன்றவை கீதை உரைகள் அல்ல, கீதைசார்ந்த சிந்தனைவிரிவுகள். அந்தவரிசையியில் வருவது ஓஷோவின் கீதைப்பேருரைத் தொடர்\nஅவை அந்த ஆசிரியரை, அவருடைய கொள்கையை புரிந்துகொள்ள உதவுபவை. கீதை உரை என்பது கீதையின் சொற்களுக்கான விளக்கமே. அதிலும் ஆசிரியரின் நோக்கு இருகுமென்றாலும் அது கீதையின் விளக்கமாகவே இருக்கும்.நான் குறிப்பிட்ட பட்டியல் கீதையை அறியவிரும்பும் வாசகர்களுக்காக. அறிந்தபின் அதன்மீதான அனைத்துப்பார்வைகளையும் அறிய விரும்புபவர்கள் வாசிக்கவேண்டியவை மேலே சொன்ன நூல்கள்\nஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்\n''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nபுறப்பாடு 5 - கருத்தீண்டல்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச��சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84008/", "date_download": "2020-05-26T00:00:44Z", "digest": "sha1:T6YJG73ORYHCRUDOBQV2HKD7EO5ETLOO", "length": 15233, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின்தொடரும் நிழலின்குரல்- வாசிப்பு", "raw_content": "\n« விழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு\n பின் தொடரும் நிழலின் குரலின் 200-ஆவது பக்கத்திலிருந்து எழுதுகிறேன். கெ.கெ.எம்மின் மனதிற்குள்ளாக விழுவதும் வெளியேருவதுமாக இருக்கிறேன். அவர் மகன் அவர் காலைத்தொட்டு வணங்குவதும் அவர் கண் கலங்குவதும் அப்படியே கண் முன் ஒரு காட்சியாக உறையச் செய்திருக்கிறீர்கள். எல்சியின் குணநலன் நாம் கடந்து செல்கின்ற பல பெண்களுக்குள் இருந்தும் நாம் தவற விடுகிற ஒன்று. எழுத்தாளன் இவ்வகை கதாபாத்திரங்களைப் படைக்கும்போது போது உறங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி ‘இந்தாப்பா, பாரு..இதான் வாழ்க்கை’ன்னு சொல்றது மாதிரி, மிக உச்சகட்ட அரசியலையும் வாசகனுக்கு சொல்லித்தரும் விவாத முறையும், அங்கங்கே எதிர்பார்ப்பை வரவழைக்கும் நாகம்மையின் ஆறுதலும் இன்னும் பல காட்சிகள் நான் ரசித்தன.\nஏதுமற்ற எவருமற்ற நிலையிலும் ஒருவனைத் தாங்கி நிற்கும் உறவும் அவனே தனக்குத் தான் பேசித் தன்னைத் தக்கவைத்துக் கொள்கின்ற மனநிலையும் அருணா மற்றும் கெ.கெ.எம் மூலமாக அருமையாக காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள்.\nதனது வாழ்வு சார்ந்து, தான் கண்டன கேட்டன சார்ந்து, இன்னும் சிறிது ஆராய்ந்து,சொல்லவந்ததை சிறிதும் மழுப்பாமல் சொல்லிப் போகும் எழுத்துமுறை தங்களின் மிகப்பெரிய பலமாகத் தோன்றுகிறது.\nஅலுவலக நேரத்திலும் இடையிடையே வந்து என்னுடன் பேசிப்போகும் பாத்திரங்களின் தொந்தரவு நல்லாருக்கு..\nகதையில் ஜெயமோகனின் வரவு செம. கலீல் கிப்ரானின் ஏதோ ஒரு புத்தகத்தில் அவர் தன்னைத் தானே பகடி செய்திருந்தது ஞாபகத்திற்கு வருகிறது.\nஊட்டி சந்திப்பிற்கு முன் நிழலின் குரலை முழுமையாக ருசிக்க வேண்டுமெனத் திட்டம்..\nகூடவே இருந்து தாங்கள் தரும் அனுபவங்களுக்கு நன்றி…மிக மகிழ்ச்சி ஜெ\nபின் தொடரும் நிழலின் குரலை இப்போதுதான் முடித்தேன். கவனமாகச் சிதறடிக்கப்பட்ட நாவல். ஒருமுனைநோக்கிக் குவியக்கூடாது என்ற முனைப்பு இருக்கிறது. ஒரு மார்க்ஸியவிமர்சனமாக அமைந்துவிடக்கூடாது என்று எண்ணியிருக்கிறீர்கள். மார்க்ஸியம் மீதான விமர்சனம் வந்ததுமே அதை மறுக்கும் அதைவிட வலுவான குரல் வந்துவிடுகிறது கதாபாத்திரங்களின் மனசாட்சியே வலுவாகப்பேசுகிறது.\nமொத்த நாவலும் உணர்ச்சிகரமாக உச்சம்கொண்டதுமே நினைத்தேன்.உடைக்க தடி எடுக்கப்போகிறார் என்று. அங்கதநாடகம் வந்துவிட்டது. மொத்தமாக வாசித்தபின் ஒரு காலகட்டமும் ஒரு தத்துவக்கேள்வியின் அத்தனை premises ம் வெளிவந்து கண்முன் நிற்கிறது. மேலே சிந்திக்கவேண்டியது நாம். அதிலிருந்து கிடைக்கும் எல்லா நுட்பமான உணர்ச்சிகளையும் கையில்கொண்டு மேலே செல்லவேண்டும்.\nஇரு இடங்களை முக்கியமானவை என்று பட்டன. ஒன்று ‘நீங்கள் அவதூறுக்குத்தானே அஞ்சுகிறீர்கள்” என வீரபத்ரபிள்ளை ராமசுந்தரத்திடம் கேட்கும் இடம். சில ஆண்டுகளுக்குப்பின் அதே சந்தர்ப்பம் டபிள்யூ ஆர் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்தது. கட்சியே உருவாக்கிய அவதூறுக்குப் பயந்து அவர் தற்கொலை செய்துகொண்டார்\nஇன்னொரு இடம் வீரபத்ரபிள்ளை விசாரணைசெய்யப்படும் இடம். வரலாற்றை அழிக்கும் இடம். சமீபத்தில் மாயாண்டிபாரதியை அ.மார்க்ஸ் எடுத்த பேட்டியை கம்யூனிஸ்டுத்தலைவர்கள் அமர்ந்து கேசட்டை ரீவைண்ட் செய்து அழிக்கும் காட்சியை அவர் எழுதியிருந்தார். பின் தொடரும் நிழலின் குரலில் ஓர் அத்தியாயம் மாதிரியே இருந்தது.\nஎத்தனை நுட்பமாக உள்ளே சென்று எழுதப்பட்டிருக்கிறது என வியந்தேன்\nபின்தொடரும் நிழலின் குரல் அனைத்துவிமர்சனங்களும்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 5\nவிஷ்ணுபுரம் உணவு - கடிதம்\nபுறப்பாடு 11 - துறக்கம்\n” , முதல் ஆறு- கடிதங்கள்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந��துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-05-26T00:13:59Z", "digest": "sha1:IQMISBDOJRUC3AYJ2RNUBDNOOWHMTMFU", "length": 11412, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "சௌபநாடு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 26\nநூல் ஐந்து : மணிச்சங்கம் [ 5 ] விசித்திரவீரியன் வருவதற்காக இளஞ்செந்நிற மஞ்சத்தில் காத்திருந்தபோது அம்பிகை சொற்களால் நிறைந்திருந்தாள். அவனிடம் நேற்றிரவெல்லாம் பேசிப்பேசி புலரியைக் கண்டபின்னும் மறுநாளைக்குள் மும்மடங்கு பேசுவதற்கு எப்படி சொற்கள் சேர்ந்துவிட்டன என்று அவளுக்குப் புரியவில்லை. முந்தையநாள் இரவு தொண்டை உலர்ந்து குரல் கம்மியதும் எழுந்து நீர் அருந்துவதற்குள்ளேயே சொற்கள் நிறைந்து தளும்பத்தொடங்கிவிட்டன. “ஏனென்றால் நீ சொல்வதையெல்லாம் நானும் உன்னிடம��� சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீ உன் மனதால் அவற்றைக் கேட்கிறாய்” என்றான் விசித்திரவீரியன். பேச்சுநடுவே நிறுத்திக்கொண்டு …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அஸ்வபதி, சத்யவான், சவிதா, சாவித்ரி, சிந்தாவதி, சிவை, சோணை, சௌபநாடு, தியமசேனர், நசிகேதன், பிரக்ஞாவதி, மத்ரவதிதேசம், மாலதி, யமன், ரௌத்ரன், விசித்திரவீரியன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 14\nபகுதி மூன்று : எரியிதழ் [ 5 ] இருகரையும் கண்ணுக்குத்தெரியாதபடி விலகும் ஒரு நதியை நதிக்கரையில் பிறந்துவளர்ந்த அவள் அப்போதுதான் பார்க்கிறாள் என்பதை அம்பை அறிந்தாள். பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசைவெளியில் அலையும் அடையாளம்காணப்படாத கோளத்தைப்போல தன்னை உணர்ந்தாள். அவளைச்சுற்றி நதி அசைவில்லாமல் தேங்கியதுபோலக் கிடந்தது. அதன்மேல் இலைகளும் கிளைகளுமாக மரங்கள் மெல்ல மிதந்துசென்றன. வங்கத்துக்குச் செல்லும் வணிகப்படகுகள் சிக்கிக்கொண்ட பறவைகள் போல வண்ணக்கொடிகள் காற்றில் படபடக்க, வெண்பாய்கள் மாபெரும் சங்குகள் போலப் புடைத்து நிற்க, தென்திசை …\nTags: அம்பை, குணநாதர், சால்வன், சௌபநாடு, நிருதன், மத்ரவதி\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32\nதடுமாறும் அறம்: வெள்ளை யானை\nகீதை உரை: கடிதங்கள் 7\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 42\nபடிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி\nபெருமாள்முருகன் தீர்ப்பும் நம் அறிவுஜீவிகளும்\nவேதாந்த வகுப்பு - அறிவிப்பு\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம�� புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/187-atharva-s-100-movie-ban-cancelled", "date_download": "2020-05-26T00:05:02Z", "digest": "sha1:5GCRMEHKDHNCVDBEZDJCDSU5ZGVJVKCL", "length": 2356, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Atharva's \"100\" Movie Ban Cancelled", "raw_content": "\nஅதர்வாவின் '100' படத்திற்கான தடை நீக்கம்\nசாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் '100'. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக நடிகர் அதர்வா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் நேற்று திரைக்கு வர இருந்தது ஆனால் சில காரணங்களால் படத்தினை திரையிடும் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குநர் நேற்று வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தடை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து '100' திரைப்படம் இன்று முதல் திரைக்கு வரவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-25T23:16:47Z", "digest": "sha1:24HT4RIRPYTSMMTXTN6YLHKUJFRYSU7Q", "length": 6365, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஜிங்கிலியா பாடல் காட்சி", "raw_content": "\n‘புலி’ படத்தின் ‘ஜிங்கிலியா’ பாடல் காட்சி..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்க�� 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\n‘இந்தியன்-2’, ‘மாஸ்டர்’ படங்களின் படத் தொகுப்புப் பணிகள் தொடங்கின..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-26T01:28:26Z", "digest": "sha1:SWCBPHTC4XZIXCEFNJJUOAE43KLAE5MF", "length": 10499, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► துப்புரவு முடிந்த திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (2 பக்.)\n\"திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 103 பக்கங்களில் பின்வரும் 103 பக்கங்களும் உள்ளன.\n1.2 மீ லியோனார்ட் யுலர் தொலைநோக்கி\nஉப்பை வடிக்கும் சிறப்பு உறுப்புகள்\nகராக்பூர் ரயில் நிலையம் வரலாறு\nகால்நடைகளைத் தாக்கும் இரத்த ஒட்டுண்ணிகள்\nசந்தான சீனிவாச பெருமாள் ஆலயம் (முகப்பேர்)\nநெல் ஆராய்ச்சி நிலையம், திரூர்\nபிட்டர் கணிகா தேசியப் பூங்கா\nமலையாளக் கடற்கரையும் மேற்குத் தொடர்ச்சி மலையும்\nதமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2017, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-26T00:42:19Z", "digest": "sha1:HWDKGJADM7S7PUM4HWEEWW5DIE7VLS5E", "length": 4481, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "கோம்பல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 ஏப்ரல் 2016, 12:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ssc-recruitment-2018-003412.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-25T22:56:50Z", "digest": "sha1:N6M5FRRDOVFSSVCB3CDKXU6EJYSX2SQR", "length": 14646, "nlines": 157, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | SSC Recruitment 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎஸ்எஸ்சி வழங்கும் பணிவாய்ப்பினை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nமத்திய அரசின் ஸ்டாப் செலக்ஸன் கமிஷன் அறிவித்துள்ள சப்இன்ஸ்பெகடர் பணிக்கு தகுதி பெற்றுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nமொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 1330 ஆகும்.\nசப் இன்ஸ்பெக்டர் ஜிடி, ஏஎஸ்ஐ\nசப் இன்ஸ்பெக்டர் ஆண்கள் பணி: 97\nசப்இன்ஸ்பெக்டர் பெண்கள் பணி - 53\nஏஎஸ்ஐ எக்ஸிகியூட்டிவ் - பின்னர் அறிவிக்கப்படும்.\nசப் இன்ஸ்பெக்டர் ஆண்கள்-ரூபாய் 35,400 -1,12,400 மாதச் சம்பள்மாக பெறலாம்.\nசப் இன்ஸ்பெக்டர் பெண்கள்- ரூபாய் 35400- 1,12,400 மாதச் சம்பளமாக பெறலாம்.\nசப்இன்ஸ் பெகட்ர் (ஜிடி)- ரூபாய் 35400-1,12,400\nஏஎஸ்ஐ எக்ஸிகியூட்டிவ்- ரூபாய் 29200-92,300 மாதச் சம்பளம்.\nஆண்கள் தேவையான உடல் தகுதி: 170 செமீ உயரம் இருக்க வேண்டும். மார்பு 80 செமீ முதல் 85 செமீ விரிந்தநிலையில் இருக்க வேண்டும்.\nஉயரம் 157 செமீ இருக்க வேண்டும்.\nமார்ச் 3 மூன்று 2018 முதல் ஏப்ரல் 2,2018 வரை எஸ்எஸ்சி பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் உடல் தகுதி தேர்வு, மெடிக்கல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான தகவல்கள் கிடைக்க பெறலாம் .\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பாக்ஸில் கிளிக் செய்தால் அறிவிப்பு இணைப்பு கிடைக்கும்.\nஎஸ்எஸ்சி பணிக்கான அதிகாரப்பூர்வ லிங்கினை பெறலாம். இணைப்பை கிளிக் செய்து படிக்கவும்.\nஆன்லைன் விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க அப்ளை லிங்கினை கிளிக் செய்து பெறலாம்.\nகொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு லிங்கினை முழுவதுமாக படித்துப்பார்த்து அதனை விண்ணப்பிக்க தொடங்குங்கள்.\nமகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nதேசிய வடிவ���ைப்பு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் தேசிய வடிவமைப்பு நிறுவனம்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசு வேலை வேண்டுமா\nCoronavirus (COVID-19): ஒத்திவைக்கப்பட்ட SSC தேர்வு\n அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குதான்\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலி, பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் RBI ரிசர்வ் வங்கித் தேர்வுகள் ஒத்தி வைப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் மத்திய அரசு பணிக்கான SSC தேர்வுகள் ரத்து\nSSC CHSL 2020: எஸ்எஸ்சி தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nSSC Recruitment 2020: 1300-க்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு அறிவிப்பு\n2 days ago DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\n2 days ago ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n2 days ago எம்.இ, எம்.டெக் பட்டதாரிக்கு தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n2 days ago இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews 88% பேருக்கு அறிகுறியே இல்லை.. ஆனாலும் கொரோனா.. தமிழகத்தின் நிலை இதுதான்.. ஷாக்கிங் பின்னணி\nAutomobiles இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...\nMovies மொட்டை மாடியில் கய்யா முய்யா போட்டோஷூட்...ஜொள்ளு வடிக்கும் நெட்டிசன்கள் \n நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிரடி\nSports உண்மையை சொன்னா நம்மளை முட்டாப் பயல்னு சொல்றாங்க.. அதிர வைத்த முன்னாள் பாக். வீரர்\nTechnology ISRO ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நிலவு மண்ணிற்கு காப்புரிமை\nLifestyle நாவூற வைக்கும் ருசியான சில ரம்ஜான் ரெசிபிக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ பட்டதாரிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை\nTNPL Recruitment 2020: ரூ.3 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை மருத்துவத் துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/how-prevent-hair-fall-during-rainy-season/", "date_download": "2020-05-26T00:41:26Z", "digest": "sha1:QR355FUFQHPMXV2VJ4RMXVZVT2TUEVEL", "length": 10333, "nlines": 153, "source_domain": "tamilnewslive.com", "title": "மழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?Tamil News Live", "raw_content": "\nமழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nமழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nமழை, தமிழ், மழலை, மலர், தித்திப்பு, புன்னகை, கண்மணி என சில வார்த்தைகளை உச்சரிக்கும் போதே மனம் சிலிர்க்கும். ஒவ்வொருவர் ரசனையும் வெவ்வேறு தான், இருந்தாலும் மழையை விரும்பாத உயிர் உண்டா என்றால் உண்டு.ஒழுகாத கூரையுடன், ஒதுங்க ஓரிடம் இல்லாதவர்களுக்கு மழை எதிரி தான்.\nமழையில் கரையும் மனிதர்கள் அவர்கள்.\nமழைக்காலம் இயற்கை நம்மீது பொழியும் இரக்கத்தின் வெளிப்பாடு என்றாலும் மழைக்காலம் கொண்டு வரும் பருவக்கால நோய்கள், அதனை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பது தனிக்கதை.\nமழைக்காலம் பெண்களுக்கு இரட்டைச் சுமை, தன்னையும் காத்து குடும்பத்தினர் ஆரோக்கியத்தையும் பேணவேண்டும். இந்த அழகிய மழை பெண்களின் அழகிய கூந்தலை எப்படி பாதிக்கிறது, அதனை எப்படி தவிர்ப்பது என்பதை அலசுவோம்\nசர்வசாதாரணமாக தலைக்கு குளிக்கும் போது ஐம்பது முதல் நூறு முடி வரை உதிரும் என்றால், மழைக்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடி 200 வரை உதிரும். இதற்கு தீர்வு தலை முடியினை ஈரம் இல்லாமல், உலர்வாகவே வைக்கவும்.\nகாற்றில் ஈரப்பதம் மிகுந்த இருக்கும் காலம் என்பதால் முடிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கிடக்கும் ஆகவே கூந்தலுக்கு முடிந்த வரை தேவையில்லாத வேதிப்பொருட்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களை (hair colouring, gel…etc) தவிருங்கள். இவை கூந்தலை மேலும் எண்ணெய் பிசுக்கு போலாக்கும். இதனால் முடி உதிர்வதோடு மட்டுமின்றி பொடுகு வேறு ஏற்படும்.\nபுரோட்டின் உள்ள உணவை உண்ணுங்கள்\nகூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது புரதச்சத்து தான். உணவில் புரோட்டின் மிகுந்த முட்டை, மீன், தானியங்கள், டிரைப்ரூட்ஸ், கேரட், கீரைகள், பால் என தேர்வு செய்து உண்ணுங்கள். வலுவான கூந்தலுக்கு புரதச்சத்து இன்றியமையாதது.\nமழையில் நனையும் சூழல் வாய்த்தால், தலைமுடியினை நன்கு அலசிக்குளிக்கவும். குளிப்பதற்க்கு மிதமான ஷாம்புகளை உபயோகிக்கவும்.\nகூந்தலுக்கான போஷாக்கு அளிக்கும் வகையில் கண்டிஷனரை தவறாமல் பயன்படுத்துங்கள். இயன்றவரை இயற்கை பொருட்கள் உள்ள கண்டிஷனரை பயன்பட��த்துங்கள். இயன்ற பொழுதெல்லாம் கறிவேப்பிலை சாறு அருந்துங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மழைக்காலம் என்றாலும் கூட நிறைய தண்ணீர் குடிக்கவும்.\nமழை மனிதர்க்கு இன்றியமையாதது என்றால் முடி மங்கையர்க்கு அழகிய சொத்து. மழையை போற்றி, முடியை காப்பாற்றுவோம். சில நிமிடங்களின் மெனக்கெடல்கள் நமது சிகையலங்காரத்தை மெருகேற்றும் என்பதில் ஐயமில்லை.\nஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி\nகைவேலைப்பாடுகளால் கவரும் கோல்ஹாபுரி காலணிகள்\nஉடற்பருமனைக் குறைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு\nவீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி\nகைவேலைப்பாடுகளால் கவரும் கோல்ஹாபுரி காலணிகள்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/02/blog-post_21.html?showComment=1329821285374", "date_download": "2020-05-25T23:03:30Z", "digest": "sha1:ZUYPDCXZ2AWC7EHZGNF7FHAB2BFV6MVH", "length": 27346, "nlines": 253, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: காற்றுக்கு இத்தனை பெயர்களா?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2012\nவடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று\nகிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று\nமேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று\n6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று மென்காற்று\n6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல்\n12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று தென்றல்\n20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புழுதிக்காற்று\n30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று ஆடிக்காற்று\n100கி.மீ வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று\n101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று\n120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்றுசூறாவளிக் காற்று\nநேரம் பிப்ரவரி 21, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், தமிழர் பண்பாடு, தமிழின் சிறப்பு\nபெயரில்லா 21 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:28\nமுதல் நான்கைத் தவிர மற்ற\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:56\nபெயரில்லா 21 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:38\nவீசுவதாக இலங்கை கடற்தொழிலாளர்கள் சொல்வதுண்டு.\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:58\nவழக்குத் தமிழைப் பதிவுசெய்தமைக்கு நன்றி அரவிந்தன்\nசென்னை பித்தன் 21 பிப்ரவரி, 2012 ’அன்று�� பிற்பகல் 4:18\nதென்றலில் தொடங்கி சூறாவளி வரை\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:01\nகாற்று வாங்க வந்தமைக்கு நன்றி ஐயா\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:02\nSeeni 21 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:01\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:04\nதங்கள் தொடர் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி சீனி\nகூடல் பாலா 21 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:51\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:05\nஇராஜராஜேஸ்வரி 21 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:27\nவளமான தமிழ்மொழியின் சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்கள்,..\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:08\nமகேந்திரன் 21 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:26\nகாற்றின் பெயர்களை அதன் வேகத்திற்கு\nதகுந்தவாறு பெயர்களை இன்று தான்\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:09\nகாற்றின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு பெயரா \n(குறிப்பாக காற்றின் வேகத்தால் பெறும் பெயர்கள் )\nஅறியாததை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:11\nதிண்டுக்கல் தனபாலன் 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:47\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:12\nஅ.சின்னதுரை 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:00\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:13\naalunga 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:56\nஇதற்குப் பெயர் தான் காற்றின் மொழியோ\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:14\nதங்கள் தொடர் வருகைக்குப் பெயர் தான் அன்பின் மொழியோ..\nகீதமஞ்சரி 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 5:30\n திசைக்காற்றுகளின் பெயர் அறிவேன். விசைக்காற்றுகளின் பெயர்கள் பலவற்றைக் கேள்விப்பட்டிருந்தாலும் அவற்றின் வேகம் இன்றுதான் அறிந்துகொண்டேன். வளி பற்றி அறிவதற்கும் வழி வகுத்தத் தங்களுக்கு மிகவும் நன்றி.\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:24\nதங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி கீதா\nராஜி 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:58\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:28\nதி.தமிழ் இளங்கோ 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:41\n கவிஞர் தென்றல் சசிகலா எனக்கு அளித்த VERSATILE BLOGGER AWARD - என்ற விருதினை முறைப்படி ஐந்து வலைப் பதிவாளர்களுக்கு தந்துள்ளேன். அந்த ஐவரில் தாங்களும் ஒருவர். ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி (எனது வலைத் தளத்தில் http://tthamizhelango.blogspot.in விவரம் காண்க )\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:31\nUnknown 28 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:35\nகற்ற தமிழையும் அலசி இன்று காற்றையும் அளந்து அலசி\nமுனைவர் இரா.குணசீலன் 27 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 6:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (384) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (153) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) தமிழ் அறிஞர்கள் (44) கல்வி (43) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) தமிழ் இலக்கிய வரலாறு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) பேச்சுக்கலை (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பம���மாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-children-books/prachinaigalai-theerkalama-10004892", "date_download": "2020-05-25T23:22:48Z", "digest": "sha1:PHMY7FEDTJ5DFMC6ZPXOTGCZSIGGGBXQ", "length": 9300, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "பிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒரு கருவேல முள் செடி நம் வீட்டுத் தோட்டத்தில் களைக்கிறது. அதை ஆரம்பத்திலேயே வெட்டி வீசாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும் கருவேல முள்செடி காடாக வளர்ந்து, நம் தோட்டத்து மண்ணையே பாழ்படுத்திவிடும். அதுபோலத்தான் பிரச்னையும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், நம்மையே வீழ்த்திச் சாய்த்துவிடும். மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன கருவேல முள்செடி காடாக வளர்ந்து, நம் தோட்டத்து மண்ணையே பாழ்படுத்திவிடும். அதுபோலத்தான் பிரச்னையும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், நம்மையே வீழ்த்திச் சாய்த்துவிடும். மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன அவற்றை எப்படித் தீர்ப்பது பிரச்னை இல்லாத மனிதனாக உருவாவது எப்படி எல்லாவற்றுக்கும் மிகச் சிறப்பாகப் பதில்சொல்கிறது இந்தப் புத்தகம். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.\nகாம் PLAN பாய் ஆகலாமா\nதாயும் சேயும் குழந்தைகளுக்கான உணவு முறைகள்\nஇரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான், இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது. விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக் கதை. உலகைத் தன் கட்ட..\nபுதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் 'மாற்றி யோசிக்க'க் கற்றுத்தருகிறது இந்நூல். ஏன் மாற்றி யோசிக்கவேண்ட..\n முக்கியமான பல விஷயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். அல்லது மிகத் தாமதமாக முடிவெடுக்கிறோம். இவையெல்லாம் நம..\n'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளை���் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ryan", "date_download": "2020-05-26T00:56:46Z", "digest": "sha1:ZT4Q5I5LTHVOZVTX7MIZIRO3GTDMQMTC", "length": 3333, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ryan", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஐரிஷ் பெயர்கள் - குறுகிய பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - பிரபலமான டச்சு பெயர்கள் 2012 - 1906 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1991 ல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 1999 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2003 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ryan\nஇது உங்கள் பெயர் Ryan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242157-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/?tab=comments", "date_download": "2020-05-26T00:09:37Z", "digest": "sha1:LYQ6DH6Z772FMMZLQFIMQRTFPR2RIDB4", "length": 62514, "nlines": 487, "source_domain": "yarl.com", "title": "இந்த பெண் சொல்ல வருவது என்ன ? - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்த பெண் சொல்ல வருவது என்ன \nஇந்த பெண் சொல்ல வருவது என்ன \nBy பெருமாள், May 7 in சமூகவலை உலகம்\nஇந்த பெண் சொல்ல வருவது என்ன \nபதியப்பட்டது May 7 (edited)\nவழக்கமா பார்த்து விட்டு கடந்து செல்லும் பதிவு இல்லை நிர்வாகம் பிழையென்றால் தூக்கி விடவும் அவவின் முகநூலில் செந்தமிழில் சரளமாய் எழுதி பின் எடிட் பண்ரா அவவின் முகநூல் முகவரி https://www.facebook.com/dila.ni.7731__tn__=%2CdC-R-R&eid=ARCWvNQL_0Bifa3yfqHYcmLR-XhAp12OnSXSUfc8DEE36rNiVcSRJ7A2Yma22K1waM1JVVvXVP5fHSQt&hc_ref=ARRHXQTO4uf66afyxO2jw_uj9CXHbCd34Ko7IAFYxlATgGi80NZ7UoOrfiJ8ZeIGB2A&fref=nf மது குடிக்க வரிசையில் நின்றதைவிட இது என்னென்று சொல்வதென்று தெரியவில்லை \nகஸ்ட்டப்பட்டு ஏத்தினதும் இப்ப முறிஞ்சிட்டுது.நாளைக்கு வாறன் பெருமாளிட்டை இழப்பீடு வாங்க.\nகஸ்ட்டப்பட்டு ஏத்தினதும் இப்ப முறிஞ்சிட்டுது.நாளைக்கு வாறன் பெருமாளிட்டை இழப்பீடு வாங்க.\nநான் முழுசா பார்க்கல மழையும் இடியுமா இருக்கு கணக்சன் சிலோவுல இருக்கு\nநான் ஏதாவது ஏத்திக்கொண்டு விழுந்து கிடந்தாலும் அதுக்கும் பெருமாள் இழப்பீடு வழங்க வேண்டும்......\nஇதென்னடா சோல்பரில தொடங்கி, சோள பொரியா பொங்கி முடிச்சாச்சு.\nசோல்பரி சொன்ன விசயம், எழுத்தேக்க, சிலோனுக்கு சுதந்திரம் கொடுக்கிற ஐடியா அவருக்கு இருக்கேல்ல... ஆகவே அவர் எழுதினது எல்லாம், அங்கே ஏதேனும் வில்லங்கம் எண்டால், மேல்படியான், வெஸ்ட்மினிஸ்டர் பாரளுமன்றம், தீர்த்து வைக்கும் எண்ட கணக்கில்...\nஅந்தாளுக்கு தெரியுமா, இந்த அம்மா, இப்படி வானுக்குல இருந்து தன்னை பத்தி நாறடிக்க போகுதெண்டு...\nபிரிட்டிஷ் காரனை திரத்திப் போட்டு, அவன் முன்னம் எழுதின ரிபோர்டினை தூக்கி கொண்டு கதறினா என்ன கணக்கு.\nஅதுக்கு பதிலா, ஜின்னா உதாரணம் இருக்கேக்க, கஜேந்திரண்ட, அம்ம்மப்பா என்ன செய்தவர் எண்டு சொன்னால், அதில அர்த்தம் இருக்கும்.\nஇவா தலைமைச் செயலகத்துக்கு சப்போர்ட்டானவா போலிருக்கு அனைத்துலகக்காரர்களின் அரவணைப்பில் இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் கோஷ்டிகளை வறுத்து எடுக்கிறா அனைத்துலகக்காரர்களின் அரவணைப்பில் இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் கோஷ்டிகளை வறுத்து எடுக்கிறா அவர்கள் முகநூலில் இன்னமும் வறுப்பார்கள்.\nதமிழ்த்தேசியம் சிதைந்து, சீரழிவதை பார்க்கச் சகிக்காமல் எல்லாத் தேசியவீரர்களும் இப்போது சைவம், இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவம், அல்லலோயா, நாத்திகம் என்று பிரிந்து தினமும் அடிபடுகின்றார்கள். ஆனால் எல்லோரு��் சேர்ந்து முஸ்லிம்களை மட்டும் பயங்கரவாதிகள், கொரோனா பரப்புவர்கள் என்று சொல்வதில் ஒற்றுமைதான்\nஇவா தலைமைச் செயலகத்துக்கு சப்போர்ட்டானவா போலிருக்கு அனைத்துலகக்காரர்களின் அரவணைப்பில் இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் கோஷ்டிகளை வறுத்து எடுக்கிறா அனைத்துலகக்காரர்களின் அரவணைப்பில் இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் கோஷ்டிகளை வறுத்து எடுக்கிறா அவர்கள் முகநூலில் இன்னமும் வறுப்பார்கள்.\nதமிழ்த்தேசியம் சிதைந்து, சீரழிவதை பார்க்கச் சகிக்காமல் எல்லாத் தேசியவீரர்களும் இப்போது சைவம், இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவம், அல்லலோயா, நாத்திகம் என்று பிரிந்து தினமும் அடிபடுகின்றார்கள். ஆனால் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம்களை மட்டும் பயங்கரவாதிகள், கொரோனா பரப்புவர்கள் என்று சொல்வதில் ஒற்றுமைதான்\nயோசிக்க வேண்டிய விடயம்தான் .\n1 hour ago, சுவைப்பிரியன் said:\nகஸ்ட்டப்பட்டு ஏத்தினதும் இப்ப முறிஞ்சிட்டுது.நாளைக்கு வாறன் பெருமாளிட்டை இழப்பீடு வாங்க.\nநான் ஏதாவது ஏத்திக்கொண்டு விழுந்து கிடந்தாலும் அதுக்கும் பெருமாள் இழப்பீடு வழங்க வேண்டும்......\nலண்டன் வந்தால் பாதி விலையில் பியர் கிடைக்கும் பரல்கணக்கில் லொக் டவுனால் பப்புகள் பூட்டு பப்புக்கு போகும் பரல் பாதி விலைதான் ஒன்றரை லீற்றர் வொட்க்கா 10 பவுன் ஒரிஜினலா என்று கேட்க்க கூடாது .\nவழக்கமா பார்த்து விட்டு கடந்து செல்லும் பதிவு இல்லை நிர்வாகம் பிழையென்றால் தூக்கி விடவும் அவவின் முகநூலில் செந்தமிழில் சரளமாய் எழுதி பின் எடிட் பண்ரா அவவின் முகநூல் முகவரி https://www.facebook.com/dila.ni.7731__tn__=%2CdC-R-R&eid=ARCWvNQL_0Bifa3yfqHYcmLR-XhAp12OnSXSUfc8DEE36rNiVcSRJ7A2Yma22K1waM1JVVvXVP5fHSQt&hc_ref=ARRHXQTO4uf66afyxO2jw_uj9CXHbCd34Ko7IAFYxlATgGi80NZ7UoOrfiJ8ZeIGB2A&fref=nf மது குடிக்க வரிசையில் நின்றதைவிட இது என்னென்று சொல்வதென்று தெரியவில்லை \n...\"சேரிட்ட கேட்டு சொல்றன் \" என்று சொல்றா ...யார் அந்த சேர்\n...\"சேரிட்ட கேட்டு சொல்றன் \" என்று சொல்றா ...யார் அந்த சேர்\nமத்தியானம் நாலைஞ்சு தரம் இந்த காணொலியை பாத்தனான். ஆரோ ஏவி விட்ட மாதிரி தெரியுது. ஜீஜீன்ரை வரலாறை வேறை பிள்ளை சொல்லுது.....\nமத்தியானம் நாலைஞ்சு தரம் இந்த காணொலியை பாத்தனான். ஆரோ ஏவி விட்ட மாதிரி தெரியுது. ஜீஜீன்ரை வரலாறை வேறை பிள்ளை சொல்லுது.....\nஅப்படியே அவ தன்னுடைய முகநூலில் எழுதும் தூசணம்களையும் என்னவென��று சொல்வது வைன் சொப்பில் வரிசையில் நின்றவையை விட கேவலம் .\nஏவி விடவில்லை பிள்ளைக்கு நல்லா விபூதி அடிச்சு சுடலை மாடனை உள்ளே ஏத்தி சாமியாட விட்டிருக்கினம் குரலை நிப்பாட்டிவிட்டு நல்லதொரு சிற்றிவேஸன் சொங்ஸ் ஒன்று தருபவர்களுக்கு இரண்டு பச்சை கலைத்து கலைத்து குத்தப்படும் அத்துடன் இங்கு பதிவேற்றப்படும் அந்த பாட்டு ஆனால் அதுக்கு முன் மட்டுகள் ஓகே பண்ணனும் .\n...\"சேரிட்ட கேட்டு சொல்றன் \" என்று சொல்றா ...யார் அந்த சேர்\n சுமத்திரன் ஐயா சம்பந்தன் ஐயா என்று விளிக்கிறா சில இடங்களில் .\nஅப்படியே அவ தன்னுடைய முகநூலில் எழுதும் தூசணம்களையும் என்னவென்று சொல்வது வைன் சொப்பில் வரிசையில் நின்றவையை விட கேவலம் .\nஏவி விடவில்லை பிள்ளைக்கு நல்லா விபூதி அடிச்சு சுடலை மாடனை உள்ளே ஏத்தி சாமியாட விட்டிருக்கினம் குரலை நிப்பாட்டிவிட்டு நல்லதொரு சிற்றிவேஸன் சொங்ஸ் ஒன்று தருபவர்களுக்கு இரண்டு பச்சை கலைத்து கலைத்து குத்தப்படும் அத்துடன் இங்கு பதிவேற்றப்படும் அந்த பாட்டு ஆனால் அதுக்கு முன் மட்டுகள் ஓகே பண்ணனும் .\nநெடுக வானுக்கை இருந்துதான் கொமன்ரி குடுக்கிறா.....வீடு வளவு இல்லையோ\nநெடுக வானுக்கை இருந்துதான் கொமன்ரி குடுக்கிறா.....வீடு வளவு இல்லையோ\nபிள்ளைக்கு 15 நிமிடத்துக்கு மேல் சாமியாடுதுவதுக்கு வான் வசதி ஆக்கும் .\nதமிழ்த்தேசியம் சிதைந்து, சீரழிவதை பார்க்கச் சகிக்காமல் எல்லாத் தேசியவீரர்களும் இப்போது சைவம், இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவம், அல்லலோயா, நாத்திகம் என்று பிரிந்து தினமும் அடிபடுகின்றார்கள். ஆனால் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம்களை மட்டும் பயங்கரவாதிகள், கொரோனா பரப்புவர்கள் என்று சொல்வதில் ஒற்றுமைதான்\nமுஸ்லிம் மதம் சார்ந்த அபாயகரமான மதவாதத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள். இது பொது நலன் கொண்டது வரவேற்கபட வேண்டியது.முஸ்லிம் மதம் என்றால் அன்பை போதிக்கும் மதம் என்று ஏமாற கூடாது.\nகஜேந்திரனுக்கு ஏதிராக யாரோ உசுப்பிவிட்டுள்ளார்கள்.\nவாகனம் உந்த ஆட்டமாடுது, பொலிஸ் பிடிக்காதா\nஅக்காவிண்டை சொந்த இடம் பருத்தித்துறை இப்பஇருக்கிறது லண்டனிலை.\nஅக்காவுக்கு டக்ளஸ் ஐயவில்லை சரியான பாசம் அதேநேரத்திலை விக்கி ஐயாவையும் புடிக்கும் அதனால சைவ மதமும் புடிக்கும்.\nஅக்காவிண்டை சொந்த இடம் பருத்தித்துறை இப்பஇருக்கிறது லண்டனிலை.\nஅக்காவுக்கு டக்ளஸ் ஐயவில்லை சரியான பாசம் அதேநேரத்திலை விக்கி ஐயாவையும் புடிக்கும் அதனால சைவ மதமும் புடிக்கும்.\nஎன்ன காளி.... அக்காவின்ரை \"பயோ டேற்றாவை\" விரல் நுனியிலை வைத்திருக்கின்றீர்கள்.\nஎன்ன காளி.... அக்காவின்ரை \"பயோ டேற்றாவை\" விரல் நுனியிலை வைத்திருக்கின்றீர்கள்.\nபக்கத்து ஊர் போல அதான் வையோடேற்றா கையில் வச்சி இருக்கார்\n14 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nபக்கத்து ஊர் போல அதான் வையோடேற்றா கையில் வச்சி இருக்கார்\nஇல்லை அண்ணை , முந்தி டேட்டா வேணுமெண்டால் ஊர்மேயவேணும் இப்ப வலையை மேஞ்சாலே காணுமே .\nஇல்லை அண்ணை , முந்தி டேட்டா வேணுமெண்டால் ஊர்மேயவேணும் இப்ப வலையை மேஞ்சாலே காணுமே .\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது\nதொடங்கப்பட்டது வெள்ளி at 11:12\nநேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 07:29\nலடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா\nதொடங்கப்பட்டது 44 minutes ago\nநாட்டை சிங்களமயமாக்கவே தொல்லியல் துறை கையாளப்படுகிறது – துரைராஜசிங்கம்\nதொடங்கப்பட்டது 14 hours ago\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது\nகராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம் இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் கராச்சி விமான��ிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது. இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. https://www.dinamalar.com/news_detail.asp\nநேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்\nBy உடையார் · பதியப்பட்டது 22 minutes ago\nநேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர் காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார். லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார். இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும். நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார். https://www.dinamalar.com/news_detail.aspid=2546009 அப்படிபோடு அரிவாளை 🤣🤣\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nஎல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் பதற்றமான சூழ���நிலை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பதிவு: மே 26, 2020 04:15 AM புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள். இதற்கு மத்தியில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் காட்டுத்தீ போல பல இடங்களில் தீவிரமாக பரவுகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் சீனா அதிரடியாக இறங்கி உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் இணையதளத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீன மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் அதிபர்கள் யார் இந்தியாவில் சிக்கி இருந்தாலும், அவர்கள் சீனாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்லப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் எவ்வளவு சீனர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அதே நேரத்தில் 27-ந் தேதிக்குள் (நாளை) அனைவரும் பதிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும்கூட நாடு திரும்பி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து, எப்போது புறப்படும் என்ற விவரம் தரப்படவில்லை. சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும், சீனாவில் சென்று இறங்கியதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கிறவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் 14 நாட்கள் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிர�� செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீன விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு திரும்புவதற்கு பதிவு செய்கிற சீனர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை மறைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி நடந்து கொண்டால் அவர்கள் பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுகூரத்தகுந்தது https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26022111/Tense-situation-at-the-border-China-to-expel-its-nationals.vpf\nலடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா\nBy உடையார் · பதியப்பட்டது 44 minutes ago\nலடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளில் சீனா கூடுதல் வீரர்களை குவித்து உள்ளது. அங்குள்ள சர்ச்சைக்குரிய ஏரியில் சீன ராணுவ வீரர்கள் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிக்கிறார்கள். ஆனால் அங்கு இந்திய பகுதியில் சாலை அமைத்தற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 5-ந் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ந் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே அங்குள்ள லே பகுதிக்கு சென்று லடாக் எல்லை நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பினார். மேலும் லடாக் எல்லை பகுத��யில் உள்ள நிலவரம் குறித்து உயர் ராணுவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே 5-ந் தேதி ஏற்பட்ட கைகலப்பின் போது ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறிது நேரம் சிறைபிடித்து வைத்து இருந்ததாகவும், பின்னர் அவர்களை ஆயுதங்களுடன் விட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதை இந்திய ராணுவம் மறுத்து உள் ளது. இதுபற்றி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை ராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது. நமது வீரர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை. ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் போது தேசத்தின் நலன்தான் பாதிக்கப்படும்” என்றார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/25040557/Chinese-army-detains-Indian-soldiers-in-Ladakh.vpf\nநாட்டை சிங்களமயமாக்கவே தொல்லியல் துறை கையாளப்படுகிறது – துரைராஜசிங்கம்\nதொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்படவேண்டும்: துரைராசசிங்கம் வலியுறுத்து Bharati May 26, 2020தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்படவேண்டும்: துரைராசசிங்கம் வலியுறுத்து2020-05-25T20:17:47+00:00 திருக்கோவில் நிருபர் தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுணர்களாக இருக்க வேண்டும், நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் அத்தியாவசியமாதனதாகும். அதைவிடுத்து நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். தொல்லியல் துறை தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையாளுவதற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி கமால் குணரட்ண ��வர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவ்விடயம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. பொதுத் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் இவ்வாறான நியமனங்கள் செய்யப்பட முடியுமா எந்தவொரு நியமனமும் இக்காலத்தில் செய்யப்பட முடியாது என்பதே பொதுவான விதியாகும். காரணம் அது வாக்காளரைக் கவர்வதற்கான அனுமதிக்கப்பட முடியாத ஒரு செயல் என்பதும், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாதிருக்கும் என்பதுமேயாகும். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் மிகவும் அலட்சியமாக, சட்டங்களை மதிக்காத வகையில் அல்லது அசட்டைத் துணிவோடு, குறிப்பிடப்பட்ட இக்காலத்தில் செய்யப்பட முடியாத பல செயல்களைத் தொடர்ந்து செய்தவண்ணமே இருக்கின்றார். தொல்லியல் இடங்கள் தொடர்பான விடயங்கள் தொன்மங்களைக் கண்டறிதல் என்பவற்றுக்கு அப்பால் இலங்கை முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வருகின்ற வஞ்சகத் தனமான ஒரு நடைமுறையாகவே இலங்கையில் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டுக் கொண்டு வருகின்றது. உண்மையில், மிகவும் அவதானத்தோடும் நிதானத்தோடும் உண்மையைக் கண்டறியும் இத்துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத ஒரு விடயமாகும். இவ்வகையில் இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுனர்களாக இருக்க வேண்டும் என்பதும் முதன்மையான விடயமாக இருக்க வேண்டிய அதேவேளை இலங்கையின் பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் இடம்பெறுதலும் அத்தியாவசியமாதனதாகும். நடைபெற்றிருக்கும் நியமனமானது மேற்குறித்த எந்த நியமங்களையும் பின்பற்றாத ஒன்றாகவே அமைகின்றது. பொதுத் தேர்தல் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் தனது கட்சிக்கு பௌத்த சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி அவர்கள் நடந்து கொள்கின்றார் என்பது வெளிப்படையானதாகும். பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு துறைகளிலும் இராணுவ அதிகாரிகளை நியமித்து தன்னைச் சுற்றிவர இராணுவத்தினரால் ஒரு கவசத்தை அமைத்துக் கொள்கின்றார் ஜனாதிபதி என்கின்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் வெற்றியிலே ஜனாதிபதி ��வர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த வியத்மக குழுவினர் கூட இந்த இராணுவ வளையம் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது. அண்மையில் சுகாதார அமைச்சு அத்துடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சுகளுக்கான செயலாளர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களது அதிருப்தியிலிருந்து அவர்களை மீட்டெடுத்து தனது ஆதரவுப் பங்காளிகளாக ஆக்குவதில் ஜனாதிபதி அவர்கள் கொண்ட அக்கறை தான் தொல்லியல் தொடர்பிலான இந்த நியமனம் என்று சொல்லப்படுகின்றது. இந்த நாட்டின் உண்மையான பூர்வீகம் தொல்லியல் ஆதாரங்களோடு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இலங்கையின் தொல்லியல் ஆய்வு நிறுவனமானது இந்த வகையில் இயங்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டே கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பு ஆக்க செயற்பாட்டில் நாங்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானமாயிருந்தோம். அரசியலமைப்பு வரைபின் உருவாக்கத்தில் அடுத்த அங்கமாக வனத்திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தொல்லியல்துறை என்பன தொடர்பான சட்டங்கள் மீளாயப்பட்டு இவை தொடர்பில் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். வரைபின் இறுதி அங்கமாக இவ்விடயம் கையாளப்பட இருந்த வேளையிலே தான் ஒக்டோபர் 26 அரசியல் உறுதியின்மை நிகழ்வு ஏற்பட்டது. முழுக்க முழுக்க புதிய அரசியலமைப்பை வரவிடாது தடுக்கும் ஒரு செயலாக நாம் அதனைப் பார்த்தோம். இச்செயற்பாட்டின் தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒன்றாகவே இந்த தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணி அமைகின்றது. பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப முடியாத மக்களைக் கூட்டி எதிர்ப்புத் தெரிவிக் முடியாத இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது நாகரிக உலகம் அரசு மீது இன்னுமொரு கேள்வியைத் தொடுப்பதற்கு காலாய் அமையும். இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மொட்டுக் கட்சியிலும் அதற்கு ஆதரவு வழங்கக் கூடிய கட்சிகளிலும் வேட்பாளர்களாக நிற்பவர்களும் அவற்றின் தலைவர்களும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மேற்குறித்த விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மொட்டுக் கட்சிக்கு ஆதரவு வழங்கும்படி மக்களை கேட்டுக் கொள்வதில் என்ன தார்மீக நியாயம் இருக்கின்றது என்பதை இவர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பொய்மையால் மூடப்படவுள்ள எமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு தடையாக இருக்கும் தங்கள் சிந்தனைகளில் அவர்கள் தெளிவடைய வேண்டும். தமிழ் மக்களை தமிழர் அரசியல், தமிழர் பாரம்பரியம், வடகிழக்கில் தமிழர்களின் இருப்பு என்கின்ற விடயங்களின் பால் அக்கறையோடும், உறுதியோடும் செயற்படுகின்ற அரசியல் சக்திக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்களுடைய அரசியற் சிந்தனைகளை இந்தக் கடைசி நேரத்திலாவது சரியான திசைக்கு திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். http://thinakkural.lk/article/43426\nஇந்த பெண் சொல்ல வருவது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T23:53:40Z", "digest": "sha1:AXWLPXO5NYDIC3ODH434CKDJM6T5WQZX", "length": 8053, "nlines": 114, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், மே 26, 2020\nஆம்பன் புயல் சேதங்களைப் பிரதமர் பார்வையிட்டார்....\nஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்....\nஏழை மக்கள், மாணவர் குடும்பங்களுக்கு நிவாரணம்\nஅனைத்து பழங்குடியின மக்களுக்கும் நிவாரணம் மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்\nபள்ளி மாணவர் குடும்பங்களுக்கு நிவாரணம்\nவிவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் ரூ.7,500 வழங்குக... பஞ்சாயத்து அலுவலகங்கள் முன்பு மே 12 மனு அளிக்கும் போராட்டம்\nதமிழ்நாட்டில் மாநிலஅரசு ரூ.1000 நிவாரணம் அளித்துவிட்டு இதை வைத்து மாதக்கணக்கில் பிழைப்பு நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது....\nதூய்மைப் பணியாளர்களுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நிவாரணம் வழங்கினர்\nமருத்துவக்கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர்....\nபீடித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை\nதூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம்.... ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர்\n1000 மதிப்புள்ள அரிசி பருப்பு, மசாலா பொருட்களும் மற்றும் ரூபாய் 200 மதிப்புள்ள மாஸ்க்கும் வழங்கப்பட்டது....\nநிவாரணம் வழங்க கோரி சிஐடியு - வாலிபர் சங்கத்தினர் கோஷமிடும் போர��ட்டம்\nவிருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான இடங்களில் வீடுகளில் இருந்தபடியே சமூக இடைவெளியை பின்பற்றியபடி சிஐடியு மற்றும் வாலிபர் சங்கத்தினர் கோஷமிடும் போராட்டம் நடத்தினர்.....\nமலைவாழ் பழங்குடி மக்களுக்கு எல்ஐசி, ஆசிரியர் கூட்டணி சார்பில் நிவாரணம்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nஉலகைச் சுற்றி... உலகச் செய்திகள் ஒருவரியில்\nகோவிட் 19ஐ கையாள்வதில் கேரளம் முன்மாதிரியாக திகழ்வது எப்படி\nவீதியில் இறங்கிப் போராடினால் மட்டுமே பாஜக அரசு வழிக்கு வரும்.....\nகொரோனா உபதேசத்தை மறந்து நவீனுடன் கைகுலுக்கிய மோடி...\nஅகமதாபாத் சிவில் மருத்துவமனை ஒரு இருட்டுச் சிறை போல உள்ளது.... குஜராத் பாஜக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅடிவாங்கும் ஜிடிபி வளர்ச்சி.... ‘இக்ரா’ தரமதிப்பீட்டு நிறுவனம் எச்சரிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/49292", "date_download": "2020-05-26T00:17:39Z", "digest": "sha1:7WDDRSICKUMKVD5PCT2AFTVKIZP3FOIA", "length": 4667, "nlines": 45, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் 5ம் நாள் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் பதிவு இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் 5ம் நாள் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் பதிவு இணைப்பு\nயாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2019 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற,5ம் நாள் பகல் திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவும்-இரவுத்திருவிழாவின் நிழற்படத்தொகுப்பும்,கீழே இணைக்கப்பட்டுள்ளன.\nPrevious: அல்லைப்பிட்டி கிழக்கை,வசிப்பிடமாகக் கொண்ட, நாராயணசாமி அருணாசலம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nNext: மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் 6ம் நாள் பகல்,இரவுத் திருவிழாக்களின் முழுமையான வீடியோ இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/146/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-05-26T00:15:40Z", "digest": "sha1:CFJDBAQRF3ZCRJDAFQKFIQWVQSRIMFRN", "length": 6932, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "காக்கி சட்டை தமிழ் சினிமா விமர்சனம் | Kaaki Sattai Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் அவர்கள் இயக்கத்தில், தனுஷ் மற்றும் பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம்., காக்கி சட்டை.\nஇப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சிவகார்த்திகேயன் மற்றும் சிவாவுக்கு காதலியாக ஸ்ரீ திவ்யாவும் மற்ற கதாப்பாத்திரங்களில் பிரபு, இமான் அண்ணாச்சி, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/best-places-for-honeymoon-in-india", "date_download": "2020-05-26T01:20:31Z", "digest": "sha1:E5FQVPDREZU2KYWCEW4ILJUXCG7GCVAY", "length": 9376, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹனிமூனுக்கு ஏற்ற இடங்கள்.....நீங்கள் சென்றது உண்டா..?", "raw_content": "\nஹனிமூனுக்கு ஏற்ற இடங்கள்.....நீங்கள் சென்றது உண்டா..\nகாதலர்களுக��கு ஏற்ற இடங்கள்.....நீங்கள் சென்றது உண்டா..\nதிருமணமான புதுமண தம்பதிகள் முதல் நண்பர்கள் என அனைவரும் குடும்பத்தோட சென்று பார்த்து ரசிக்க கூடிய இடங்கள் பல உள்ளன..\nஅதிலும் புதுமண தம்பதிகளுக்கு ஹனிமூன் செல்ல ஏற்ற இடங்கள் பல இருந்தாலும் அதில் சில இடங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது\nகோவாவில் அழகான கடற்காற்றை உள்ளது...ஜில்லென காற்று,காண்பதற்கு அழகான இடம்.... ரசனையான இடத்தில் மனதிற்கு நல்ல இதமாக இருக்கும்.\\\nகோவாவை அடுத்து,அந்தமான நிகோபார் தீவுகள்...இங்கும் அழகிய கடற்கரை...ரசனையான இடம்..... மிதமான காற்று,ரொமான்டிக் மூட் என இங்கு கிடைக்கும்...சென்று பார்க்க வேண்டிய ஒரு இடம்...\nஅதுமட்டுமில்லாமல்,போட்டோ சூட் எடுப்பதற்கும்,இயற்கையான எழிலை பார்த்து ரசிப்பதற்கும் மிகவும் ஏற்ற இடமாக உள்ளது\nஇதே போன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் இடத்திற்கு சென்றால்,அங்கு இதமான தண்ணீர் இதமானதாகவும்,விளக்கு ஒளியில் ராஜஸ்தானி நடனத்தை பார்த்தவாறே என்ஜாய் செய்யலாம்\nஇதே போன்று பணியால் சூழப்பட்ட ஒரு இடமாக உள்ள மணாலிக்கு சென்று வந்தால்,அருமையான பனிபொழிவை என்ஜாய் செய்ததோடு ஒரு வித புது அனுபவமாக இருக்கும்.\nவாய்ப்பு கிடைக்கும் போது சென்று வந்தால் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\nபிசிசிஐ தலைவராக கங்குலி நீடிக்க முடியாது.. ­தாதாவுக்கே சவால்விட்ட கிரிக்கெட் வாரிய லைஃப்டைம் மெம்பர்\nபஞ்சமி நிலவிவகாரம்: ஹெச் ராஜாவை அலற விடும் திருமாவளவன். வாயைக் கொடுத்து வாங்கிக் கொண்ட ஹெச்.ராஜா..\nவாட்ஸ்அப் மூலமே எல்லாத்தையும் பார்க்கிறார்.. கள யதார்த்தம் ஸ்டாலினுக்கு தெரியல.. மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன���னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/said", "date_download": "2020-05-26T00:35:20Z", "digest": "sha1:YNEP3KKYBUHF5QRW7SEFINRP54XCRX7C", "length": 17065, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "said: Latest News, Photos, Videos on said | tamil.asianetnews.com", "raw_content": "\nகவின் பற்றி பேசியதால் கடுப்பான லாஸ்லியா..\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் காதல் பறவைகளான, லாஸ்லியா மற்றும் கவின் வெளியில் வந்ததில் இருந்து யாரோ போல் தான் இருக்கிறார்கள். அதே வேளையில், கடந்த சில தினங்களுக்கு முன், கவின் போலவே போஸ் கொடுத்து அவரை விமர்சிக்கும் தொனியில் இவர் போட்ட பதிவு கவின் - லாஸ்லியா ஆர்மி மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் லாஸ்லியா.\n... இந்தியன் 2 வதந்தியால் கடுப்பான லைகா...\nஇதனிடையே இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா லாக்டவுன் நிறைவடைந்த பிறகு தெரிய வரும் என்றும் தகவல்கள் வெளியாகின.\n“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை”.... ஒரே போடாய் போட்ட பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி...\nஅப்படிப்பட்ட இயக்குநர் ராஜமெளலி தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது ���ன கூறியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா\nவிஜய்சேதுபதி ஒரு “தெலுங்கர்” என வீடியோ போட்டு உலகிற்கே சொன்ன கமல்....\nஇதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.அதில் கமல் ஹாசன் விஜய் சேதுபதியை தெலுங்கர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.\nநடிகை ஜோதிகாவை கொதித்தெழ வைத்த தஞ்சை மருத்துவமனை... இப்படியெல்லாம் நடந்தால் கேள்வி கேட்கமாட்டார்களா\nநடிகை ஜோதிகா கடந்த சில மாதங்களுக்கு முன் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு ''ராட்சஷி' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருதை பெற்று பின் மேடையில் பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் அருகே சரியான பராமரிப்பு இன்றி, உள்ள அரசு மருத்துவமனையை பற்றியும், அங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் தஞ்சை பெண்கள், படும் கஷ்டத்தை கூறினார்.\nவெட்டி பேச்சை விட்டுட்டு காசை வசூல் பண்ற வழிய பாருங்க... மோடி அரசுக்கு ப.சிதம்பரம் நறுக் ட்வீட்..\nரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா\nகொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படலாம்.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.\nதமிழ்நாட்டில் மண்டியிட்டு சரணடைந்தது கொரோனா.. கட்டுக்குள் வந்த தொற்று.. இன்று வெறும் 25 பேருக்குத்தான் கொரோனா\nதமிழ்நாட்டில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\n“மிகப்பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும்”... ஊரடங்கு குறித்து எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்...\nகாட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் கூட ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.\nஉலகையே அதிரவைத்த ஒற்றை செய்தி..... 22 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா உறுதி...\nஇந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உலக சுக��தார நிறுவனம் தெரிவித்துள்ளது\nகொரோனாவிற்கு அடுத்து வருகிறது மிகப்பெரிய ஆபத்து.... இந்தியர்களை எச்சரிக்கும் ஐ.நா...\nஇந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 40 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்க உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“கொரோனாவாலும் முடியாது”... திட்டமிட்டபடி தேர்தல் நடந்தே தீரும்... அடம்பிடிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...\nஇரண்டாம் உலகப் போரை விட கொடுமையான ஒன்றை உலக நாடுகள் சந்தித்து வரும் இந்நிலையில் அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\nபகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்... கொரோனா பாதிப்பு பற்றிய அடுத்த பின்னணி...\nஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உலக நாடுகள் 20 சதவீதத்திற்கும் குறைவான அளவிற்கு குறைத்து கூறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nநீ கேரளாக்காரனா கொஞ்சம் தள்ளி நில்லு.. கொரோனா ஒட்டிக்கிரும்னு சொன்னவரை சதக்..சதக் வெறித்தனமான கொலை..\nகேரளாவில் இருந்து வந்ததாக கூற இதை கேட்ட ஜோதிமணி அங்கு கொரோனா தொற்று அதிகமாகி உள்ளது.. கொஞ்சம் தள்ளி நில்லு என்று சொன்னதற்காக கொலையை நடந்திருக்கிறது.இச்சம்பவம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இள��ஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cefbact-p37083335", "date_download": "2020-05-26T00:51:13Z", "digest": "sha1:DEXYCCDQWXXUOVKDOHQSLFOL5DSJUZSQ", "length": 22393, "nlines": 333, "source_domain": "www.myupchar.com", "title": "Cefbact in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cefbact பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nமேக வெட்டை நோய் मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cefbact பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cefbact பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஎந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Cefbact-ஐ எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cefbact பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Cefbact-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Cefbact-ன் தாக்கம் என்ன\nCefbact உங்கள் கிட்னியின் மீது கு���ைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Cefbact-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Cefbact-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Cefbact-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Cefbact முற்றிலும் பாதுகாப்பானது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cefbact-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cefbact-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cefbact எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Cefbact-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCefbact உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Cefbact-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Cefbact-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Cefbact உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Cefbact உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Cefbact உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cefbact எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cefbact -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cefbact -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCefbact -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cefbact -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/nila68.html", "date_download": "2020-05-26T01:22:53Z", "digest": "sha1:VSNP6SWHGY6PBBZEHOPB2UNEP6QZI2A7", "length": 43312, "nlines": 241, "source_domain": "www.tamilnaatham.org", "title": "அரசியல் கைதிகளும் தமிழ் அரசியலின் இயலாத்தனமும் - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் நிலாந்தன் அரசியல் கைதிகளும் தமிழ் அரசியலின் இயலாத்தனமும்\nஅரசியல் கைதிகளும் தமிழ் அரசியலின் இயலாத்தனமும்\nAdmin 4:46 AM தமிழ்நாதம், நிலாந்தன்,\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியற்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய அதே காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழமுதம் என்ற பெயரில் ஒரு தமிழ் விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. அவ்விழாவிற்கு நிதி அனுசரணை செய்தவர்களுள் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக பணிப்பாளரும் ஒருவர். ஐம்பதாயிரம் ரூபா நிதியுதவி வழங்கிய இவர் கூட்டமைப்பின் கனடா அணியைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.\nகடந்த ஆண்டு அரசியற்கைதிகள் போராடிய போது அதில் யாழ் பல்கலைக்கழகமும் பங்குபற்றியது. கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதியாக அருட்தந்தை சக்திவேல் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது “நாங்கள் தலையிட்டால் அது உச்சக்கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்” என்று மாணவர்கள் கூறினார்கள். முடிவில் மாணவப் பிரதிநிதிகளும், சில அரசியல்வாதிகளும் சிறைச்சாலைக்குப் போனார்கள். அரச தரப்பைச் சேர்ந்த அங்கஜன் வழங்கிய வாக்குறுதிகளையடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள். ஆனால் கைதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தமது விசாரணையை அநுராதபுரத்திற்கு மாற்றக்கூடாது என்று கேட்ட கைதிகளுக்கு மட்டும் சிறு பரிகாரம் கிடைத்தது. மற்றும்படி கைதிகள் மறுபடியும் போராட வேண்டிய நிலமையே தொடர்ந்தது.\nகடந்த ஆண்டு அவர்களுக்கு வாக்குறுதி வழங்கிய அங்கஜன் இப்பொழுது அமைச்சராக இருக்கிறார். அவரோடு போன மாணவர்கள் தமிழ்விழாக் கொண்டாடியிருக்கிறார்கள்.இத்தனைக்கும் கைதிகளில் ஒருவர் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சகோதரன் ஆவார். இது ��ற்றி தமக்கு பின்னரே தெரியவந்தது என்றும் அதற்கு முன்னரே விழா ஒழுங்குகள் செய்யப்பட்டு விட்டதாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள். மாணவர்கள் விழா கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் தாங்கள் தொடங்கிய ஒரு போராட்டத்தில் அதன் உச்சக்கட்டம் வரை போய் அதற்கு ஒரு தீர்வு காண வேண்டிய பொறுப்பு அவர்களுக்குண்டு. போராடுவது என்பது தெட்டம் தெட்டமாக இடைக்கிடை செய்யப்படும் ஒரு தேநீர் விருந்து அல்ல. அது தொடர்பில் ஒரு சரியான அரசியல் தரிசனமும் வழிவரைபடமும் இருக்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களிடம் அது உண்டா\nமாணவரிடம் மட்டுமல்ல. தமது அரசியல்வாதிகளிடமும் அது உண்டா என்று கேட்க வேண்டும். கைதிகள் போராடும் போது அரசியல்வாதிகளும் சேர்ந்து போராடுகிறார்கள். அவர்களே வாக்குறுதிகளை வழங்கி போராட்டத்தை முடித்து வைக்கிறார்கள். ஆனால் ஒரு தீர்வும் கிடைப்பதில்லை. இப்படியாக சீசனுக்கு சீசன் கைதிகளுக்காகப் போராட வேண்டிய ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது தமிழத் தலைவர்களே அதற்குப் பொறுப்பு.\nகடந்த ஏப்பிரல் மாதம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வரப்பட்ட போது கூட்டமைப்பு அதற்கு எதிராக வாக்களித்தது. அதன் போது பத்து அம்சக் கோரிக்கைகளை கூட்டமைப்பு ரணிலிடம் முன்வைத்தது. அதில் கைதிகள் தொடர்பான கோரிக்கையும் உண்டு. அதன் பின் யூலை மாதம் 17ம் திகதி அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பந்தரைச் சந்தித்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை என்பதனை சம்பந்தருக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.\nயூலை மாதம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு சம்பந்தரைச் சந்தித்த போது விரைவில் அரசுப் பிரதானிகளை தான் சந்திப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் கைதிகள் போராடும் வரை இது தொடர்பான உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களின் பின்னரே கூட்டமைப்பு அரசுப்பிரதானிகளை சந்தித்திருக்கிறது. கடந்த புதன் கிழமை இது தொடர்பில் அரசுத் தலைவரோடு கூட்டமைப்பு பேசக்கூடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தை நடக்கவில்லை.\nஇப்பொழுது சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள் இது விடயத்தில் ஓர் அரசியல் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று, இப்படியொரு முடிவை எடுக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் சில ஆண்டுகளாக கூறிவருகிறார். நான் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கூட்டமைப்பு இப்படியொரு முடிவை எடுக்க ஒன்பது ஆண்டுகள் எடுத்திருக்கிறது.\nசரி அந்த அரசியல் தீர்மானம் எது கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதா கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதா அல்லது சுமந்திரன் கூறுவது போல மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதா அல்லது சுமந்திரன் கூறுவது போல மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதா அல்லது புனர்வாழ்வின் பின் விடுதலை செய்வதா அல்லது புனர்வாழ்வின் பின் விடுதலை செய்வதா இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவ்வாறான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.\nஅரசியற் கைதிகள் என்றால் அவர்கள் சாதாரண கைதிகள் அல்ல. அதிலிருக்கும் அரசியல் என்ன என்பதே இங்கு முக்கியம். அவர்கள் தமது மக்களுக்காக மேற்கொண்ட அரசியற் செயற்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள். அவர்களுடைய அவ்வரசியற் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்துகின்றது. அச்செயற்பாடுகளை விசாரித்துத் தண்டிப்பதற்கென்று அபகீர்த்தி மிக்க குரூரமான ஒரு சட்டமாகிய பயங்கரவாத தடைச்சட்டத்தையும் வைத்திருக்கிறது. 2015ல் இப்போதுள்ள கூட்டரசாங்கம் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய ஐ.நாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தின்படி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அனைத்துலக நியமங்களுக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு மாற்றி எழுதப்பட்ட சட்டத்தை சுமந்திரனே ஏற்றுக்கொள்ளவில்லை. அச்சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்ற ஒரு தகவலும் உண்டு.\nஇவ்வாறானதோர் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, விசாரிக்கப்படுகின்ற, விசாரிக்கப்படாத, தண்டிக்கப்பட்ட அரசியற் செயற்பாட்டாளர்களையே இங்கு அரசியற் கைதிகள் என்று அழைக்கப்படுகிறது. தமது மக்களுக்காக அவர்கள் மேற்கொண்ட அரசியற் செயற்பாடுகளை பயங்கரவாதத் தடைச்சட்டமானது குற்றமாகக் கருதுகிறது. எனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஏற்றுக்கொண்டு அரசியற்கைதிகளை விடுவிக்க முடியாது. அத���வது இலங்கைத்தீவின் சட்ட வரம்பிற்குள் நின்று இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. அதை ஒரு சட்ட விவகாரமாக அணுக முடியாது. மாறாக பயங்கரவாதமாகக் கருதப்படும் அரசியலில் உள்ள நியாயத்தின் அடிப்படையில் அதை ஓர் அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். தீர்க்கவும் வேண்டும். கைதிகளின் விடயத்தில் அரசியற் தீர்மானம் எடுப்பது என்பது இதுதான். அதாவது கைதிகளின் அரசியலை நியாயப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தை அவர்களை விடுதலை செய்யுமாறு நிர்ப்பந்திப்பது. அரசாங்கம் அவர்களை விடுதலை செய்வது என்ற தீர்மானத்தை எடுக்குமாறு தூண்டுவது.\nஇது விடயத்தில் கைதிகளுக்கு பொது மன்னிப்பைக் கேட்பதோ அல்லது புனர்வாழ்வைக் கேட்பதோ கோட்பாட்டு ரீதியாகத் தவறானது. அப்படிக் கேட்டால் அவர்களுடைய அரசியற் செயற்பாடுகளை தமிழ் தலைவர்களே குற்றம் என்று ஒப்புக்கொண்டதாகிவிடும். ஆனால் சம்பந்தர், சுமந்திரனின் அண்மைக்காலக் கூற்றுக்களை எடுத்துப் பார்த்தால் அவர்கள் மன்னிப்பைக் கேட்கும் ஓர் அரசியல் தீர்மானத்தைத்தான் கருதுவது போலத் தெரிகிறது. இது விடயத்தில் அவர்கள் விசுவாசமாக இல்லை. என்பதனால்தான் கடந்த ஒன்பதாண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இழுபடுகிறது. பல மாதங்களுக்கு முன்பு தன்னைச் சந்தித்த அரசியற் கைதிகளிடம் திறப்பு என்னிடம் இல்லை என்று சம்பந்தர் கூறியதை இங்கு நினைவு கூரலாம்.\nஇவ்வாறு மன்னிப்புக் கோருவதற்கு தலைவர்கள் தேவையில்லை. தமது தரப்புக் கைதிகளுக்கு மன்னிப்பைக் கோரும் தலைவர்கள் எப்படிப் பட்டவர்கள் அப்படி ஒரு மன்னிப்பை அவர்கள் ஏன் கேட்க வேண்டும் அப்படி ஒரு மன்னிப்பை அவர்கள் ஏன் கேட்க வேண்டும் கைதிகளே கேட்கலாம். ஏற்கெனவே சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் புலிகள் இயக்கத்தவர்கள் பலரும் அவ்வாறு மன்னிப்பைக் கோரி புனர்வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள். புனர்வாழ்வு என்பதன் பொருள் ஏற்கெனவே வாழ்ந்த வாழ்க்கை தவறானது என்பதாகும். அவ்வரசியல் வாழ்க்கையில் மேற்கொண்ட குற்றச் செயல்களுக்காக மனந்திருந்தி சமூகத்தோடு இணைவதற்கான பயிற்சியே புனர்வாழ்வாகும். அதாவது புலிகள் இயக்கத்தின் ஆயுத மற்றும் அரசியற் செயற்பாடுகளை குற்றம் என்று ஏற்றுக்கொண்டு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கடிதம் ஒன்றில் கையொப்பமிடல் வேண்டும்.\nஆனால�� புனர்வாழ்வு பெற்ற பின்னரும் நிம்மதியாக இருக்க முடியாது. அவர்களுடைய தலைக்கு மேல் ஒரு கத்தி சதா தொங்கிக்கொண்டேயிருக்கும். ஏனெனில் புனர்வாழ்வு எனப்படுவது ஒரு தண்டனை அல்ல என்று வவுனியாவில் தீர்ப்பளிக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை விரிவுரையாளர் ஒருவர் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டு தற்பொழுது ஆயுள் தண்டணைக் கைதியாக சிறையில் இருக்கிறார். எனவே பொது மன்னிப்பு, புனர்வாழ்வு இரண்டுமே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை குற்றமாகப் பார்க்கின்றன.\nஆனால் இந்தக் கோட்பாட்டு விளக்கங்களைக் கைதிகளோடு கதைக்க முடியாது. அவர்கள் பல ஆண்டுகளாக குடும்பங்களைப் பிரிந்து வாழ்கிறார்கள். எவ்வாறான அரசியற் செயற்பாடுகளுக்காக அவர்கள் விசாரிக்கப்பட்டார்களோ அல்லது தண்டிக்கப்பட்டார்களோ அவ்வாறான அரசியற் செயற்பாடுகளை செய்யுமாறு அவர்களுக்கு கட்டளையிட்ட பலரும் இப்பொழுது வெளியே வந்துவிட்டார்கள். வெளிநாடு சென்று விட்டார்கள். அவர்களில் சிலர் முன்னைய அரசாங்கத்தோடு இணங்கிச் செயற்பட்டு அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இப்பொழுதும் அரச படைகளின் பாதுகாப்போடு திரிகிறார்கள். ஆனால் உத்தரவுகளை நிறைவேற்றிய கீழ்மட்டத்தினர் சிறையில் வாடுகிறார்கள். அவர்களுடைய பிரச்சினை இப்பொழுது எப்படியாவது வெளியே வருவது என்பதுதான்.\nபுனர்வாழ்வு ஒரு பொறியாக இருந்தாலும் கூட அதுவே உள்ளதில் இலகுவான வழியாகவும் அவர்களுக்குத் தெரிகிறது. 2009 மேக்குப் பின் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களும் அப்படிக் கருதித்தான் புனர்வாழ்வை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய வழக்கறிஞர்கள் அவர்களுக்கு அப்படித்தான் ஆலோசனை கூறினார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குக் கீழ் வழக்காடுவதில் உள்ள இடர்களைக் கவனத்தில் கொண்டே வழக்கறிஞர்கள் கைதிகளுக்கு அவ்வாறு கூறியிருக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு சட்டக் கட்டமைப்புக்குள் அதைவிட்டால் வேறு வழியில்லை என்று கைதிகள் கருதுகிறார்கள்.\nஎன்றபடியால் தான் இம்முறை கைதிகள் நடைமுறைச் சாத்தியமானது என்று கருதப்படும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். குறுகியகால புனர்வாழ்வின் பின் தம்மை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.\nஅப்படிக் கைதிகள் கேட்பது வேறு மக்கள் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள் கேட்பது வேறு. தலைவர்கள் மன்னிப்பைக் கேட்க முடியாது. வேண்டுமானால் கைதிகள் கேட்கலாம். தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமக்கு வாக்களித்த மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராட வேண்டும், பேரம் பேச வேண்டும். அரசாங்கத்திற்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.\nஆனால் கைதிகள் போராடத் தொடங்கியதால்தான் இப்பொழுது தலைவர்கள் அரசாங்கத்தோடு பேசுகிறார்கள். தாங்களாக அவர்கள் அதை முன்னெடுக்கவில்லை. வாக்களித்த பாதிக்கப்பட்ட மக்களே அவர்களுக்கு அவர்களுடைய வாக்குறுதிகளை ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களே தொடர்ந்தும் போராட வேண்டியிருக்கிறது. அவர்களுடைய வாக்குகளைப் பெற்று அதனால் கிடைத்த கொழுத்த சம்பளம், சொகுசு வாகனம், வெளிநாட்டுப் பயணம், சிறப்புச் சலுகைகள், ஆளணி போன்ற எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் தலைவர்கள் தாங்களாகப் பேச மாட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களே போராடி அவர்களை உந்தித் தள்ள வேண்டியிருக்கிறது.\nஇது தொடர்பில் கடந்த புதன்கிழமை அரசுத் தலைவரோடு பேசவிருப்பதாக கூட்டமைப்பு கூறியது. விக்னேஸ்வரனால் நிராகரிக்கப்பட்ட வட – கிழக்கு அபிவிருத்திக்கான அரசுத்தலைவரின் செயலணிக் கூட்டம் அன்று நடந்தது. அக் கூட்டத்தின் பின் கைதிகள் தொடர்பாக அரசுத்தலைவரோடு பேசலாம் என்று கூட்டமைப்பு எதிர்பார்த்தது. ஆனால் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலான கூட்டத்தால் களைப்படைந்த அரசுத் தலைவர் கைதிகள் தொடர்பாகப் பேசுவதற்கு வேறொரு நாளை ஒதுக்கித் தருவதாகக் கூறியிருக்கிறார். கைதிகள் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் அவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படும் ஒவ்வொரு நாளும் கைதிகளுக்கு உயிராபத்தே.\nஇதற்கு முன் நடந்த எந்தவோர் உண்ணாவிரதத்திலும் கைதிகள் உயிரிழக்க முன் யாராவது ஓர் அரசியல்வாதி வந்து ஏதாவது ஒரு வாக்குறுதியைத் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார் என்று நம்பும் ஒரு நிலமையே காணப்பட்டது. அதாவது உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்கும் ஓர் எல்லை வரை போராடுவதற்கு கைதிகள் தயாரில்லை என்று அரசாங்கம் நம்புகிறது. ��தனால் நிலமையை எப்படியும் சமாளிக்கலாம் என்று நம்பத்தக்க ஒரு கடந்த கால அனுபவமே அரசாங்கத்திற்கு உண்டு.\nஇதை இப்படி எழுதுவதுன் மூலம் இக்கட்டுரையானது கைதிகளைச் சாகச் சொல்லிக் கேட்கவில்லை. ஐந்தாமாண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் அவர்கள் சாகக்கூடாது. மாறாக அரசியற் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் மாணவர்களும் தான் உச்சக்கட்ட அர்ப்பணிப்போடு போராட முன்வர வேண்டும். ஆனால் அதற்கு எந்தக் கட்சி தயார்\nநேற்று முன்தினம் அனுராதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய தமிழர்களில் பலர் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.நிபந்தனையற்ற விடுதலை என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்படவில்லை. அப்படியென்றால் கைதிகளுக்கு என்ன தீர்வு காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான போராடத்தைப் போல காணிகளை மீட்பதட்கான போராடத்தைப் போல அரசியல் கைதிகளின் போராட்டமும் இழுபடப் போகிறதா\nTags # தமிழ்நாதம் # நிலாந்தன்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீத���மன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/organisation-of-islamic-cooperation", "date_download": "2020-05-26T01:12:48Z", "digest": "sha1:LP63DVA2VDAF5XBTLGL5J6G2FJV3TTCY", "length": 5267, "nlines": 61, "source_domain": "zeenews.india.com", "title": "Organisation of Islamic Cooperation News in Tamil, Latest Organisation of Islamic Cooperation news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஅடுத்த 10 நாட்களில் 2600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்...\nகுறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்களை திறந்தது ரயில்வேஸ்\nEMI செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு...\n‘டெல்லி வன்முறை குறித்து OIC வெளியிட்டுள்ள அறிக்கை தவறானது’: ரவீஷ் குமார்..\nடெல்லி வன்முறை குறித்து அமெரிக்க குழு அறிக்கை உண்மையில் தவறானது, தவறாக வழி நடத்தப்படுகிறது என இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது\nஇது பயங்காகவாதத்திற்கு எதிரான போராட்டம் மதத்திற்கு அல்ல: சுஷ்மா..\nசர்வதேச அளவில் பயங்கரவாதமும், அதற்கு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என இஸ்லாமிய கூட்டமைப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்\nமுழு அடைப்பு நீட்டிக்கப்பட்டால் மற்றொரு மருத்துவ நெருக்கடி உண்டாகும்...\n2 மாதங்களுக்கு பிறகு துவங்கப்பட்ட உள்ளூர் விமான சேவை; முதல் நாளே பல விமானங்கள் ரத்து\nஇன்றைய ராசிபலன்: அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்க வேண்டாம்....\n7-வது ஊதிய கமிஷன் அளவின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு...\nகேரளா: மனைவியை கொல்ல பாம்பை அறைக்குள் விட்ட கணவர் கைது\nபசுவையும் விட்டு வைக்காமல் பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன்..\nகடைசி புலம்பெயர்ந்த தொழிலாளி வீட்டிற்கு செல்லும் வரை ஓய்வெடுக்க மாட்டேன்: சோனு சூத்\nமூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்\nBSNL Eid 2020: ₹.786 அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்...\nஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/267-anushka-in-spanish-remake-movie", "date_download": "2020-05-25T23:32:45Z", "digest": "sha1:VKHVZK7RO3XDIVNLHHRCVK2SV4RDVBVZ", "length": 2355, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Anushka in Spanish Remake Movie", "raw_content": "\nஸ்பானிஷ் படத்தின் ரீமேக்கில் நடிகை அனுஷ்கா\n'பாகுபலி' படங்களுக்குப் பிறகு 'பாகமதி' படத்தில் மட்டுமே நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். அதன் பின் தற்போது மாதவனுடன் 'சைலன்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகை அனுஷ்கா கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த ஸ்பானிஷ் படமான 'ஜுலையாஸ் ஐஸ்' என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இயக்குனர் கபீர் லால் இயக்கத்தில் தமிழ் மாற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89-3/2/", "date_download": "2020-05-25T22:44:11Z", "digest": "sha1:NOILJFL52NYUG3NAFS6H3RKIBP272K5Y", "length": 30075, "nlines": 154, "source_domain": "www.sooddram.com", "title": "கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: பெருநகரங்களின் எதிர்காலம் – Page 2 – Sooddram", "raw_content": "\nகொவிட்-19க்குப் பின்னரான உலகம்: பெருநகரங்களின் எதிர்காலம்\nசமூக நல அரசின் அவசியமும் சமூகப் பாதுகாப்பின் தேவையும், இப்போதுதான் உணரப்படுகிறது. எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவோம் என்று கூவியவர்களே, அரசின் சேவைகளை நம்பி இருக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.\nநகரங்கள்தான், இந்த நோய்த்தொற்றின் மய்யங்களாக இருக்கின்றன. அதிலும், குறிப்பாகப் பெருநகரங்களையே, இத்தொற்று மோசமாகப் பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரம், சனநெரிசல் கூடிய பெருநகரம்.\nஇப்போது, இத்தொற்றின் மய்யமாகவுள்ள அமெரிக்காவின் நியூயோர்க் நகரம், இன்னொரு பெருநகரம். உலகின், ஏனைய பகுதிகளிலும் பெருநகரங்களிலேயே, இத்தொற்றின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது; இருக்கின்றது. இந்தப் பெருந்தொற்றுக்குப் பின்னரான காலத்தில், பெருநகரங்கள் எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குரியது.\nஇந்த நெருக்கடி ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தாக்கம், பெருநகரங்களையே மோசமாகப் பாதிக்கும். உணவு விடுதிகள், களியாட்டங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமா மக்கள் பெருநகரங்களில், மிகவும் சனநெரிசலான பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்ய விரும்புவார்களா\nஇப்போது, எல்லோரும் வீட்டில் இருந்து வேலை பார்த்தபடி, ‘ஒன்லைன்’இல் கூட்டங்களை நடத்தும்போது, பாரிய அலுவலகங்கள் தேவையா, அவற்றுக்கு அவ்வளவு இடத்தை ஒதுக்க வேண்டுமா குறிப்பாக, தனிமனித இடைவெளி தவிர்க்க இயலாததாகியுள்ள நிலையில், என்ன செய்யலாம்\nநோய்த்தொற்றுக் குறித்த அச்சம், எல்லோர் மனதிலும் இருக்கிறது. இது, எவ்வாறு பெருநகரங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்பதே, எம்முன்னுள்ள கேள்வி ஆகும்.\nகடந்த இருபதாண்டுகளில், பல நகரங்கள் பெருநகரங்களாக உருமாறியுள்ளன. அளவுக்கதிகமான மக்கள், கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி, இடம்பெயர்ந்த வண்ணமே இருக்கிறார்கள். இந்த இடப்பெயர்வு, பல்பரிமாண நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nஆனாலும் அவை, இன்றுவரை கணிப்பில் எடுக்கப்படாமலேயே இருந்திருக்கின்றன. ஏனெனில், இன்றைய உலக நடைமுறையில், அனைத்தும் இலாப-நட்டத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்க���்படுகின்றன. இலாபம் கிடைத்தால் நல்லது; நட்டம் ஏற்பட்டால் கெட்டது என்ற, மிக இலகுவான பொருளாதார விதிகளே, அரசியல் தொட்டு ஆன்மிகம் வரை, அனைத்தையும் தீர்மானிக்கின்றன.\nஇந்த நெருக்கடியின் விளைவாகப் பலர், மீண்டும் கிராமங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்கள். குறிப்பாக, மேற்குலக நாடுகளில் உள்ள மேற்றட்டு, மத்தியதர வர்க்கம் இது குறித்து ஆழமாகச் சிந்திக்கிறது.\nவயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் ஆகியோரைக் கொண்ட குடும்பங்கள், ஊருக்குத் திரும்புதலே, தொடர்ந்தும் உயிர்வாழ்வதற்கான சாத்தியங்களை அதிகரிக்கும் என்று, நம்பத் தொடங்குகிறார்கள்.\nநகரங்கள், இதற்கு முன்னரும், இவ்வாறான நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்தவை ஆகும். இருப்பினும், இப்போது நகரங்கள் எதிர்நோக்கும் நெருக்கடி, வெறுமனே நோய்த்தொற்றுடன் மட்டும் தொடர்புடையதல்ல. அதிகரித்த சனத்தொகை, உணவு நெருக்கடி, சூழல் மாசடைதல், போக்குவரத்து நெரிசல், உளநலன் சார் பிரச்சினைகள், வறுமை உள்ளிட்ட பல நெருக்கடிகள், நகரங்களுடன் தொடர்புடையன. இவை அனைத்தையும், மீள்பார்வைக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பை, இந்த நோய்த்தொற்று வழங்கியிருப்பது உண்மை.\nநகரங்களை மீள்வடிவமைப்பதன் பிரதான அம்சம், மக்கள் தொடர்ந்தும் நகரங்களை நோக்கிப் படையெடுப்பதை நிறுத்துவது அல்லது, குறைப்பது ஆகும். இதுவே, மிகப் பெரிய சவால்.\nகடந்த மூன்று தசாப்தங்களில், உலகெங்கும் மய்யத்துக்கும் (centre) எல்லையோரங்களுக்கும் (periphery) இடையிலான இடைவெளி, தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த அதிகரிப்பு வறுமை, சமத்துவமின்மை, புறக்கணிப்பு, சமூகநலக்குறைவு என, ஏராளமான காரணிகளை உள்ளக்கியது. மக்கள் நகரங்களை நோக்கி, இடம்பெயர்வதற்கான முக்கியமான காரணி, எல்லைப்பகுதிகள் புறக்கணிக்கப்படுவதேயாகும்.\nபெருநகரங்களை உள்வாங்கியுள்ள மத்தியே, தொடர்ந்து அபிவிருத்தி அடைகிறது. வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. கல்வி, மருத்துவ வசதிகள், பொதுப் போக்குவரத்து என்பன, ஓரளவு சிறப்பாக உள்ளன. இதனால், பெருநகரங்களே நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரும் என்ற எண்ணம், மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதனாலேயே, மக்கள் பெருநகரங்களை நோக்கி நகர்கிறார்கள்.\nபெருநகரங்கள், தமக்கே உரித்தான நெருக்கடிகளை, உட்பொதிந்து வைத்திருக்கின்றன. மிகச் ��ிறிய வீடுகள், தொடர்ந்து அதிகரிக்கும் அத்தியாவசியச் செலவுகள், சமூக அசைவியக்கம் இன்மை, தொழிலை மய்யப்படுத்திய ஒற்றைச் சிந்தனை மனப்பான்மை, மாசாகிய காற்றால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் எனப் பல, இதில் அடங்குகின்றன. இவை, இதுவரை பேசப்படாமல், மறைக்கப்பட்ட விடயங்களாக இருந்து வந்துள்ளன.\nஇந்தப் பெருந்தொற்று, இந்த விடயங்களையும் சேர்த்துப் பேசுவதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. பெருநகரங்கள், தங்களை மீள்வடிவமைக்க வேண்டும். அதேவேளை, எல்லையோரங்கள் என்று சொல்லப்படுகின்ற, நகரங்களைத் தாண்டிய மக்களின் வாழ்க்கைத்தரம், மேம்படுத்தப்பட வேண்டும்.\nகுறிப்பாக, வளர்முக நாடுகள் சேவைப் பொருளாதாரத்தில் தங்கியிராமல், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகருதல் வேண்டும். உலகமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த நான்கு தசாப்தங்களில், பல மூன்றாமுலக நாடுகள், உற்பத்திகளைக் கைவிட்டு, சேவைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தன. இது, பலவழிகளில் தங்குநிலைப் பொருளாதாரமாக, இந்நாடுகளை மாற்றின. இதனால், உலகளாவிய ரீதியில் ஏற்படும் நெருக்கடிகள், ஏதோ ஒரு மூலையில் உள்ள மூன்றாமுலக நாட்டையும், மோசமாகப் பாதிக்கச் செய்யும்.\n2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, இப்போதைய கொவிட்-19 நெருக்கடி ஆகியன, இதற்கான நல்ல உதாரணங்கள் ஆகும். சேவைப் பொருளாதாரத் துறை, இப்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. எனவே, உள்ளுர் உற்பத்தி இல்லாத/ குறைந்த இறக்குமதியில் தங்கியுள்ள நாடுகள், இதன் தாக்கத்தை அனுபவிக்க நேர்ந்துள்ளது.\nஇந்தப் பெருந்தொற்று, கிராமங்களைக் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது. உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு, கிராமங்களுக்குத் திரும்புதல், இப்போது வழமையாகியுள்ளது. குறிப்பாக, பெருநகரங்களில் வீடுகளுக்குள் அடைக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள், கிராமங்களைக் கவர்ச்சியாக்கும் நடவடிக்கைகளை முன்தள்ளியுள்ளன.\nபெருநகரங்களில், சிறிய வீடுகளுக்குள் இருந்தபடியே, வாரக்கணக்கில் சீவிப்பது இயலாத ஒன்று என்பது, இப்போது விளங்குகிறது. என்னதான் தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும், திறந்த வெளிகளும் வீசுகின்ற காற்றும் எதிர்ப்படும் மனிதர்களும் மரங்களும் செடிகளும் மனித நடமாட்டமும் தரும் ஆறுதலை, மெய்நிகர் உலகில் எந்தவொரு தொழில்நுட்பமும் தரமுடியாது.\nஇந்தப் பின்புலத்தில், நகரங்கள் தம்மை மீள்தகவமைக்க வேண்டும். அவ்வகையில், நகரங்களுக்கு மூன்று தெரிவுகள் உள்ளன. முதலாவது, ஏற்கெனவே உள்ள நெருக்கடிகளையும் இந்தப் பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளையும் உள்வாங்கிக் கருத்தில் கொண்டு, அனைவரையும் உள்வாங்கக் கூடிய பாதுகாப்பான நெகிழ்வுத்தன்மையான நகரங்களாகத் தம்மை மறுஉருவாக்கம் செய்தல் ஆகும்.\nஇரண்டாவது, எந்தவொரு மாற்றத்துக்கும் உட்படாமல், சில சிறிய மாற்றங்களை மட்டும் செய்து கொண்டு, (தொற்றின் விளைவால் ஏற்பட்ட சுகாதார நடைமுறைகளை உள்வாங்கல்) இப்போது உள்ளபடியே தொடர்ந்து செயற்படுதல் ஆகும்.\nமூன்றாவது, இந்தத் தொற்றைக் காரணங்காட்டி, பெருநகரங்களையும் பொதுவெளிகளையும் மெதுமெதுவாக, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்காணிப்புக்குள்ளும் கொண்டு வருதல் ஆகும்.\nஇம்மூன்று தெரிவில், முதலாவது தெரிவே வேண்டப்படுவது. உலகளாவிய ரீதியில், பல நகர்த் திட்டமிடலாளர்கள் (urban planners) இந்தப் பெருந்தொற்றைத் தொடர்ந்து, இதை வாய்ப்பாக்கி, நகரங்களை மீள்வடிவமைக்கக் கோருகிறார்கள். சன அடர்த்தியான வாழ்க்கை முறையின் பேராபத்துகளையும் இந்நகரங்களின் பொருளாதார மாதிரிகளின் அவலத்தையும் கொவிட்-19 காட்டியுள்ளது. எனவே, அரசுகள் இது குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, நகரத் திட்டமிடலாளர்களின் வேண்டுகோளாகும்.\nஇந்த நோய்த்தொற்று, பாரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனால், அரசுகள் பெருநகரங்களின் நெருக்கடிகள் குறித்துச் சிந்திக்கும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம் ஆகும்.\nஇப்போது அரசுகளினதும் அதிகாரவர்க்கத்தினதும் பெரும்பிரச்சினை, தங்கள் இலாபம் குறைவுபடாமல், எவ்வாறு பார்த்துக் கொள்வது என்பதேயாகும். எனவே, நகரங்களை மீள்வடிவமைத்தல் என்பது, பாரிய பணி. இதற்கு, அரசு மட்டுமன்றி தனியார்துறையும் பாரிய நிதியைச் செலவிடும் பட்சத்திலேயே சாத்தியமாகும்.\nநடைமுறையில் மக்களைப் புறந்தள்ளி, பெருநிறுவனங்களை அரசுகள் பிணையெடுப்பதை நாம், தினம்தினம் இப்போது பார்த்து வருகிறோம். இந்நிலையில், அரசுகள் நகரங்களை மறுசீரமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.\nகடந்த பத்தாண்டுகளில், இராணுவமய்ய, சர்வாதிகாரத் தன���மையுடைய பலவான்கள் (strongman) பல நாடுகளில் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். இவர்களின் மிகப்பெரிய ஆதரவுத்தளம், பெருநகரங்கள் அல்ல மாறாக, நகருக்கு வெளியேயான மக்கள் தொகையினரின் ஆதரவே, இவர்களை ஆட்சியில் இருத்தியது.\nஇவர்களுக்கான நெருக்கடிகளும் சவால்களும் பெரும்பாலும், நகர்புறங்களில் இருந்தே எழுகின்றன. மேலும், நகர்புறங்களில் எழும் எதிர்ப்புகள், கூடிய கவனம் பெறுகின்றன. இவை, அரசுகளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்தப் பெருநகரங்களையும் பொதுவெளிகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே, இந்தப் பலவான்கள் விரும்புகிறார்கள்.\nஇதைச் சாத்தியமாக்குவதற்கான வாய்ப்பை, கொவிட்-19 பெருந்தொற்று வழங்கி இருக்கிறது. பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய சாக்குப்போக்குகளைச் சொல்லி, பொதுவெளிகள் மெதுமெதுவாக, இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் முழுமையான கண்காணிப்புக்குள்ளும் கொண்டு வரப்படுகின்றன. பெருந்தொற்றுப் பரவுதலைத் தடுத்தல் என்ற போர்வையில் நடக்கும் இந்த மாற்றங்கள், நகரங்களில் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளை, இராணுவத்துடன் பின்னிப் பிணைந்ததாக வைத்து இருக்கும், ‘புதிய வழமையை’ (new normal) ஏற்படுத்த முனைகின்றன; இது மிகவும் ஆபத்தானது.இந்தச் செயற்பாடுகளுக்கு, அதிகார வர்க்கத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். பெருவணிகர்களின் ஆதரவும் இருக்கும் மேற்தட்டு வர்க்கத்தின் ஆதரவும் இருக்கும். பல வழிகளில், மிகச் சாதாரண நகர்வாசிகளும் ‘சுத்தமான ஒழுங்கான நகரம்’ என்ற கதையாடலை, நம்பத் தொடங்குவார்கள்.\nஇவை, எதிர்க்கேள்வி கேட்காக, விமர்சனம் செய்யாத ஒரு சூழலையும் செயலற்ற குடிமக்களை (passive citizens) உருவாக்குவதற்கான நடவடிக்கையின் ஓர் அங்கமேயாகும். இது நீண்டகால நோக்கில், கேள்விகளுக்கு அப்பாலான சர்வாதிகாரத்தை நிரந்தரமாக்கும் ஆபத்தைப் பலர் உணர்வதில்லை.\nகொவிட்-19க்குப் பின்னரான உலகில், மூன்றாமுலக நாடுகள் எதிர்நோக்கவுள்ள சவால்களில், இராணுவமயத்துக்கும் கண்காணிப்புக்கும் உட்படும் பொதுவெளிகள் பிரதானமானவை. இவற்றை, ஒருபோதும் மக்கள் அனுமதிக்கக்கூடாது. இவற்றை அனுமதித்தால், காலப்போக்கில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பும் அமைதியைக் குலைத்துவிடலாம் என்பதால், மக்கள் மௌனங்களிலேயே உரையாடவும் கற்றுக்கொள்ள வேண்டியநிலை உருவாகும்.\nPrevious Previous post: ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிறது கேரளம்\nNext Next post: ஆதலினால் காதல் செய்வீர்……\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kukooo.com/ad-tag/best-wedding-garland-in-chennai/", "date_download": "2020-05-25T23:57:58Z", "digest": "sha1:25RUWM7M6GOYDA2ARRLPR2B2VRSACRDP", "length": 3883, "nlines": 47, "source_domain": "www.kukooo.com", "title": "Best wedding Garland in Chennai - Kukooo.com", "raw_content": "\nபுத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால்...\nby Rubert on May 17, 2020 - Comments Off on புத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சங்குத்துறை முதல் புத்தன்துறையின் சில பகுதிகள் அழிவின் விளிம்பில் உள்ளது\nபுத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சங்குத்துறை முதல் புத்தன்துறையின் சில பகுதிகள் அழிவின் விளிம்பில் உள்ளது . கடல் உள் புகுந்ததால் ஜார்ஜியார் குருசடிக்கு கிழக்கு பகுதியில் வாழும் புத்தன்துறை குடும்பத்தினர் நேற்று சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர் . இனி வரும் மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் , அவர்களின் வாழ்வாதாரத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது . இத்தகைய சூழ்நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2012/12/blog-post_982.html", "date_download": "2020-05-25T22:46:14Z", "digest": "sha1:UKUOYZNFQ6DOZRCTD6VI2XF5V4JMQM6M", "length": 6370, "nlines": 49, "source_domain": "www.malartharu.org", "title": "ரவீந்திரநாத் தாகூர்", "raw_content": "\nகல்கத்தாவில் ஒரு வசதியான பிராமணக் குடும்பத்தில் பிறந்த ரவீந்திரநாத் தாகூர் 1828இல் லண்டனில் சட்டம் படிக்க விரும்பினார். ஆனால் பாதியிலேயே இந்தியா திரும்பினார்.\nகல்கத்தாவில் எழுத்து, இலக்கியம், பாடல்கள், நாடகம் மற்றும் கல்வி என இவர் தனது பன்முக ஆளுமையை வளர்த்துக்கொண்டார். தனது நண்பர் ஒருவரின் இதழில் தனது கவிதைகளை வெளியிட்டுவந்த தாகூரை கல்கத்தா தாண்டி யாருக்கும் தெரியாது.\nதனது 51ஆம் வயதில் தனது மகனுடன் மீண்டும் இங்கிலாந்துக்கு சென்றார் தாகூர். மிக நீண்ட கடல் பயணத்தில் எதையாவது செய்து பொழுதைபோக்க வேண்டும் என்று நினைத்தவர் தனது கீதாஞ்சலி கவிதை தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் என்று முடிவெடுத்தார். அதுவரை தனது அத்துணை படைப்புகளையும் வங்க மொழியிலேயே எழுதியிருந்தார் தாகூர்.\nஒரு சிறிய நோட்டில் எழுத ஆரம்பித்தார் தாகூர். அவர் மகன் அந்த நோட்டை லண்டன் சப்வே ஒன்றில் ஒருபெட்டியோடு மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார். யாரோ ஒருவர் அந்த பெட்டியை பொறுப்பாக திரும்பக்கொண்டுவந்து ஒப்படைத்ததும் நடந்தது\nரோத்தைன்ஸ்டீன் என்ற ஓவியர் தாகூரின் நண்பர். தாகூரின் மொழிபெயர்ப்பு குறித்து கேள்விப்பட்ட இவர் தாகூரிடம் கவிதைகளை வாசிக்க கேட்டார். மிகநீண்ட ஒரு போராட்டத்திற்கு பின்பே தாகூர் தனது நோட்டை கொடுத்திருக்கிறார்.\nமுதல் வாசிப்பிலேயே ரோத்தைன்ஸ்டீன் கீதாஞ்சலியின் மேன்மையை உணர்ந்துகொண்டார். அவரது நண்பர் டபுள்யு. பி. யேட்ஸ்சிடம் நோட்டை ஒப்படைக்கிறார்.\nஅப்புறம் நடந்ததுதான் அனைவருக்கும் தெரியுமே.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2019/11/business-development-programme.html", "date_download": "2020-05-26T00:55:53Z", "digest": "sha1:TBMYZNCADB47747BXQWTXZ3XMY5IKEAR", "length": 13325, "nlines": 87, "source_domain": "www.malartharu.org", "title": "ரோட்டரி சமுக பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி", "raw_content": "\nரோட்டரி சமுக பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி\nமலரும் நினைவுப் பதிவு - 3\nரோட்டரி நிறுவனம் ஆண்டுதோறும் செயல்படுத்திவரும் முக்கியமானத் திட்டங்களில் ஒன்று சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி.\nஇளையோர் மேம்பாட்டுக்கான பொறுப்புவாய்ந்த திட்டம் இது. திட்டத்தின் பொறுப்பை ரோட்டரியன் பிரபுவிடம் வழங்கியிருந்தார் தலைவர் சத்யமூர்த்தி.\nபுதுக்கோட்டை கிங் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தசவதார திட்டத்தின் மூன்றாம் திட்டமான நம்மவர் திட்டத்தின் மூலம் 120 இளையோருக்கு பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது.\nநிகழ்வின் இயக்குநர் ரொட்டேரியன் பிரபு, தலைவர் சத்தியமூர்த்தி செயலர் கணேஷ் குமார் மாவட்டம் 3000தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த் மாவட்ட துணை ஆளுநர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் கோபால் மற்றும் ரோட்டேரியன் ஜெயம் செல்வா நிகழ்வைத் திறம்பட ஒருங்கிணைத்தனர்.\nநிகழ்வின் வழிகாட்டிகளாக லீட் வங்கியின் வீரப்பன் மற்றும் டிக் நிறுவனத்தின் பொது மேளாளர் திரிபுரசுந்தரி அவர்களும் கலந்து கொண்டு மாவட்டத்தின் எட்டு கல்லூரிகளின் மாணவர்களுக்கு தொழில் முனைவுப் பயிற்சியை வழங்கினர்.\nமிக முக்கியமான செய்தியாக டிக் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் திருமிகு திரிபுர சுந்தரி தொழிற் கடன் வாய்ப்புகள் குறித்துக் கூறினார். எட்டாம் வகுப்பு படித்திருந்தாலே டிக் நிதியளிக்கத் தயாராக இருக்கிறது என்றார்.\nஅடுத்து பேச வந்த லீட் வங்கியின் பயிற்சியாளர் வீரப்பன் அவர்கள் மிக நீண்ட தகவல் செறிவுமிக்க உரையை தந்தார்.\nதொழிற் கடன் தாண்டியும் இவர் சொன்ன பல விசயங்கள் வியப்பு. குறிப்பாக ருப்பே கார்ட் குறித்து சொன்ன தகவல் அதி முக்கியமானது.\nருப்பே கார்ட் முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்தில் இயங்கும் கார்ட் ஆகும். எல்லா வங்கிகளும் ருப்பே கார்ட் வழங்கும் திறனோடு இருந்தாலும், மாஸ்டர் கார்ட், வீசா கார்ட் என்று வாடிக்கையாளரிடம் கொடுத்துவிடுகின்றன.\nஇரண்டு விளைவுகளை இது ஏற்படுத்துகிறது, முதலாவது வாடிக்கையாளரின் தகவல் வீசா என்றால் அமெரிக்க சர்வர்களிலும், மாஸ்டர் கார்ட் என்ற��ல் லண்டன் சர்வர்களிலும் சேமிக்கப்படுவதால் உலகின் ஏதொ ஒரு மூலையில் இருந்து கார்ட் திருட்டை செய்ய வாய்ப்பு உள்ளது.\nஇரண்டாவது விளைவு இந்த கார்டுகளை நாம் பயன்படுத்தும் பொழுது ஆண்டுதோறும் அமெரிக்கவிற்கும், லண்டனுக்கும் ராயல்டி கட்டிக்கொண்டிருக்கிறோம்.\nஇதற்கு மாறாக இந்தியத் தொழில் நுட்பத்தில் இயங்கும் ருப்பே தொழில் நுட்ப அடிபடையில் இயங்கும் கார்டை கேட்டுப் பெரும்பொழுது நம் தகவல் எதுவும் அந்நிய நாட்டின் சர்வர்களில் சேமிக்கப்படுவதில்லை.\nஅதே போல அந்நியச் செலவாணியும் சேமிக்கப்படும். எனவே நாம் ருப்பே கார்டுக்கு மாறுவது அவசியம் என்றார்.\nமுதல் வேலையாக இருக்கும் வங்கி பண பரிவர்த்தனை அட்டைகள் அத்துணையும் ருப்பே அடிப்படையில் செயல்படும் கார்டுகளாக\nநிகழ்வில் பங்கு பெற்ற கல்லூரிகளில் பட்டியல்\nபாரதி கலை அறிவியல் கல்லூரி, வெங்கடேஷ்வரா பாலி டெக்னிக்,\nசெந்துரான் பொறியியல் கல்லூரி, மாஹாத்மா கல்லூரி, சுதர்சன் கலை அறிவியல், ஷண்முகநாதன் பொறியியல் கல்லூரி, செந்தூரன் நர்ஸிங் கல்லூரி,\nபுதுகை கிங்க்டவுன் ரோட்டரி சங்கம் நிகழ்த்திக்காட்டிய பொருள்மிக்க இளையோர் வழிகாட்டல் நிகழ்வு இது.\nநானும் கலந்து கொண்டதில் மகிழ்வு.\n(அடியேன் ஒரு தொழில் முனைவு ஊக்குவிப்பு பயிற்சியாளர் என்பதும் ஒரு காரணம்)\nநிகழ்வில் நானுமே கொஞ்சம் பேசினேன். நிகழ்வு முடிந்தவுடன் செயலர்.கணேஷ் நல்லா பேசினீங்க என்றார். தலைவர் நான் மிஸ் செய்த சில முக்கியமான விசயங்களை சொன்னார். மிஸ் செய்யாமல் பேசியிருக்க வேண்டிய பாயிண்டுகள்தாம் அவை. இனி மிஸ் ஆகாது என்று சொன்னேன். சிரித்துக் கொண்டார்.\nமாணவர்களுக்கு குறிப்பேடும், பேனாவும் வழங்கிய சிங்கப்பூர் சில்க் மால்ஸ்க்கும், சிற்றுண்டி வழங்கிய புதுகையின் நல்ல நிகழ்வுகளில் ATM என்று அழைக்கப்படுகிற எங்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அண்ணன் சீனு சின்னப்பா அவர்களுக்கும் நன்றிகள். நிகழ்வில் பங்குபெற்ற அனைவர்க்கும் தரமான நீர்க் குடுவை ஒன்றை கிரீன் பாலி நிறுவனரும் செயலருமான கணேஷ் அவர்கள் வழங்கினார்.\nநினைவில் நிற்கும் ஒரு நிகழ்வை நேர்த்தியாக நடத்திக் காட்டிய இளம் தொழில் அதிபர் பிரபுவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.\nநல்லதொரு நிகழ்வு. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nபல ஆண்��ுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/6500-teacher-vacancies-in-92-government-arts-and-sciences-colleges/", "date_download": "2020-05-25T23:13:08Z", "digest": "sha1:LSTPJLSV7GU43X4X2KZW7YTRIRUCD6SW", "length": 14667, "nlines": 219, "source_domain": "www.maanavan.com", "title": "6,500 Teacher Vacancies in 92 Government Arts and Sciences Colleges", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nHome/Education News/92 அரசுக் கலை – அறிவியல் கல்லூரிகளில் 6,500 ஆசிரியர் காலி பணியிடங்கள்\n92 அரசுக் கலை – அறிவியல் கல்லூரிகளில் 6,500 ஆசிரியர் காலி பணியிடங்கள்\n92 அரசுக் கலை – அறிவியல் கல்லூரிகளில் 6,500 ஆசிரியர் காலி பணியிடங்கள்\nஉயர் கல்வியின் தரத்தை உயர்த்த ஒருபுறம் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளில் 6,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்திருக்கிறது.\nஅதேபோல், அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,930 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது.\nஉயர் கல்வியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கையில் (ஜி.இ.ஆர்.) இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் தமிழகம், தரமான உயர்கல்வி வழங்கும் நிலையையும் அடைய பேராசிரியர் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவது அவசியம் என வலியுறுத்துகின்றனர் கல்வியாளர்கள்.\nசென்னை தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழக தலைமைச் செயலர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறைச் செயலர், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதில், மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலை-அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையையும், ஒற்றைச்சாளர ஆன்-லைன் கலந்தாய்வு முறையில் நடத்துவது, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து அரசு கல்லூரிகளிலும் கழிவறைகள், குடிநீர், பி.இ. இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாய தொழில்நிறுவனப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஅதேபோல், அரசுக் கலை- அறிவியல் கல்லூரிகளில் 6,500 பேராசிரியர் காலிப் பணியிடங்கள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,930 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்பட ஒட்டுமொத்த அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 9,500 ஆசிரியர் பணியிடங்களை படிப்படியாக நிரப்புவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் இரா.குமார் கூறியது:\nஅரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் இடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருந்து வருகின்றன. இப்போது, பேராசிரியர்கள் ஓய்வு பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த நிலை படிப்படியாக உயர்ந்து 6,500 இடங்கள் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதை, உயர்கல்வித் துறை ஆலோசனைக் கூட்ட நிரல்கள் மூலமாக அரசே இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.\nஒட்டுமொத்த உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதுபோல, தரமான உயர் கல்வி வழங்குவதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ, பேராசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.\nஅண்மையில் 2,340 உதவிப் பேராசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், அதை திடீரென நிறுத்தி வைத்திருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி, நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்த வேண்டும்.\nமேலும், அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளில் நிலை-1, நிலை-2 கல்லூரி முதல்வர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதோடு, கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வையும் விரைந்து நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய - CLICK HERE\nதமிழக மின்சார வாரியத்தில்(TNEB) 47,182 காலி பணியிடங்கள்\nIBPS Clerk அறிவிப்பு 2019 | தமிழ்நாட்டில் 1379 பணியிடங்கள்\nசென்னை மாவட்டத்தில் 1234 செவிலியர் பணி\nTNPSC Group IV தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டியவை\nசெப்.3ல் எல்.எல்.பி. கவுன்சிலிங் துவக்கம்\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/25171247/1006756/Sand-Smuggling-Young-man-Viral-video.vpf", "date_download": "2020-05-26T00:33:10Z", "digest": "sha1:M7VFJA6BRP7FUAE7THS5QH75KNYV2Y6R", "length": 4640, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "மணல் கடத்தலை தடுக்க முயன்ற இளைஞர் : அரிவாளை காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமணல் கடத்தலை தடுக்க முயன்ற இளைஞர் : அரிவாளை காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி\nகரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரியில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்திய இளைஞரை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரியில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்திய இளைஞரை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரை அதிமுக நிர்வாகி சமாதானப்படுத்த முயன்றனர். அதை அந்த இளைஞர் ஏற்க மறுத்ததால் டிராக்டரை அ.தி.மு.க நிர்வாகியே ஓட்டிச் சென்றார். செல்போனில் படம�� பிடிக்கப்பட்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2595/", "date_download": "2020-05-26T00:20:13Z", "digest": "sha1:4YU7FAS4BWBQL22ATYOJIXCZCY44L3EK", "length": 7877, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "அமீரகத்தில் நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவைசுழற்றி காப்பாற்றிய இஸ்லாமிய சகோதரி..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅமீரகத்தில் நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவைசுழற்றி காப்பாற்றிய இஸ்லாமிய சகோதரி..\nஅமீரகத்தில் நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவைசுழற்றி காப்பாற்றிய இஸ்லாமிய சகோதரி..\nஅமீரகத்தில் ஆஜமன் நகரில் சாலையில் ட்ரக்குகள் மோதிக் கொண்டதில், இரண்டும் பற்றி எரிந்தன. இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப் பார்த்துவிட்டு ஜவாஹெர் என்ற இளம் பெண் தோழியுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ட்ரக் எரிந்து கொண்டிருப்பதையும் உதவி கேட்டு ஒருவர் போராடுவதையும் பார்த்த ஜவாஹெர் உடனடியாக காரை நிறுத்தினார். பின்னர், தன் பர்தாவை கழற்றியதோடு, தோழியின் பர்தாவையும் கழற்றித் தருமாறு கேட்டுக்கொண்டார்.\nஇரு பர்தாக்களுடன் தீயில் சிக்கிய டிரைவரை நோக்கி ஓடினார். பின்னர், அவரை கீழேத் தள்ளி பர்தாவை வைத்து தீயை அணைத்தார். சம்பவ இடத்துக்கு உடனடியாக மீட்புப் படையினரும் வந்தனர். தொடர்ந்து, தீயில் சிக்கியவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஜவாஹெர் காப்பாற்றிய இந்திய டிரைவரின் பெயர் சிங் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரின் உடலில் 40 முதல் 50 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஜவ��ஹெர் மட்டும் சமயோசிதமாக பர்தாவைக் கழற்றித் தீயை அணைக்கவில்லை என்றால், தீக்காய சதவிகிதம் அதிகரித்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சிங் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார்.\nசிங் உதவி கேட்டு கத்தியபோது, அருகில் ஏராளமான பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், யாரும் உதவி செய்யவில்லை போலீஸ் அதிகாரிகள் ஜவாஹெர் மற்றும் அவரின் தோழியின் துணிச்சலைப் பாராட்டினர். சமூகவலைத் தளங்களிலும் அவருக்கு பாராட்டு குவிகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-09-sp-1927680012/1846-2010-01-05-04-14-17", "date_download": "2020-05-26T00:33:39Z", "digest": "sha1:2Y4CGSPYHAVMEKHATYSDQ4OCXWFTGQHU", "length": 16734, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "இடைத்தேர்தலில் தமிழகக் கட்சிகள்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர்16-09\nஎங்களுக்கு அரசியல்வாதிகள் என்றொரு பெயரும் உண்டு\nஆர்.கே.நகர் தேர்தல் இடைத்தேர்தல் அன்று, திருப்புமுனைத் தேர்தல்\nதொகுதிக்கு ஒன்றுமே செய்யாத ஓட்டுப் பொறுக்கிகளை விரட்டி அடிக்கும் பொதுமக்கள்\nடெபாசிட் தொகையைக்கூட இழந்த விஜயகாந்த் கட்சி\nதிருவிழாக் கடை போடுகிறார், ஜெயலலிதா\nபுதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள்\nஇடைத்தேர்தல் மக்கள் தந்த மகத்தான வெற்றி\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nநலம் நலம் அறிய ஆவல்\nதெய்வீக திருமணம் என்பது வைப்பாட்டி வாழ்க்கைதான்\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர்16-09\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர்16-09\nவெளியிடப்பட்டது: 05 ஜனவரி 2010\nஇடைத்தேர்தலில் தமிழகக் கட்சிகள் இடைத் தேர்தல்கள் நியாயமாக நடத்தப்படவில்லை, பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகிறார்கள் என்று கூறி, 5 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களைப் புறக்கணித்த அ.தி.மு.க, இப்போது திருச்செந்தூரிலும், வந்தவாசியிலும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுகின்றது. எனவே இந்தத் தேர்தல்கள் நியாயமாக நடைபெறுகின்றன என்றும், யாரும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கமாட்டார்கள் என்றும் ஜெயலலிதா உறுதியாக நம்புவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இல்லையயனில், இந்த இடைத்தேர்லில் மட்டும் போட்டியிடுவாரா, என்ன\nஆனால் நம் மருத்துவர் அய்யாவிற்கு இன்னும் அந்த நம்பிக்கை வரவில்லை. யாரும் வாக்குகளைப் பெற, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க மாட்டோம் என்றும், இடைத் தேர்தலில் எவரும் எந்தத் தவறும் செய்ய மாட்டோம் என்றும் தனக்கு எல்லா கட்சிகளும் எழுத்து மூலம் உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே இடைத் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்றும், இல்லையானால் பா.ம.க. போட்டியிடாது என்றும் அவர் அறிவித்து விட்டார். இது ஒரு உலக சாதனை. இதுவரை எந்தக் கட்சியும், பிற கட்சிகளைப் பார்த்து இப்படிக் கேட்டதில்லை. ஆனால், அய்யாவின் சாதனையைப் பிற கட்சிகள் எதுவும் மதிக்கவில்லை. ஆகவே பா.ம.க. இத்தேர்தலில் போட்டியிடவில்லை. பா.ம.க. போட்டியிடாததால், தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் மட்டுமின்றி, நாடே கவலையில் மூழ்கியுள்ளது.\nபா.ம.க.வைப் பொறுத்தவரை, தேர்தலில் வெற்றி பெற்றால் வீர வரலாறு. தோல்வியுற்றால் இயந்திரக் கோளாறு. இந்த முறையும் அப்படிச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அதை விட்டுவிட்டு, ‘49 ஓ’ போடுமாறு மருத்துவர் கூறியுள்ளார். இதில் இன்னொரு பெரிய ஆபத்து உள்ளது. தேர்தலில் பதிவாகும் ‘ 49 ஓ ’ வாக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு, பா.ம.க.வின் செல்வாக்கை அளந்து விடலாம் என்கிறார், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி. அதை எண்ணிப் பார்த்தால் நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்குமோ, என்னவோ\nநம் இடதுசாரிக் கட்சியினர் வினோதமான இரட்டையர்கள். சில நேரங்களில், தும்மினா லும் சேர்ந்துதான் தும்முவார்கள். சில நேரங்களிலோ, நாங்கள் வேறு, அவர்கள் வேறு என்று கூறி விடுவார்கள்.\nஇந்த இடைத்தேர்தலில் இருவரும் அ.தி.மு.கவை ஆதரிக்கின்றனர். ஆனால், தோழர் தா.பா. போயஸ் தோட்டத்தின் கதவைத் தட்டி ( எப்போதாவது திறந்து கொள்ளும் கதவு அது ) ஆதரவைத் தெரிவிக்கின்றார். ஆனால் தோழர் வரதராஜனோ, அ.தி.மு.க. மேடையில்கூட ஏற மாட்டேன் என்கிறார் (ஏற்ற மாட்டார்களோ என்னவோ). கூட்டணிக் கட்சிகளை மதிக்காத அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் சொல்கிறார். ‘ உங்களை மதிக்காத ��ட்சிக்கு வாக்கு கேட்கின் றீர்களே, அவர்கள் எங்களை எப்படி மதிப் பார்கள் ’ என்று மக்கள் கேட்டால், அதற்குத் தோழர்களிடம் ஏதோ ஒரு விடை இல்லாமலா இருக்கும் கண்டிப்பாய் வைத்திருப்பார்கள். ஆனாலும் சில ரகசியங்களை அவர்கள் வெளியில் சொல்வதில்லை.\nயார் எந்தப் பக்கம் நின்றாலும், மக்கள் இப்போது தி.மு.க.வின் பக்கம்தான் நிற்கின்றனர் என்பதை, எல்லாக் கட்சிகளும் தெரிந்து வைத்துள்ளன. ஆனாலும் தேர்தல் வரும்போது போட்டியிடத்தானே வேண்டி உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-05-25T23:02:49Z", "digest": "sha1:AL6D23ZFH2QMUYHQBI42Z5PCO37BCJD7", "length": 12406, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர் |", "raw_content": "\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டுகோள்\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nபயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்\nநாடுமுழுவதும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந் துள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, அந்த அலுவலகம், திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nபிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வேளாண்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், குறிப்பாக, மண்வள பரிசோதனை அட்டை, பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.\nஇந்தக் கூட்டத்தில் வேளாண் அமைச்சகம், மத்திய கொ��்கைக்குழு (நிதி ஆயோக்), பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது, பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு காரீஃப் பருவத்திலும் (ஜூலை- அக்டோபர்), 2016-17-ஆம் ஆண்டு ராபிபருவத்திலும் (அக்டோபர்-மார்ச்), 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.7,700 கோடி வரை காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஸ்மார்ட் செல்லிடப்பேசிகள், செயற்கைக்கோள் வாயிலாகப்பெறப்படும் தகவல்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதால், பயிர்க் காப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் கோரிக்கையை எளிதில் ஆய்வு செய்ய முடிந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nமண்வள பரிசோதனை அட்டைத் திட்டத்தைப் பொருத்தவரை, 16 மாநிலங்களுக்கு மண் வள பரிசோதனை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மாநிலங்களுக்கு விரைவில் மண்வள பரிசோதனை அட்டை வழங்கப்பட்டுவிடும் என்று பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅப்போது, மண்வள பரிசோதனைகளை வெவ்வேறு ஆய்வகங்களில் நடத்தி, அதன் முடிவுகளுக்கு ஏற்ப, விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு அளிக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.\nமேலும், விவசாயிகள் புரிந்து கொண்டு பதிலளிக்கும் வகையில், பிராந்திய மொழிகளில் மண்வள அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், விவசாயிகள் நவீனதொழில்நுட்ப முறைகளைக் கையாளும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் 2 திட்டங்களின் தூதராக அக்ஷய் குமார் நியமனம்\nவிவசாயிகள் நிதியுதவி 9.65 கோடி விவசாயிகளுக்கு…\nவேளாண் உற்பத்தியை அதிகரிக்கும்நோக்கில் வட்டிக்கு மானியம்\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள்\nபோதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறுதி செய்யுங்கள்\n2022-ஆம் ஆண்டுக்குள் \"புதிய இந்தியா'வை உருவாக்க வேண்டும்\nபயிர்க் காப்பீட்டுத் திட்டம், விவசாயி, வேளாண் அமைச்சகம்\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடு� ...\nஎழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந் ...\n5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இரும� ...\nநல்ல வாய்கள்”, “நாற வாய்கள்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதை� ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000026370_/", "date_download": "2020-05-25T23:30:14Z", "digest": "sha1:VMYPQ4YBX2RUV6BG2VV2HMHKBLYNKQEZ", "length": 5851, "nlines": 97, "source_domain": "dialforbooks.in", "title": "தமிழ் இன்று - கேள்வியும் பதிலும் : Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரைகள் / தமிழ் இன்று – கேள்வியும் பதிலும்\nதமிழ் இன்று – கேள்வியும் பதிலும்\nஇந்த நூலில், தமிழ்மொழி வளர்ச்சி குறித்து நாம் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மரபு இலக்கணத்திலும் சமூக மொழியியலிலும் ஆழ்ந்த புலமைமிக்க முனைவர் இ. அண்ணாமலை அறிவியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கிறார். தமிழ் மொழியின் வயதை அறிவியல் முறையில் கணக்கிட முடியுமா தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை போதுமானதா தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை போதுமானதா தொல்காப்பியர் கூறும் தமிழ் இலக்கணம் இன்றைய தமிழுக்குப் பொருந்துமா தொல்காப்பியர் கூறும் தமிழ் இலக்கணம் இன்றைய தமிழுக்குப் பொருந்துமா தமிழில் உருவாக்கிய அறிவியல் கலைச்சொற்கள் ஏன் அகராதிகளில் தூங்கிக்கொண்டிருக்கின்றன தமிழில் உருவாக்��ிய அறிவியல் கலைச்சொற்கள் ஏன் அகராதிகளில் தூங்கிக்கொண்டிருக்கின்றன தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்யலாம் தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்யலாம் இன்றைய எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வேறு வேறு மொழிகளா, தனித்தமிழ் ஒன்றே தமிழா இன்றைய எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வேறு வேறு மொழிகளா, தனித்தமிழ் ஒன்றே தமிழா இலக்கண ஆராய்ச்சியில் மரபுவழிக்கும் மொழியியல்வழிக்கும் இலக்கண ஆராய்ச்சியில் மரபுவழிக்கும் மொழியியல்வழிக்கும் ஏன் பகைமை தமிழை வீட்டு மொழியாகவே வைத்துக்கொண்டு தமிழ்வழிக் கல்வி சிறப்படைய முடியுமா இதுபோன்ற பல கேள்விகள் முனைவர் அண்ணாமலையிடம் கேட்கப்பட்டவை, சில பொது வெளியில் எழுப்பப்பட்டவை. இதன் மூலம், தமிழ்மொழி குறித்து நாம் கேட்க நினைத்த பல கேள்விகளுக்குத் தெளிவான பதில்களை வழங்குகிறது இந்த நூல். மொழியை ஆராதிப்பதற்கும் அலசுவதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்தப் பதில்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். தமிழ் கற்கும் மாணவர்களும், ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் கட்டாயம் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியமான நூல்.\nஅசோகமித்திரன் கட்டுரைகள் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-05-25T23:49:37Z", "digest": "sha1:33UXDEJGW5OXLFAHY3AZJSOCW6LJHDZQ", "length": 8305, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகை – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஆமாம் மஹி என் சொந்த மகள் தான் – மனம் திறக்கும் நடிகை ரேவதி :\nரெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து...\nவிஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை காலா நடிகை அஞ்சலி பாட்டேல்\nகாலா திரைப்படத்தில் புயல் என்னும் கதாபாத்திரத்தில்...\nநடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாகிறது\nபொலிவுட், ஹொலிவுட் திரையுலக நடிகை பிரியங்கா சோப்ரா தன்...\nஇலக்கியம் • உலகம் • பிரதான செய்திகள்\n‘என் குரல் ஒருவரைக் கொல்லுமென்றால், இனி பேசவே மாட்டேன்\nகறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோவின் நினைவுநாள்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nநடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக ஏலம் விடப்படுகின்றது\nகடந்த சனிக்கிழமை துபாய் நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்த...\nசினிமா • பிரதான செய்திகள்\nபலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ள ரிஷிவரன்\nமறைந்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகை கிருஷ்ண குமாரி காலமானார்\nசிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார்...\nஇலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியது – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1164 ஆக உயர்ந்தது. May 25, 2020\nமந்திகையில் இராணுவ சிப்பாயை தாக்கிவர் கைது : May 25, 2020\nவாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த மூவர் கைது May 25, 2020\nஅரசாங்கத்தின் குழப்பத்தை தீர்க்க தலையிடுமாறு GMOA விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது… May 25, 2020\nஅறுகம் குன்று பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை May 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2020-05-25T23:58:06Z", "digest": "sha1:XL5DS3MWSIPX75WULVAZ3V5UQKVGD4W3", "length": 11488, "nlines": 64, "source_domain": "moviewingz.com", "title": "எனது திரைப்படங்களின் படபிடிப்பை நான் 40 நாட்களில் முடிப்பேன் - இயக்குனர் கார்த்திக் நரேன் - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nஎ��து திரைப்படங்களின் படபிடிப்பை நான் 40 நாட்களில் முடிப்பேன் – இயக்குனர் கார்த்திக் நரேன்\nஇயக்குனர் கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் இவர்.\nதமிழ் சினிமாவில் முதன் முதலில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தை இயக்கியதில் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மக்கள் மனதிலும் இடம் பிடித்தார்.\nஇதே கார்த்திக் நரேன் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அரவிந்த் சாமியை வைத்து நரகாசுரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஆனால் இந்த திரைப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை, பைனான்சியல் பிரச்சனையால் இந்த திரைப்படம் வெளிவராமல் இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் மாபியா திரைப்படம் உருவாகி விரைவில் ரிலீஸூக்கு தயாராகி விட்டது.\nசமீபத்தில் கூட கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கு நடந்த பிரச்சனை குறித்து நிருபர் ஒருவர் கேட்டிருந்தார் அதற்கு கார்த்திக் நரேன் புத்திசாலித்தனமாக இது ஒரு அனுபவம் என கூறி பதிலளித்தார்.\nஅதேபோல் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படங்கள் மிகவும் குறுகிய நாளிலேயே எடுக்கப்பட்டதாகும், அதாவது கிட்டத்தட்ட 40 நாட்களில் முழு படத்தையும் எடுத்து முடித்து விடுவாராம், இது குறித்து அவரிடம் நண்பர் தனஞ்செயன் கேட்ட போது கார்த்திக் நரேன் கூறியது இதுதான்;\nபொதுவாக நான் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் 40 நாட்களுக்கு முன்னாடியே முடித்துவிடுவேன் துருவங்கள் பதினாறு 28 நாட்கள், நரகாசுரன் 41 நாட்கள், மாபியா 33 நாட்கள், சொல்லப்போனால் அனைத்தும் திட்டமிடல் மூலம் தான் செய்ய முடியும்,..\nமுதலில் ஸ்கிரிப்டை மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் அடுத்ததாக படம் எதிர் தொடங்குகிறது எங்கு முடிகிறது என்பதையும் தெரிந்து இருக்க வேண்டும், முன்னாடியே நான் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வைத்துக்கொள்வேன். பின்பு அதுக்கு ஏத்த மாதிரி படப்பிடிப்புகளை நடத்துவோம். அதேபோல் என்னுடைய படங்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவதற்கு காரணம் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஒரு முக்கிய காரணம்.\nஅதேபோல் ஒரு காட்சி எடுக்கும் போதே இதற்கு எத்தனை சூட் இருந்தால் போதும் என்று நானே எனக்குள் எதைச் செய்து கொள்வே��், அதேபோல் படம் எப்படி எடுக்க வேண்டும் எந்தக் காட்சி எந்த மாதிரி எப்படி எடுக்கலாம் என எனக்குள் நானே முடிவு செய்து கொள்வேன், அதுமட்டுமில்லாமல் ஒரு காட்சி எடுக்கும்பொழுது கம்மியாக அதிகமாகவே எடுக்கமாட்டேன் சரியாக தேவையான அளவு மட்டுமே எடுப்பேன்.\nஅருண் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் நான் பேசுவதை விட படம் பேசும்.; ‘அசுரன்’ பற்றி கலைப்புலி தாணு தளபதி விஜய்யின் அடுத்த 65 படத்தை நான் இயக்கவில்லை – இயக்குனர் ரமணா நடிகராக களமிறங்கும் இயக்குனர் கார்த்திக் நரேன் மாபியா’வில் இணையும் அருண் விஜய்-பிரசன்னா-கார்த்திக் நரேன் லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்.. தனுஷ் கதாநாயகனாக நடிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம் “தனுஷ் 43 “ இசக்கி குடும்ப வாரிசான நான், எனது பணிவான வணக்கம். நான் பற படத்தில் நடிக்க இயக்குனர் பா.ரஞ்சித்தான் காரணம் – இயக்குனர் நடிகர் சமுத்திரகனி நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்\nPosted in சினிமா - செய்திகள்\nnextலைம் லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நிஜார் இயக்கத்தில் ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”\nநரகாசூரன் திரைப்படம் குறித்து அப்டேட் செய்த இயக்குனர்.\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார்.\nபிரபல இயக்குனர் தயாரிக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்.\nநடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும் – விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை.\nதனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபு.\nஇந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ராஜா மறைவு – நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்.\nபட்டைய கிளப்பும் வசனங்கள் க/பெ ரணசிங்கம். இந்த திரைப்படத்தின் மூலம் அரசியல் மாற்றம் வருமா.\nஇயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘குரூப்’\nஉதயநிதி ஸ்டாலின் அருண்ராஜா காமராஜ் போனி கபூர் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/h-beermohammadu/", "date_download": "2020-05-25T23:28:45Z", "digest": "sha1:CV7SKX62XWPTLKIROKZJZVPOUO7KJLOQ", "length": 5259, "nlines": 179, "source_domain": "sathyanandhan.com", "title": "h beermohammadu | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஎகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல்\nPosted on April 13, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல் மிகுந்த மன அழுத்தம் தற்கொலை எண்ணங்களை மிகவும் ஏற்படுத்தும். உயிர்மை ஏப்ரல் 2014 இதழில் எச்.பீர்முகம்மதுவின் கட்டுரையில் நாம் காணும் மெர்ஷலின் கவிதை மிகுந்த மன அழுத்தத்தையே வெளிப்படுத்துகிறது. நான் என்னை சுற்றிப் பார்க்கிறேன் படைப்பின் விழிப்புடன் மரணத்தை எதிர்பார்க்கிறேன் எப்போதும் என்னை நானே பார்க்கிறேன் ஒரு வேளை என் … Continue reading →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T01:33:40Z", "digest": "sha1:YVUB2JZQ2HOH6EMOJVFZAE4FCQYRXKJ7", "length": 8252, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஈபெல் கோபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈபெல் கோபுரம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.\nஇதன் பெயர் ஐஃவல் அல்லது ஐஃபல் என்று இருத்தல் நல்லது. ஐஃவெல், ஐபெல், என்றும் இருக்கலாம். பிரெஞ்ச்சு மொழியில் எப்படி ஒலிக்கிறார்கள் என்று அறிந்தவர்கள் தெரிவித்தால் அதன்படியே தமிழில் எழுதுவது இன்னும் நல்லது. ஆங்கில வழி பலுக்குலுக்கு இங்கே பார்க்கவும் --செல்வா 16:31, 9 ஜூலை 2007 (UTC)\n:ஆங்கிலத்தில் பொதுவாக நானறிந்தவரையில் இரண்டு மெய் எழுத்துக்கள் (vowels) தொடர்ந்து வந்தால் (அதாவது a, e, i, o, u) பொதுவாக இரண்டாவது எழுத்தையே உச்சரிப்பதுதான். எடுத்துக்காட்டாக einstin (ஐன்ஸ்டின்). இது பிழையா சரியா என்பதை நான் அறியேன். யாராவது குறிப்பிட்டால் நல்லது. எனக்கு ஐபெல் சரியெனத் தோன்றுகின்றது. ஏனைய அண்மிய ஒலிபெயர்ப்புக்களிற்கு வழிமாற்றுப்பக்கங்கள் அமைக்கலாம். --Umapathy 16:48, 9 ஜூலை 2007 (UTC) எனது மேற்கண்ட கருத்துத் தவறானது. கீழே உள்ள செல்வாவின் கருத்தே சரியானது.--Umapathy 11:55, 11 ஜூலை 2007 (UTC)\nசெருமன் மொழியில் ei என்று வருமிடங்களிலெல்லாம் ஐ என்றும் ie என்று வருமிடங்களில் எல்லாம் ஈ என்றும் ஒலிப்பது வழக்கம். ஐன்ஸ்டின் என்பது செருமானியப் பெயர். ஆங்கிலத்தில் இவ்வகையான ஒழுங்குமுறைகள் ஏதும் இல்லை. ஆங்கிலத்தில் ஒலிப்பு ஒழுக்கம் இருப்பது மிகச்சிறுபான்மையே. ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக பலுக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒலிப்பொழுக்கத்தை நம்ப முடியாது. ஏனெனில் ஆங்கில ஒலிப்பொழுக்கம் அற்ற மொழி. இங்குள்ள சொல் பிரெஞ்ச்சு மொழியைச் சேர்ந்தது. --செல்வா 17:18, 9 ஜூலை 2007 (UTC)\nஇங்கே பிரெஞ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலர் effel (எfபெல்) என்றவாறு பலுக்கினார். என்னிடம் ஒலிப்பதிவு செய்யும் வசதிகள் இல்லை. இருந்தால் பதிவேற்றிவிடலாம். --Umapathy 12:05, 11 ஜூலை 2007 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கப்பட்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2017, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/224965-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T23:46:25Z", "digest": "sha1:V23YOTS7TL4ZOO4BDU7FZINISGLPKFBC", "length": 13231, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் | திருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் - hindutamil.in", "raw_content": "செவ்வாய், மே 26 2020\nதிருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று குடும்பத்தினருடன் சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.\nமுன்னதாக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருமலைக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமியை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். இரவு திருமலையில் உள்ள சொகுசு விடுதியில் குடும்��த்தினருடன் தங்கி ஓய்வெடுத்தார்.\nஇதைத் தொடர்ந்து நேற்று காலை அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில் குடும்பத்தினருடன் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் கோயில் ரங்கநாயக மண்டத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள், வஸ்திரம், சுவாமியின் திருவுருவப்படம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருமலை யாத்திரை முடிந்ததும் உடனடியாக நேற்று அவர் சென்னை திரும்பினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதிருப்பதி தரிசனம்\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nமத்திய அரசு லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது தவறானது:...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nமத்திய அரசு மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால்...\nஉம்பன் புயலில் மின்சார பாதிப்பு; ஆர்.கே சிங் ஆலோசனை\nமுன்னாள் காதலிகள் ஆசிர்வதித்தனர்: ராணா\nஉம்பன் புயல் பாதிப்பு; ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் மோடி பேச்சு\nகரோனா தொற்று: குணமடைவோர் விகிதம் 41.57 சதவீதமாக உயர்வு\nஉம்பன் புயலில் மின்சார பாதிப்பு; ஆர்.கே சிங் ஆலோசனை\nஉம்பன் புயல் பாதிப்பு; ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் மோடி பேச்சு\nகரோனா தொற்று: குணமடைவோர் விகிதம் 41.57 சதவீதமாக உயர்வு\nஎன்-95 முகக்கவசங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு மீண்டும்...\nஏழுமலையானின் பராமரிக்க முடியாத சொத்துகள் மட்டுமே ஏலம்: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்...\nதேசிய தொற்று நோய் நிவாரண சட்டத்தை மீறிய ரோஜா உட்பட 5 எம்எல்ஏக்களுக்கு...\nஆந்திராவில் கரோனாவால் 111 பேர் பாதிப்பு; தெலங்கானாவில் ஒரே நாளில் 30 பேருக்கு...\nகோவிட்-19 வைரஸ் பாதிப்பு எதிரொலி: ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு\nகடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 5 ரன்களில் இங்கிலாந்து வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2015/04/magic-in-moonlight.html", "date_download": "2020-05-26T01:16:32Z", "digest": "sha1:27UJZKKBQLNIMLCYRCJVKNAA244SGWDS", "length": 23696, "nlines": 399, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: Magic in the Moonlight", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nவூடி அலனின் திரைப்படங்கள் எப்போதும் இருத்தல் சார்ந்த கேள்விகளை எழுப்புவது. ஒவ்வொரு மனிதர்களும் தமது பகுத்தறிவின் மூலம் தமக்கான வாழ்வையும், உறவுகளையும் கட்டியமைக்க முயல்கின்றார்கள். ஆனால் பகுத்தறிவு நமக்கான விடுதலையைத் தந்துவிடுமா, நம்மை மகிழ்ச்சியாகவோ அல்லது ஆகக்குறைந்தது நிம்மதியாக வாழ விடுமா என்பதைத் தேடும் ஒரு படந்தான் Magic in the Moonlight.\nமாந்தீரிகவாதியான ஸ்ரான்லி பல வித்தைகள் செய்து பார்வையாளர்களை வசியம்செய்தாலும் அவரொரு பகுத்தறிவாளர். கடவுள் நம்பிக்கையற்றவர். எந்த ஒரு 'வித்தை'யையும் பகுத்தறிவால் அவிழ்த்துவிடமுடியுமே தவிர உண்மையில் அதற்கப்பால் 'அமானுஷ்ய' சக்திகள் இல்லை என்று தீவிரமாக நம்புகின்றவர். மனிதர்களின் சிந்தனைகளுக்கு அப்பால் சக்திகள் இருக்கின்றன எனக் கூறுகின்றவர்களை கேலியும் செய்கின்றவர்.\nஇவ்வாறான ஸ்ரான்லியிடம் அவரின் நண்பரொருவர் உதவி கேட்டு வருகின்றார். ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில், 'மனிதர்களின் மனதை வாசிக்கும்' ஒரு பெண் நுழைந்து எல்லோரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கின்றார், அவரை ஒரு போலியென அக்குடும்பத்தில் நிரூபிக்கவேண்டும் என நண்பர் ஸ்ரான்லியிடம் கேட்டுக்கொள்கிறார். மேலும் இந்தப் பெண்ணின் மீது பணக்காரவீட்டு ஆண்களில் ஒருவர் ஏற்கனவே காதலில் வீழ்ந்தும் விட்டிருக்கின்றார் என்பதும் கூறப்படுகின்றது.\nஸ்ரான்லி, இப்படி மனித மனங்களை வாசிப்பதென்பது போலியான விடயம், நான் அங்கு வந்து இதைப் பொய்யென நிரூபிக்கின்றேன் என நண்பருடன் புறப்படுகின்றார். எல்லாமே பகுத்தறிவிற்கு உட்பட்டதென தீவிரமாய் நம்பும் ஸ்ரான்லியையும் அந்தப் பெண் தன் 'மாந்தீரிகத்தால்' கொஞ்சம் கொஞ்சமாக நம்பவைக்கின்றார். ஒருகட்டத்தில் ஸ்ரான்லி மனித அறிவால் எட்டமுடியாது, அதற்கு அப்பாலும் விடயங்கள் இருக்கின்றதென நம்பத் தொடங்குகின்றார். இந்தப் பெண் உண்மையிலே மனித மனங்களை வாசிக்கத் தெரிந்தவள் என பத்திரிகையாளர்களை அழைத்துச் சொல்லவும் செய்கின்றார். பத்திரிகையாளர்கள் 'நீங்கள் முன்னர் இப்படியான விடயங்களே இல்லை என தீர்க்கமாய்க் கூறியவர், அவர்களை எள்ளலும் செய்தவர், இப்போது இதையெல்லாம் உண்மையென நம்பத் தொடங்கிவிட்டீர்களா' எனவும் கேட்கின்றனர். 'ஆம், முன்னர் அப்படித்தான் இருந்தேன், ஆனால் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் இதையெல்லாம் நம்பத்தொடங்கிவிட்டேன், உங்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கின்றேன்' என்கின்றார்.\nஇறுதியில் என்ன நடக்கிறது, மாந்தீரிகமா, பகுத்தறிவா தம்மைச் சரியென நிரூபித்துக்கொள்கிறதென்பதை படத்தின் முடிவில் அறிந்துகொள்ளலாம். வூடி அலன், இங்கே மாந்தீரிகத்தை ஒரு தளமாய் எடுத்துக்கொண்டாலும், அவர் அதனூடாக பரிசோதித்துப்பார்ப்பது மனித மனங்களைத்தான். ஸ்ரான்லி என்கின்ற பெரும்புகழ்பெற்ற மாந்தீரிகவாதி, தன்னை ஒத்த அறிவுடைய ஒரு துணையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் ஒரு மகிழ்ச்சியான வாழ்வை வாழவில்லை என்பதை இந்த மாந்தீரிகம் செய்யும் பெண்ணைக் காணும்போது கண்டறிந்துகொள்கின்றார். அந்தப் பெண் தந்து கொண்டிருப்பது உற்சாகமான நாட்கள் என்றாலும் அவருடைய 'அறிவு' இதைக் காதலென பெயரிட்டுக்கொள்ள மறுக்கிறது. இந்த அற்புத அனுபவங்களைக் கூட, அறிவின் வழி ஆய்ந்து ஆய்ந்து மீண்டும் தன்னை உற்சாகமில்லாத ஒரு தனிமை வாழ்விற்குள் இழுத்துச் செல்ல விரும்புகின்றார். ஆனால், அவரது அன்ரியொருவர் ஸ்ரான்லியின் அறிவிற்கும், காதலுக்கும் இடையில் தள்ளாடும் மனதை எளிதாகப் போட்டுடைக்கின்றார்.\nமனிதர்கள் ஒவ்வொருவரும் தம் புதிய உறவுகளை அமைத்துக்கொள்ளும்போது, தமக்கான அதேபடிநிலையிலேயே தமது துணைகளைத் தேர்ந்தெடுத்தால் வாழ்வு இதமாய் இருக்குமென நம்புகின்றனர். உண்மையிலே அப்படி நாம் நம் உறவுகளை அறிவின் வழி தேர்ந்தெடுக்கும்போது நமக்கு 'நிலைத்த' மகிழ்ச்சி கிடைப்பது சாத்தியந்தானா என வூடி அலன் நம்மிடையே கேட்க முனைகின்றார். கொஞ்சம் மாந்தீரிகம், கொஞ்சம் பொய்கள், கொஞ்சம் கற்பனைகள் இருந்தால் வாழ்வு இன்னும் அழகாகியும் விடக்கூடுமல்லவா ஸ்ரான்லி என்னும் பகுத்தறிவின்படி எல்லாவற்றையும் ஆராயும்/தேர்ந்தெடுக்கும் ஒருவருக்குள், அவரளவிற்கு அறிவோ, வசதியோ இல்லாத ஸோபி என்கின்ற அழகான கண்களையுடைய அப்பாவித்தனமுள்ள பெண் எல்லா நிலைகளையும் எளிதாய் உடைத்தெறிந்து உள்நுழைந்து கொள்கிறாள். ஸ்ரான்லி, ஸோபியின் 'மனங்களை வாசிக்கும்' திறனை நம்பிக்கொள்வது கூட, அவரின் 'பகுத்தறிவை' மறைத்து/மறைந்து எழும்பிய காதலினால்தான் என்பதை பார்வையாளர் எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியும்.\nவூடி அலனின் படங்களில் முரண் உரையாடல்களாலேயே அழகான காதல்கள் கட்டியெழுப்பப்படுவதை நாம் அவதானிக்கமுடியும். ஆனால் இந்தப் படத்தில் அவ்வாறான தீவிர உரையாடல்கள் பாத்திரங்களிடையே நிகழத்தப்படவில்லை என்பதோடு, காதல் கூட அழகாக மனதைத் தொடும்படியாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதை இப்படத்தின் ஒரு பலவீனமாகத்தான் கொள்ளவேண்டும். ஒருவகையில் அவரின் முன்னைய படங்களைப் போன்று அவ்வளவு பாதிப்பையோ, நினைவில் இருத்திக்கொள்ளக்கூடிய நுட்பமான காட்சிகளோ இல்லாத ஒரு திரைப்படமாகவே இது இருக்கிறது.Vicky Cristina Barcelona, Midnight in Paris, Rome with Love, Blue Jasmine போன்று இருத்தலியத்தையும், காதலையும் நுட்பமாக செதுக்கிய பாத்திரங்களினூடாக மீண்டும், வூடி அலன் மீண்டு வருவதை அவரின் விரைவில் வரவுள்ள Irrational Man ல் எதிர்பார்க்கின்றேன்.\nபயணக்குறிப்புகள் - 06 (India)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/50993", "date_download": "2020-05-25T23:22:32Z", "digest": "sha1:UR7HMOLSNYGLNWJQWATDEHPH5GLSZM4B", "length": 23808, "nlines": 56, "source_domain": "kalaipoonga.net", "title": "2 குழந்தைகளுக்கு தாயாக அதிகமான பொறுப்புள்ள பெண்ணாக இருக்கிறேன்: ‘பொன்மகள் வந்தாள்’ ஜோதிகா பேட்டி – Kalaipoonga", "raw_content": "\n2 குழந்தைகளுக்கு தாயாக அதிகமான பொறுப்புள்ள பெண்ணாக இருக்கிறேன்: ‘பொன்மகள் வந்தாள்’ ஜோதிகா பேட்டி\nஅதிகமான பொறுப்புள்ள பெண்ணாக இருக்கிறேன்:\n‘பொன்மகள் வந்தாள்’ ஜோதிகா பேட்டி\nஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்திய திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும் இந்தப் படம் குறித்து ஜோதிகா கூறியதாவது:\nஇது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில் 5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாது. அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் எப்படி தங்களுடைய கதாபாத்திரத்துக்கு தயார் செய்து கொள்கிறார்கள், நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாக கற்றுக் கொண்டேன்.\nஇந்தப் படத்தில் 3 -4 நீளமான வசனக் காட்சிகள் இருக்கிறது. 3 மாதத்துக்கு முன்னாடியே படத்தின் ஸ்கிரிப்ட் புக்கை இயக்குநர் கொடுத்துவிட்டார். பார்த்திபன் சாருடன் நின்றுக் கொண்டு வசனம் பேசி நடிப்பதே சவால்தான். ப்ரட்ரிக் எனக்கு நிறைய நேரம் கொடுத்திருந்தார். நான் நடித்த படங்களில் நிறைய முன் தயாரிப்பு செய்து நடித்த படம் இது தான். இந்தக் கதையை முதல் முறையைக் கேட்ட போதே கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலேயே அதிக உழைப்பைப் போட்டுள்ள படம் இது தான். ஏனென்றால், இந்தப் படத்தின் கதை எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது.\nஇந்தப் படத்தில் வெண்பா என்ற வக்கீலாக நடித்துள்ளேன். உயர்நீதிமன்ற வக்கீலாகவோ, உச்சநீதிமன்ற வக்கீலாகவோ நடிக்கவில்லை. ஊட்டியில் ஒரு சின்ன நீதிமன்றத்தின் வக்கீலாக நடித்துள்ளேன். முதல் முறையாக வக்கீல் உடையணியும் போது ரொம்ப வலுவாக உணர்ந்தேன். இந்த மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற முடியாது. வக்கீல் உடையணிந்து வசனங்கள் பேசி நடிக்க வேண்டும். வார்த்தைகளின் பலம் இதில் இருக்கும். வக்கீல் கதாபாத்திரத்துக்காக 2டி ராஜசேகர் ஒரு வக்கீல் என்பதால் அவரிடம் நிறையப் பேசினேன். நிறைய படங்கள் பார்த்தேன். பொதுமக்கள் வக்கீலை எப்படிப் பார்க்கிறார்கள் உள்ளிட்ட சில கேள்விகளை இந்தப் படத்தில் முன்வைத்துள்ளேன். அது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.\nஅமேசான் பிரைமில் நேரடியாக வெளியான ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் பட டிரெய்லர்..\nநான் ஒரு வட இந்திய பெண் என்று யாருமே யோசிப்பதில்லை. வசனங்களாக எழுதிக் கொடுக்கிறார்கள். 35 பக்கம் கொண்ட புத்தகத்தை தினமும் இயக்குநர் ப்ரட்ரிக் கையில் பார்க்கலாம். காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை 2 பேர் பேசிக் கொண்டே இருபப்தை படமாக்கிக் கொண்டிருப்பார். அவ்வளவு வசனங்கள் பேசியிருக்கிறோம். பாக்யராஜ் சார், பார்த்திபன் சார் இருவரும் ஒரு முறை படித்துவிட்டு பேசிவிடுவார்கள். ஆனால், நான் 3 மாதங்களுக்கு முன்பே முழுக்கதையையும் வாங்கி என் வசனங்களை முழுமையாக மனப்பாடம் செய்து பேசியுள்ளேன். முக்கியமாக இந்தப் படத்துக்கு நானே டப்பிங் செய்துள்ளேன். படப்பிடிப்பு வந்து பேப்பர் பார்த்து என்னால் வசனம் பேசி நடித்திருக்க முடியாது.\nஇப்போது எப்படி சிவாஜி சார், பாக்யராஜ் படங்கள் குறித்து பேசு���ிறோமோ அப்படி 20 ஆண்டுகள் கழித்து சில படங்கள் குறித்து பேச வேண்டும். அதை மனதில் கொண்டே படங்கள் ஒப்புக் கொள்கிறேன். சில படங்கள் வெற்றியடையும், சில படங்கள் வெற்றியடையாது. ஆனால் எனது பயணம் இதே வெளியில் தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது நிறைய வலுவான கதைகள் வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகும் கூட 3 கதைகள் தேர்வு செய்து வைத்துள்ளேன். என் படங்களை பெண்கள் பார்க்கும் போது பெருமையாக நினைக்க வேண்டும். பெண் கதாபாத்திரத்தை மையாக வைத்து நான் நடித்த படங்கள் அனைத்துமே ஆண்களால் எழுதப்பட்டது தான். நான் இப்போது எல்லாம் ஒரு ஹீரோவாக உணர்கிறேன். இந்தாண்டு எனக்கு 41 வயது ஆகிறது. 41 வயதில் ஹீரோவாக உணர்வது அரிதானது என நினைக்கிறேன்.\nஅனைத்து படங்களிலுமே என் கதாபாத்திரத்தைப் பார்த்து பெண்கள் பெருமையடைய வேண்டும் என நினைக்கிறேன். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை ஹைலைட் பண்ணி படங்கள் பண்ணவேண்டும். நிறைய ரசிகர்கள் படத்தைப் பார்ப்பார்கள். ஆகையால், சமூக அக்கறையுள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்கிறேன். கமர்ஷியல் படங்களில் பாட்டு, காதல் காட்சிகள் என்பதைத் தாண்டி வேறு எதுவும் பண்ண முடியாது. இந்த மாதிரி படங்களில் வித்தியாசமான களங்களில் நம்மை காண முடியும். நான் கமர்ஷியல் படங்களிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என்னால் முடிந்த அனைத்தையும் இப்போது தான் செய்து வருகிறேன். அந்த சுதந்திரம் இப்போது இருக்கிறது.\n‘பொன்மகள் வந்தாள்’ மாதிரியான படங்கள் எனக்கு வருவதில் மகிழ்ச்சி. நான் எந்தவொரு இயக்குநரிடமும் இந்தமாதிரி படங்கள் பண்ண வேண்டும் என்று கேட்கவில்லை. தானாகவே அமைகிறது. கமர்ஷியல் படங்கள் நிறைய வரவில்லை. அப்படி வந்தால் கூட, என் பசங்களை வீட்டில் விட்டுவிட்டு பாட்டு பாட, நடனமாட போக விரும்பவில்லை. நிஜ வாழ்க்கையில் இருப்பது போலவே பெண்கள் படங்களிலும் வலுவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் நிஜவாழ்க்கையில் நிறைய பணிகளை பெண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது 2 குழந்தைகளுக்கு தாயாக அதிகமான பொறுப்புள்ள பெண்ணாக இருக்கிறேன். அவர்களுக்கு வெறும் அட்வைஸ் மட்டும் செய்யாமல், என் படங்கள் மூலமாக அவர்கள் நான் எப்படி என தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குடும்பப் பெண்ணாக வித்தியாசமான பரிமாணங்களில் காண முடியும். நிஜ வாழ்க்கையில் நான் எப்படியிருக்கிறேனோ, அப்படியே திரையிலும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.\nஎங்களுடைய நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால் தான் 2டி நிறுவனம் எனக்கு சரியாக பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். சில படங்கள் எந்தளவுக்கு பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொந்த பணத்தையே போட்டு தயாரித்துவிடுகிறோம். ’36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு நிறைய பெண்களை மையமாக கொண்ட படங்கள் வந்தது. அதை தயாரிப்பது சில பேர் மட்டுமே.\nஇப்போது நிறையப் பேருக்கு ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக நிறையப் பேர் வீட்டில் அமர்ந்து படங்கள் தான் பார்க்கிறார்கள். ஆகையால் ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். திரையரங்கில் வெளியாகும் போது அனைத்து தரப்பு மக்களும் பார்ப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. திரையரங்கில் படம் பார்க்கும் போது கைதட்டி ரசிப்பதை எல்லாம் ஒரு நடிகராக உணர முடியும். இப்போதுள்ள சூழலில் அனைத்து தரப்பும் நன்மையோ அதை தான் கவனிக்க முடியும். கரோனாவால் மட்டுமே இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம். இப்போது சூழல் அந்த மாதிரி இருக்கிறது. நடிகர்கள் – இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு திரையரங்கம் என்பது ஒரு கொண்டாட்டம் தான். ஓடிடி ப்ளாட்பார்ம் என்பது கதையை மையம் கொண்ட படங்களுக்கு ஒரு அருமையான தளம் என நினைக்கிறேன். பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு திரையரங்கில் ரசிகர்கள் வரவு குறைவு தான். அதில் பலர் ஆண்கள் தான். ஓடிடி தளத்தில் பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு நல்ல ஆதரவும், மரியாதையும் இருக்கிறது.\nசினிமாவின் அடுத்த கட்டம் தான் ஓடிடி. கண்டிப்பாக சினிமாவை ஓடிடி அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும். சில ஆண்டுகளாக கதைகளை மையப்படுத்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஹீரோ படத்தோடு ஒப்பிடுகையில் நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு நிறையப் பேர் செல்ல மாட்டார்கள். வழக்கமான என் படங்களுக்கான ரசிகர்களை விட, இப்போது அதிகமான மக்களை, ரசிகர்களை இந்தப் படம் சென்றடையும். என் படங்கள் இனிமேல் ஓடிடி-யில் தான் வரும் என்று சொல்லவில்லை. நிலைமை சரியாகி திரையரங்குகள் திறந்தவுடன் அனைவருமே படங்கள் பார்க்கப் போகிறார்கள். இப்போதைக்கு இந்த தீர்வு அவ்வளவே. கரோனா பிரச்சினை முடிந்தவுடன், நிறைய ஹீரோக்கள் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை எந்த இடைவெளியில் வெளியிடுவது. அதற்கு 2 வருடங்களாகிவிடும். அந்தப் பிரச்சினை வேண்டாம் என்று தான் ஓடிடியில் வெளியிடுகிறோம்.\nகரோனா பிரச்சினை முடிவடைந்து அனைவரும் மீண்டும் சகஜநிலைக்கு திரும்புவோம். அதுவரை அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வெளியே செல்லும் போது கூட பாதுகாப்பாக மாஸ்க் அணிந்துச் சொல்லுங்கள். இந்த தருணத்தில் கூட நமக்காக தொடர்ந்து உழைத்து வரும் மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் தலை வணங்குகிறேன். உங்களுடைய அயராத உழைப்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. விரைவில் அனைத்தும் சீராக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஇது எனது 49-வது படம். அடுத்து வரவுள்ள 50-வது படம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். அதுவும் உங்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருக்கும் பத்திரிகை நிருபர்கள், இணையதளம், வானொலி, தொலைகாட்சி உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றி. எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் கணவர் சூர்யாவுக்கு ஸ்பெஷல் நன்றி.\nPrevஅமேசான் பிரைமில் நேரடியாக வெளியான ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் பட டிரெய்லர்..\nNextடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/tradition/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE", "date_download": "2020-05-25T22:47:38Z", "digest": "sha1:HGHVX3MUMPNZYUWFFQ2CRRO5QB2NVXY4", "length": 18277, "nlines": 194, "source_domain": "ourjaffna.com", "title": "அம்மி - மறக்க முடியாத பழைமை | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஅம்மி – மறக்க முடியாத பழைமை\nஅன்றைய கால கட்டத்தில் அம்மி மிக முக்கியமான சமையலைறை பொருளாக இருந்தது. இன்றும் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. இது மட்டுமில்லாமல் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் பரியார்களும் இதை பாவித்தார்கள். க��ுங்கல்லினால் ஆக்கப்படும் அம்மி தட்டையாக இருக்கும் அதேவேளை இதில் அரைப்பதிற்கு ஏதுவான உருளை வடிவான குளவியும் காணப்படும்.\nகுளவியின் இருபக்கமும் இரு கைகளால் பிடித்து இடித்தும் இழுத்தும் அரைப்பதன் மூலம் தேவையான பொருட்களை ஆக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பிட்ட காலம் பாவிக்கும் போது இதில் தேய்வுகள் ஏற்பட்டு அரைக்கும் திறன் குன்றும். அதன் போது அம்மி பொளிபவர்களால் அம்மியும் குளவியும் ஒரு ஒழுங்கு முறைப்படி பொளியப்படும்.\nதிருமண பந்தங்களின் போது அம்மி மிதித்தல் என்பது இன்றுவரை எமது கலாச்சாரத்தில் உள்ள ஒரு சடங்காகும். இதன் பொருள் பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர் மூச்சாகவும் கல்லைப் போல் உறுதியாகவும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழி காட்டுவுன் என்பதை வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். அதேபோல் மணப்பெண் கற்பில் கல்லைப்போல் உறுதியானவள் என்று எடுத்துரைக்கவும் இந்த சடங்கு நடைபெறுகிறது.\nஅம்மி காய்கறி கறி மற்றும் அசைவ உணவுகள் வைப்பதற்கான மசாலா அரைப்பதற்கும் துவையல் அரைப்பதற்கும், பேறுகால (குழந்தைப் பெற்றப் பெண்களுக்கு அப்போது 40 நாட்களுக்கு பல பொருட்கள் சேர்த்து தயாரித்து கொடுக்கப்பட்ட மருந்து) மருந்து அரைப்பதற்குமாகப் பயன்பட்டது. அம்மியில் அரைத்து சமைக்கும் மசாலா உணவு தனிச்சுவையாக இருக்கும். நினைத்தாலே வாய் ஊறும். அதற்கென தனி சுவையும் மணமும் இருக்கும். தற்போது நவீனத்துவத்தின் பெயரில் கிறைண்டரில் அரைத்தால் அதில் எதிர்பார்க்கும் சுவையும் மணமும் கிடைப்பது அரிதுதான்.\nஅம்மியில் அரைக்கப்படும் பத்தியக்கறி சமபந்தமான தகவல்களையும் பயன்படும் என்ற நோக்கில் இப்பதிவுடன் தருகின்றேன்.\nகொப்பாட்டியின் கொப்பாட்டி காலத்திற்கு முந்திய பாரம்பாரிய உணவு இது எனலாம். பழைய காலம் முதல் பத்தியச் சாப்பாடாக உண்ணபட்டு வருகிறது.\nகுழந்தைகள் பெற்ற தாய்மாருக்கும், பெண்கள் பூப்படைந்த வேளைகளிலும், சத்திரசிகிச்சைகள் செய்த பின்பு நோயாளர்களுக்கும், ஏனையோர் பேதி அருந்திய காலத்திலும், தடிமன் காய்ச்சல் வந்த பொழுதுகளிலும் உண்பதற்குக் கொடுப்பார்கள்.\nநாட்டரிச��ச் சாதத்தை குளையக் காய்ச்சி எடுத்து இக் கறியையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பது வழக்கம். நோயாளர்களுக்கு ஓரிரு வாரம் தொடரும். தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கு இதுதான் உணவு. வேறு உணவுகள் கொடுக்க மாட்டார்கள்.\nநோயுற்ற வேளைகளில் காரக் குழம்பு வகைகளை உண்பது உடலுக்கு ஏற்றதல்ல எனக் கருதி மல்லி, சீரகம், மிளகு, சேர்ந்த காரம் குறைந்த எண்ணையற்ற உணவை உண்பதால் விரைவில் உணவு சமிபாடடையும் எனக் கூறினர்.\nஅவ்வாறு தோன்றிய கறிதான் இது.\nநோயாளர்களைப் பார்வையிடச் செல்வோர் முதலில் கேட்பது ‘பத்தியம் கொடுக்கத் தொடங்கிவிட்டீர்களா\nகாயம் எனக் கூறி மசாலாக்களைக் கட்டியாக அரைத்து எடுத்து உருட்டி சாப்பிடக் கொடுப்பதும் உண்டு.\nஇரண்டு பல்லு பூண்டை தோலுடன் வறுத்தெடுத்து, வெல்லத்துடன் சாப்பிடக் கொடுப்பர். உண்பதால் அழுக்குகள், வாயுக்கள் நீங்கும் என்பார்கள்.\nஇடத்திற்கு இடம் சேர்க்கும் சரக்குகளில்; மாறுதல்கள் உண்டு.\nசிலர் மசாலாக்களுடன் சாரணைக் கிழங்கும் சேர்த்து அரைத்து எடுப்பர். அம்மிக் கல்லுகள் பாவனையில் இருந்த காலம் மதிய வேளைகளில் கல்லின் உருளும் ஓசையைக் கேட்டாலே அயல் வீடுகளுக்கெல்லாம் தெரிந்துவிடும் பத்திய உணவு தயாராகிறது என்று.\nமசாலாக்களை மிகவும் பசையாக நீண்ட நேரம் இடுப்பும் கையும் ஒடிய குழவியை இழுத்து உருட்டி உருட்டி அரைத்து எடுப்பார்கள். நோயாளர்களின் உடல் நலனுக்கு ஏற்ப தேங்காய் சேர்த்தோ தேங்காய் இல்லாது சரக்கை மட்டும் அரைத்தெடுத்து கறி செய்து கொள்வார்கள்.\nஇப்பொழுது மிக்ஸி மூலம் இலகுவாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இருந்தும் இவ்வகை உணவு முறைகள் மிகவும் அரிதாகவே சமைக்கப்படுகின்றன.\nஇப்பொழுது மருத்துவர்களும் நோயளர்களுக்கு சரக்கைத் தவிர்த்து சாதாரண போசாக்கான உணவுகளை உண்ணுமாறு அறிவுறுத்துகின்றனர்.\nசாதாரண நாட்களில் ஒரு மாறுதலுக்கு இவ்வகை உணவுகளை செய்து உண்ணலாம்.\nஉப்புப் புளியை பக்குவமாக இட்டு செய்யும் சரக்குக் கறியின் சுவை சொல்லி மாளாது.\nமாமிசம் சாப்பிடுவோர் சின்ன மீன்களான ஓரா, விளைமீன், பால்ச்சுறா போன்ற விரும்பிய ஏதாவதில் அரைத்த கூட்டை இட்டு சமைத்துக் கொள்ளலாம்.\nகருவாடு விரும்புவோர் பாரைக் கருவாட்டுக் கறியிலும் கலந்து கொள்ளலாம்.\nஇறைச்சி விரும்பி உண்போர் சிறிய ‘விராத்துக் கோழி’ எனக் கூறப்படும் கோழிக் குஞ்சுக் கறியிலும் கலந்து பத்திய உணவாகச் செய்து கொள்வார்கள்.\nமுருங்கைக்காய் – அளவான பிஞ்சு 2\nகத்தரிப் பிஞ்சு – 2\nபிஞ்சு வாழைக்காய் – 1\nபச்சை மிளகாய் – 1\nகறிவேற்பிலை – 2 இலை\nமல்லி – 2 டேபிள் ஸ்பூன்\nமிளகு – 1 ரீ ஸ்பூன்\nசுட்டு எடுத்த செத்தல் – 2\nசீரகம் – 1 ரீ ஸ்பூன்\nமஞ்சள் – சிறு துண்டு\nபூண்டு – 5 – 6\nதேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்\nபுளி அல்லது எலுமிச்சம் சாறு – தேவைக்கு ஏற்ப\nமுதலில் அரைத்து எடுக்கும் மசாலாக்களை சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.\nதேங்காய்த் துருவலை பசையாக அரைத்து எடுத்து வையுங்கள்.\nபழப்புளி விடுவதாக இருந்தால் புளியைக் கரைத்து வையுங்கள்.\nமுருங்கக்காயை விரலளவு துண்டுகளாக வெட்டி இடையே கீறி வையுங்கள்.\nகத்தரி, வாழைக்காயை தண்ணீரில் இரண்டங்குல நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.\nவெங்காயம் நீளவாட்டில் இரண்டு மூன்றாக வெட்டிவிடுங்கள்.\nமிளகாயை இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.\nகாய்களை உப்பு சேர்த்து இரண்டுகப் தண்ணீரில் மூடி போட்டு ஐந்து நிமிடம் அவித்து எடுங்கள். (முன்பு அம்மி கழுவிய நீரில் அவிய விடுவார்கள்.)\nபின் திறந்து பிரட்டி அரைத்த மசாலாக் கூட்டைப் போட்டு வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேற்பிலை சேர்த்து மூடிவிடுங்கள்.\nஇரண்டு நிமிடத்தின் பின்பு திறந்து காய்களைப் பிரட்டி புளிக் கரைசல் விட்டு தேங்காய்க் கூட்டுப் போட்டு கொதிக்க விடுங்கள்.\nநன்கு கொதித்து கறி தடித்துவர இறக்கிக் கொள்ளுங்கள். மல்லி, சீரகம், தேங்காய் கூட்டுடன் சரக்குத்தண்ணி கொதித்த வாசனை ஊரெல்லாம் கூட்ட கறி தயார்.\nபுளிக்குப் பதில் எலும்மிச்சம் சாறு விடுவதாக இருந்தால் இறக்கிய பின்னர் விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.\nசாதம் இடியப்பத்திற்கு சுவை தரும்.\nநன்றி – பத்தியக்கறி சம்பந்தமான தகவல் – sinnutasty.blogspot.com இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-26T01:27:18Z", "digest": "sha1:E2JFXILMHVFNZA2KAIUOCHP75EN5Q7DF", "length": 18030, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோஜர் மூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தி. 1946; மணமுறிவு 1953)\nசர் ரோஜர் மூர் (Sir Roger Moore, 14 அக்டோபர் 1927 – 23 மே 2017) ஆங்கிலேய நடிகர் ஆவார். இவர் பிரித்தானிய இரகசிய முகவர் யேம்சு பாண்ட் பற்றிய திரைப்படங்களில் யேம்சு பாண்டாக 1973 முதல் 1985 வரை ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2][3] 1991 இல் இவர் யுனிசெப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். 2003 இல் இவருக்கு எலபெத் மகாராணி சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.\n1 பிறப்பும் இளமை பருவமும்\n5 நடித்த சில படங்கள்\nரோஜர் மூர் 1927 அக்டோபர் 14 ம் தேதி லண்டனில் உள்ள லம்பேத்தின் லண்டன் பெருநகரத்தின் ஒரு பகுதியான ஸ்டாக்வெல்லில் பிறந்தார்.[4] இவரது தாயார் கொல்கத்தாவில் ஓர் ஆங்கிலேயக் குடும்பத்தில் பிறந்தவர்.[5] தந்தை ஜார்ஜ் ஆல்பிரட் மூர், ஒரு காவல்துறை அதிகாரி. பாட்டர்சீ இலக்கணப் பள்ளியிலும், கோர்ன்வால் லான்செசுடன் கல்லூரியிலும், பின்னர் அமெர்சாம் சாலமோர் இலக்கணப் பள்ளியிலும் கல்வி கற்றார்.[6] பின்னர் அவர் துர்ஹாம் பல்கலைக் கழகத்தின் வெனரபிள் பெடீ கல்லூரிக்குச் சென்றார், ஆனால் பட்டம் பெறவில்லை .\nராயல் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் இரண்டு கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தார், இதற்கு உதவியவர் இயக்குனர் பிரையன் டெஸ்மோண்ட் ஹர்ஸ்ட் . அத்துடன் சிறுசிறு பாத்திரங்களிலும் தோன்றினார் .அப்போது ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மனிபென்னி யாக வரும் லோயிஸ் மாஸ்வ்ல் இவருடன் படித்தார்\n18 வயதில், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தவுடன், மூர் தேசிய சேவையில் சேர்ந்தார். 21 செப்டம்பர் 1946 அன்று, ராயல் ராணுவ சேவை கார்ப்ஸில் இரண்டாம் லெப்டினண்ட் ஆக நியமிக்கப்பட்டார். அவருக்கு சேவை எண் 372394 வழங்கப்பட்டது. [4] இறுதியில் அவர் ஒரு கேப்டனாக ஆனார். மூர் மேற்கு ஜெர்மனியில் ஒரு சிறு துறையை நிர்வகித்து வந்தார் .\nஅப்பா போல போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே அவரின் லட்சியம். ஆனால் கடைசியில் ஓவியராகி பின்னர் திரைப்பட அனிமேஷன் துறைக்கு வந்தார் ரோஜர் மூர். அதுவும் சிறிது காலமே நிலைத்தது. பின்னர் புகைப்படக் கலைஞரான தனது நண்பரின் உதவியால் மாடலிங் செய்தார். ஆனால் அதிலும் பெரிதாக சாதிக்கமுடியவில்லை. ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள். மாடலிங் செய்தபோது ஹாலிவுட்டில் நடிக்க ஆசை வந்தது. ராயல் அகாடமி ஆஃப் டிரமாடிக் ஆர்ட் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார் ரோஜர். முதலில் வீதி நாடகங்கள், டிவி தொடர்களில் மட்டுமே வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் 1945-ல் ஹாலிவுட்டில் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 5 ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் டிவி சீரியலுக்கு சென்றார். 'டிராயிங் ரூம் டிடெக்டிவ்', 'தி செயின்ட்' ஆகிய டிவி தொடர்கள் இவரை உளவாளியாக பிரபலமாக்கின டிவி சீரியல்கள். ஒருவழியாக 46 வயதில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்து.\n1973-ல் வெளிவந்த 'லிவ் அண்ட் லெட் டை' திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட்டாக அவதரித்தார் ரோஜர் மூர்.1985 வரை 'ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி', 'ஏ வியூ டு எ கில்' உட்பட ஏழு படங்களில் 12 ஆண்டுகள் ஜேம்ஸ்பாண்ட் எடுத்த ஆக்ஷன் அவதாரங்கள் உலகை திரும்பிப் பார்க்கச் செய்தன. அதிக ஆண்டு காலம் 007 ஆக கோலோச்சிய ஒரே சாம்பவான் என்ற பெயர் எடுத்தார் ரோஜர்.\n1946 ஆம் ஆண்டில், 18 வயதான மூர் ஒரு ராடா மாணவரை மணந்தார்; நடிகை மற்றும் ஐஸ் ஸ்கேட்டர் டோர்ன் வான் ஸ்டெயின் ,அவர் மூரை விட ஆறு வயது மூத்தவர் . [21] மூர் மற்றும் வான் ஸ்டெயன் ஸ்ட்ராத்தாமில் அவருடைய குடும்பத்தாருடன் வசித்தனர், ஆனால் பணத்திற்கான பதட்டங்கள், அவரது நடிப்புத் திறனில் நம்பிக்கை இல்லாததால் அவர்களது உறவை பாதித்தது. [22] ஒரு சந்தர்ப்பத்தில் அவர் மேல் தேநீர் கோப்பையை தூக்கி எறிந்தார் . அதன் பிறகே ராணுவ சேவைக்கு சென்றார் .\nமூர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டார், அவற்றில் வெல்ஷ் பாடகர் டோரதி ஸ்கைர்ஸ் ,மற்றும் இத்தாலிய நடிகை லுயிசா மாட்டோலி, முக்கியமானவர்கள் .நடிகை லுயிசா மாட்டோலி ,அவருடன் மூன்று குழந்தைகள் பிறந்தனர் . டெபோரா மூர் மற்றும் ஜெஃப்ரி மூர் . மூர் 2008 இல் \" மை வேர்ட் இஸ் மை பாண்ட் \"என்ற சுயசரிதையை வெளியிட்டார்; அவர் தன்னுடைய வாழ்க்கையின் சினிமா பற்றி பிற புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார். எல்லாவற்றையும்விட இந்த பணியே மிகுந்த மனநிறைவு அளிப்பதாக கூறுகிறார். யூனிசெப் அமைப்பின் நலத்தூதராகவும் பணியாற்றியுள்ள ரோஜர், சுகாதாரப் பணிகளுக்காக அதிக அளவு நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளார்.\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் ரோஜர் மூர் அவரது 89 வது வயதில் ஸ்விட்சர்லாந்தில் 2017 மே 23 இல் காலமானார். [7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2017, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/incumbent", "date_download": "2020-05-26T01:05:08Z", "digest": "sha1:SWMFLAZTZUXWKH4TQISXAXTCWHPKBUF4", "length": 4657, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "incumbent - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதற்போது பதவி வகிப்பவர்; பொறுப்பில் இருப்பவர்\nதற்போது பதவியிலுள்ள, பொறுப்பு வகிக்கும்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 22:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/hyderabad-recipes/hyderabad-starter-recipes/chicken-hariyali-kabab/", "date_download": "2020-05-26T00:04:35Z", "digest": "sha1:AKVSXLP3QPTRYXZVVSB73VBGBM3PCOHI", "length": 8500, "nlines": 104, "source_domain": "www.lekhafoods.com", "title": "சிக்கன் ஹரியாலி கெபாப்", "raw_content": "\nகோழியின் மார்புப் பகுதியின் 400 கிராம்\nகொத்தமல்லி இலை 5 மேஜைக்கரண்டி\nபுதினா இலை 5 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nஉப்பு, வெண்ணெய், எலுமிச்சைச்சாறு, மிளகாய்த்தூள் இவற்றைக் கலந்து கோழிக்கறித் துண்டுகளுடன் கலந்து, புரட்டி 20 நிமிடங்கள் ஊற விடவும்.\nவெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபாலக் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவெந்தயக் கீரையை சிறிதளவு தண்ணீரில் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.\nவேக வைத்துள்ள வெந்தயக் கீரை, பாலக் கீரை, கொத்தமல்லி, புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஊற வைத்துள்ள கோழிக்கறியுடன் கரம்மஸாலாத்தூள், தயிர், மிளகாய்த்தூள், அரைத்து வைத்துள்ள பொருட்கள் இவற்றைப் போட்டுக் கலந்து, புரட்டி 20 நிமிடங்கள் ஊற விடவும்.\nமர skewers—ஐ தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் ஊற வைத்தபின் Skewers—ல் சிறிதளவு எண்ணெய் தடவி, கோழித் துண்டுகளை வைத்துக் கொள்ளவும்.\nகோழித்துண்டுகள் மீது மேலும் சிறிதளவு எண்ணெய் தடவவும்.\nஅவன்—ஐ (oven) 3500F ல் சூடேற்றிக் கொள்ளவும். நன்றாக சூடே��ியபின் கோழிக்கறி வைத்துள்ள Skewers—ஐ அவன்—ல் (oven) வைக்கவும்.\n15 நிமிடங்கள் முதல் 18 நிமிடங்கள் வரை வேக விடவும்.\nஅவ்வப்போது skewers—ஐ திருப்பி விடவும்.\nகோழிக்கறி நன்றாக வேகும்வரை வேக விடவும்.\nஅதன்பின் எடுத்து, பரிமாறும் தட்டில் வைத்து பரிமாறவும்.\nஆந்திரா கோழி வெள்ளை புலவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/idaikkaala-chozha-mandalaththil-samuthaayam-10006126", "date_download": "2020-05-26T01:14:02Z", "digest": "sha1:7PITRLVLIGM4NBIFFS3YTP6MBZXVTOL7", "length": 7550, "nlines": 149, "source_domain": "www.panuval.com", "title": "இடைக்காலச் சோழ மண்டலத்தில் சமுதாயம் - Idaikkaala Chozha Mandalaththil Samuthaayam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஇடைக்காலச் சோழ மண்டலத்தில் சமுதாயம்\nஇடைக்காலச் சோழ மண்டலத்தில் சமுதாயம்\nஇடைக்காலச் சோழ மண்டலத்தில் சமுதாயம்\nCategories: வரலாறு , தொல்லியல்நூல்கள்\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nடாக்டர் மு.ராஜேந்திரன் IAS, இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அறிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்ல..\nதமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்ட..\nமாமல்லபுரம் சாளுவன் குப்பத்திலுள்ள புலிக்குகை உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்பு. எத்தனையோ விளக்கங்களை இதுவரை பெற்றுள்ள இப்புது..\nஉலகக் கலைவெளியில் மாபெரும் சிற்பச் சாதனையாகக் கருதப்படுபவை மாமல்லபுரத்துச் (கடல் மல்லை) சிற்பத் தொகுதிகள். குறிப்பாக, ‘அர்ச்சுனன் தபசு’ என்ற சிற்பத் ..\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nபேராசிரியர் முனைவர் திருமதி இராசேசுவரி கருணாகரன் அவர்கள் படைத்த இந்நூலை வாசிக்க ஒரு வாய்ப்பு நேரிட்டது தமிழ்கூறும் நல்லுலகில் சிறந்த படைப்பாக இந்நூல் ..\nதென்னாப்பிரிக்க இந்தியர்களை வெள்ளையர் துன்புறுத்திய போது அங்குச் சென்ற காந்��ியடிக்ளும் இன்னல்களுக்கு ஆளானார். சிறைத்தண்டனையும் பெற்றார். குஜராத்தில் ர..\nகுழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வள..\nஅரசியல், சமூகம், நாட்டில் அன்றாடம் நிகழும் பொதுப் பிரச்னைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்நூல் எடுத்துரைக்கிறது. \"தினமணி' நாளிதழில் வெளியான ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/High-Priestess-Official-Trailer", "date_download": "2020-05-26T01:11:03Z", "digest": "sha1:VGYX7ORP2UB5YPPT67EGYNWC34LIKCDH", "length": 10116, "nlines": 271, "source_domain": "chennaipatrika.com", "title": "High Priestess - Official Trailer - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nவிபத்து எதிரொலியாக கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில்...\nநடிகை குஷ்பு அவர் அழகின் ரகசியத்தை வெளியிட்டார்\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட...\nவிபத்து எதிரொலியாக கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில்...\nநடிகை குஷ்பு அவர் அழகின் ரகசியத்தை வெளியிட்டார்\n42 வயதில் அம்மா ஆனார்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nநடிகர் கார்த்தியின் படத்தில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்:...\nநடிகர் கார்த்தியின் படத்தில் தொடந்து நடிக்க விரும்புகிறேன்: ரகுல் ப்ரீத் சிங்...........................\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"க���்டில்\" திரைப்பட இயக்குனர்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/10/102636/", "date_download": "2020-05-26T00:52:23Z", "digest": "sha1:SGXB7HHBZUPFJX5O6ZN6LW75JEJDPYOK", "length": 15545, "nlines": 183, "source_domain": "punithapoomi.com", "title": "சிவாஜி, அனந்திக்கு கொலை அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை", "raw_content": "\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nநிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு\nவவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு. ஒருவர் கைது.\nரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஅம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்\n 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\n3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nஇலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல வருகின்றது ஜலஸ்வா கப்பல்\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nசிவாஜி, அனந்திக்கு கொலை அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தனக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்மை தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nஇதன் ��ாரணமாக தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கடிதம் மூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nரெலோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தி என்ற அமைப்பின் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக திடீரென அறிவித்து நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.\nஅதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தொலைபேசி மூலமாக தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இந்த விடயம் குறித்து ஆதவன் செய்திசேவை அவரை தொடர்புகொண்டு வினவியது. இதன்போதே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக தாம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் பிரதான வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்களாலேயே தமக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nநிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு\nவவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு. ஒருவர் கைது.\nரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஅம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\nயாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது; இராணுவத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டு\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இ���ங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\nயாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது; இராணுவத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டு\nகிழக்கை சுருட்ட கமல் குணரட்ண\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது; மனோ கணேசன்\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\nநாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை தொடக்கம்: தயார் நிலையில் மதுரை விமான நிலையம்\nவெளியானது ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/chief-minister/", "date_download": "2020-05-25T23:46:40Z", "digest": "sha1:3E6FGWU5ZJFFLCPZ6EO7VLKFWTRXT7OF", "length": 7609, "nlines": 75, "source_domain": "www.inandoutcinema.com", "title": "chief minister Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசர்க்கார் படத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக நடிக்கிறாரா \nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் முதல்–அமைச்சர் வேடத்தில் நடிப்பதாக […]\nஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை இயக்கும் ஏ.எல் விஜய். அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்திய அரசியல் களத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவியாக இருந்து, யாருக்கும் அடிபணியாமல் ஆட்சி பீடத்தில் இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும். இவர் ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக உருவெடுத்தவர். தற்போது அவருடைய வாழ்க்கை படமாக இருக்கிறது. Vibri மீடியா நிறுவனம் புதிதாக ஒரு தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது. இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படமாகும். தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது படக்குழு. […]\nதமிழக ��ுதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த நடிகர் சங்கம் – விவரம் உள்ளே\nஇன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், கோவை சரளா, பசுபதி உள்ளிட்ட பலர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த துணை தலைவர் பொன்வண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது : சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்தோம். திரைப்பட விருதுகள் வழங்கும் விழா விரைவில் […]\nதமிழக அரசு கார்ப்ரெட்டின் கையாளா பொதுமக்கள் கருத்து. காணொளி உள்ளே\nசேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழி சாலைக்கு திட்ட அளவீடு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நிலத்தில் அளவீடு செய்வதை எதிர்த்து பொது மக்கள் பலர் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயல்வதையும், சிலர் நிலங்களை இழந்து கதறி அழுவதையும் காணொளி மூலமாக நாம் பார்த்தோம். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அல்லது மிரட்டி பொதுமக்களை விரட்டி நிலத்தை அளவீடு செய்கின்றனர். அதிகாரமற்ற விவசாய குடும்பங்கள் கதறி அழும் காணொளி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. […]\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/ta/ta-reviews?limit=3&start=42", "date_download": "2020-05-25T23:31:34Z", "digest": "sha1:J2YFR3O7RIKIUBFXVQCKGV4A4RQ7WOFI", "length": 27042, "nlines": 275, "source_domain": "www.mooncalendar.in", "title": "ஆய்வுகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றியமைக்குமா\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமாபகுதி : 5 5. மேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றியமைக்குமாபகுதி : 5 5. மேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றியமைக்குமாஃபஇன்கும்ம அலைக்கும் (உங்களுக்கு மறைக்கப்படும்போது) என்பதின் பொருள் என்னஃபஇன்கும்ம அலைக்கும் (உங்களுக்கு மறைக்கப்படும்போது) என்பதின் பொருள் என்ன என்பதை இந்த பகுதியில் விரிவாக காண்போம். நபிமொழிகளில் இடம்பெறும் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற வாக்கியத்திலுள்ள கும்ம என்ற சொல்லுக்கு 'மேகமூட்டம்' என்று சிலர் மொழிபெயர்க்கிறார்கள்.இது மிகவும் தவறான மொழிபெயர்ப்பாகும். அதாவது 29 நாட்கள் கொண்ட ஒரு…\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமாபகுதி : 4 4.ருஃயத் (காட்சி) என்றால் என்னபகுதி : 4 4.ருஃயத் (காட்சி) என்றால் என்ன'ருஃயத்' என்ற அரபுச்சொல் அன்னளரு பில் அய்ன் (புறப் பார்வை), அன்னளரு பில் கல்ப் (உளப் பார்வை), அன்னளரு பில் அக்ல் (சிந்தனைப் பார்வை) என்ற பரந்து விரிந்த அர்த்தத்தில் கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் பிறையின் காட்சியை சிந்தனையுடன் அறிந்து கொள்வது என்ற விரிவான பொருளைத் தரும் சொல் ஆகும். 'ருஃயத்'…\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமாபகுதி : 3 3. பிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என்றால் என்னபகுதி : 3 3. பிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என்றால் என்ன அஹில்லாஹ் (பிறைகள்), மவாகீத்துலின்னாஸ் (மனிதர்களின் நாட்காட்டி) போன்ற சொற்களின் விளக்கம் என்ன அஹில்லாஹ் (பிறைகள்), மவாகீத்துலின்னாஸ் (மனிதர்களின் நாட்காட்டி) போன்ற சொற்களின் விளக்கம் என்ன என்பதையும் அறிந்து கொள்வோம்.'ஹிலால்' என்பதின் பன்மைச் சொல்லே 'அஹில்லாஹ்' என்பதாகும். சந்திரனில் ஏற்படும் வடிவ நிலைகளான வளர்ந்து, தேயும் படித்தரங்களே 'அஹில்லாஹ்' எனப்படும். பொதுவாக மாதத்தின் முதல் வாரத்தில் தோன்றும் வளர்பிறை நாட்களிலும்,…\nபக்கம் 15 / 24\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறை���ார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_2011", "date_download": "2020-05-25T23:52:16Z", "digest": "sha1:444FJ23JTIDNHZTRV4KAXSTHDHJYHWIR", "length": 2860, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "கமல மலர் பவளவிழாச் சிறப்பு மலர்: யாழ்/ புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் 2011 - நூலகம்", "raw_content": "\nகமல மலர் பவளவிழாச் சிறப்பு மலர்: யாழ்/ புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் 2011\nகமல மலர் பவளவிழாச் சிறப்பு மலர்: யாழ்/ புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் 2011\nPublisher யா/ புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலயம்\nகமல மலர் பவளவிழாச் சிறப்பு மலர்: யாழ்/ புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் 2011 (PDF Format) - Please download to read - Help\nயா/ புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலயம்\n2011 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2004/09/blog-post_09.html", "date_download": "2020-05-25T23:59:43Z", "digest": "sha1:6AZY7DTAMXD7OMLOTJJIYTFELB7LXJH6", "length": 7818, "nlines": 196, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: காக்காவா?", "raw_content": "\nமேலே படத்தில் உள்ளது என்னவென்று தெரிகிறதா ஓரு பறவை(காக்காவா) எதையோ கவ்விக் கொண்டு இருக்கிறதல்லவா இப்பொழுது படத்தை அப்படியே தலைகீழாக கவுத்துங்கள்(ஓ இப்பொழுது படத்தை அப்படியே தலைகீழாக கவுத்துங்கள்(ஓ மானிட்டரைக் கவுத்த முடியாதில்லே). சரி, அப்ப கீழே பாருங்கள். அதே படம்தான். இப்ப என்ன தெரிகிறது\nஒரு தீவும், தீவோரத்தில் ஒரு படகும், அருகில் பெரிய மீனும் தெரிகிறதா\nLabels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஉன் கண் உன்னை ஏமாற்றினால்\nஅது என்ன 14 ஆண்டுகள்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம���பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nநிமிடப் புதிர்கள் ரீபஸ் வார்த்தை விளையாட்டு\nதமிழில் ரீபஸ் புதிர்கள் குறைவே. நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஒன்றிரண்டு \"முயற்சி\" செய்தேன். முயற்சிதான். அப்புறம் அதைத் தொ...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Crypto-com-chain-vilai.html", "date_download": "2020-05-25T23:23:58Z", "digest": "sha1:EDEOJHCTYJ55QZYTYJDPB36WFFZ4ETKO", "length": 18784, "nlines": 91, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Crypto.com Chain விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCrypto.com Chain கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Crypto.com Chain. Crypto.com Chain க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nமாற்றி Crypto.com Chain இல் இந்திய ரூபாய். இன்று Crypto.com Chain விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nCrypto.com Chain இன்றைய விலை 25/05/2020 - சராசரி விகிதம் Crypto.com Chain அனைத்து கிரிப்டோ வர்த்தகங்களிலிருந்தும் Crypto.com Chain இன்றைக்கு. Crypto.com Chain இன் விலை, நாணயங்களைப் போலன்றி, ஒரு மையத்திலிருந்து கட்டுப்படுத்தப்படவில்லை. வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளின் கணித பகுப்பாய்வு, இன்றைய சராசரி Crypto.com Chain விலையை கணக்கிட உங்களை அனுமதிக்கிறது 25/05/2020. குறிப்பு புத்தகம் \"Crypto.com Chain இன்றைய விலை 25/05/2020\" ஆன்லைனில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம்.\nCrypto.com Chain இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கும் ஒரு பக்கம் Crypto.com Chain உலகின் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில். பரிமாற்றத்தின் Crypto.com Chain கோப்பகத்தில், சிறந்த Crypto.com Chain வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்களைக் காண்பிக்கிறோம், இது வர்த���தக ஜோடிகள் பரிவர்த்தனையில் பங்கேற்றன, மேலும் ஒரு வர்த்தகம் நடந்த பரிமாற்றத்திற்கான இணைப்பு. Crypto.com Chain இல் உள்ள விலை இந்திய ரூபாய் - Crypto.com Chain இன் சராசரி விலை இந்திய ரூபாய். Crypto.com Chain முதல் இந்திய ரூபாய் இன் பரிவர்த்தனைகளின் விலையிலிருந்து பெறப்படுகிறது Crypto.com Chain டாலருக்கு எதிராகவும் இன்று மத்திய வங்கி நிர்ணயித்த டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதம்.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Crypto.com Chain மாற்று விகிதம். இன்று Crypto.com Chain வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nCrypto.com Chain விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nCrypto.com Chain வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nCrypto.com Chain டாலர்களில் விலை (USD) - அமெரிக்க டாலர்களில் இன்று Crypto.com Chain இன் சராசரி விலை. Crypto.com Chain டாலர்களில் உள்ள விலை மீதமுள்ள Crypto.com Chain குறுக்கு விகிதங்களைக் கணக்கிடுவதற்கான அடிப்படை வீதமாகும். Crypto.com Chain இன்றைய விலை 25/05/2020 என்பது Crypto.com Chain இன் விலை Crypto.com Chain. Crypto.com Chain இன் வெவ்வேறு அளவு பரிமாற்றங்களுக்கான வெவ்வேறு விகிதங்கள் காரணமாக Crypto.com Chain இன் விலை வேறுபடலாம்.\nCrypto.com Chain மதிப்பு இந்திய ரூபாய் என்பது Crypto.com Chain டாலர்களில் இந்திய ரூபாய் தற்போதைய குறுக்கு விகிதத்தில். எங்கள் கணித போட் Crypto.com Chain க்கு இந்திய ரூபாய் இன் சராசரி செலவைக் கணக்கிடுகிறது. இன்றைய பரிமாற்றங்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம், டாலருக்கு பரிமாற்ற வீதத்தை சராசரியாகக் கொண்டு அவற்றை அமெரிக்க டாலரின் தற்போதைய விகிதத்தில் இந்திய ரூபாய் க்கு மொழிபெயர்க்கிறோம். எங்கள் சேவையில் வர்த்தக அட்டவணைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகள் குறித்து Crypto.com Chain முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பையும் நீங்கள் காணலாம். Crypto.com Chain டாலர்களில் மதிப்பு (USD) என்பது Crypto.com Chain cryptocurrency இல் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் பரிவர்த்தனை வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும்.\nCrypto.com Chain கால்குலேட்டர் ஆன்லைன் - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Crypto.com Chain ஐ மற்றொரு நாணயத்தில் Crypto.com Chain பரிமாற்ற வீதம். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலைத்தள சேவை கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் என்று அழைக்கப்படுகிறது. Crypto.com Chain மாற்றி ஆன்லைனில் - Crypto.com Chain ஐ மற்றொரு நாணயமாக அல்லது கிரிப்டோகரன்ஸியாக தற்போதைய Crypto.com Chain மாற்று விகிதத்தில் மாற்றுவதற்கான சேவை உண்மையான நேரம். இந்திய ரூபாய் இன் குறிப்பிட்ட தொகையை Crypto.com Chain ஆக மாற்ற, மற்றவற்றுடன் இதைப் பயன்படுத்தவும். இந்த செயல்பாட்டிற்கு உங்களுக்கு கிரிப்டோவின் எண்ணிக்கை தேவை என்று மாற்றி கணக்கிடும்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Internet-of-people-vilai.html", "date_download": "2020-05-25T23:33:02Z", "digest": "sha1:OFHFLBE5H6XNBR2ZMQT67SU5P3UMOYM6", "length": 18798, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Internet of People விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nInternet of People கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Internet of People. Internet of People க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nமாற்றி Internet of People இல் இந்திய ரூபாய். இன்று Internet of People விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nInternet of People விலை இன்று 25/05/2020 - சராசரி வர்த்தக வீதம் Internet of People இன்று அனைத்து கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களிலும் . எங்கள் விலை கணக்கீட்டு வழிமுறையில் வர்த்தக ப���ிவர்த்தனைகளில் உடனடி விலைகளைக் கணக்கிடுவது Internet of People இன் சராசரி விலையை இன்றைய 25/05/2020 வழங்க அனுமதிக்கிறது. ஆன்லைனில் Internet of People திசை மாற்றத்தைக் கவனிப்பது, நாளைக்கான Internet of People வீதத்தைக் கணிக்க உதவும். பக்கம் \"Internet of People விலை இன்று 25/05/2020\" இலவச பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்.\nபரிமாற்றத்தின் Internet of People கோப்பகத்தில், சிறந்த Internet of People வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்களைக் காண்பிக்கிறோம், இது வர்த்தக ஜோடிகள் பரிவர்த்தனையில் பங்கேற்றன, மேலும் ஒரு வர்த்தகம் நடந்த பரிமாற்றத்திற்கான இணைப்பு. பரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த Internet of People பரிமாற்றியைத் தேர்வுசெய்க. Internet of People இல் உள்ள விலை இந்திய ரூபாய் - குறுகிய காலத்திற்கு எண்கணித சராசரி, Internet of People இன் விலை இந்திய ரூபாய். நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளில் ஆர்வமாக இருந்தால் Internet of People - இந்திய ரூபாய், இது பரிவர்த்தனைகளின் உண்மையான விலையைக் காட்டுகிறது இந்திய ரூபாய் - Internet of People, பின்னர் சரியான வர்த்தக ஜோடியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை பரிமாற்றங்களின் வர்த்தக பட்டியலில் காணலாம்.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Internet of People மாற்று விகிதம். இன்று Internet of People வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nInternet of People விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nInternet of People வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nInternet of People டாலர்களில் விலை (USD) - இன்றைய எங்கள் திட்டத்தால் டாலர்களில் கணக்கிடப்பட்ட Internet of People இன் சராசரி விலை. Internet of People இன்றைய விலை 25/05/2020 - Internet of People பரிமாற்றத்திற்கான அளவு என வரையறுக்கப்படுகிறது. Internet of People இன் தற்போதைய விலையால் பெருக்கப்படுகிறது. Internet of People இன் வெவ்வேறு அளவு பரிமாற்றங்களுக்கான வெவ்வேறு விகிதங்கள் காரணமாக Internet of People இன் விலை வேறுபடலாம். Internet of People இன் விலை இன்று Internet of People இன் மதிப்பை பரிமாற்ற வர்த்தக பரிவர்த்���னைகளில் வெவ்வேறு அளவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.\nInternet of People இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் என்பது நாணயத்தின் நாணயத்தில் கணக்கிடப்பட்ட டாலர்களில் Internet of People இன் சராசரி செலவு ஆகும். இந்திய ரூபாய் இந்த நேரத்தில். Internet of People இன் சராசரி செலவை இந்திய ரூபாய் க்கு கணக்கிட, நாங்கள் இன்று அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் சேகரித்து, மாற்று விகிதத்தை டாலருக்கு கொண்டு வந்து அவற்றை மீண்டும் கணக்கிடுகிறோம் இந்திய ரூபாய் க்கு அமெரிக்க டாலரின் குறுக்கு விகிதத்தில். Internet of People டாலர்களில் மதிப்பு (USD) என்பது மற்ற நாணயங்களுடன் பரிமாற்றத்திற்கான அடிப்படை தீர்வு வீதமாகும். அமெரிக்க டாலர்களில் Internet of People இன் விலை Internet of People பரிமாற்ற வீதத்தால் மட்டுமல்லாமல், Internet of People, \"Internet of People விலை\" என்ற கருத்துக்கு மாறாக.\nInternet of People ஆன்லைனில் கால்குலேட்டர் - ஒரு குறிப்பிட்ட அளவு Internet of People ஐ வேறு நாணயத்தில் தற்போதைய Internet of People பரிமாற்ற வீதம் அல்லது மற்றொரு கிரிப்டோகரன்ஸிக்கு. ஒன்று மற்றும் மிகவும் பிரபலமான மாற்று சேவைகள் Internet of People முதல் இந்திய ரூபாய் கால்குலேட்டர் ஆன்லைனில், இது இந்திய ரூபாய் ஒரு குறிப்பிட்ட அளவு Internet of People ஐ வாங்க அல்லது விற்கத் தேவை. தளத்தில் இலவச ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. அதில், எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட அளவு Internet of People ஐ மாற்ற இந்திய ரூபாய் எவ்வளவு தேவை என்பதை நீங்கள் கணக்கிடலாம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலைய���யர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/sekar-retti-report-to-high-court-about-rupees-case", "date_download": "2020-05-26T01:38:26Z", "digest": "sha1:HVPNEQBUBNLU2A3EPZS4FTLN4FI46BJJ", "length": 9237, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் மீதான வழக்கை ரத்து செய்யுங்களேன்... - நீதிமன்றத்தில் மனு போட்ட சேகர் ரெட்டி...!", "raw_content": "\nஎன் மீதான வழக்கை ரத்து செய்யுங்களேன்... - நீதிமன்றத்தில் மனு போட்ட சேகர் ரெட்டி...\nசட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து சேகர் ரெட்டியை விடுவிக்க கோரிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பரில் வருமானத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில், 178 கிலோ தங்கம் மற்றும் 148 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.\nஇதில் ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது.\nஇது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.\nஇந்நிலையில், தன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி சேகர் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமேலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி பிரேம்குமார், ஸ்ரீனிவாசலு உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்த மனுவிற்கு 2 வாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\nபிசிசிஐ தலைவராக கங்குலி நீடிக்க முடியாது.. ­தாதாவுக்கே சவால்விட்ட கிரிக்கெட் வாரிய லைஃப்டைம் மெம்பர்\nபஞ்சமி நிலவிவகாரம்: ஹெச் ராஜாவை அலற விடும் திருமாவளவன். வாயைக் கொடுத்து வாங்கிக் கொண்ட ஹெச்.ராஜா..\nவாட்ஸ்அப் மூலமே எல்லாத்தையும் பார்க்கிறார்.. கள யதார்த்தம் ஸ்டாலினுக்கு தெரியல.. மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23623&ncat=2&Print=1", "date_download": "2020-05-26T00:39:14Z", "digest": "sha1:AUXWM5QION66FXRNTL42EIE6MAI3FJAH", "length": 13906, "nlines": 146, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகொரோனா உலக பாதிப்பு 55 லட்சத்து 64 ஆயிரத்து 616 மே 01,2020\nஉள்நாட்டு விமான சேவை துவக்கம்:பயணியர் குழப்பம் மே 26,2020\n2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கியது மே 26,2020\nபனிப் போரை துவங்குகிறது:அமெரிக்கா மீது சீனா பாய்ச்சல் மே 26,2020\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\n'வேம்பின் இலையுள் கனியினும் வாழை தன் தீஞ்சுவை யாதும் திரியாதாம் - ஆங்கே\nமனந்தீதாம் பக்கம் அரிது' என்பது நாலடியார். வேப்ப இலைக்குள் வைத்து பழுக்க வைக்கப்பட்டாலும் வாழைப் பழமானது, எப்படி தன் இனிப்பு சுவையை இழப்பதில்லையோ, அதைப் ���ோன்றே நல் இயல்பு கொண்ட நல்லவர்கள், எக்குடியில் பிறந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் தீய வழியில் செல்லவோ, நிலை தடுமாறவோ மாட்டார்கள். அத்தகைய உத்தமர்களுக்கு, இறைவன் எப்போதும் துணையிருப்பான் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது:\nசில நூற்றாண்டுகளுக்கு முன், மதுரையில் வாழ்ந்து வந்த தேவதாசியான மாணிக்கவல்லிக்கு, இரு பெண்கள் இருந்தனர். அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய அவர்கள், சொக்கநாதப் பெருமானையும், அன்னை மீனாட்சியையும் கணப் பொழுதும் மறக்காமல் வணங்கி வந்ததுடன், நக்கீரர் எழுதிய,'கயிலை பாதி, காளத்தி பாதி' எனும் பாடலை பாராயணம் செய்து, சிவ தியானத்திலேயே வாழ்ந்து வந்தனர். மறந்தும் அப்பெண்கள் தீய வழியை நாடவில்லை.\nஇதனால், தேவதாசியான மாணிக்கவல்லி, 'நம் பெண்களின் அழகுக்கு அவர்கள் நினைத்தால், இந்த ஊரையே வளைத்து போடலாம்; அதை விட்டு சாமி, கோவில், குளம்ன்னு இருக்கின்றனரே...' என்று நினைத்து, அவர்களை தீய வழியில் திருப்ப என்னென்னவோ செய்து பார்த்தாள்; முடியவில்லை.\nஅவர்கள் இருவருக்கும், கயிலைக்கு இணையான காளத்திக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால், ஒருநாள், அடியார்கள் போன்ற தோற்றத்தில் இருந்த இரு போலி அடியார்களின் பேச்சை நம்பி, அவர்களுடனும், உதவிக்கு, இரு பணிப் பெண்களுடனும் காளத்திக்கு புறப்பட்டனர்.\nகாளத்தியை நெருங்கும் போது, போலி அடியார்கள், கத்தியை எடுத்து நீட்டினர். அப்பெண்கள் இருவரும் பதறி, 'காளத்தி நாதா.. காத்தருள்...' என்று கதறினர். அப்போது, மலர் பறிக்க வந்த தொண்டர் போல் அங்கே வந்த சிவபெருமான், கள்ள அடியவர்களை அடித்து விரட்டினார்.\nஅவரிடம், பெண்கள் இருவரும், நடந்ததையெல்லாம் விவரிக்க, அவர், 'உங்களை திருக்காளத்தியில் சேர்க்கிறேன்...' என்று சொல்லி, அதன்படி காளத்தியில் சேர்த்து விட்டு மறைந்தார்.\nபெண்களுக்கு, மெய் சிலிர்த்தது. 'கயிலை பாதி, காளத்தி பாதி' என்ற அந்தாதியை பாடியபடியே, காளத்திநாதர் சன்னிதியில் வணங்கி நின்றனர். அப்போது, சிவலிங்கத்தில் இருந்து, சிவப்பும், பச்சையும் கலந்த ஜோதி ஒன்று வெளிப்பட்டது. அப்பெண்கள் இருவரும் கைகளை கூப்பியபடியே, ஜோதியில் கலந்தனர்.\nஇதைக் கண்ட பணிப்பெண்கள் ஆச்சரியம் அடைந்தனர். அப்போது, 'பணிப் பெண்களே... இக்கன்னியர் இருவரும் முக்தி அடைந்���னர். நீங்கள் அவர்கள் பெயரால் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்...' என, அசரீரி கேட்டது. அதன்படியே செய்து, பணிப் பெண்களும் முக்தி பெற்றனர்.\nநல்வழியில் செல்பவர்க்கு, எவராலும் எந்த தீங்கும் விளைவிக்க முடியாது.\nஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்\nபார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்\nவேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன் மின்\nகாக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.\nபொருள்: காக்கை கூட உணவு கிடைத்ததும், தன் இனத்தைக் கூவி அழைத்து, பகிர்ந்து உண்கிறது. அதைப் பார்த்தாவது, நாம் உணர வேண்டாமா... பசித்து வருபவர் யாராக இருந்தால் என்ன... எந்த பேதமும் பாராமல் உணவு கொடுங்கள். விருந்தினரை எதிர்பார்த்து, உபசரித்து உண்ணுங்கள். பழையதை வைத்துப் பாதுகாக்காதீர்கள் அவசர அவசரமாக உண்ணாதீர்கள்; அடுத்தவர்களுக்குக் கொடுத்து உண்ணுங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n52 வயது டாம் குரூசுக்கு 22 வயது காதலி\nபேஷ்... பேஷ்... ரொம்ப நல்லாயிருக்கும்\nவீழ்வதற்கல்ல வாழ்க்கை - பொறாமைக்குள் ஒளிந்திருக்கும் ஆக்க சக்தி\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (18)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/careers/536826-job-fair-in-chennai-on-jan-31.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T22:55:40Z", "digest": "sha1:XIID67MT3SQNL4ESSKYUCDF7YTN26Q7C", "length": 15395, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "வரும் 31-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம் | Job fair in chennai on jan.31 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், மே 26 2020\nவரும் 31-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்\nசென்னையில் வரும் 31-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முழு கூடுதல் பொறுப்பு இயக்குநர் வே.விஷ்ணு இன்று (ஜன.27) வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 31-ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.\nஇந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.\nஇம்முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமா, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம், பி.எஸ்சி/எம்.எஸ்சி நர்சிங் ஆகிய கல்வித்தகுதியை உடைய மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை.\nஇந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது\" என அறிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவேலைவாய்ப்பு முகாம்வேலைவாய்ப்பு வெள்ளிJob fair\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nமத்திய அரசு லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது தவறானது:...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nமத்திய அரசு மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால்...\n8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்:...\nசென்னையில் மார்ச் 5-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nசென்னையில் 28-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 8-ம் வகுப்பு படித்தவர��கள்...\nசென்னையில் பிப்.21-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 8-ம் வகுப்பு முதல்...\nதுணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மார்ச் 5-ம் தேதி...\nசென்னையில் 28-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 8-ம் வகுப்பு படித்தவர்கள்...\nசென்னையில் பிப்.21-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 8-ம் வகுப்பு முதல்...\nசென்னையில் பிப்.19-ம் தேதி துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nஉம்பன் புயலில் மின்சார பாதிப்பு; ஆர்.கே சிங் ஆலோசனை\nமுன்னாள் காதலிகள் ஆசிர்வதித்தனர்: ராணா\nஉம்பன் புயல் பாதிப்பு; ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் மோடி பேச்சு\nகரோனா தொற்று: குணமடைவோர் விகிதம் 41.57 சதவீதமாக உயர்வு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அமெரிக்காவில் 30 நகரங்களில் இந்தியர்கள் பேரணி\nயூதர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட ‘ஹோலகாஸ்ட்’ நினைவு தினம் திங்களன்று அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/-cant-fix-the-economy-disgruntled-german-finance-minister-commits-suicide-in-front-of-train-news-256782", "date_download": "2020-05-26T01:05:11Z", "digest": "sha1:DEGUP4GWMZJSFZ3XAYG2C2XGCQO5HXDV", "length": 11415, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Cant fix the economy Disgruntled German finance minister commits suicide in front of train - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Political » பொருளாதாரத்தைச் சீர்செய்யவே முடியாது மனமுடைந்த ஜெர்மன் நிதியமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை\n மனமுடைந்த ஜெர்மன் நிதியமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை\nகொரோனா பாதிப்பினால் உலகம் கடும் பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸி மாநிலத்தின் நிதியமைச்சர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரத்தை சரிசெய்யவே முடியாது என மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டுமக்களிடையே வருத்தைத் ஏற்படுத்தி இருக்கிறது.\n54 வயதான நிதியமைச்சர் தாமஸ் ஸ்காபர் தனது மாநிலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எப்படி சரிசெய்வது என்ற ஆலோசனைகளில் சில வாரங்கள் ஈடுபட்டார் என்றும் இந்த வாரத்தில் அதுபற்றிய அறிக்கையையும் அவர் வெளியிடவில்லை என்றும் அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. கொரோனா கொண்டுவந்த கடும் பொருளாதார நெருக்கடிக்கிடையில் நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது என்ற வருத்தத்தில் இருந்த நித��யமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nரயில்வே தண்டவளாத்தில் காயங்களுடன் இருந்த உடலைப்பார்த்த மருத்துப் பிரதிநிதி ஒருவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அது மாநில நிதியமைச்சர் தாமஸ் என்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு நிதியமைச்சர் தாமஸ் எழுதிய கடிதமும் கிடைத்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டின் செய்தித்தாள் ஒன்று, கொரோனா பாதிப்பு மாநிலத்தின் நிதிச்சூழல், நிதிநிலை, தொழில் ஆகியவைகளை கடுமையாக பாதித்து இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவித்திருக்கிறது.\nஜெர்மனில் ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் தாமஸ் மாநிலத்தின் அடுத்த முதல்வர் பதவியை அடைவதற்கு தகுதியானவராக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு நற்பணியை ஆற்றிவந்த நிதியமைச்சர் தாமஸின் இறப்புக்கு அம்மாநில மக்கள் கடும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.\nஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பா\nஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பா\nடெல்லி தப்ளிக் ஜமாத் பின்னணி என்ன மாநாடு குறித்த விரிவான தகவல்கள்\nஅமெரிக்கா; நடைமுறையில் இருக்கும் சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும்\nவெளிநாட்டுப் பயணிகளை சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே கொரோனா பரவலுக்கு காரணம்\nகியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை நட்பு நாடுகளின் அரசியல் அழுத்தம் நட்பு நாடுகளின் அரசியல் அழுத்தம்\nகொரோனா தடுப்பு: உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கும் கியூபா\nகொரோனா; தேசியம், இனம் என்றெல்லாம் பார்க்காது மோதல்களைக் கைவிடுங்கள்\nகொரோனா; அடுத்த 3 மாதங்களுக்கு ATMகளில் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்\nகொரோனா எதிரொலி; இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் சீனா\nவருமானவரி தாக்கல் செய்ய, வரும் ஜுன் 30 வரை காலஅவகாசம்\n அரபுநாடுகள் – ரஷ்யா முட்டிக்கொண்ட கதை\nகொரோனா எதிரொலி; இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டிய கியூபா\nமாலை 5 மணிக்கு “அன்பின் ஒலி“ எழுப்புங்கள்; தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வீடியோ\nநீட் தேர்வு; தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சிறப்பு சலுகை\nகொரோனா: உடனடி நடவடிக்கை தேவை இல்��ாவிட்டால் இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்\nகோழி, முட்டைகளைத் தாராளமாகச் சாப்பிடலாம்; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Sumeet", "date_download": "2020-05-26T01:12:13Z", "digest": "sha1:UINRVHWGLOCYE7WAPZJKA7X4B3EJJZXY", "length": 2778, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Sumeet", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: இந்து மதம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Sumeet\nஇது உங்கள் பெயர் Sumeet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truetamilans.blogspot.com/2007/10/blog-post_15.html", "date_download": "2020-05-25T23:13:26Z", "digest": "sha1:RC2UM4QM53VJDY7DJN245WYVJNMPVU67", "length": 60255, "nlines": 341, "source_domain": "truetamilans.blogspot.com", "title": "தமிழென்ன..? சிங்களமென்ன..? ~ உண்மைத்தமிழன்", "raw_content": "\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nகலைஞர்கள் மட்டும் ஒரே ஜாதிதான்..\nமக்களை மகிழ்விப்பதற்கு மட்டுமே கூத்தாடிகளாக தொன்மையான காலத்திலிருந்து உலகக் களத்தில் நிற்கும் கலைஞர்கள், இன்றைக்கு சமூகத்திற்கு ஒரு மருந்தாகவும், விழிப்புணர்வாகவும் மாறிக் கொண்டே செல்கிறார்கள்.\nஜனநாயகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் செய்கின்ற கேலிக்கூத்துக்களை மக்களிடம் அம்பலமாக்குவதில் ஊடகத் துறையில் இந்தக் கலைஞர்களே முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். தொகை குறைவாக இருந்தாலும் இக்கலைஞர்களின் வீச்சு அளப்பரியது.. நாடு விட்டு நாடு.. அல்ல கண்டம் விட்டு கண்டம் தவ்வக்கூடிய ஏவுகணைகள் போன்றது இக்கலைஞர்களின் வீரிய சக்தி.\nதமிழ் தவிர மற்ற மொழிப் படங்களில் கிட்டத்தட்ட நம் ஊர் வாசனையோடு பார்ப்பதற்கு ஒரு ஆவலையும் தூண்��ுவதைப் போல் இருப்பவை மலையாள மொழிப் படங்களும், சிங்கள மொழித் திரைப்படங்களும்தான்.\nமலையாளத் திரைப்படங்களுக்குப் பிறகு என்னை அதிகம் கவர்ந்திழுப்பது சிங்கள மொழித் திரைப்படங்கள்தான்.. வேறு வேறு நாடாக இருந்தாலும், உணவு, உடை, பழக்கவழக்கங்களில் கிட்டத்தட்ட நம்மைத் தொட்ட கதை, விட்ட கதையாக வியாபித்திருப்பது அவர்களுடைய வாழ்க்கை களம்.\nஎம்மைப் போலவே சென்டிமெண்ட், குடும்பம், காதல் என்று சில படங்கள் இருந்தாலும் பெரும்பாலான படங்கள் யதார்த்தைத் தூக்கிச் சாப்பிடுவதைப் போல் அமைந்துவிடுகின்றன.\nஅப்படி என் நெஞ்சைத் தொட்ட ஒரு சிங்களத் திரைப்படத்தைப் பற்றி இந்தப்(http://truetamilans.blogspot.com/2007/08/blog-post.html) பதிவில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.. அந்த வரிசையில் மற்றுமொரு திரைப்படம்தான் 'AGANTHUKAYA' என்கின்ற இந்த சிங்களத் திரைப்படம்.\nஜனநாயகத்தின் பெயரால் மறைமுகமாக சர்வாதிகார ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொண்டால், ஜனநாயக நாட்டில் என்ன நடக்கும் என்பதனை மிக அழகாகவும், அதே சமயம் உண்மையாகவும் சொல்லியுள்ளார் படத்தின் இயக்குநர் Vasantha Obeyesekere.\nசம்பத் முனவீரா ஒரு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.. கண்டிப்பு மிகுந்தவர். அதே சமயம் நேர்மையும் வாய்ந்தவர். அவருடைய மனைவி குசும் முனவீராவும் வேறொரு பள்ளியில் பாட்டு டீச்சர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள்.\nநீதி, நேர்மை, நியாயம், நாணயம் என்பதையெல்லாம் சாதாரண குடிமக்களுக்கு மட்டும்தான்.. அரசாளும் ஆட்சியாளர்களுக்கு அல்ல என்பதை இந்த சாதாரண தலைமையாசிரியர் மூலமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.\nபடத்தின் துவக்கமே இந்த சம்பத் என்கின்ற தலைமையாசிரியரின் தற்கொலையில்தான் துவங்குகிறது.\n“சாயந்தரம் சீக்கிரம் வந்து என்னை வெளில கூட்டிட்டுப் போகணும்ப்பா..” என்று பேகில் தன் புத்தகத்தை வைத்தபடி கேட்கும் மகளிடம் “அப்படியே ஆகட்டும்..” என்கிறான் சம்பத். “எந்தப் பிரச்சினையும் வேண்டாம்.. ஸ்கூலுக்கு போயிட்டு சாயந்திரம் சீக்கிரமா வீட்டுக்கு வந்திருங்க..” என்று சொல்லி தானும் ஸ்கூலுக்கு கிளம்புகிறாள் மனைவி.\nஇருவரையும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைக்கிறான் சம்பத். மகளோ திடீரென்று ஓடி வந்து அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டுச் செல்கிறாள். மனைவியும் திரும்பி வந்து “எதையும் மனசுல நினைச்சுக்காதீங்க.. நான் இருக்கேன்.. பார்த்துக்கலாம்..” என்று ஏதோ ஒரு தைரியம் சொல்லிவிட்டுப் போகிறாள்.\nமுகத்தில் எந்த வித்தியாசத்தையும் காட்டாமல் வாசலில் நிற்கும் ஸ்கூட்டரை எடுத்து வீட்டுக்குள் வைக்கிறான் சம்பத். வாசலின் கண்ணாடிக் கதவுகளை மெதுவாக மூடுகிறான்.\nஅவ்வளவுதான்.. இறுக மூடிய மேகக்கூட்டத்தின் அரவணைப்பில், இயற்கை எழில் கொஞ்சும் அந்த வீட்டின் முன்புறத்தை இறுக்கமான குளோஸ்அப்பில் காட்டுவதோடு ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறார் இயக்குநர்.\nஅடுத்த காட்சியில் கல்வித்துறை அமைச்சர் தன்னைச் சுற்றி நிற்பவர்களிடம் இப்படி கேட்கிறார், “சம்பத் ஏன் தற்கொலை செய்து கொண்டான்..\nஇப்போது ஆரம்பிக்கின்ற திரைப்படம் இறந்து போன சம்பத்தின் உடல் வீட்டில் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலியில் கரைந்து கொண்டிருக்க.. இடையிடையே அவனது தற்கொலைக்கு முன்புவரையில் நடந்தவைகள் ஒன்றன் பின் ஒன்றாக காட்சிக்கு காட்சி கதையின் அழுத்தத்தைக் கூட்டிக் கொண்டே செல்வது சிறப்பானதாக இருந்தது.\nஅமைச்சரிடம், “சம்பத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த போக வேண்டாம். அங்கே மக்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள்” என்று கைத்தடிகள் சிலர் சொல்வதிலேயே அத்திரைப்படம் அதிகார வர்க்கத்திற்கும், சாமான்ய மக்களுக்குமான போரைக் குறித்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.\n‘பள்ளி ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும். மது, சிகரெட் பழக்கத்தை அடியோடு மாணவர்களுக்கே தெரியாத அளவுக்கு நாம் நடந்து கொள்ள வேண்டும்’ என்று ஆசிரியர்களுக்கும் அட்வைஸ் செய்கிறார் சம்பத்.\nஆனால், அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே “வந்துட்டான்யா புத்தன்.. எங்கிட்டிருந்துதான் இப்படி கூட்டியார்றானுகளோ..” என்று சொல்லியபடியே ஒரு புவியியல் ஆசிரியர் சிகரெட்டை பற்ற வைத்தபடியே பள்ளிக்குள் உலாத்துகிறார். ஒரு விஷயம் தவறு என்றால் அதை சரி என்று சொல்பவனும் இருக்கத்தானே செய்வான்..\nஅமைச்சருக்கும், சம்பத்திற்கும் முதல் பிரச்சினை அரசியல் பின்னணியுடன் துவங்குகிறது. 10 மில்லியன் நன்கொடைத் தொகையுடன் அப்பள்ளிக்கு புது பில்டிங் கட்டுவதற்கான ஆணை அரசிடமிருந்து வெளியாகிறது. அந்த கான்ட்ராக்ட்டை தனக்��ு நெருக்கமான கட்சிக்காரர் ஒருவருக்குக் கொடுக்கும்படி அமைச்சர் ‘அன்பாகவே’ சொல்கிறார். “அதற்கென செலக்ஷன் கமிட்டி பள்ளியில் உள்ளது என்பதால் அது முடிவெடுக்கும்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார் சம்பத்.\nவீட்டிலும் அதே கான்ட்ராக்டர் அமைச்சர் சொன்னதாகச் சொல்லி ‘கமிஷன் தருகிறேன்’ என்று சொல்லி ஆசை காட்டுகிறார். ‘அமைச்சருக்கும் இதில் தொடர்பு உண்டே’ என்று தன் மனைவியிடம் சொல்லிப் புலம்புகிறார் சம்பத். “உங்க ஒருத்தரால இந்த சமூகத்தைத் திருத்த முடியாது. ஊரோடு ஓத்துப் போங்கள்..” என்கிறார் மனைவி. சம்பத் தெளிவாகவே சொல்கிறார் “முடியாது” என்று.\nசெலக்ஷன் கமிட்டி, அமைச்சர் சிபாரிசு செய்த கான்ட்ராக்டரை நிராகரித்து வேறு ஒருவருக்கு பணியினைத் தருகிறது. அமைச்சர் கூப்பிட்டனுப்புகிறார். “என் ஆளுக்கு அந்த வேலையைத் தரலைன்னா நாளைக்கு எவன்யா எனக்கு அங்க ஆதரவா இருப்பான்.. யார் எனக்கு நாளைக்கு ஓட்டுப் போடுவா.. நீ என்னை ரொம்ப அவமானப்படுத்திட்ட..” என்று கொந்தளிக்கிறார்.\nசம்பத் அமைச்சரை எதிர்த்துப் பேச தயங்குகிறார். ஏற்கெனவே நான்கு டிரான்ஸ்பர்களை சந்தித்து அல்லல்பட்ட அனுபவத்தால் பக்குவத்துடன் பேசுகிறார். “அது ஸ்கூல் செலக்ஷன் கமிட்டி செய்த செயல் ஸார்.. நான் ஒருவனே முடிவு எடுத்ததல்ல..” என்கிறார். அமைச்சரைவிட கைத்தடிகளின் கோபம்தான் உச்சத்தில் இருக்கிறது.\nவிஷயம் வெளியே தெரிந்தால் பதவிக்கு ஆபத்து என்பதால் அப்போதைக்கு அதை கை விடுகிறார் அமைச்சர். ஆனாலும் அரசியல்வாதிகளை பகைத்துக் கொண்டால் என்னென்ன நடக்கும் என்பதையெல்லாம் அடுத்தடுத்து உணர்கிறார் சம்பத்.\nபள்ளியில் அமைச்சரின் ஆதரவாளர்களான ஆசிரியர்கள் சம்பத்தை மதிக்காமல் பேசவும், நடக்கவும் துவங்குகிறார்கள். அதில் ஒரு ஆசிரியர் அமைச்சரின் அடியாள் வேலையுடன் லஞ்சம் வாங்கிக் கொண்டு மாணவர்களை சேர்க்கும் வேலையையும் சேர்த்தே செய்து கொண்டிருக்கிறார்.\nகஷ்டப்பட்டு இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தில் கட்டத் துவங்கும் அவருடைய புது வீட்டை, கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள்.\nபள்ளியில் கட்டிக் கொண்டிருக்கும் புது பில்டிங் பற்றிய பைல் ஒரே நாளில் பள்ளியிலேயே காணாமல் போகிறது. இப்படியாகும் என்று நினைத்து ஒரு காப்பியை மறைத்து வைத்திருக்கும் சம்பத், அதை சோதனை செய்ய வரும் மேலதிகாரிகளிடம் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்.\nஅடுத்தாண்டு மாணவர் சேர்க்கை துவங்குகிறது. அதற்கும் ஒரு செலக்ஷன் கமிட்டி இருக்கிறது. அந்தக் கமிட்டிக்கு அமைச்சரின் அடியாளான புவியியல் ஆசிரியர்தான் செயலாளர். தன் வீட்டிலேயே ஒரு அலுவலகத்தைத் திறந்து, “உன் பையனுக்குத்தான் சீட்..” என்று கேட்காமலேயே வரம் வழங்கி அந்த வரத்திற்கு காணிக்கையாக சில ரூபாய் தாள்களை கத்தையாக வாங்கி ஜோப்பியில் போட்டுக் கொள்கிறார்.\nஇந்த விவகாரம் சம்பத்திற்குத் தெரிய வர, அந்த புவியியல் ஆசிரியரை செயலாளர் பதவியிலிருந்து அகற்றுகிறார். கைத்தடிக்கு கோபம் கொப்பளிக்கிறது. சம்பத்திடம் வந்து நியாயம் கேட்கிறான். சம்பத் நாகரிகமாக அவனது லஞ்ச லாவண்ய பிஸினஸை குறிப்பிட்டுச் சொல்கிறார். “எனக்கும் ஒரு நேரம் வரும்..” என்று கருவிக் கொண்டே செல்கிறான் அந்த கைத்தடி.\nகல்வித்துறையின் செயலாளரின் மகளுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஆனால் அந்த ஊரிலேயே மிகப் பெரிய ரெளடி என்று பெயரெடுத்தவனின் மகளுக்கு சீட் கிடைக்கிறது. செயலாளர் நேரிலேயே வந்து சம்பத்தை மிரட்டுகிறார். சம்பத் எதற்கும் பயப்படவில்லை.\nபுவியியல் ஆசிரியரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அந்த ஆசிரியரின் குருவான அமைச்சரிடம் சொல்லிப் புலம்புகிறார்கள். தன் தொகுதி மக்களின் கண்ணீரைத் துடைக்க அமைச்சர் சம்பத்தை வரவழைக்கிறார். தன் ஆதரவாளர்களுக்கு கொடுக்காததைவிட செயலாளரின் மகளுக்குக் கொடுக்காததை அமைச்சர் விமர்சிக்கிறார்.\n“லஞ்சத்தை வாங்கிட்டுப் போயிட்டு இருக்கிறதைவிட்டுட்டு நீ எதுக்கு காந்தி வேஷம் போடுறே..” என்கிறார் அமைச்சர். சம்பத் தன் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்கிறார். “செயலாளருக்கு என்ன பதில்..” என்று கேட்கிறார் அமைச்சர். “கல்வி அமைச்சரவை சிபாரிசு கடிதம் கொடுத்தால் சீட் தருகிறேன்..” என்கிறார் சம்பத். இதுவே அமைச்சருக்கு மிகப் பெரிய அவமானமாகப் போகிறது.\nஅமைச்சரின் நெற்றிக்கண் திறக்கிறது.. ஏவுகணைகளாக உத்தரவு பறக்க.. ஒரு உத்தரவின்படி மறுநாள் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும்போது ஒரு வேன் அவரை இடிப்பதைப் போல் இடித்து பயத்தை உண்டு பண்ணுகிறது.\nஅடுத்த நாள் முதல் தன் மனைவி, மகளை தனியே வேனில் செல்லும்படி பணிக்கிறார் சம்பத். மனைவிக்கு பயம் கொள்ளுகிறது. கணவனுக்கு அட்வைஸ் செய்கிறாள். “நமக்கு குடும்பம்னு ஒண்ணு இருக்கு..” என்கிறாள். சம்பத் காந்தீயத்தில் மூழ்கிவிட்டான். இனி முத்தெடுக்காமல் வெளியில் வர மாட்டான் என்பது தெரிகிறது மனைவிக்கு.\nமறுநாளை சம்பத்தை அமைச்சரின் அடியாட்கள் போட்டுத் தாக்குகிறார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் சம்பத் அசராமல் இருக்கிறான். “எத்தனை தாக்குதல்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வேன்..” என்கிறான். அவனுக்காக பள்ளி மாணவ, மாணவிகள் போர்க்கொடி தூக்குகிறார்கள்.\nபள்ளியில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடக்கிறது.. ஆசிரியர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுவிடுகிறது. விஷயம் அமைச்சருக்குப் போக.. பள்ளியை தற்போதைக்கு இழுத்து மூடும்படி உத்தரவிடுகிறார். ஆனாலும் சம்பத்தின் அசராத போக்கு அவருக்கு கவலையைத் தருகிறது.\nஇடத்தைக் கொடுத்தால் மடத்தையே கேட்பவர்களாயிற்றே அரசியல்வாதிகள். அமைச்சரின் அரசியல் புத்தி யோசிக்கிறது. மும்முனைத் தாக்குதலைத் துவக்குகிறார்.\nசம்பத்தின் மனைவி வேலை செய்யும் பள்ளியின் தலைமை ஆசிரியை அவளை அழைத்து, “இது வேண்டாத வேலை.. குடும்பத்தை பார்த்துக்க..” என்று சொல்லி அட்வைஸ் செய்கிறாள்.\nசம்பத் குடியிருக்கும் வீட்டு ஓனர், “ஒரு மாத கால அவகாசத்தில் வீட்டைக் காலி செய்யும்படியும் என்ன காரணம் என்று தயவு செய்து கேட்காதீர்கள். புரிந்து கொள்ளுங்கள்..” என்று முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலேயே சொல்கிறாள். புரிந்து கொள்கிறாள் சம்பத்தின் மனைவி.\nஇப்போது பாதியில் நிற்கும் புது வீட்டின் நிலைமை என்ன இன்னொரு டிரான்ஸ்பர் கணவருக்கு வந்து விடுமோ என்று மனைவி பயந்து கொண்டிருக்க சம்பத்தின் மன அமைதிக்கு கையெறி குண்டையே வீசுகிறார் அமைச்சர் வேறு ரூபத்தில்.\nஅமைதியாக பள்ளி நடந்து கொண்டிருக்க தனது படை, பரிவாரங்களுடன் பள்ளிக்கு வரும் அமைச்சர் உடனடியாக அசெம்பளியைக் கூட்டும்படி சம்பத்திடம் சொல்கிறார். சம்பத்தும் அதை கடமையேற்று செய்ய..\nஅனைத்து மாணவ மாணவிகளும் கூடியிருக்க அமைச்சர் பேசத் துவங்குகிறார்.\n“இந்தப் பள்ளி இப்போது மேல்நிலைப் பள்ளியாக கிரேடு உயர்த்தப்பட்டுள்ளது..” என்கிறார். அனைவரும் மகிழ்ச்சியாகிறார்கள். தொடர்ந்து தனது பேச்சில் குண்டை வீச��கிறார் அமைச்சர். “மேல்நிலைப் பள்ளியானதால், இனிமேல் சம்பத் இங்கே தலைமை ஆசிரியராக வேலை பார்க்க முடியாது. அவருக்குப் பதிலாக ஏற்கெனவே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு ஆசிரியருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு என்பதால் சம்பத் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறார்” என்கிறார்.\nசம்பத் சிலையாகிப் போய் நிற்கிறார். கூடவே அமைச்சரின் ஆணவம் பேசுகிறது இப்படி, “இப்போதைய தலைமை ஆசிரியர் சம்பத், இனிமேல் இதே பள்ளியில் விளையாட்டுத் துறை ஆசிரியராக வேலை பார்ப்பார்.. இது அரசு முடிவு..” என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.\nசெத்த பிணம் போல் வீடு திரும்பும் சம்பத்திடம் வீட்டைக் காலி செய்யும் உத்தரவு வந்துள்ளதை மனைவி சொல்ல, வீடு இருளடைகிறது..\nதொடர்ந்ததுதான் மறுநாள் காலை நிகழும் சம்பத்தின் தற்கொலை..\nபடத்தினை கோர்வையாக இதே போல் எடுத்திருந்தால் நிச்சயம் படம் அலுப்பைத் தந்திருக்கும். ஆனால் அதைப் போக்கும்விதத்தில் Cut to Scene-களாக இப்போது நடப்பவைகளையும், முன்பு நடந்தவைகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்ததில் படம் தொய்வில்லாமல் சென்றது.\nநடிப்பைப் பொறுத்தமட்டில் இதில் ஹீரோவாக சம்பத்தாக, நடித்த சம்பத் முனீவீரா என்ற நடிகரின் முகத்தில் அப்படி ஒரு சாந்தம். அமைதியான நடிப்பு.\nஅதிலும் இறுதிக் காட்சியில் அவர் இதே பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் சொல்லிவிட்டு அவரைப் பார்க்கின்ற போது அவர் காட்டும் முகபாவத்தை சொல்லியே ஆக வேண்டும்.\nஏதோ திரைப்படங்கள் என்றால் அநியாயம் நடக்கின்றபோது அதை ஆரவாரமாக எதிர்த்துக் கூச்சலிட்டு, கூப்பாடு போட்டால்தான் படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நிற்கும் என்றில்லை. அமைதியான ஒரு பார்வையே போதும் என்பது உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.\nஅதே போல் இதே காட்சியில் தொடர்ந்து கை தட்டிக் கொண்டே வரும் மாணவ, மாணவிகள் சம்பத் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று அமைச்சர் சொன்னவுடன் புரியாத குழப்பத்தில் கை தட்டலை மறந்து நிற்கின்றபோது படம் பார்த்த எனக்குத்தான் கை தட்ட வேண்டும் போலிருந்தது. தட்டினேன்..\nஅமைச்சராக நடித்தவரும் அலட்டலான மனிதர். இவர் நடிப்பில் ஏற்கெனவே சில திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். போலியாகப் பேசுகிறோம், போலியாகவே பாராட்டுகிறோம்.. போலியாகவே மக்களிடம் பழகுகிறோம் என்பதை வஞ்சகமில்லாமல் நிஜமாகவே தன் நடிப்பில் காட்டியிருக்கிறார் அவர்.\nசம்பத்தின் உடல் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்க பத்திரிகைகள் அவரது மரணத்தைப் பற்றி எழுதத் துவங்குகின்றன. அதைத் தடுக்கப் பார்க்கும் அமைச்சர் சில பத்திரிகைகளை மிரட்டால் அரவணைக்கிறார்.\nஇதைப் பார்த்து இன்னொரு பத்திரிகை ‘இந்த ஒரே காரணத்துக்காகவே இதை கவர் செய்யப் போவதாக’ தனது பத்திரிகா தர்மத்தை வெளிப்படுத்துகிறது. அதையும் கச்சிதமாக இறப்பு வீட்டில் செய்கிறார்கள்.\nசம்பத்தின் மாமனார் தன் மருமகனுக்கு மாலை, மரியாதை செய்வது, அஞ்சலி செலுத்திப் பேசுவது என்பதெல்லாம் பிடிக்காது என்று சொல்லியும் எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு அதையே செய்வது தனி மனிதர்களைவிட அரசியல்வாதிகள் என்ற இனத்திற்கு தனியே ஒரு குணமுண்டு என்பதை உணர்த்துகிறது.\nபத்திரிகைகள் மாணவ, மாணவிகளின் எதிர்ப்பை பதிவு செய்து வெளியிடுகின்றன. சம்பத்தின் வீட்டில் அஞ்சலி செலுத்த வருபவர்களிடம் பேட்டி காண்கிறார் நிருபர். முதலில் எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி செலுத்த வரும்போது யாரும் கேட்காமலேயே ஒரு அஞ்சலி பேச்சை நடுவீட்டில் சம்பத்தின் உடலருகே உரையாற்றுகிறார்.\n“இது நிச்சயமாக அரசியல் பாஸிஸத்தின் விளைவு. ஆளும் கட்சியின் அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாகத்தான் இந்த அப்பாவியின் மரணம் விளைந்திருக்கிறது..” என்று எதிர்க்கட்சிகளுக்கே உரித்தான குணத்தை காட்டிவிட்டுச் செல்கிறார் அதன் தலைவர்.\nஇதை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு “இப்போது நான் அங்கே போகவில்லையெனில் மக்கள் நிஜமாகவே நான்தான் கொலைகாரன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்பதால் நான் போயே ஆக வேண்டும்.” என்று சொல்லும் அமைச்சர், அஞ்சலி செலுத்த சம்பத் வீட்டிற்கு வருகிறார்.\nவலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட புன்னகை சிரிப்புடன், எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களை ஒப்புவிக்கும் நடிப்புடன் அமைச்சர் அந்த வீட்டில் நடந்து கொள்ளும்விதம் அரசியல் காமெடிக்கு ஒப்பானதாக எடுக்கப்பட்டிருக்கிறது.\nஅறைக் கதவைச் சாத்திக் கொண்டு தன் மகளுடன் அழுது கொண்டிருக்கும் சம்பத்தின் மனைவியைத் தேடி கைத்தடிகளுடன் உள்ளே வருகிறார் அமைச்சர். சம்பத்தின் மனைவி அவரை நிமிர்ந்துகூட பார்க்காமல் வெளியே போகும்படி சொல்ல..\nஅமைச்சர் ஆர்வமிகுதியிலும், கேமிராமேன் அருகில் நிற்பதைப் பார்த்தும் ஓடோடிச் சென்று சம்பத்தின் மகளை வாஞ்சையுடன் அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சி ஒன்றுதான் இப்படத்தின் ஒரேயரு காமெடி சீன் என்றே சொல்லலாம்.\nஒன்றன் பின் ஒன்றாக சம்பத் சந்திக்கும் சோதனைகளை இறப்பு வீட்டில் அந்த நேரம் நிகழும் சம்பவங்களுக்குப் பிறகு துண்டு, துண்டாகக் காட்டிவிட்டு கடைசியில்தான் சம்பத்தின் தற்கொலைக்குக் காரணமான அவருடைய பதவி இறப்பு நிகழ்ச்சியைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nஇதுதான் இத்திரைப்படத்தின் மையப்புள்ளி. அரசியல்வாதிகளும், அரசியலும் நினைத்தால் ஒரு சாதாரண குடிமகனை என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு இத்திரைப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nஇத்திரைப்படத்தின் வசனங்கள் குறிப்பாக அமைச்சர் பேசுகின்ற வசனங்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலையை பிரதிபலிப்பதைப் போலத்தான் எனக்குத் தோன்றியது.\nஅங்கே மட்டுமல்ல.. இந்தியாவில், ஏன் தமிழ்நாட்டிற்குக்கூட அந்த வசனங்கள் கச்சிதமாகப் பொருந்தும்தான்.\n“நீங்க ஒருத்தர் மட்டுமே இந்தச் சமூகத்தைத் திருத்த முடியாது..” என்கின்ற மனைவியின் எதிர்ப்புக்கு பதில் சொல்லும் சம்பத், “எனக்கும் தெரியும்.. ஆனால் அப்படி ஒரு முயற்சி நடந்திருக்கிறது என்ற அளவிலாவது என் பெயர் குறிக்கப்படுமே..” என்கிறான்.\nஆம்.. நிச்சயம்.. பொறிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.\nPosted by உண்மைத்தமிழன் at\nசிங்களப்படமெல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைக்குது. சொன்னா நாங்களும் பாப்பம்ல\nமுழுக்கதையையும் அழகாகக் கூறினீர்கள் நண்பரே - படம் முழுவதையும் கண்ட மகிழ்ச்சி - நெகிழ்ச்சி மனதில்.\nசிறு சிறு சம்பவங்களாக கோர்வையாக படம் முழுவதையும் கண் முன்னால் நிறுத்திய இடுகை மிக அருமை.\nகை தட்டிய மாணவர்கள் கை தட்ட மறந்த நிலையில் கை தட்டிய நண்பரே அருமையான படத்தை ரசித்துப் பார்க்கும் ஆனந்தம் அளவிட முடியாது.\nஒரு சாதாரணக் குடிமகனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அறவழிப் போராட்டம் பல திரைப்படங்களில் காட்டப்பட்டிருந்தாலும் இப்படம் ஒரு தனித்தன்மை வாய்ந்த படமாகத் தோன்றுகிறது.\n# * # சங்கப்பலகை அறிவன் # * # said...\nஆமா,எங்கே பிடிக்கிறீங்க சிங்களப் படமெல்லாம்\nநான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க..\nசிங்களப் படமெல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைக்குது. சொன்னா நாங்களும் பாப்பம்ல..//\nசென்னையில் தற்போது சிங்களத் திரைப்பட விழா நடக்கிறது அனானி.. சென்னை பிலிம் சேம்பர் தியேட்டரில் மாலை நேரங்களில். நேரம் இருந்தால் வாருங்கள்..\nமுழுக்கதையையும் அழகாகக் கூறினீர்கள் நண்பரே - படம் முழுவதையும் கண்ட மகிழ்ச்சி - நெகிழ்ச்சி மனதில். சிறு சிறு சம்பவங்களாக கோர்வையாக படம் முழுவதையும் கண் முன்னால் நிறுத்திய இடுகை மிக அருமை.கை தட்டிய மாணவர்கள் கை தட்ட மறந்த நிலையில் கை தட்டிய நண்பரே - படம் முழுவதையும் கண்ட மகிழ்ச்சி - நெகிழ்ச்சி மனதில். சிறு சிறு சம்பவங்களாக கோர்வையாக படம் முழுவதையும் கண் முன்னால் நிறுத்திய இடுகை மிக அருமை.கை தட்டிய மாணவர்கள் கை தட்ட மறந்த நிலையில் கை தட்டிய நண்பரே அருமையான படத்தை ரசித்துப் பார்க்கும் ஆனந்தம் அளவிட முடியாது.ஒரு சாதாரணக் குடிமகனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அறவழிப் போராட்டம் பல திரைப்படங்களில் காட்டப்பட்டிருந்தாலும் இப்படம் ஒரு தனித்தன்மை வாய்ந்த படமாகத் தோன்றுகிறது.//\nஉண்மை சீனா.. என்னைப் போலவே அனுபவித்துப் படித்திருப்பீர்கள் போலிருக்கிறது. எனது மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றோரின் ஆசியும், உற்சாகமூட்டலும்தான் என்னைப் போன்றவர்களுக்கு வேண்டும்..\nஆமா,எங்கே பிடிக்கிறீங்க சிங்களப் படமெல்லாம்\nசெல்வன் ஸார்.. நீங்களும் ஒரு முறை பாருங்கள்.. பிடித்துப் போய் விடும்.. எல்லாம் பிலிம் பெஸ்டிவல் மாதிரியான இடங்களில் பார்ப்பதுதான்.. இப்போது சென்னையில் சிங்களத் திரைப்பட விழா நடக்கிறது..\nநல்லாயிருந்தது.எப்படி நேரம் கிடைக்கிறது. நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க..//\nவாழ்த்துக்கள் ரசிகன்.. வருக.. வருக..\nஉங்கள் பதிவிற்குள் வந்தேன். வேறு டெம்ப்ளேட் மாற்றி Font Size-ஐ குறைத்து எழுதினால் படிப்பதற்கு நன்றாக இருக்கும்.\n// சென்னையில் தற்போது சிங்களத் திரைப்பட விழா நடக்கிறது //\nமிகவும் மகிழ்ச்சி நானும் இடைக்கிடை சிங்களப்படங்கள் பார்ப்பதுன்டு அனேக சிங்களப்படங்களில் ஒருவித அமைதி காணப்படும் {தேவையில்லாத இசைக்கலப்புகளில்லை}\n// சென்னையில் தற்போது சிங்களத் திரைப்பட விழா நடக்கிறது //\nமிகவும் மகிழ்ச்சி நானும் இடைக்கிடை சிங்களப் படங்கள் பார்ப்பதுன்டு அனேக சிங்களப் படங்களில் ஒருவித அமைதி காணப்படும் {தேவையில்லாத இசைக் கலப்புகளில்லை}///\nஉண்மைதான் மாயா. இந்தத் திரைப்படத்திலும் இதேதான்.. பல இடங்களில் மெளனத்தையே ஒலியாக வைத்திருக்கிறார் இயக்குநர். மெளனத்தைவிட ஒரு குறிப்பானை வேறு எதுவுமில்லை. சிங்களப் படங்களின் போர் குறித்த திரைப்படங்கள் அனைத்திலுமே துப்பாக்கி சப்தத்தைத் தவிர வேறு இடங்களில் ஒலியே இருக்காது.. அதுதான் அந்த இயக்குநர்களுடைய எதிர்ப்பின் மெளனக் குறியீடு என்று நினைக்கிறேன்.\n# * # சங்கப்பலகை அறிவன் # * # said...\nநல்ல விமர்சனம்..நானும் Highway-9 என்ற ஒரு தமிழ்-சிங்கள திரைப்படம் பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது. இன்னும் சற்று முயற்சி செய்தால் இலங்கையில் தயாராகும் தமிழ் மற்றும் சிங்கள படங்கள் தரத்தில் இந்திய படங்களை பின் தள்ளிவிடும்.\nHIGHWAY-9 படம் பார்க்க இந்த சுட்டிக்கு செல்லவும்.\nநண்பரே, பேரை மாத்திட்டிங்க :-)//\nமன்னிக்கவும் நண்பரே.. தொடர்ந்து செல்வனுக்கு கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டிருந்ததால் அதே ஞாபகம். ஸாரி..\nநல்ல விமர்சனம்..நானும் Highway-9 என்ற ஒரு தமிழ்-சிங்கள திரைப்படம் பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது. இன்னும் சற்று முயற்சி செய்தால் இலங்கையில் தயாராகும் தமிழ் மற்றும் சிங்கள படங்கள் தரத்தில் இந்திய படங்களை பின் தள்ளிவிடும். HIGHWAY-9 படம் பார்க்க இந்த சுட்டிக்கு செல்லவும். http://desifun.co.uk/player.php\nபாபு ஸார், நானும் அந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். சுட்டிக்குள் சென்றால் 2 மணி நேரம் செல்லும்போல் தோன்றியது.. 70MM Screne-ல் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். அப்போதுதான் முழுமையும் புரியும்..\nஉண்மையாகவே சிங்களத் திரைப்படங்கள் பல தமிழ்த் திரைப்படங்களையெல்லாம் தரத்தில் தூக்கிச் சாப்பிட்டுவிடக் கூடிய அளவுக்குத்தான் இருக்கின்றன. இனி வரும் காலங்களில் ஈரான் படங்களைப் போல் உலகத் தரத்தில் சிங்களப் படங்கள் இருக்கலாம் என்பது எனது கருத்து.\nதங்களது வருகைக்கும், பாராட்டுக்கும் எனது நன்றிகள்.\n படத்தையே கண்முன்னாடி நிப்பாட்டிட்டியே ராசா.. ஆனா ஒழுங்கா என் செல்லுக்கு ஒரு போன்போடு.. இல்லை மருவாதி கெட்டுடும்.. ( அடக்கமா சொன்னா ஆர்ட் பிலிம் மாதிரி ஆகிடும்ல.. என்னமோ போ.. நம்மளுக்கு போக்கிரி மாதிரி எகிறுனாத்தானே படமே பாத்த மாதிரி இருக்கு\nமிக அழகான விமர்சனம்.சிங்களப் படங்கள் மிக நேர்த்தியாக ஒரு கலை நயத்தோடு எடுக்கப்பட்டிருக்கின்றன.எனக்கு இன்னும் இப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை.உங்கள் தெளிவான விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.\n'சுலங்க,சுலங்க் கிரில்லி,புரஹந்த கலுவர' சிங்களப்படங்களையும் பாருங்கள்.மிக நல்ல படங்கள்.உலக விருதுகள் பலவற்றையும் பெற்றுக் கொண்டவை.\nகிரிக்கெட் வளர்த்த தமிழ் வர்ணனையாளர்கள்\n‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’\n17-03-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து க...\n17-02-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச...\nபில்லா-2 - சினிமா விமர்சனம்\n14-07-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்ட...\nமாற்றான் - சினிமா விமர்சனம்\n14-10-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும...\nதிருமதி தமிழ் - சினிமா விமர்சனம்\n21-04-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truetamilans.blogspot.com/2009/02/blog-post_16.html", "date_download": "2020-05-26T00:39:03Z", "digest": "sha1:3TLV3LSDSCYPQYYQ4JGFFZXXRK2XXRMK", "length": 53793, "nlines": 299, "source_domain": "truetamilans.blogspot.com", "title": "ஈரானின் 'மாட்டுக்கார வேலன்..!' ~ உண்மைத்தமிழன்", "raw_content": "\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஈரானியத் திரைப்படங்களின் மிக முக்கிய பலமே கதைதான்..\nகதையைத் தேடுவதில் அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தங்களிடமிருந்தே கதைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு முலாம் பூசப்பட்ட பூச்சுக்கள் தேவையிருக்காது.. ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம், படத்தினை பார்க்கவைக்கும் உலகள��விய ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்கிற ஒரேயொரு விஷயத்தில் மட்டுமே ஈரானியர்களிடத்தில் உள்ளது.\nஅளவான, மிக குறைவான கட்டுப்பாடுகளுடன் இணைந்தியங்கும் தணிக்கைத் துறையை உள்ளடக்கிய ஈரானியத் திரைப்படங்கள், சமீப காலமாக உலக அளவில் திரைப்படத் துறையில் சாதித்தவை ஏராளம். கற்பனையில் உருவாகாத கதை, நினைத்துப் பார்க்க முடியாத திரைக்கதை, செல்லரித்துப் போன வசனங்கள்.. பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அதீதமான நடிப்பு, இயக்கம் என்கிற பெயரில் உருவாக்கப்படும் கட்டாயமான பிணைப்புக் காட்சிகள் என்றில்லாமல் மிக, மிக இயல்பாக கட்டமைக்கப்பட்டவைகள் என்கிற அடையாளம்தான் ஈரானியத் திரைப்படங்களின் கவன ஈர்ப்புக்கு அடிப்படைக் காரணங்கள்.\nLoose Rope என்கிற இந்தத் திரைப்படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்..\nசஜித் என்கிற வாடகை வேன் வைத்து ஆடு, மாடுகளை கொண்டு செல்லும் டிரைவர், முதன் முதலில் தானே ஒரு மாட்டை வாங்கி அதனை விநியோகம் செய்யும் தொழிலில் இறங்க முடிவு செய்கிறான்.. ஜெயித்தானா இல்லையா.. என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. இரண்டு வரிகளில் சொல்லிவிடக் கூடிய கதைதான்.\nதிரைக்கதைக்கு அதிகம் மெனக்கெடவில்லை இயக்குநர். ஒரு வாரம் ஆடு, மாடுகளை வாங்கி, விற்கும் மார்க்கெட் பகுதியில் சுற்றியலைந்து அங்கேயே திரைக்கதையே மனதில் ஏற்றி செல்லூலாய்டில் செதுக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.\nமிகக் குறைவான காட்சிகள்.. குறைவான ஆனால் கூர்மையான வசனங்கள்.. இயல்பைத் தொலைக்காத நடிப்பு, மிகைப்படுத்தப்படாத இயக்கம் என்று அனைத்தும் கண் முன்னே நடப்பது போல் இருக்கிறது.\nசஜித்தும், அவனது உதவியாளன் ஹபீப்பும் ஒரே வீட்டில்தான் தங்கியிருக்கிறார்கள். ஆடு, மாடுகளை வேனில் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று இறக்குவது என்கிற ஒன்றுதான் அவர்களது வேலை. வேன் வாடகை, எரிபொருள் செலவு போக மிச்சத்தில் இவர்களது வண்டி ஓட வேண்டும்.\nசஜீத் எப்படியாவது தொழிலில் முன்னேறியாக வேண்டும் என்று நினைக்கிறான். சஜீத்தின் நண்பனான ஒரு மாட்டு வியாபாரி அவனையும் இதே தொழிலில் இறங்கும்படி தூண்டுகிறான். \"எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் மாட்டையும், ஆட்டையும் கொண்டு வருவ.. நீயே ஒரு மாட்டைப் பிடிச்சு வாங்கிட்டு வாயேன்.. கசாப்பு போடுறதுக்கு முன்னாடி உ���க்கு நல்ல துட்டு கிடைக்கும்..” என்று தூண்டில் போடுகிறான்.\nஇது பற்றி சிந்தனைப்படும் சஜீத்திடம் 300 கிலோவிலிருந்து 400 கிலோவுக்குள் இருக்கும் ஒரு மாட்டைப் பிடித்து வரும்படி சொல்கிறான் வியாபாரி. அந்த மாட்டை வாங்க வேண்டி பணம் சேமிக்கிறான் சஜீத்.\nஹபீப் தனது அம்மாவுக்கு அனுப்ப வேண்டிய பணத்தையும் சஜீத்திடம் கொடுத்து இதனையும் சேர்த்து மாடு வாங்கும்படி சொல்கிறான். சஜீத் மறுத்தும் கேளாமல் வலுக்கட்டயமாகத் திணிக்கிறான் ஹபீப்.\nஇருவரும் மாடு வாங்கச் செல்கிறார்கள். மாட்டு சந்தை கோலாகலமாக இருக்கிறது.. விதவிதமான எடைகளில் மாடுகள் கிடைக்கின்றன. ஆனால் இவர்கள் கேட்கின்ற எடையில் இல்லை. தேடுதல் வேட்டையின்போது வேறொரு வேலை வருகிறது. மாடுகளை கொண்டு செல்லும் பணி. இப்போதைக்கு இதனைப் பார்ப்போம் என்று சொல்லி அதனைச் செய்கிறார்கள்.\nஅவர்கள் கொண்டு வரும் வண்டியிலிருந்து ஒரேயொரு மாட்டைத் தவிர மற்றவைகள் இறங்கிவிடுகின்றன. அந்த ஒன்று மட்டும் இறங்க முடியாமல் சுணங்கிப் போய் படுத்திருக்கிறது. ஹபீப்பும், சஜீத்தும் அதனைக் கீழேயிறக்க முயல்கிறார்கள். மாட்டை வாங்கியவனை அழைத்து வருகிறார்கள். அவனும் கிளப்பிப் பார்க்கிறான். மாடு முடியாது என்று அடம் பிடிக்கிறது.\nமாட்டின் காலில் சிறிது அடிபட்டிருப்பதாக மாட்டுக்காரன் சொல்கிறான். கூட்டம் கூடுகிறது. அனைவரும் ஒன்று சேர்ந்து அதனைத் தூக்க முயல்கிறார்கள். முடியவில்லை. ஊர்ப்பட்ட கொழுப்பை உடம்பில் சேர்த்திருக்கிறது மாட்டின் எடை சஜீத் தேடியதைவிடவும் அதிகமாக இருக்கிறது.\nகாலில் அடிபட்டு நடக்க முடியாததால் இதனை யாரும் வாங்க மாட்டார்கள்.. பேசாமல் கொன்றுவிடு என்று அனைவரும் ஐடியா கொடுக்கிறார்கள். வாங்க முன் வருபவர்களும் மிகக் குறைந்த விலைக்குக் கேட்கிறார்கள். இது கடைசியில் கசாப்புக் கடைக்குத்தான் போகப் போகிறது என்று தெரிந்தாலும் நோய் இல்லை என்று பொய் சொல்லி விற்றுவிடலாம் என்ற சாமானியனின் மனநிலையில் சிலர் பேரம் பேசுகிறார்கள்.\nமாட்டை விற்பனை செய்ய வேறு வழியில்லை என்பதால் மாட்டுக்காரன் மனசைக் கல்லாக்கிக் கொண்டு மாட்டை கொலை செய்ய சம்மதிக்கிறான். ஹபீப் மிக ஆர்வத்தோடு, \"இதெல்லாம் ஒரு விஷயமா.. நான் எத்தனை கொலை செய்திருக்கிறேன்..” என்கின்ற தெம்பில் கத்தியோடு ஆனாலும் கொஞ்சம் பதட்டத்தோடு மாட்டின் கழுத்தருகே வந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு மாட்டின் கழுத்தில் கத்தியை வைத்து ஒரு இழு இழுக்கிறான்.\nகழுத்து அறுபட்ட வேகத்தில் மாடு திடீரென்று எழுந்து வண்டியில் இருந்து கீழே குதித்து விழுந்து ஓடுகிறது. அதிர்ச்சியும், பதட்டமும் ஒன்று சேர.. அனைவரும் மாட்டை விரட்டுகிறார்கள். மாடு ஓடுகிறது.. சஜீத் பதட்டத்துடன் மாட்டின் கழுத்தில் சுருக்குக் கயிற்றை வீசி அதனை மடக்கிப் பிடிக்கிறான். இப்போது அனைவருக்குமே தெரிந்துவிடுகிறது. \"மாடு நல்லாத்தான் இருக்கு. ஏதோ ஒரு மப்புலதான் படுத்திருச்சு..” என்று..\nகழுத்தில் அரைவட்ட வடிவில் அறுபட்டு ரத்தம் சிந்திய நிலையில் மாடு பரிதாபமாக நிற்க.. சஜீத்திற்கு இப்போது ஒரு யோசனை மின்னல் வேகத்தில் தோன்றுகிறது. மரணத்தில் தப்பிய இந்த மாட்டை நாமே வாங்கினால் என்ன என்று.. ஹுபீப் சொல்லியும் கேளாமல் முழுப் பணத்தையும் கொடுத்துவிட்டு மாட்டை வாங்குகிறான் சஜீத்.\nமாடு தற்போது சஜீத் வசம். ஆனால் அது காயம்பட்டிருக்கிறது. டவுனுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் அவனுடைய நண்பர் பரிந்துரைக்கும் ஒரு மாட்டு டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டி அதனை வேனில் ஏற்றி நகரம் நோக்கிப் பயணிக்கிறார்கள் ஹபீபும், சஜீத்தும்.\nவேன் நகரம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கும்போதுதான் இன்னொரு கதாபாத்திரம் அறிமுகமாகிறது. ஒரு பெண். பெயர்.. கடைசிவரை சொல்லப்படவேயில்லை.. அது தேவையுமில்லை என்று பொடென்று பொடனியில் அடித்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.\nவிவசாயப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் அந்தப் பெண் மறுநாள் முதல் துவங்கவிருக்கும் தனது கல்லூரித் தேர்வுக்காக நகரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறாள். தனது சொந்த ஜீப்பை ஓட்டியபடியும், செல்போனில் தனது நண்பிகளுடன் பேசியபடியும் வருகிறாள்.\nசஜீத்தின் வேனுக்கு வழிவிடாத வண்ணம் தனது பேச்சில் மும்முரமாக இருக்கிறாள் அந்தப் பெண். பல முறை ஹாரன் அடித்து கவனஈர்ப்பு செய்த பின்பே சஜீத்தால் அவளைக் கடக்க முடிகிறது. ஒரு முறை பார்த்தாலே மறுபடியும் திரும்பிப் பார்க்க வைக்கும் முகம். நம்ம தேவிகாவையும், வைஜெயந்திமாலாவையும் பிரதியெடுத்தாற்போல் இருக்க���றாள்.\nஹபீப் நகரத்தின் வாசனையை அதிகம் நுகராதவன். அனைத்தையும் புதிது, புதிதாகப் பார்க்கும் சிறுபிராயத்தின் குணங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறவன். அவனுக்கு அவள் இப்போது தேவதைபோல் தெரிகிறாள். சஜீத்திடம் அவளைப் பற்றி பேசியபடியே வருகிறான்.\nசெல்போனில் பேசி முடித்த பின்பு தனக்கு முன் செல்லும் வேனை பார்க்கும் அந்தப் பெண் வேனின் பின்புறம் கடுந்தவம் புரிவதைப் போல் நின்றபடி வந்து கொண்டிருக்கும் மாட்டைப் பார்த்து பிரமிக்கிறாள். இவ்ளோ பெரிய மாட்டை அவளது வாழ்க்கையில் அவள் பார்த்ததே இல்லை போலும்.. தனது செல்போன் கேமிராவில் படம் எடுக்கிறாள். சஜீத்தின் வேனை ஒட்டியபடியே தனது ஜீப்பை செலுத்தி பல கோணங்களில் மாட்டைப் படம் பிடிக்கிறாள். இது சஜீத்துக்கு எரிச்சலூட்ட.. ஹுபீப்புக்கோ சிரிப்பு வருகிறது.\nவேனும், ஜீப்பும் தொடர்ந்தாற்போல் போய்க் கொண்டிருக்க.. எதிரில் இரண்டு பெரிய லாரிகள் சாலையை அடைத்தாற்போல் ஒரு வரிசையில் வர.. மோதலைத் தவிர்க்க வேண்டி ஹாரன் அடிக்கிறான் சஜீத். கடைசி நேரத்தில் ஒரு லாரிக்காரன் முந்திக் கொண்டு போக.. சஜீத் தப்பிக்கிறான். ஆனால் பின்னால் வந்த அந்தப் பெண்ணின் ஜீப் ரோட்டிலிருந்து விலகி கீழே சரிந்து விழுந்துவிடுகிறது.\nஉடல் முழுக்கக் காயங்களுடன் முனங்கியபடியே கிடக்கும் அந்தப் பெண்ணை ஓடிச் சென்று பார்க்கிறார்கள் சஜீத்தும், ஹபீப்பும். அவளுடைய ஜீப் கிளம்ப முடியாத சூழலுக்குப் போய்விட்டதனால் அவளை தங்களுடைய வேனில் ஏற்றிக் கொண்டு கிளம்புகிறான் சஜீத். அவளுக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதனால் ஹபீபை பின்புறம் மாட்டிற்குத் துணையாக வரும்படி பணிக்கிறான் சஜீத்.\nஅந்தப் பெண் கையில் காயம்பட்டு, ரத்தம் வடிய சோகத்தில் முனங்குகிறாள். தான் விவசாயப் பல்கலைக்கழக மாணவி என்றும், \"நாளைக்கு பரீட்சையை எப்படி எழுதப் போறேன்னு தெரியலையே..” என்றும் புலம்பியபடியே வருகிறாள். சஜீத் தன் வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறான். ஹபீபோ இந்த நிலைமையிலும் அவளை 'ரசித்தபடியே' வருகிறான்.\nஇடையில் மாட்டை எதிர்பார்த்து காத்திருப்பவன் சீக்கிரம் மாடு வந்தாக வேண்டும் என்று செல்போனில் உத்தரவு போடுகிறான். சஜீத்தின் திட்டம் முதலில் மாட்டைக் கொண்டு போய் டாக்டரிடம் காட்டி மர���ந்தும், ஊசியும் போட்டுவிட்டு பின்பு மாடு கேட்ட நண்பனிடம் விற்பனை செய்ய வேண்டும் என்பது. இடையில் இந்தப் பெண் வந்து நிலைமையைச் சிக்கலாக்கிவிட.. முதலில் இவளை அனுப்பிவிட்டு மறுவேலை பார்ப்போம் என்று நினைக்கிறான்.\nஅந்தப் பெண் வழியில் தனது அப்பா போன் செய்தபோதும் தனது நிலைமையைச் சொல்லாதவள், ஒரு நண்பி போன் செய்தவுடன் அவளிடம் தான் இப்போது முன்பின் தெரியாத ஆடவர்களோடு வந்து கொண்டிருப்பதாகவும், \"யாரிடமும் இதனைச் சொல்லிவிடாதே\" என்று பதட்டமாகவும் சொல்கிறாள்.\nநகரம் தென்படுகிறது. பிரம்மாண்டமான கட்டிடங்களும், வழுக்கிச் செல்லும் தார்ச்சாலைகளும், நிறுத்தக் கோடுகளும், தானியங்கி ஆட்காட்டிகளுமாக நகரத்தின் மேன்மையை பறை சாற்ற ஹபீப் அனைத்துயும் ரசித்தபடியே வருகிறான்.\nஅந்தப் பெண் விரும்பிய மருத்துவமனைக்கு வந்து அவளை இறக்குகிறார்கள். சஜீத் ஓடிப் போய் ஸ்ட்ரெச்சரை அழைத்து வருகிறான். அந்தப் பெண் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போக.. ஹபீப் எதையோ எதிர்பார்த்து நிற்பவன் ஏமாற்றமாகிறான். சஜீத்தோ உடனேயே அடுத்த வேலைக்கு பரபரக்கிறான். அடுத்து மாட்டு டாக்டரை பார்க்க வேண்டுமே..\nடாக்டரின் அபார்ட்மெண்ட்டுக்கு வருகிறார்கள். கிளீனிக் மாடியில் இருக்க.. லிப்ட்டிற்கு காத்திருக்கிறான் ஹபீப். லிப்ட் முதல் மாடியிலேயே நிற்கிறது. வெறுத்துப் போய் மாடிக்கு ஓடுகிறான் ஹபீப். அங்கே ஒரு காதலர்களோ, தம்பதிகளோ.. லிப்ட்டிற்குள் பெண் நிற்க.. ஆண் வெளியில் நிற்க.. ஏதோ சுமூக பேச்சுவார்த்தை நடக்கிறது, கோபத்துடன் அந்த ஆணை லிப்ட்டிற்குள் தள்ளிவிட்டு லிப்ட்டை இயக்குகிறான் ஹபீப். (நான் மிகவும் ரசித்தக் காட்சி இது..)\nமருத்துவர் மாட்டை மாடிக்குக் கொண்டு வர முடியாது என்பதனால் தானே கீழே இறங்கி வருகிறார். மாட்டிற்கு ஊசி போடுகிறார். \"இனி பயமில்லை.. கொண்டு போங்க\" என்கிறார். அதே வேனிலேயே மாட்டை வியாபாரியிடம் கொண்டு போகிறார்கள். வழியெங்கும் மாணவர்கள், மாணவிகள் கூட்டம், கூட்டமாக சென்று கொண்டிருக்க.. சில மாணவிகளும், மாணவர்களும் நெருக்கமாக சாலையின் இருபுறங்களிலும் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் ஹபீப், இந்த மாய உலகத்தை முதல் முறையாக தரிசிப்பதால் உணர்ச்சிவசப்படுகிறான். கொடுத்து ��ைத்தவர்கள் என்று வாய்விட்டே சொல்கிறான்.\nசஜீத்தோ தனது முழு கவனத்தையும் வியாபாரத்திலேயே வைத்திருக்கிறான். அவனுடைய நீண்ட நாள் லட்சியம் நிறைவேறப் போகிறதே என்றாலும், ஒரு சிறிய சந்தோஷத்தைக்கூட முகத்தில் காட்டாமல் இறுக்கமாகவே இருக்கிறான்.\nவழியில் காரில் வந்து கொண்டிருந்த மாணவர்கள் கூட்டம் ஒன்று மாட்டைப் பார்த்தவுடன் உற்சாகமாகிவிடுகிறார்கள். சாலையின் போக்குவரத்து சிக்னலும் சிவப்பு விளக்கைக் காட்ட வேன் நிறுத்தப்படுகிறது. இப்போது பின்னாலேயே வந்த காரிலிருந்து இறங்கும் மாணாக்கர்கள் கூட்டம் தங்களது செல்போனில் மாட்டை வளைத்து, வளைத்துப் படம் பிடிக்கிறார்கள். ஹபீப் பயந்தே விடுகிறான். \"முன்ன பின்ன மாட்டை பார்த்ததே இல்லையா..” என்று கத்துகிறான். ஆனாலும் மாணவர்கள் காதில் அது ஏறவில்லை. பச்சை விளக்கு ஒளிர்ந்த பின்புதான் மாணவர்களும் தங்களது படம் பிடிக்கும் வேலையை நிறுத்திவிட்டுப் போகிறார்கள்.\nவேன் இன்னும சிறிது தூரம் சென்றதும் ஓரிடத்தில் நின்றே விடுகிறது. என்ஜின் தனது உயிரை விட்டுவிட்டதாக சஜீத் அறிந்து கொள்கிறான். \"வேறு வழியில்லை. இன்னும் கால்மணி நேரத்தில் நாம் அங்கே இருந்தாக வேண்டும்..” என்று சொல்லி மாட்டைப் பிடித்துக் கொண்டு கால்நடையாகவே கொண்டு போய் சேர்த்துவிடலாம் என்கிறான்.\nநெருக்கடியான அந்த பிரதான சாலையின் ஒரு ஓரமாக மாடு ஒய்யாரமாக நடந்து வர அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றைப் பிடித்தபடியே சஜீத் நடந்து வர மாட்டை விரட்டிக் கொண்டே ஹபீப் செல்ல.. மூவருமே காட்சிப் பொருளாகின்றனர் பொதுமக்களுக்கு.\nமாடு ஒரு பக்கம் இழுக்க.. சஜீத் ஒரு பக்கம் இழுக்க என்று ஒரு இழுபறி நிலைமையில்தான் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் மூவரும். ஒரு பள்ளியின் வாசலருகே வந்தபோது மாடு கேட்டிருந்த வியாபாரி சஜீத்திற்கு போன் செய்ய மாட்டை வாசலில் இருந்த ஒரு ஸ்டேண்டில் கட்டிப் போட்டுவிட்டு ஹபீபை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சஜீத் சற்றுத் தள்ளிச் சென்று செல்போனில் பேசுகிறான்.\nஇன்னும் 5 நிமிடத்தில் மாடுடன் தான் அங்கே இருப்பேன் என்றும் வேன் பிரச்சினை மற்றும் விபத்து ஏற்பட்டதனால்தான் இவ்வளவு தாமதம் என்றும் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருக்கிறான்.\nவெளியில�� ஹபீப் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்ததுபோல ரோட்டில் வருவோர், போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஏனோ அந்தச் சூழல் அவர்களின் மாட்டிற்கு பிடிக்கவில்லை. போதாததற்கு பொதுமக்கள் தன்னை ஏதோ பொம்மைபோல் பார்க்கிறார்கள் என்று மாட்டிற்கு சிறிது கோபமும் வருகிறது. இறுக்கம் இல்லாமல் கட்டப்பட்டிருந்த கயிற்றை உதறிவிட்டு மாடு தானாகவே தனது நடைப்பயணத்தைத் துவக்குகிறது.\nசஜீத் பேசி முடித்துவிட்டு ஹபீப்பை தேடி வர அவனும் தனது வேடிக்கையை முடித்துவிட்டு வந்து பார்க்க மாடு காணவில்லை. ஒரு நொடியில் பதறுகிறான் சஜீத். ஓட்டமாய் ஓடுகிறார்கள் இருவரும். மாடு நடுரோட்டில் போய் நிற்க.. கார்களும், வேன்களும் சீர்குலைய.. போக்குவரத்து தடைபடுகிறது.\nசஜீத் ஓடிய வேகத்தில் மாட்டைப் பிடிக்கப் போக.. அது அவன் கையில் சிக்கக்கூடாது என்பதற்காக ஓடத் துவங்க.. சூப்பரான மஞ்சுவிரட்டு துவங்குகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோல் ஹபீப்பும், சஜீத்தும் மாட்டை துரத்துகிறார்கள். மாடு இவர்கள் கையில் சிக்குவேனா என்று தண்ணி காட்டுகிறது.\nஆட்கள் சிதறி ஓடத் துவங்க.. இவர்களை வேடிக்கை பார்த்தபடியே ஒரு கூட்டம் பின்னால் ஓடி வருகிறது. மாடு முட்ட வருகிறதே என்றெண்ணி பலரும் கீழே விழுந்து பதறியடித்து சிதறி ஓட.. சஜீத்திற்கு இப்போது எப்பாடுபட்டாவது மாட்டை பிடித்தாக வேண்டிய சூழல்.\nஎதிரில் வந்த ஒரு சிறு பையனை மாடு குறி வைத்துவிடுகிறது. பின்னாலேயே விரட்டத் துவங்க.. அந்தப் பையன் \"அம்மா.. அம்மா..” என்று கதறியபடியே ஓடத் துவங்கி.. ஓரிடத்தில் கால் தடுமாறி கீழே விழுகிறான். மாடு எப்படியும் முட்டாமல் விடாது என்ற ரீதியில் பார்க்க.. பையன் அழுகுரலுடன் தரையில் படுத்தபடியே பின்புறமாக ஊர்ந்து நகர்ந்து கொண்டிருக்க.... பின்னால் தட்டுத் தடுமாறி வந்து நிற்கும் சஜீத் நொடியில் சூழ்நிலையை உணர்ந்து ஹபீப்பின் இடுப்பில் சொருகியிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்டு மாட்டின் அருகே செல்ல..\nஆசை, ஆசையாக தனது முதல் வியாபார முயற்சியாக தனது சேமிப்பு முழுவதையும் செலவழித்து வாங்கியிருந்த அந்த அருமை மாடு கழுத்தறுபட்டு இறந்து கிடக்க.. அதன் அருகிலேயே இரண்டு கைகளும் ரத்தத்தில் குளித்திருக்க... கையில் பிடித்திருந்த கத்தியில் இருந்து ரத்தம் துளி துளியாக சொட்டிக் கொண்டிருக்க சஜீத் சோகத்துடன் அமர்ந்திருக்கிறான்.\nஉலகத்தில் என்ன நடந்தாலும் சரி.. மாலையானதும் நான் கடலுக்குள் மறைவேன் என்ற பிடிவாதத்தின்படி சூரியன் எதிர்த்திசையில் மறைந்து கொண்டிருக்க.. ஹபீப்பும், சஜீத்தும் அதனைப் பார்த்தபடியே இருப்பதுடன் படம் நிறைவடைகிறது.\nகொஞ்சம்கூட சோர்வில்லாமல், அலுப்புத் தட்டாமல் கடிகாரத்தைப் பார்க்க வைக்காமல் திரைக்கதையை கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.\nஎந்தவொரு கேரக்டரும் அலட்டல் இல்லாத நடிப்பு. துவக்கத்தில் மார்க்கெட்டில் இறந்து போகும் ஆடுகளைக் களவாண்டு கடைகளுக்குக் கொண்டு சென்று காசாக்கும் ஒருவனைப் பற்றியும் சொல்லப்படுகிறது. அவனை அடையாளம் கண்டு ஹபீப் சஜீத்திடம் வந்து சொல்ல அவன் வேனிலேயே வந்து திருடனின் பைக்கில் இருந்த ஆட்டை எடுத்து வந்து ஒரு வயற்காட்டில் புதைக்கிறான் சஜீத். பின்னாலேயே வரும் திருடன் அப்படியும் அந்த ஆட்டை திருட முயல்வதும், சஜீத் அவனை அடித்துவிரட்டுவதுமாக.. பணத்தின் அதீத தேவை அத்தனை கண்டங்களையும் எந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வைக்கிறது.\nவாழ்க்கையில் எதுவும் நடக்கும் என்பதை புரிந்து கொண்டாலே வாழ்க்கை நமது வசமாகும் என்பதை சஜீத்தின் வாயிலாக இயக்குநர் நமக்குப் புரிய வைத்திருக்கிறார். அத்தனை காலமும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்தான் அந்த மாடு என்பது தெரிந்திருந்தும், அந்த சிறுவனைக் காப்பாற்ற அதனைக் கொலை செய்வது என்பது அவனது வாழ்க்கையை தொலைத்தலுக்கு சமம்.\nஇயக்குநர் அதைத்தான் விரும்பியிருக்கிறார். எல்லாவற்றையும்விட உயிர் முக்கியம்தான் என்றாலும் இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் வேறொரு பூதாகரமான பிரச்சினையும் இத்திரைப்படத்தில் இருக்கிறது.\nமனித உயிரைவிட மிருகங்களின் உயிர் கீழானதா.. ஏன் அதனை கொலை செய்யாமல் அதனைப் பிடித்திருக்கக்கூடாதா என்கிற கேள்வியையெல்லாம் நம்மையே கேட்டுக் கொண்டு, பதிலையும் நாமேதான் முடிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறார் இயக்குநர்.\nஇத்திரைப்படத்தில் காணும் மாட்டுச் சந்தைகள் காட்சிகளெல்லாம் இந்தியத் திரைப்படங்களில் பார்க்க முடியாதவைகள்.. ஈரானிய தணிக்கைத் துறை சிற்றின்பத்தையும், மனிதக் கொலைகளையும் மட்டுமே தடை செய்திருக்கிறது என்பது இத்திரைப்படத்தின் மூலம் தெரிகிறது.\nமாட்டுச் சந்தையில் வெட்டப்பட்ட மாடுகளின் தலைகளை மட்டும் தனியே ஓரிடத்தில் வைத்திருப்பது.. அதனை உருட்டிவிடுவது. மொத்தமாகத் தூக்கி வீசுவது.. வேனில் ஏற்றுவது.. ஆடுகளை தூக்கி வீசுவது.. குடல்களை மட்டும் தனியே எடுப்பது.. தோலை உரிப்பது.. ஆடு, மாடு என்று தெரியாத அளவுக்கு உரித்தெடுத்து தொங்க விட்டிருப்பது என்று அந்தக் கொடூரத்தை சிறு பிராயத்தினர் நிச்சயமாக பார்க்கக்கூடாது. தரையே தெரியாத அளவுக்கு ரத்தம் தோய்ந்து படிந்திருக்கும் அவ்விடத்தை பார்த்தவர்களுக்கு நிச்சயம் ஒரு வேளை சோறு உள்ளே இறங்காது.\nஆனால் அவர்களுக்கு இது மிகப் பெரிய விஷயமில்லை போலும்.. நம்மூரில் ஒரு நாயைக் காட்டினால்கூட அதற்கு பிராணிகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என்கிறது தணிக்கைத் துறை. இத்திரைப்படத்தை நமது தணிக்கைத் துறையிடம் போட்டுக் காட்டினால் நலம் என்று நினைக்கிறேன்.\nசினிமா என்பது எப்படி எடுக்கப்பட்டாக வேண்டும் என்பதனை சமீப கால ஈரானியத் திரைப்படங்கள் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்ற வரிசையிலே, இத்திரைப்படமும் அந்தப் பெருமையைப் பெறுகிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.\nPosted by உண்மைத்தமிழன் at\nLabels: ICAF, உலகத் திரைப்பட விழா, சினிமா, சினிமா விமர்சனம்\nஅப்பாடா போட்டாச்சா.. எனக்கு வழி விட மாட்டிங்களே.. \nசரி சரி.. மூத்த பதிவராச்சே..\nதலைவா.. இதையும் பாருங்க.. இராக் நோக்கி செல்லும் ஹேமநாதபாகவதர்\nஅப்பாடா போட்டாச்சா.. எனக்கு வழி விட மாட்டிங்களே.. சரி சரி.. மூத்த பதிவராச்சே..//\nசாமி.. ஏதோ இது ஒரு தொழிலைப் பார்த்துக்கிட்டு பொழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கோம்.. என்னோட போய் உங்களை கம்பேர் பண்ணிக்கலாங்களா.. உங்க பதிவுல இருக்குற சினிமா விமர்சனத்துல ஒண்ணே ஒண்ணுதான் சாமி நான் பார்த்தது..\n//இதையும் பாருங்க.. இராக் நோக்கி செல்லும் ஹேமநாதபாகவதர்.//\nஇராக் நோக்கி செல்லும் ஹேமநாதபாகவதர்:\nவிமர்சனமும் அருமை, அதுக்கு நீங்க் குடுத்திருக்குற தலைப்பும் அருமை.\nஇராக் நோக்கி செல்லும் ஹேமநாதபாகவதர்:\nவிமர்சனமும் அருமை, அதுக்கு நீங்க் குடுத்திருக்குற தலைப்பும் அருமை.//\nதமிழ்மணத்திற்கும், சக வலைப்பதிவர்களுக்கும் நன்றி.....\n போங்கய்யா நீங்களும் உங்க ...\nஆஸ்கார் ரஹ்மான் செ��ல்லியிருக்கும் உண்மை..\nஎன்னைப் பின் தொடரும் பதிவர்கள்..\nஈழப் பிரச்சினை-சென்னையில் அமைதி ஊர்வலம்\nலாடம் - சினிமா விமர்சனம்\nThe Friend - சுவிட்சர்லாந்து திரைப்படம்\nமொக்கை மன்னனுடன் ஒரு மொக்கை அரட்டை\nஈழப் பிரச்சினை-மூன்றாவது தீக்குளிப்பு - தொடர்கிறத...\nநான் கடவுள் - விமர்சனம்\nICAF-பிப்ரவரி மாத திரைப்பட விழாக்கள்\n17-03-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து க...\n17-02-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச...\nபில்லா-2 - சினிமா விமர்சனம்\n14-07-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்ட...\nமாற்றான் - சினிமா விமர்சனம்\n14-10-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும...\nதிருமதி தமிழ் - சினிமா விமர்சனம்\n21-04-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/02/blog-post_102.html?showComment=1297145195529", "date_download": "2020-05-26T00:31:54Z", "digest": "sha1:B6VSCULR5UKO7A4RTK6X75XSIYUUIYQR", "length": 18337, "nlines": 352, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அஜந்தா - ஒரு படப் பார்வை", "raw_content": "\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\nராமோஜி ஆங்கரே 1698 – வண்ண மயில் என்ற கப்பலில்\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nமூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னமும் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅஜந்தா - ஒரு படப் பார்வை\nகுதிரை லாட வடிவில் 29 குகைகள் - சைத்தியங்களும் விகாரங்களும். கீழே வாகோரா ஆறு\nஒரு விகாரம். ஒரு மாமல்லபுரம் குகைக்கோவிலுடன் ஒப்பிட்டால் பல மடங்கு பெரியது விகாரம் என்றால் உள்ளே புத்த பிக்குகள் வசிக்கும் இடம். நடுவில் ஒரு மண்டபம். வாசலுக்கு நேராக உள்ளே புத்தருக்கு ஒரு சந்நிதி. சுற்றிலும் அறைகள். அங்குதான் பிக்குகள் வசிப்பர். மண்டபத்தில் அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வர்.\nஅஜந்தா என்றாலே ஓவியங்கள்தானே. விஸ்வாந்தர ஜாதகத்திலிருந்து ஒரு காட்சி.\nபுத்தரின் வாழ்க்கை, ஜாதகக் கதைகள், அவதானங்கள், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றன பூக்கள், கொடிகள், வளைவுகள், வண்ணங்கள்.\nநாக அரசனும் மனைவியும். புடைப்புச் சிற்பங்களுக்கும் அஜந்தாவில் குறைவில்லை.\nவிகாரத்தின் வாசலிலிருந்து உள்ளே பார்த்தால் தெரியும் புத்தர் சிலை. கையில் உள்ள முத்திரைகளைக் கவனியுங்கள். ஒரு விகாரத்தில் உள்ள புத்தர் சிலையைப் போன்றதே பிற அனைத்து விகாரங்களிலும்.\nசுவரில் காணும் இடங்களிலெல்லாம் புத்தர். கைதான் கொஞ்சம் பெரிது\nமகா பரிநிர்வாணம். கௌதம புத்தரின் இறுதி நிலை.\nவிகாரங்கள் புத்த பிக்குகள் வசிக்க என்றால், சைத்தியங்கள்தான் புத்தருக்கான கோவில்கள்.\nசைத்தியத்தின் உள்ளே வணக்குத்துக்குரிய புத்தர். ஹீனயான காலத்தில் புத்தருக்கு உருவம் கிடையாது. பின்னர் மகாயான காலத்தில் உருவம் வந்துவிட்டது.\nதரையிலிருந்து கூரை உச்சியைத் தொடும் ஸ்தூபி. சைத்தியத்தின் உள்ளே.\nஅஜந்தாவை விளக்குவது எளிதான காரியமல்ல. அதனை நான் இங்கு செய்யப்போவதும் இல்லை. பல புத்தகங்களைப் படித்து, விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு, பின்னர் நேரில் போய் சில நாள்களாவது தங்கிப் பார்ப்பதுதான் அஜந்தாவுக்கு நாம் அளிக்கும் மரியாதை.\nஒவ்வொரு விகாரத்தின் உள்ளும் காணப்படும் ஓவியங்களைப் படம் பிடிக்க மிக உயர்வான கேமராவும், தேர்ந்த படம் பிடிப்பவரும் வேண்டும். என்னிடம் அப்படிப்பட்ட கேமரா கிடையாது.\nசுருக்கமாகச் சொல்வதானால், அஜந்தா என்பது இந்தியக் கலை வெளிப்பாட்டின் உச்சம். தமிழகத்தில் மாமல்லபுரம், பல்லவர்களின் பிற படைப்புகள், சோழர்களின் கோவில்கள், குறிப்பாக தஞ்சை பிரகதீசுவரர், கங்கை கொண்ட சோழபுரம், பாண்டிய நாட்டின் வெட்டுவான்கோவில், பாண்டியர்கள் ���ருவாக்கிய சித்தன்னவாசல், புதுக்கோட்டையின் பல பிற கோவில்கள், நாமக்கல் குகைகள் என்று பல உள்ளன. கர்நாடகத்தில் சாளுக்கியர்களின், ஹோய்சாலர்களின் சாதனைகள் உள்ளன. ஆனால் மகாராஷ்டிரத்தில் உள்ள அஜந்தாவும் எல்லோராவும் தனித்தன்மை கொண்டவை. அவற்றுக்கு இணை இந்தியாவிலேயே இல்லை.\nஅஜந்தா அனுபவம் பற்றி பின்னர் முழுமையாக எழுதுகிறேன்.\nசுவரில் காணும் இடங்களிலெல்லாம் புத்தர். கைதான் கொஞ்சம் பெரிது\nகல்லிலே கலைவண்ணம் தளத்தில் சித்தன்னவாசல்தான் இந்திய ஓவியக்கலையின் உச்சம் என்று அழுத்தமாக க் குறிப்பிட்டிருந்தார்கள் அது அஜந்தாவுக்கு ஒரு படி மேல் என்றுதான் இரண்டையும் பார்த்திராத நானும் நம்புகிறேன்\nநிச்சயமாக சித்தன்னவாசல், அஜந்தாவுக்கு அடுத்த இடத்தில்தான் உள்ளது. அஜந்தாதான் உச்சம்.\nபுகைப்படங்கள் எடுப்பதற்காகவே ஒருமுறை அஜந்தா சென்றோம். ஆனால் அப்போது கத்து குட்டியாதலால் சரியாக எடுக்க முடியவில்லை. ஆனால் நிறைய கற்றுக் கொண்டேன் :)\nவெளிச்சத்தில் எடுத்த புகைப்படங்கள் நன்றாக உள்ளன. குறைந்த வெளிச்சத்தில் எடுத்த படங்கள் shake-ஆகி உள்ளன. ISO அதிகமாக வைத்து எடுத்தால் நடுக்கத்தை குறைக்கலாம்.\nஓவியங்களை flash அடித்து புகைப்படம் எடுப்பது அவைகளை சேதப்படுத்தும் (அதிக வெளிச்சம் படுவதால்). உங்கள் இரு படங்கள் flash அடித்தது போல உள்ளன :)\nஅஜந்தாவுக்குப் போன உணர்வை தருகிறது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டை மாடி: இந்திய வானியல்\nநொறுங்கும் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு\nமாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகம் தமிழில்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு\nஉலோகம். தமிழகமெங்கும். பாதி விலையில்\nவேலூரில் தாய்மொழி தினக் கருத்தரங்கம்\nகிழக்கு அதிரடி விற்பனை பிப்ரவரி கடைசி வரை நீட்டிப்...\nஉலக ‘தாய்மொழி தின’ விழா 2011\nஇஸ்ரோ - அந்தரீக்ஷ் - தேவாஸ்\nஅஜந்தா - ஒரு படப் பார்வை\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் அதிரடி புத்தகத் திருவிழ...\nயூத நோபல், நாஸி நோபல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaiyan.blogspot.com/2017/04/coin-of-athiyaman.html", "date_download": "2020-05-26T00:16:16Z", "digest": "sha1:4KUS7PS4L762PLGDF3LCRF62S3RL4RKZ", "length": 25351, "nlines": 304, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: அதியமான் நாணயம் Coin of Athiyaman", "raw_content": "\nஅதியமான் நாணயம் Coin of Athiyaman\nஅதிய்யமான் - என்று எழுதப்பட்டுள்ளது\nநாணயத்தின் வலப்புறத்தைத் தலைப்பக்கமாக உயர்த்திப் பிடித்துப் படிக்கும்போது இந்த எழுத்துக்களைப் படிக்க முடிகிறது\nகுதிரையில் அமர்ந்திருக்கும் வீரருடன் அதியமான் பெயர் பொறித்த நாணயம் கண்டறியப்பட்டுள்ளதாக தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஅதியமானின் ஊர் தகடூர். தற்போது அவ்வூரின் பெயர் தருமபுரி. அதியமான் குறித்து, ஒளவையார் உள்ளிட்ட பல சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர்.\nஅதியமான் மழவர் இனத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தானில் ஓடும் ஜீலம், சினாப், ரபி ஆகிய நதிகளின் இடைப்பட்ட மிக வளமான பகுதியை, மாலவாஸ் என்ற பழங்குடியினர், தொன்மைக் காலத்தில் ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்கள், மிகப் போர் குணம் கொண்டவர்கள். கிரேக்க பேரரசர் அலெக்சாண்டர் படையெடுத்தபோது, இந்தப் பழங்குடியினர், போரில் தோல்வியுற்று தங்கள் நாட்டைவிட்டு, ராஜஸ்தான் வழியாக மத்திய இந்தியாவிற்கும், பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கும், அதியமானின் முன்னோருக்கும் தொடர்பு இருக்கலாம் என, சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், அதை நிரூபிக்க, தகுந்த ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை.\nசங்ககால, சேர, சோழ, பாண்டியர், மலையமான் நாணயங்கள் கடந்த 30 ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு அதியமான் நாணயங்களை வெளியிட்டு உள்ளேன்.\nஇப்போது ஆய்விற்குள்ளாகி உள்ள நாணயம், கடந்த பிப்ரவரி மாதம், ஹைதராபாதில் நடந்த, தென்னிந்திய நாணயவியல் மாநாட்டில் கலந்து கொண்ட, தருமபுரியைச் சேர்ந்த நாணயம் சேகரிப்பவர் ஒருவரிடம் இருந்து வாங்கியது.\nநாணயத்தின் முன்புறத்தில் இடப்பக்கம், அழகிய குதிரை ஒன்று நிற்கிறது. குதிரை மீது ஒரு வீரர் அமர்ந்து, அதைக் கட்டுப்படுத்தும் கயிற்றை பிடித்தபடி இருக்கிறார். அவர் அணிந்திருக்கும் தொப்பி, கிரேக்க வீரர்கள் அணியும் தொப்பி போல் உள்ளது.\nநாணயத்தின் வலப்பக்கத்தில் உள்ள விளிம்பில், மேலிருந்து கீழ் நோக்கி, தமிழ்-பிராமி எழுத்து முறையில் ஆறு எழுத்துகளும், எழுத்துகளின் நடுவில் ஒரு மங்கலச்சின்னமும் இருப்பதைக் காணலாம்.\nஅந்த எழுத்துக்களைச் சேர்த்து, அதியமான்ஸ என்று படிக்கலாம். எழுத்துக்களையும், சின்னத்தையும் இங்கே கொடுத்து உள்ளேன். தி என்ற எழுத்திற்கும், ய என்ற எழுத்திற்கும் இடையில், திருவஸ்தம் என்ற மங்கலச்சின்னம் உள்ளது.\nஇந்தச் சின்னம், மிகத் தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களிலும், சங்க கால மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களிலும் காண முடியும்.\nநாணயத்தின் பின்புறத்தில் நின்ற நிலையில் ஒரு புலிச்சின்னம், வலதுபக்கம் நோக்கி நிற்கிறது.\nபுலியின் முதுகிற்கு மேல், பிராமி முறையில், \"ம' என்ற எழுத்து தெரிகிறது. நாணயத்தின் வலது விளிம்பில், மேலிருந்து கீழ்நோக்கி, அதியமான்ஸ என பொறிக்கப்பட்டுள்ளது.\nகாலம்: நாணயத்தின் காலத்தை கி.மு. 10 -ஆம் நுற்றாண்டாகக் கொள்வதில் தவறில்லை. தமிழனின் தொன்மை வரலாற்றுக்கு, இந்த நாணயமும் ஒரு சான்றாக விளங்கும் என தனது செய்திக்குறிப்பில் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகி.மு. 10 -ஆம் நுற்றாண்டாகக் கொள்வதில் தவறில்லை. என்ப து தான் உதைக்கிறது.\nஐங்குறுநூறு பத்து 31 AinguruNuru 301-310\nஅதியமான் நாணயம் Coin of Athiyaman\nநன்னூல் காண்டிகை உரை Grammar classified\nநன்னூல் காண்டிகை உரை Tamil to English\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (42) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (உடலுக்கு) (7) அணி (பா நடை) (12) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) அறிவோம் (6) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (18) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (9) உடல்-கலை (9) உயிரினம் (12) உலகநீத�� (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கதை (2) கம்பராமாயணம் (1261) கம்பராமாயணம் - படலம் (119) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (24) கலைத்தொழில் (3) கல் (43) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (42) தமிழ் (16) தமிழ் அறிவோம் (46) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (26) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (21) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (38) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (12) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (66) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (17)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/pmk-election-manifesto-released-tamilfont-news-231624", "date_download": "2020-05-26T01:22:57Z", "digest": "sha1:RJVLOTNOZWM2HR64K6YQXEYX2B3EZEX5", "length": 26417, "nlines": 164, "source_domain": "www.indiaglitz.com", "title": "PMK election manifesto released - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » இளையராஜாவுக்கு பாரத ரத்னா முக்கிய அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கோரிக்கை\n முக்கிய அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கோரிக்கை\nஅதிமுகவில் கூட்டணியில் முதல் ஆளாக இணைந்து 7 மக்களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் பெற்ற பாமக, இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள ஒரு முக்கிய கோரிக்கை இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாமகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:\n1.வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மாநில அரசுகள், உழவர் அமைப்புகளின் ஆலோசனை பெற்று இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.\n2. நில உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுவதைப் போன்று, வேளாண் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.\n3. 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக உழவர்கள் வருங்கால வைப்புநிதி ஆணையம் அமைக்கப்படும்.\n4. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பா.ம.க. வலியுறுத்தும்.\n5. தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50% இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.\n6. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்கப்படும்.\n7. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டம் இயற்ற பா.ம.க. பாடுபடும்.\n8. மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் கடைநிலை பணியிடங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும். அதாவது, கடைநிலைப் பணிகளில் 100% மாநில இடஒதுக்கீடு வழங்கப்படும்.\n9. தனிநபர்களின் வருமான வ��ி விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.\n10. 12% மற்றும் 18% வரி விகிதத்தில் உள்ள பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி 10 விழுக்காடாக குறைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துமே 10% வரி விதிப்பு அல்லது முழுமையான வரி விலக்குப் பிரிவில்தான் இருக்கும்.\n11.மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தும். இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தனி மானியம் வழங்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n12. கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.\n13. அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n14. தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக டி.ஐ.டி. என்ற பெயரில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியில் 50%&ஐ மத்திய அரசு மானியமாக வழங்கும்.\n15. ரோபோடிக் தொழில்நுட்பம், செயற்கை அறிவுத் திறன், இணைய உலகம், தானியங்கி வாகனங்கள், முப்பரிமாண அச்சுமுறை, குவாண்டம் கணினியியல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நான்காவது தொழில் புரட்சியை இந்தியாவில் விரைவுபடுத்த பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.\n16. பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துரை பெற்று இச்சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.\n17. அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இப்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.\n18. இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியு-தவி வழங்கப்படும்.\n19. சென்னை & சேலம் இடையிலான எட்டுவழிச் சாலைக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாசு தொடர்ந்துள்ள வழக்கின் மூலம் உழவர்களின் விளை நிலங்களையும், உரிமைகளையும் பாதுகாக்க பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.\n20. ராஜீவ் கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\n21. 1974ஆம் ஆண்டில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க பா.ம.க. பாடுபடும்.\n22. தேர்தல்களில் மக்கள் அளிக்கும் வாக்குகள் வீணாகப் போவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அது பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகம் செய்யப்படும்.\n23. சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கர்நாடக உயர்நீதிமன்றமும் இதனை வலியுறுத்தியுள்ளது.\nமிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.\n24. சுயமரியாதை திருமணத்திற்கு அகில இந்திய அளவிலும் சட்டப்படியாக அங்கீகாரத்தைப் பெற்றுத்தர பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.\n25. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அவர்களின் 18வது வயதில் ரூ. 10 லட்சம் கிடைக்கும் வகையில் ஒரு தொகை அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.\n26. முத்தலாக் மூலம் மணமுறிவு வழங்கும் முறையை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும். எனினும், முத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாது.\n27. மனிதக் கழிவுகளையும், கழிவுநீர் பாதை மற்றும் தொட்டிகளையும் மனிதர்களே அகற்றும் அநீதிக்கு முடிவு கட்டப்படும். இந்தப் பணிகளில் இதுவரை ஈடுபடுத்தப்பட்டு வந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கத் திட்டம் வகுக்கும்படி மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.\n28. மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலக���் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றுத்தர பா.ம.க. பாடுபடும்.\n29. அனைத்து மாவட்டங்களிலும் மிகப் பெரிய அளவில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படும். விளையாட்டை ஊக்குவிக்க மாவட்ட அளவில் அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுரை வழங்கும்.\n30. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவை உடனடியாக நிறைவேற்ற பா.ம.க. பாடுபடும்\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு\nகொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா ஷுக்களில்\nஇனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்\nசென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்\nதமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்\nபாராட்டுகளை குவித்து வரும் ஒரு பெண் அதிபர்\nஉலகத்தின் முதல் குவாரண்டைன் எப்போது தொடங்கியது தெரியுமா\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nதமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்: திருமணத்திற்கு பின் அவரவர் வீடு சென்ற மணமக்கள்\nநித்தியானந்தா மாதிரி ஒரு மனிதர், ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறார் தெரியுமா மொலோசியா குடியரசு பிறந்த கதை\nகொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா ஷுக்களில்\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வராதா\nஅச்சமூட்டும் வெட்டுகிளிகளின் படையெடுப்பு: தாக்குதலுக்கு எதிராக இந்தியா-பாகிஸ்தான் கூட்டணி அமைக்கிறதா\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு\n10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்\nசென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்\nஇனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்\nதமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்\n16 ஆயிரத்தை தாண்டிய தமிழகம், 10 ஆயிரத்தை தாண்டிய சென்னை: இன்றைய கொரோனா நிலவரம்\nதாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\n4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்\nஇந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் வரலாறு தெரியுமா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலைமை என்ன\nநம்பிக்கை அளிக்கும் விதத்தில் மடகாஸ்கர் அறிமுகப்படுத்திய கோவிட் மூலிகை மருந்து\nபாராட்டுகளை குவித்து வரும் ஒரு பெண் அதிபர்\nஉலகத்தின் முதல் குவாரண்டைன் எப்போது தொடங்கியது தெரியுமா\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nதமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்: திருமணத்திற்கு பின் அவரவர் வீடு சென்ற மணமக்கள்\nநித்தியானந்தா மாதிரி ஒரு மனிதர், ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறார் தெரியுமா மொலோசியா குடியரசு பிறந்த கதை\nகொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா ஷுக்களில்\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வராதா\nஅச்சமூட்டும் வெட்டுகிளிகளின் படையெடுப்பு: தாக்குதலுக்கு எதிராக இந்தியா-பாகிஸ்தான் கூட்டணி அமைக்கிறதா\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு\n10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்\nசென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்\nஇனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்\nயாரும் ஓட்டு போடாதீங்க: பொள்ளாச்சி பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் அறந்தாங்கி நிஷா\n3வது நாளாக சிபிசிஐடி போலீசார் சோதனை: பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய ஆதாரங்கள் என்ன\nயாரும் ஓட்டு போடாதீங்க: பொள்ளாச்சி பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் அறந்தாங்கி நிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.momjunction.com/tamil/healthy-pregnancy-tips/", "date_download": "2020-05-26T01:10:57Z", "digest": "sha1:YFVQA3KACGG2YU6FXNRJBNXX4QNHBHHH", "length": 30216, "nlines": 190, "source_domain": "www.momjunction.com", "title": "கர்ப்பிணிகள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய 15 குறிப்புகள்", "raw_content": "\nகர்ப்பிணிகள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய 15 குறிப்புகள்\nகர்ப்ப காலங்களில் சொல்லப்படும் எல்லாவிதமான அறிவுரைகளையும் குறிப்புகளையும் அப்படியே பின்பற்ற எல்லோராலும் முடியாது. ஏன் யாராலுமே முடி��ாது. காரணம் அனுபவ அறிவினால் நமக்கு பெரியவர்கள் தரும் குறிப்புகள், நமது உடல் வாகிற்கு ஏற்ப மருத்துவர்கள் குறிப்புகள், சக தோழிகளின் அனுபவக் குறிப்புகள் மற்றும் ஆங்காங்கே தென்படும் கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள் என ஒவ்வொன்றையும் பின்பற்ற எல்லோராலும் முடியாது தான் இல்லையா.\nஅவர்களுக்காகவே இந்த செக் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வரப் போகிற பரீட்சைக்கு எந்தெந்த கேள்விகள் முக்கியமாக வரலாம் என ஒரு முன் தீர்மானம் ஆசிரியர்கள் மூலம் நமக்கு பகிரப்படுவது போலவே வரப்போகிற பிரசவ நேரத்தை சுலபமாகக் கடக்கவும் ஆரோக்கியமான முறையில் பிரசவத்தை எதிர்கொள்ளவும் இந்தப் பதினைந்து குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் பிரசவ பரிட்சையில் 80 சதவிகிதம் நீங்கள் பாஸ் மார்க் பெற வாய்ப்பிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.\nநீங்கள் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் தவிர்த்து தான் ஆக வேண்டும். தாய்மை அடைதல் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்காக பெண்களை இயற்கை தேர்ந்தெடுத்திருக்கிறது பெண்களுக்கான ஆசிர்வாதம். ஆகவே அந்த நேரங்களில் நீங்கள் புகைபிடித்தல், மது அருந்துதல் அல்லது புகைபிடிப்பவர் அருகே இருத்தல் போன்ற எந்த ஆரோக்கிய கேடான விஷயங்களிலும் ஈடுபடக்கூடாது (1).\n2. கர்ப்பமடையும் முன்னரே விட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டும்\nதாய்மை அடைய வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்த பின்னர் அல்லது அதற்கான பருவமும் சூழ்நிலையும் வந்த பின்னரே நீங்கள் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்களுக்குத் தேவையான விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் கருவில் உருவாகும்போதே உங்கள் குழந்தை ஆரோக்கியமான கருவாக உருவாகும் தன்மை ஏற்படும் (2). ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மாத்திரைகள், கேல்சியம் மாத்திரைகள் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவில் வளர ஆரம்பிக்கும்போதே உங்கள் குழந்தையின் நரம்பு , முதுகெலும்பு போன்றவை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் தன்மை ஏற்படும்.\n3. அதிகளவு நீர் அருந்த வேண்டும்\nகர்ப்ப காலங்களில் உங்களிடம் இருக்கும் ரத்தம் தான��� உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜென் மற்றும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது (3). ஆகவே சாதாரண நேரங்களை விட கர்ப்பமான நேரத்தில் உங்கள் ரத்தம் அதன் அடர்த்தியில் 50 சதவிகிதம் அதிகமாக வேலை செய்ய வேண்டி வருகிறது. அதனால் தான் கர்ப்பமான நேரங்களில் அதிகளவு நீர் அருந்த வேண்டியது அவசியம் என்கிறோம். ஒரு நாளைக்கு 8 முதல் 10 க்ளாஸ் அளவில் நீர் அருந்துதல் உங்கள் கர்ப்ப கால ஆரோக்கியத்தை உறுதி செய்யும். மேலும் மலசிக்கல் , மயக்கம், வாந்தி போன்றவைகளால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடுகளைப் போக்கவும் நீங்கள் நீர் அருந்த வேண்டியது அவசியமாகிறது.\n4. உடல் நச்சுக்களை நீக்க வேண்டும்\nகர்ப்பம் ஏற்படுவதற்கு முன்னேற்பாடாக உடலில் நச்சுத்தன்மை இருந்தால் அதனை அகற்றுவதும் மேலும் கர்ப்பம் அடைந்த பின்னர் உடலில் நச்சுத்தன்மை சேராமல் இருக்கவும் புகையிலை, புகைபிடித்தல் , மது அருந்துதல் போன்ற விஷயங்களை நீங்கள் விட்டு விட வேண்டும் (4). நெயில் பாலிஷ் ரிமூவரின் வாசனை கூட கருவில் உள்ள குழந்தையை பாதிக்கலாம். ஏனெனில் இவற்றை பயன்படுத்துவதால் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி , பிறப்பு குறைபாடுகள் மற்றும் கருச்சிதைவு போன்றவை ஏற்படலாம் என மருத்துவ உலகம் தெரிவிக்கிறது (5).\n5. அன்றாட வேலைகளில் மாற்றம் இருக்கட்டும்\nகர்ப்பம் உருவான பின்னர் நீங்கள் அன்றாடம் தொடர்ந்து செய்து வரும் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டி வரலாம். குளியலறை சுத்தம் செய்வது, வளர்ப்பு மிருகங்களில் முக்கியமாக பூனையின் கழிவுகளை சுத்தம் செய்வது , பளு அதிகமான பொருள்களை கையாளுவது, கிருமிகளுடன் நேரடி தொடர்பான விஷயங்கள் போன்றவற்றை நீங்கள் செய்யக் கூடாது (6). இது வயிற்றில் வளரும் உங்கள் குழந்தையைப் பாதிக்கும். ஏணி , மாடிப்படிகள் போன்றவற்றில் ஏறாமல் இருக்க வேண்டும். அமிலத்தன்மை அதிகம் நிறைந்த ப்ளீச்சிங் பவுடர் மாதிரியான ரசாயனங்களுடன் நீங்கள் அதிகம் புழங்க வேண்டாம் (7). அடுப்பின் அருகே அதிக நேரம் நிற்பதை தவிருங்கள்.\n6. உங்கள் மாத்திரைகளை சரிபாருங்கள்\nகர்ப்பம் அடைந்த பின்னர் தலைவலி, காய்ச்சல் போன்ற எந்தவிதமான உடல் உபாதைகள் இருந்தாலும் மருத்துவரின் அனுமதி இல்லாமல் எந்த மருந்தும் சாப்பிட��் கூடாது. உங்கள் மருத்துவர் அல்லது செவிலியரின் உதவியுடன் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமானது ஆகும். காய்ச்சலுக்கு க்ரோசின், இருமலுக்கு சிரப் என வழக்கமான எந்த ஒரு மருந்தையும் நீங்கள் தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது (8). அல்லது இயற்கை தீர்வு என எந்த மூலிகை வைத்தியதையும் நீங்களாகவே பின்பற்ற கூடாது. காரணம் உங்களுக்குள் வளரும் உயிரானது மிக மிக மென்மையானது. அதனால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கே நீங்கள் உள்ளே சாப்பிடும் எதுவாக இருந்தாலும் இருக்க வேண்டும்.\n7. உடல் எடையை பரிசோதியுங்கள்\nகர்ப்பமடைந்த சமயங்களில் நீங்கள் இரண்டு பேருக்கான உணவை உட்கொள்ள வேண்டி வருகிறது.இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் அதற்காக அதிகமான எடை உங்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். காரணம் உங்கள் எடையானது பிரசவத்திற்கு பின்னர் மீண்டும் குறைய வாய்ப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் உடல் எடையைக் கவனத்தில் கொண்டு சாப்பிடாமல் இருந்தால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஆகவே உடல் எடையானது மாதா மாதம் குறிப்பிட்ட அளவு அதிகரிக்க வேண்டும் (9). கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் மாதம் 1 கிலோ வரை அதிகரிக்கலாம்.\n8. ஊட்டச்சத்து மிக்க உணவு\nஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் நீர் அருந்துவதைப் போலவே உங்களுடைய உணவுப் பழக்கமும் ஒரு நாளைக்கு 4 முதல் ஐந்து வரை அதிகரிக்கலாம். அல்லது ஆறு வேளை வரை கூட நீளலாம். தவறே இல்லை. ஆனால் உங்கள் உணவில் ஊட்டச்சத்து இருப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். குழந்தையின் முதுகெலும்பு மற்றும் நரம்புகளுக்கு இந்த ஊட்டச்சத்து மிக்க உணவு மிகத் தேவையானது (10). மேலும் உங்கள் ரத்தம் சுத்திகரிப்பு அடையவும் உடலில் தேவையான ரத்தம் ஊறவும் ஊட்டச்சத்து மிக்க உணவாக நீங்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டி வரும்.\n9. பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்\nகர்ப்ப நேரத்தில் நீங்கள் நிறைய விஷயங்களைத் தியாகம் செய்ய வேண்டி வரலாம். உங்கள் டீ , காபி பழக்கங்கள் கூட குறைக்கப்பட வேண்டி வரலாம். காரணம் அது உங்களுக்கும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தீங்கான பலனைத் தரலாம். எனவே அதற்குப்பதிலாக நீங்கள் பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். அப்படி ��ண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது (11). கூடவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களில் இருக்கும் சர்க்கரைத் தன்மை நாள் முழுதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது.\n10. மீன் உணவுகளை அதிகம் உண்ணலாம்\n2007ல் நடந்த ஒரு ஆய்வில் 12000 குழந்தைகளுக்கு மேல் அதிக அளவு நுண்ணறிவு பெற்றவர்களாக இருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. காரணம் இந்தக் குழந்தைகளின் தாய்மார்கள் இவர்களை வயிற்றில் சுமந்த போது அதிக மீன் உணவுகளை சாப்பிட்டதுதான் என்கிறார்கள். மீனில் உள்ள ஒமேகா 3 குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வாரத்திற்கு 12 அவுன்ஸ் வரை மீன் சாப்பிடலாம் (12). ஆனாலும் எந்த வகை மீன்களை சாப்பிட வேண்டும் என அறிந்து அவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும். இது மிகவும் முக்கியம். மருத்துவரின் உதவியுடன் நீங்கள் சாப்பிட வேண்டிய மீனின் வகைகளை தெரிந்து அவற்றை மட்டுமே சாப்பிடுங்கள்.\nஉங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது இந்த கர்ப்ப காலத்தில் ரொம்பவே அவசியமான ஒன்றாகிறது. இந்த கொரோனா காலத்தில் வெளி உலகம் எவ்வளவு தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள மெனக்கெடுகிறது என்பதைக் கண்கூடாகவே அறிந்திருப்பீர்கள். ஆகவே நீங்கள் அடிக்கடி கை கழுவுதல் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது (13). ஒருவரிடம் இருந்து உங்களுக்குக் கிருமிகள் பரவாமல் தவிர்க்க சானிடைசர்கள் நல்ல தேர்வாக இருக்க முடியும்.\nநீங்கள் கர்ப்பம் அடைந்த நேரங்களில் முடிந்த வரை பயணத்தை தவிர்ப்பது குழந்தைக்கு நன்மை தரும். முக்கியமாக கர்ப்பம் அடைந்த முதல் மூன்று வாரங்களில் பயணத்தை தவிர்ப்பதே சிறந்தது. இதனால் கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் போன்ற மருத்துவ சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் மருத்துவர் அனுமதித்தால் மட்டுமே பயணிக்கலாம் (14). காரில் பயணிப்பதாக இருந்தால் பாதுகாப்பு நாடாவினை அணிந்து கொள்வது இந்தியச் சாலைகளில் உள்ள குண்டுகள் மற்றும் குழிகளில் இறங்கி வண்டி குலுங்கும் போது ஏற்படும் அதிர்வுகளின் இருந்து உங்களைக் காப்பாற்றும்.\nஉண்மையைச் சொல்வதென்றால் இப்போது வரை கருவுற்ற பெண்கள் புளிப்பான மாங்காய் முதல் சாம்பல் வரை ஏன் சாப்பிடுகிறார்கள் என்பதே தெரியவில்லை. ஆனாலும் உங்கள் உடல் ஏதோ ஒரு விதத்தில் தனக்குத் தேவையானதை உட்கொண்டு சமன் செய்ய முயற்சிக்கிறது (15). அதனால் ஆசைப்பட்ட அனைத்தையும் உங்கள் உடல் கேட்கும் அனைத்தையும் நீங்கள் சாப்பிட்டு விடுங்கள். அதனால் தவறேதும் நேராது. ஆனால் அளவுகளில் கவனமாக இருங்கள். அது மிக முக்கியம்.\n14. மகப்பேறும் அதற்குப்பின்பான மனச் சோர்வும்\nமனச்சோர்வு இந்த வார்த்தையை நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒன்று என்ன என்றால் 10 முதல் 20 சதவிகித பெண்கள் அவர்களின் மகப்பேறு சமயத்தில் அதிக அளவில் மனசோர்வு மன அழுத்தம் போன்றவற்றை அனுபவிக்கிறார்கள் (16). இது அதிகரித்தால் உங்களுக்கு பிரசவ நேரங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆகவே முன்னெப்போதையும் விட மனநிலை மாற்றங்கள் அதிகமாக இருந்தால் அதற்கான தெரபி எடுத்துக் கொள்வது நிச்சயம் உதவியாக இருக்கும்.\n15. எப்போது மருத்துவரை அழைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்\nகருவுற்ற பின்னர் 8 மாதங்கள் முடிவடைந்த நிலையில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பிரசவிக்கலாம் என்பதால் உங்கள் மருத்துவரை எப்போதெல்லாம் அழைக்கலாம் என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிஜ வலி எது அல்லது பொய் வலி எது என்பதில் உங்களுக்கு குழப்பங்கள் இருக்கலாம். எந்த விதமான வலி இருந்தாலும் நீங்கள் மருத்துவரை அழையுங்கள். வலிமையான நரம்பு பிடிப்புகள் இருந்தால் உங்கள் மருத்துவரை நீங்கள் அழைக்கலாம். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இடுப்பு வலி இருந்தால் நீங்கள் அவசியம் மருத்துவமனை செல்லுங்கள். பிறப்புறுப்பில் ரத்த கசிவு அல்லது நீர்க்கசிவு இருந்தாலும் மருத்துவரை அழைக்கலாம். நடக்க முடியாமல் இருத்தல், மயக்கம், படபடப்பு, வாந்தி போன்றவை இருந்தாலும் நீங்கள் மருத்துவரை உடனே நாட வேண்டும். வயிற்றில் குழந்தையின் செயல்பாடுகளில் தேக்கம் இருந்தால் நிச்சயம் நீங்கள் மருத்துவரை அழையுங்கள் அல்லது மருத்துவமனைக்கு செல்லுங்கள்.\nகருமுட்டை வெளியேறப் போவதன் அறிகுறிகளும் கருத்தரிக்கும் வாய்ப்புகளும் – தீர்வுகளைத் தேடுவோருக்கான ஆலோசனைக் குறிப்புகள்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க அவசியமான 15 உணவுப் பொருள்கள்\n5 மாத கர்ப்ப அறிகுறிகள்\nகர்ப்ப காலத்தில் தைராய்டு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/48818", "date_download": "2020-05-25T22:53:31Z", "digest": "sha1:FSJWZ77M3SAJCAKIZIZHHLMEWY253FJF", "length": 4250, "nlines": 42, "source_domain": "kalaipoonga.net", "title": "முதன்முறையாக திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..! – Kalaipoonga", "raw_content": "\nமுதன்முறையாக திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..\nமுதன்முறையாக திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..\n144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் நூற்றாண்டுகளாக பக்தர்கள் கடைபிடித்து வந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு முதல் முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். விழா நாட்களிலும் மற்றும் பவுர்ணமி நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.\nஇந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11:01 மணிக்கு தொடங்கும் பௌர்ணமி. அடுத்தநாள் காலை 8.05க்கு நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்வார்கள்.ஆனால் தற்போது கொரோனாவால், 144 தடை அமலில் உள்ளதால் முதன்முறையாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தடை விதித்துள்ளார். அதே வேளையில் அண்ணாமலையார் திருக்கோவில் ஆறு கால பூஜையும், பௌர்ணமி சிறப்பு பூஜையும் சிறப்பாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTagged 7-ந்தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை - மாவட்ட ஆட்சியர், Curfew, Girivalam, Pournami, thiruvannamalai-girivalam-blocked-for-the-first-time, ஊரடங்கு உத்தரவு, கிரிவலம், பவுர்ணமி\nPrevகொரோனா நிவாரணம் ரூ.1000; ஏப்ரல் 7 முதல் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு உத்தரவு\nNextபுதுச்சேரி மாநில தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/native-advertising/page/5/", "date_download": "2020-05-26T01:16:17Z", "digest": "sha1:ML6JRWLIH5MSGIACI23MNRNQLFJVQGG5", "length": 8863, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "NATIVE ADVERTISING Archives - Page 5 of 7 - Ippodhu", "raw_content": "\nஎனது ஹிஜாப்; எனது பெருமை\nமலிவான விலையில் மூலிகை சீயக்காய், நலங்கு மாவு, அழகுசாதன மூலிகைப் பவுடர்கள்: நம்பகமான முகவரி இது\nஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டுமா ஆங்கிலத் தேர்வுகளில் அசத்த வேண்டுமா\nஉப்பு மிளகு ஹோட்டல்ல நீங்க ஏன் சாப்பிடணும்\nநூடுல்ஸ், சாஸ், ஜூஸ் மன்னர் திருசங்கு\n”சுத்தம் சுகம் தரும்”: நுண்ணுயிரியலாளர் பாக்யராஜ்\nமருந்துத் தயாரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு முகாம்: உடனே விண்ணப்பிக்கலாம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபிஎஸ்என்எல் ரம்ஜான் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் : வெளியீட்டு விபரம்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6714", "date_download": "2020-05-25T23:25:53Z", "digest": "sha1:7QPSUPXSOUJ5KHGTXCTOOCLKNWW4DOE7", "length": 6490, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "திருமூலர் காட்டும் இறைமை » Buy tamil book திருமூலர் காட்டும் இறைமை online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சிவயோகி.கே. சிவராஜன்\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nசகல தெய்வங்களின் காயத்திரி மந்திரங்கள் திருமூலரின் சிறந்த யோகங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் திருமூலர் காட்டும் இறைமை, சிவயோகி.கே. சிவராஜன் அவர்களால் எழுதி அழகு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சிவயோகி.கே. சிவராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஇது உங்கள் குழந்தைக்கான ராமாயணம் - Ithu Ungal Kuzhanthaikkana Ramayanam\nஸ்ரீ ஷீரடி சாயிபாபா.வரலாறும் மகிமைகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅகஸ்திய மகா முனிவர் திருவாய் மலர்ந்தருளிய பரிபாஷை 300 (மூலமும் - உரையும்)\nபுகழ் மிக்க காளித் த��ருக்கோயில்கள்\nபலன் தரும் திருமுறைப் பதிகங்கள்\nஸகல தேவதா காயத்திரி மந்திரங்கள்\nஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள்\nதினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகாரிய சித்தி தரும் மந்திரங்கள்\nபுத்தம் புதிய ரங்கோலி கோலங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/jappan?page=1396", "date_download": "2020-05-26T01:09:14Z", "digest": "sha1:2TKSLCDEY2GW24WZAU4QWFO6LIC2EC52", "length": 4247, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமுதல் பெண் தொழிலாளர் ந...\nசிவராத்திரி விழா நாடு ...\nராஜநாகத்தை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டும் நபர் - வீடியோ\nஇந்தியாவின் கடைசி பட்டம் கட்டிய அரசர்: சிங்கம்பட்டி ஜமீன் வரலாறு..\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-anupama-parameshwaran-last-hope-movie-is-ratchashakudu-pq258e", "date_download": "2020-05-26T01:21:19Z", "digest": "sha1:Z3RMXT24XGXFH6NZQAAFWAXAR3ICNJ3A", "length": 9609, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மொத்தமும் அவுட்.. இந்த ஒத்த படம் கை கொடுக்குமா? எதிர்பார்ப்பில் அனுபமா!", "raw_content": "\nமொத்தமும் அவுட்.. இந்த ஒத்த படம் கை கொடுக்குமா\nநடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'பிரேமம்'.\nநடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'பிரேமம்'.\nஇந்த படத்தின் மூலம் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக அனைவராலும் அறியப்பட்டவர் அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார்.\nதமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.\nஅவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார், அவர் நடித்த 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்', ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்குக் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் இவர் முழுதாய் நம்பியுள்ள திரைப்படம் 'ராட்சஷகுடு' விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார் அனுபமா. இந்த படம் நடிகர் விஷ்ணு அமலாபால் நடித்த 'ராட்சசன்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nசட்டை பட்டன் போடாமல் அசால்ட் போஸ் கொடுக்கும் ஈஷா குப்தா...\n11 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகுது வெயில்..\nகுட்டி உடை போட்டு இளைஞர்களை ஈர்க்கும் ஸ்வாதி செம்பவால்\nகோடை வெயிலுக்கு இதமாக குளு, குளு போஸ் கொடுத்த ஹன்சிகா... வைரலாகும் பிகினி தரிசனம்...\nமாடர்ன் மாடனாய் ஹேர் ஸ்டைலில் கலக்கும் வைஷாலி சாண்டில்யா புகைப்படங்கள் உள்ளே\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்���ரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nஎளிய கேட்ச்சையே கோட்டைவிடுற ஆளு, நல்வாய்ப்பா அந்த கேட்ச்சை பிடிச்சுட்டாரு வரலாற்று சம்பவத்தை பகிரும் உத்தப்பா\nஎல்லையில் சீனாவுக்கு சக்கர வியூகம் வகுத்த இந்தியா... லடாக்கில் அதிகாரிகளுடன் இராணுவத் தளபதி நாரவனே அதிரடி.\n11 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகுது வெயில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/9-parties-alliance-with-dmk-in-parliment-pful42?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T00:03:44Z", "digest": "sha1:NJWE5TJBJ3FXBQPXF4M6ORLAGBJQBFW4", "length": 13824, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமல்ஹாசன், ஜி.கே.வாசன் உட்பட 9 கட்சிகளுடன் புது கூட்டணி !! காங்கிரசுக்கு 6 தொகுதி… 40 தொகுதிகளையும் அள்ள ஸ்டாலின் அதிரடி திட்டம் !!", "raw_content": "\nகமல்ஹாசன், ஜி.கே.வாசன் உட்பட 9 கட்சிகளுடன் புது கூட்டணி காங்கிரசுக்கு 6 தொகுதி… 40 தொகுதிகளையும் அள்ள ஸ்டாலின் அதிரடி திட்டம் \nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவில் ஏற்கனவே உள்ள 7 கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியையும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் இணைத்து புதிய கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் தமிகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிகாரமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன.. கடந்த, 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டு, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் இநத முறை வெற்றிக் கனியைப் பெறும் வகையில் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு விவகாரங்களை முடித்து, தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட வேண்டும் என, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரையில், தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால்தான் வாக்குகளை பெற முடியும் என்ற நிலை காலகாலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட, தி.மு.க., தயாராகி விட்டது.\nகடந்த வாரம் ஆங்கில பத��திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த, , ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்' என, உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள ராகுல்காந்தி,.தி.மு.க., தலைமையிலானகூட்டணியில், காங்கிரசுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பதும், ராகுலிடம், ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅதன்படி, ஸ்ரீபெரும்புதுார், சேலம், ராமநாதபுரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், புதுச்சேரி உட்பட, ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.ஒன்பது கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது, தமிழகத்திலிருந்து, 40 தொகுதிகள் ஒட்டுமொத்தமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதால்,காங்கிரசுக்கு, ஆறு தொகுதிகள் பெறுவதில், ராகுல் தரப்பில், எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.\nஅதேபோல, வாசன் தலைமையிலான, த.மா.கா.,விற்கு, மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய, இரு லோக்சபா தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவதற்காக, தென் சென்னையை ஒதுக்கலாம் என,ஸ்டாலின் விரும்புகிறார்.இதற்காக அவருடன் உள்ள கருத்து வேறுபாட்டையும் மறந்து, ஒரு தொகுதி வழங்க, தி.மு.க., தயாராக உள்ளது.\nம.தி.மு.க.,வுக்கு, ஈரோடு, விருதுநகர் என, இரு தொகுதிகளும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தலா, இரு தொகுதிகள் என, தென்காசி, கோவை, நாகப்பட்டினம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சிதம்பரம் தொகுதியும், முஸ்லிம் லீக் கட்சிக்கு, திருச்சியும் என, எட்டு கட்சிகளுக்கும், 17 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டு, 23 தொகுதி களில், தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nதற்போது திரைமறைவில் நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சு, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பின், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n\"அம்பட்டயன்\" என்று சொன்னது தவறுதான். மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்.\nஅதிமுக அமைச்சர்களுடன் தொடர்பில் திமுக நிர்வாகிகள்... உடன்பிறப்புகளை கலங்கடிக்கும் வி.பி.துரைசாமி..\nஎன்னை கைது செய்தால் அமைச்சர்கள் தப்பிவிட முடியுமா.. ஜாமீனில் வெளிவந்த ஆர்.எஸ்.பாரதி சவால்..\nதிமுக புள்ளிகள் எம்எல்ஏக்கள் ...பாஜக, அதிமுக பக்கம் வருவார்கள்... ஆரூடம் சொல்லும் விபி துரைச்சாமி.\nமுடி திருத்துவதை ’அம்பட்டையன் கடை’என்று இழிவாகக் பேசிய எம்.எல்.ஏ., திமுகவில் தொடரும் சாதி சர்ச்சை..\nபாஜக வின் அதிரடி வேட்டை... விரக்தியில் திமுக து.பொ.செ விபி.துரைச்சாமி. வைரலாகும் முருகன் துரைச்சாமி போட்டோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/13/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D--800717.html", "date_download": "2020-05-25T23:47:52Z", "digest": "sha1:MT5ZBXLNCX53JNZTAPA2VBAFW3YSHP5F", "length": 7531, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஅனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிப்பதோடு, ரூ. 10 ஆயிரத்துக்கு குறையாத மாதச் சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்புத் திட்டம் வழங்க வேண்டுóம். 45 நாள்களுக்குள் தொழிற்சங்கம் பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. நிர்வாகி ஏ. தர்மன், சி.ஐ.டி.யூ. நிர்வாகி ஆர். மோகன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி காசிவிஸ்வநாதன், பி. சுப்பிரமணியன், ஜி. ரமேஷ், கே. கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். எம். ராஜாங்கம், ஆர். முருகேசன், எம்.எஸ். பாலகிருஷ்ணன், கே. கணேசன், எம். பாக்கியம், பி. ஆனந்தநாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில், பி. பொன்னுசாமி, பேட்டை இப்ராஹிம், எல். குருசாமி, நாகராஜன், பழனியப்பன், முருகேசன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vishnu-vishal-next-with-regina-tamilfont-news-252398", "date_download": "2020-05-26T00:31:02Z", "digest": "sha1:6BAPPL3UQWZE56PHT3MAOT4BTJJCAMPS", "length": 12053, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vishnu Vishal next with Regina - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்\nவிஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ’எப்.ஐ.ஆர். என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ச���ீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது\n’திருடன் போலீஸ்’, உள்குத்து’ உள்பட ஒரு சில படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படத்தில் ரெஜினா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தில் ரெஜினா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் திடீரென தற்போது விஷ்ணு விஷால் இணைந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. விஷ்ணு விஷால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாரா அல்லது நாயகனாக நடித்துள்ளாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை\nசாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தை ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் கிஷோர், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வராதா\nகியூட்டாக ஒருவர், ஹாட்டாக ஒருவர்: 'மாஸ்டர்' பாடல்களுக்கு டான்ஸ் ஆடிய நடிகைகள்\nஇனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்\nசென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்\n10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்\n'மாஸ்டர்' திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமா\nகமல், மணிரத்னம் படங்களுக்கு பணி செய்யும் பிரபல நடிகரின் நிறுவனம்\nபா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவா\nசமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய 'மாஸ்டர்' நடிகை\nமணி ஹெய்ஸ்ட் தமிழ் நடிகர்கள் வீடியோ இதோ:\nஇந்தியாவின் முதல் பெண் ரேஸ் சாம்பியனுக்கு புதிய பதவி\nஇந்த நாளில் இந்தியர் என இணைவோம்: கமல்ஹாசன் டுவீட்\nசிங்கம்பட்டி ராஜாவுக்கு சீமராஜா சிவகார்த்திகேயன் இரங்கல்\nநடிகை அஞ்சலியின் வொர்க்-அவுட் பார்ட்னர்: வைரலாகும் வீடியோ\nகியூட்டாக ஒருவர், ஹாட்டாக ஒருவர்: 'மாஸ்டர்' பாடல்களுக்கு டான்ஸ் ஆடிய நடிகைகள்\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டை��் வீடியோ\nநல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வைரமுத்து வாழ்த்து\n'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nசிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை\nமேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்\n'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்\nபாராட்டுகளை குவித்து வரும் ஒரு பெண் அதிபர்\nஉலகத்தின் முதல் குவாரண்டைன் எப்போது தொடங்கியது தெரியுமா\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nதமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்: திருமணத்திற்கு பின் அவரவர் வீடு சென்ற மணமக்கள்\nநித்தியானந்தா மாதிரி ஒரு மனிதர், ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறார் தெரியுமா மொலோசியா குடியரசு பிறந்த கதை\nகொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா ஷுக்களில்\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வராதா\nஅச்சமூட்டும் வெட்டுகிளிகளின் படையெடுப்பு: தாக்குதலுக்கு எதிராக இந்தியா-பாகிஸ்தான் கூட்டணி அமைக்கிறதா\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு\n10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்\nசென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்\nஇனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்\nவட்டிக்கு கடன் கொடுத்தேன்.. ஆனால் அது தொழில் கிடையாது.. வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் பதில்.\nகோவில் கோபுரத்தில் உள்ள நிர்வாணச் சிற்பங்கள், குறி வழிபாடு- அபத்தமா\nவட்டிக்கு கடன் கொடுத்தேன்.. ஆனால் அது தொழில் கிடையாது.. வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் பதில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/240500", "date_download": "2020-05-25T23:37:19Z", "digest": "sha1:RRQ5WKNS5VAKYXHB5X3MR5THCAX2563P", "length": 22022, "nlines": 358, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை...! - JVP News", "raw_content": "\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nநாட்டிற்குள் வரும் இலங்கையர்கள் தொடர்பில் அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு \n கோட்டாவிடம் மக்கள் பகிரங்க முறையீடு\nநாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்\nரத்னஜீவன் ஹூலுக்கும் மகளுக்கும் 6 மாத காலம் சிறை தண்டனை\nவீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் கொண்டாட்டம்.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி\nஅதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட டாப் 5 சிறந்த இந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nசினிமாவில் நடித்த லாஸ்லியா.. முதன் முறையாக இணையத்தில் வைரலாகும் ஹீரோயின் லுக் புகைப்படம்\nமுத்தக்காட்சியினை வெளியிட்டு லைக்ஸை குவிக்கும் அனிகா... விசுவாசம் பட குழந்தையா இது\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸ், கொழும்பு, வவு பரந்தன்\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை...\nயாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் அசமந்தத்தினால் சட்டத்தரணியொருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஅதற்கு ஆதாரமாக, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையையும் சட்டாத்தரணியின் பிள்ளைகள் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.\nஅச்சுவேலி தும்பளையை சேர்ந்த மூத்த சட்டத்தரணியும் உத்தியோகப்பற்ற நீதிபதியுமான சிவசாமி பாலகிருஷ்ணன் (69) என்பவர் கடந்த ஓகஸ்ட் 25ம் திகதி பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இவர் படுகாயமடைந்திருந்தார்.\nஇந்நிலையில் அவர் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 நாளின் பின்னர் அவரது உடல்நலம் தேறியயுள்ளது.\nஇந்நிலையில் அவருக்கு உணவு வழங்குவற்காக வயிற்றில் சத்திர சிகிச்சை மூலம் குழாய் பொருத்தப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் அவரது வயிற்று பகுதி வீங்கியுள்ளது.\nஅது தொடர்பில் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, குழாய் பொருத்தியிருப்பதால் அப்படிதான் இருக்கும் என பொறுப்பற்றவிதமாக அவர்கள் பதில் அளித்துள்ளதாகவும் கிள்���ைகள் கூறுகின்றனர்.\nஎனினும், வீக்கம் அதிகரிக்க, மீண்டும் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த விடயம் சத்திர சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஎனினும், சத்திர சிகிச்சையினால் வீக்கம் ஏற்படவில்லை, என தெரிவித்த மருத்து அது சாதாரண நிலைமை என பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதனையடுத்து தந்தையின் உடல்நிலை மோசமானதை யடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குழாய் தவறான முறையில் பொருத்தப்பட்டதும், குழாய் மூலம் செலுத்தப்பட்ட உணவு இரப்பைக்கு வெளியில் சென்று, தொற்று ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.\nஅதன்பின்னர் மீண்டும் பிறிதொரு வைத்தியரால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் கடந்த 6ம் திகதி சட்டத்தரணி உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் நம்பிக்கையில்லையென குறிப்பிட்டு, யாழ் நீதிவானின் அனுமதியை பெற்று, உயிரிழந்தவரின் உடலை கொழும்பிற்கு கொண்டு சென்று உறவினர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.\nபரிசோதனை அறிக்கையில், குழாய் தவறுதலாக பொருத்தப்பட்டு, குழாய் ஊடாக சென்ற உணவு இரப்பைக்கு வெளியில் பரவி, தொற்று ஏற்பட்டு, உடல் உறுப்புக்கள் பாதிப்படைந்து உடல்நலம் மோசமானதாக அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் சரியான முறையில் குழாய் பொருத்தப்படாமல், உணவு நஞ்சானதே மரணத்திற்கு காரணம் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாளைய தினம் சட்டத்தரணியின் இறுதிக்கிரியைகள் அச்சுவேலியில் இடம்பெறவுள்ள நிலையில், யாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/06/", "date_download": "2020-05-26T00:52:06Z", "digest": "sha1:XZT5FDQCZIVEGBY3S6NGV74Y74LIHCDN", "length": 167128, "nlines": 551, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: June 2011", "raw_content": "\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\nராமோஜி ஆங்கரே 1698 – வண்ண மயில் என்ற கப்பலில்\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nமூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னமும் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று திருவண்ணாமலை SKP பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுடன் ஒரு பயிலரங்கு நிகழ்ச்சியில் இருக்கிறேன். கூட எங்கள் அலுவலகத்தின் நாகராஜனும் ராஜபாண்டியனும் இருக்கிறார்கள்.\nஈழத்தமிழர் நினைவாக - சென்னை மரீனா\n26 ஜூன் 2011 அன்று ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சார்பில் சென்னை மரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்குப் பின்புறம், இலங்கைத் தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது. சில படங்கள் இங்கே:\nபெரும்பாலான கோஷங்கள் ‘பிரபாகரன் இறந்தார் என்பதை நம்பமாட்டோம்’ என்றன. ‘மறக்கமாட்டோம் மறக்கமாட்டோம், ஈழப் படுகொலையை மறக்கமாட்டோம்’ என்றன சில. ஐந்தாம் ஈழப்போர் நடக்கும், அதில் ஈழத்தைப் பெறுவோம் என்று சில கோஷங்கள். இந்தியாவையும் மன்மோகன் சிங்கையும் திட்டும் கோஷங்கள் சில. ராஜபக்ஷேவைத் தூக்கில் போடச் சொல்லி சில கோஷங்கள்.\nஓரிடத்தில் ஒருவர், சிங்களவர்கள் வெறும் 1.5 கோடி பேர்தான், தமிழ்நாட்டில் 7.5 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்றார். சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும்போதே மற்றொரு பேரினவாதத்தைத் தாண் பேசுவதை அவர் புரிந்துகொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை.\nகண் பார்வை இல்லாத ஒருவர் கையில் தட்டி ஒன்றை ஏந்தி வந்திருந்தார். ஓரிருவர் ஊன்றுகோல் துணையுடன் வந்திருந்தனர்.\nஎங்கு பார்த்தாலும் ‘நாம் தமிழர்’ புலிக்கொடி பொறித்த வாகனங்கள் இருந்தன. காவலர்கள் அதிகம் இல்லை. அவர்கள் எந்தவிதப் பிரச்னையையும் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்��து.\nஒரு கட்டத்துக்குப் பிறகு சிறு சிறு கூட்டமாக, வட்டமாகக் கூடி கோஷங்கள் சொல்லியபடி இருந்தனர். மழை அவர்களைக் கலைத்துவிட்டது.\nநிறைய ஊடக நண்பர்களைப் பார்த்தேன். நாளை பத்திரிகைகளில் நிறையப் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். தொலைக்காட்சியிலும்தான்.\nநான் எம்.ஏ (வைணவம்) படிக்கப்போகிறேன்\nவீட்டில், வரலாறு தொடர்பான நிறையப் புத்தகங்களை வைத்துப் படித்துக்கொண்டிருந்ததால், நான் ஏன் எம்.ஏ (வரலாறு) தொலைநிலைக் கல்வி வழியாகப் படிக்கக்கூடாது என்று மனைவி தூண்டினார். சரி, செய்துதான் பார்ப்போமே என்று போதாத ஆசை வந்துவிட்டது.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் விண்ணப்பப் படிவம் அடங்கிய புத்தகம் ஒன்றை வாங்கிவரச்செய்தேன். ஆனால் அதில் அதிர்ச்சி காத்திருந்தது. எம்.ஏ (வரலாறு) படிக்கவேண்டும் என்றால் இளநிலையில் பி.ஏ, பி.காம், பி.எஸ்சி பட்டம் இருக்கவேண்டுமாம். பி.ஈ அல்லது பி.டெக் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம். அதாவது சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, பி.எஸ்சி இயல்பியல் படித்த ஒருவருக்கு எம்.ஏ வரலாறு படிக்கத் தகுதி உள்ளது; ஆனால் பி.டெக் மெக்கானிகல் எஞ்சினியரிங் படித்த ஒருவருக்கு அதற்கான தகுதி இல்லை.\nஇன்று சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இது உண்மைதானா என்று கேட்க முடிவு செய்தேன். முதலில் பேராசிரியர் ஜெயதேவனைத் தொடர்புகொண்டேன். அவர் தொலைநிலைக் கல்வி இயக்குனர் ராஜ்மோகனுடைய எண்ணைக் கொடுத்தார். அவரிடம் பேசியபோது அவர் பி.ஆர்.ஓவிடம் பேசுங்கள் என்றார். பி.ஆர்.ஓ என்னை Eligibility Department-ஐத் தொடர்புகொள்ளச் சொன்னார். அங்கு போனை எடுத்தவர், தெளிவாக, முடியாது என்று சொல்லிவிட்டார். ‘நீங்கள் ஏன் எம்.பி.ஏ அல்லது எம்.ஏ பொலிடிகல் சயன்ஸ் படிக்கக்கூடாது’ என்று பதிலுக்குக் கேட்டார்.\nகொஞ்சம் தேடிப் பார்த்ததில், எம்.ஏ (வைணவம்) படிப்பதற்கு இளநிலையில் எந்த ஒரு டிகிரி இருந்தாலும் போதும் என்று இருந்தது. சரி, நம்முடைய வைணவ வேர்களைப் பற்றி ஆராயத்தான் எம்பெருமான் இந்தத் திருவிளையாடலைப் புரிந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அந்த நபரிடம் நான் எம்.ஏ வைணவம்-தான் படிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டேன்.\nஆகவே, மக்களே, நான் எம்.ஏ வைணவம் படிக்கப்போகிறேன். அதற்கான புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கும்போத��� என் வலைப்பதிவிலும் நிறைய வைணவக் கட்டுரைகள் வரும். வரலாறு படித்து, அதனை வலைப்பதிவில் எழுதலாம் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். என்னை வேறு வழியில் திசை திருப்பி, உங்களை இக்கட்டில் மாட்டிவிட்ட பழி முழுதும் சென்னைப் பல்கலைக்கழகத்தையே சாரும்.\nஅரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நாட்டை முன்னேற்றுவதில் எந்த ஆர்வமும் இல்லை என்று சொல்வது எதிர்மறைவாதம். அதனால் நமக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.\nஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பலரும் ஊழலால் பயன் அடைகிறார்கள். ஊழலாக இல்லாவிட்டாலும் அதிகார துஷ்பிரயோகத்தால் தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள இவர்களில் பலர் தயங்குவதில்லை. ஆனாலும் நமக்கு ஆட்சியாளர்கள் தேவையாக இருக்கிறார்கள். இருக்கும் சில கட்சிகளுக்குள்ளாக எதையாவது ஒன்றை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நாம் தேர்ந்தெடுத்துதான் ஆகவேண்டியுள்ளது.\nஅதிகாரவர்க்கமே உருவாக்கியுள்ள மாநில லஞ்ச ஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு போன்றவையெல்லாம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. மாநில அளவில், 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரைத்தான் இவர்களால் பொறி வைத்துப் பிடிக்கமுடிந்திருக்கிறது. மத்திய அளவில் அவ்வப்போது கேதன் தேசாய் போன்ற மருத்துவ கவுன்சில் தலைவர் மாட்டியுள்ளார். கடுமையான அரசியல் நெருக்கடி காரணமாக கல்மாடி, இராசா, கனிமொழி போன்றோர் சிக்கியுள்ளனர். ஆனால் பொதுவாக, ஊழல் என்பது இதையெல்லாம் தாண்டி பலமடங்கு நடந்துவருகிறது என்று நம் எல்லோருக்குமே ஓர் எண்ணம் உள்ளது. சாட்சிகளும் நிரூபணமும் தண்டனைகளும்தான் வேண்டிய அளவு நடைபெறுவதில்லை.\nஇந்நிலையில், அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று மக்களுக்குச் சரியாகத் தெரிவதில்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக மட்டும்தான் ஊழல் புகார்களை முன்னெடுக்கின்றன. தாங்கள் ஆட்சியைப் பிடித்ததும் அதே ஊழலைத்தான் இவர்களும் செய்கிறார்கள். எனவே வலுவான எதிர்ப்பு என்பது சிவில் சொசைட்டி என்ற குடிமைச் சமூக அமைப்புகளிடம் இருந்துதான் வரவேண்டியிருக்கிறது.\nஇப்படித்தான் அண்ணா ஹஸாரேயும் பாபா ராம்தேவும் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.\nதனிப்பட்ட முறையில் அவர்களை நமக்குப் பிடிக்காம���் இருக்கலாம். ஆனால் அவர்கள் மக்களை வாட்டியிருக்கும் ஒரு பிரச்னையை அழகான முறையில் முன்னெடுத்து வைத்துள்ளனர். அதன் விளைவாக முன்வைக்கப்பட்டதே லோக்பால் மசோதாவுக்கான வரைவு.\nமத்திய அரசும் ஓரளவுக்கு இறங்கிவந்து அண்ணா ஹஸாரேவையும் அவரது ஆதரவாளர்களையும் சட்ட வரைவை உருவாக்கும் குழுவில் சேர்த்துக்கொண்டது. ஆனால் ஹஸாரே அணி, இதற்குப்பின் நடந்துகொண்ட முறை சரியானதாகத் தோன்றவில்லை.\nஒரு சமரசம் ஏற்படவேண்டும் என்றால் இரு தரப்பும் கொஞ்சம் இறங்கிவரவேண்டும். ஹஸாரே அணிக்கு நாடு முழுவதும் முழுமையான ஆதரவு இல்லை. நாட்டில் பலருக்கு அவரும் அவர் பின் நிற்கும் பலரும் யார் என்றே தெரியாது. நாளையே அரசையோ அல்லது அரசியல்வாதிகளையோ (நாடாளுமன்றம்) எதிர்த்துப் போராடவேண்டுமென்றால் அதற்கான செயல்திட்டம் கிடையாது. போராட்டத்தை நடத்துவதற்கான அமைப்பும் கிடையாது.\nமுன்னேற்றம் என்பதே எதிர்-இருமை காரணமாக ஏற்படும் முரணியக்கம்தான். அரசு ஒரு தரப்பை முன்வைக்கிறது. அதை மறுத்து ஹஸாரே அணியினர் ஒரு தரப்பை முன்வைக்கிறார்கள். இந்த இரண்டு தரப்புகளும் மோதுகின்றன. முரண் இயக்கம் காரணமாக உந்தப்பட்டு ஏதோ ஓரிடத்தில் சென்று நிற்கின்றன. அப்படிப்பட்ட நிலை, எப்படியும் முந்தைய நிலைக்குச் சற்று மேலானதாகத்தான் இருக்கவேண்டும். அதை முதலில் அடைவதுதான் முக்கியம். அதன்பின், அடுத்த போராட்டத்துக்குத் தயாராகவேண்டும்.\nஆனால் அதை விடுத்து, நான் என் பிடியிலிருந்து விலகவே மாட்டேன் என்று சொல்வது எதிராளியை அவமதித்து, அவரது நிலையை இறுகச் செய்வதற்கான வழியாகும். அரசுடன் பேரம் பேசுவது என்றாலே ஊழல் செய்யும் பலரும் இருக்கும் ஓர் அமைப்புடன் பேரம் செய்வதற்கு இணையானதுதான். இது அரசியல்வாதிகளுக்கும் தெரியாததா என்ன அப்படி இருக்கும்போது ஹஸாரே அண்ட் கோ கேட்கும் எல்லாவற்றையும் விட்டுத்தர அவர்கள் விரும்புவார்களா என்ன அப்படி இருக்கும்போது ஹஸாரே அண்ட் கோ கேட்கும் எல்லாவற்றையும் விட்டுத்தர அவர்கள் விரும்புவார்களா என்ன எனவே அவர்கள் கொடுப்பதுவரை வாங்கிக்கொண்டு அதைக்கொண்டே அவர்களை நெருக்கும் அடுத்தகட்டப் போராட்டத்தில் இறங்கவேண்டும்.\nஇப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் ஆதரவுடன்தானே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைக்கு வந்தது வலுவான, நட���நிலையான மத்திய தேர்தல் ஆணையம் செயல்பாட்டில் இருக்கிறது வலுவான, நடுநிலையான மத்திய தேர்தல் ஆணையம் செயல்பாட்டில் இருக்கிறது மத்திய கணக்காயர் (Accountant General) என்பவர் நாளுக்கு நாள் அரசின், அமைச்சர்களின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைப் பட்டியல் இட்டுக்கொண்டுதானே இருக்கிறார் மத்திய கணக்காயர் (Accountant General) என்பவர் நாளுக்கு நாள் அரசின், அமைச்சர்களின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைப் பட்டியல் இட்டுக்கொண்டுதானே இருக்கிறார் சிபிஐ என்னதான் அரசின் கைப்பாவையாக இருந்தாலும் ஏதோ சில செயல்களைச் செய்துகொண்டுதானே இருக்கிறது சிபிஐ என்னதான் அரசின் கைப்பாவையாக இருந்தாலும் ஏதோ சில செயல்களைச் செய்துகொண்டுதானே இருக்கிறது அதேபோல சிறு சிறு காலடிகளை எடுத்துவைத்து நாம் முன்னேறிக்கொண்டுதான் போகப்போகிறோம்.\nஆனால் சிலருக்கு, தங்கள் வாழ்நாளுக்குள்ளாகவே மாற்றம் வந்துவிடவேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஜெயபிரகாஷ் நாராயணை அதிரடிப் போராட்டத்தில் இறக்கியது இந்த விரக்திதான். இந்த விரக்திதான் அண்ணா ஹஸாரே போன்றவர்களை உடனடி மாற்றம் வேண்டும் என்பதில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இப்படிப் பிடித்து நெருக்கியதால்தான் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தாகவேண்டும் என்று இந்திரா காந்திக்கு சித்தார்த் சங்கர் ரே போன்ற தீய சக்திகள் ஆலோசனை அளித்தனர். இப்படிப் பிடித்து நெருக்குவதால் நாளை மன்மோகன் சிங்கோ சோனியா காந்தியோ அதே மாதிரியான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் செய்ய நினைக்கும் கொஞ்சநஞ்ச சீர்திருத்தங்களையும் செய்யாமல் போகலாம். பாஜக ஒன்றும் ஒழுங்கல்ல. அவர்களும் அண்ணா ஹஸாரே விரும்பியதைச் செயல்படுத்துவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. ஆட்சி மாற்றத்தால் பயன் இருக்கும் என்றும் தோன்றவில்லை.\nஎனவே கிடைத்தவரை இப்போதைக்குப் போதும் என்று ஏற்றுக்கொண்டு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஹஸாரே அண்ட் கோ உழைக்கவேண்டும். அது வந்தவுடனேயே அதனை நடைமுறைப்படுத்துவதில் தங்கள் உழைப்பைச் செலுத்தவேண்டும். அதற்கு அடுத்தகட்டமாக அதனை எப்படி மேலும் மெருகேற்றுவது என்று பாடுபடவேண்டும்.\nஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படியெல்லாம் நடக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது. மகளிருக்கான இட ��துக்கீட்டு மசோதாவைப் போலவே இதுவும் குப்பைக்கூடைக்குத்தான் போகப்போகிறது என்று தோன்றுகிறது. அப்படியானால் அண்ணா ஹஸாரே தன் வாழ்நாளில் இந்தியா முழுமைக்குமாக சில நன்மைகளைச் செய்வதிலிருந்து பின்தங்கிப்போவார். ஊழலுக்கு எதிரான போராட்டம் குறைந்தது பத்தாண்டுகளாவது பின்தங்கிப்போகும்.\n[ஏழாவது படிக்கும் என் பெண்ணின் வகுப்பு அசைன்மெண்டுக்காக மகாபாரதத்தைச் சுருக்கி எழுதிக்கொடுத்தேன். இத்துடன் ‘இதிலிருந்து நாம் அறியும் நீதியாவது...’ என்ற பகுதியும் உண்டு. அதை மட்டும் வெட்டிவிட்டு கதையை மட்டும் உங்களுக்காக இங்கே...]\nகுரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெறும் மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.\nசந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். மனைவி சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.\nஇந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் அன்றிலிருந்து பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.\nசந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள். சந்தனுவுக்குப் பிறகு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.\nஅம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்ப���ல் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.\nஇப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.\nதிருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும் பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.\nதிருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச பாண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nகுந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன். குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.\nகௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.\nதிருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.\nபாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து யுதிஷ்டிரனுக்கே முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் பாண்டவர்கள் இதனை முன்னமேயே ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி ஐந்து பாண்டவர்களும் திரௌபதியை மணக்கின்றனர்.\nபாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைக்கும் காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.\nசூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும் ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.\nஇந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.\nபோரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான். பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.\nபரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் காட்டுக்குச் சென்று உயிர் விடுகின்றனர்.\nநவீன கணிதத்தின் ஆரம்பம்: கார்ல் பிரெடெரிக் கவுஸ் (1777-1855)\n[அம்ருதா இதழில் சில மாதங்களுக்குமுன் வெளியான என் கட்டுரை. இரு பாகங்களாக வெளியானது. சேர்த்து, கொஞ்சம் எடிட் செய்துள்ளேன்.]\nஜெர்மனியில் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கார்ல் பிரெடெரிக் கவுஸ். அவரை குருவாகக் கொண்ட பரம்பரையிலிருந்துதான் எண்ணற்ற கணித விற்பன்னர்களும் அறிவியல் விற்பன்னர்களும் வெளிவர ஆரம்பித்தனர்.\nகவுஸுக்கு முன்னோடி என்று யாரையும் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் கவுஸ் கணிதத் துறைக்கு வந்ததே ஓர் ஆச்சரியம்தான்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர்கூட நம் நாட்டில் பொதுவாக ஓர் எண்ணம் நிலவிவந்தது. படித்து என்ன சாதித்துவிட முடியும், கையில் ஒரு தொழில் இருந்தால் அதனால் ஒரு வேலையாவது கிடைக்கும், பணம் சம்பாதிக்கமுடியும் என்பதுதான் அது. ஆனால் இன்று நிலைமை வேறு. படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும்; கிடைத்தால்தான் நல்ல சம்பளம் பெறலாம் என்பதை நம் மக்கள் உணர்ந்துள்ளனர்.\nகவுஸின் தந்தை கெர்ஹார்ட் தீதரிச் ஒரு கொத்தனார். தன் மகன் பள்ளி சென்று படிப்பதில் அவருக்கு அதிக அக்கறை ஏதும் இருக்கவில்லை. மகனும் தன் கூடவே கொத்தனார் தொழிலில் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினார். மேலும் அந்தக் காலத்தில் ஜெர்மனியில் பள்ளிக்கூடம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சாதாரண திண்ணைப் பள்ளிக்கூடம் மாதிரிதான். கொஞ்சம் கணக்கு, கொஞ்சம் மொழி. அதற்குமேல் ஒன்றும் சொல்லித்தரப் போவதில்லை.\nஆனால் கவுஸின் தாயும் தாய்மாமனும் சற்று சிந்தனை வளம் மிக்க குடும்பத்திலிருந்த வந்தவர்கள். தாய்மாமன் பிரெடெரிக் பென்ஸ், உயர்வகைத் துணிகளை நெய்பவர். அவர் தன் பட்டறிவில் கிடைத்தவற்றைத் தன் மருமகனுக்குப் போதித்தார்.\nகவுஸின் தாய் டோரதியா முயற்சி மேற்கொண்டதால் தந்தை தன் மகனைப் பள்ளிக்கூடம் அனுப்பச் சம்மதித்தார். அந்தப் பள்ளிக்கூடத்தில்தான் கவுஸின் மேதைமை வெளிப்பட ஆரம்பித்தது.\nசிறு வயது கவுஸ் எப்படி தன் கணிதத் திறமையை வளர்த்துக்கொண்டார் என்பது சரியாகத் தெரியவில்லை. அவரது திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் சரியான முரடர். பையன்கள் வகுப்பில் சத்தம் போட்டால் சமாளிக்கவேண்டுமே அதனால் தினமும் காலையில் வகுப்புக்கு வந்ததும் ஒரு கடினமான கூட்டல் கணக்கைக் கொடுத்துவிடுவார். சிறு குழந்தைகளுக்கு மூன்று இலக்க எண்களைக் கொண்டு கூட்டல் செய்வது என்பதே கடினம். ஆனால் எட்டு இலக்க எண்கள் நூறைக் கொடுத்து, ‘கூட்டு’ என்று சொன்னால் என்ன செய்யும் அந்தக் குழந்தைகள், பாவம்\nவகுப்பு மாணவன் ஒவ்வொருவனிடமும் ஒரு சிலேட்டுப் பலகை இருக்கும். கணக்கைப் போட்டு முடித்ததும் மாணவர்கள் சிலேட்டை ஓரிடத்தில் வைக்கவேண்டும். முதலில் முடிக்கும் மாணவனுடைய சிலேட்டு அடியில் இருக்கும். அடுத்து முடிப்பவன் சிலேட்டு அடுத்து. கடைசியாக முடிப்பவன் சிலேட்டு மேலாக இருக்கும்.\nஆசிரியர் புட்னர் பெரிய கூட்டல் கணக்கைக் கொடுத்ததுதான் தாமதம். கவுஸ் தன் சிலேட்டில் பதிலை எழுதிக் கீழே வைத்துவிட்டார். ஆசிரியருக்கு நம்பிக்கையில்லை. கடைசியில் கூப்பிட்டு வெளுத்துக்கட்டிவிடலாம் என்று முடிவெடுத்தார். அடுத்த ஒரு மணி நேரம் ஆகியும் வேறு எந்த மாணவனும் விடையைக் கண்டுபிடிக்கவில்லை. பிறகு அனைவரது சிலேட்டுகளும் வைக்கப்பட்டன. எல்லாவற்றிலும் தப்பான விடை. கவுஸின் சிலேட்டைத் தவிர.\nஅந்த சிலேட்டில் வழிமுறை, செயல்முறை என எதுவும் கிடையாது. ஒரேயொரு வரியில் விடை மட்டும். ஆடிப்போய்விட்டார் ஆசிரியர்.\nஅந்த ஆசிரியர் கொடுத்த கணக்கு என்ன என்பது இங்கு முக்கியமில்லை. அதைப்போல, ஆனால் அதைவிட எளிதான கணக்கு ஒன்றை எடுத்துக்கொள்வோம்.\n1+2+3+4+...+100 என்ற கூட்டல் கணக்கை எடுத்துக்கொள்வோம். அடுத்தடுத்து இருக்கும் 100 இயல் எண்களைக் கூட்டவேண்டும். கூட்டல் தெரிந்த சிறு குழந்தையிடம் கொடுத்தால் அது 30 நிமிடங்கள் எடுத்து, கூட்டல் விடையைச் சொல்லக்கூடும். சரியாகக் கூட்ட விட்டுவிட்டால் தவறான விடைதான் கிடைக்கும். இதே கணக்கை மிக எளிதாகவும் செய்யலாம்.\nமேலே கொடுக்கப்பட்ட எண்களை மாற்று வரிசையில் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு வரிசைகளையும் அடுத்தடுத்துப் போட்டு எழுதுங்கள்:\nஇப்போது மேலும் கீழும் உள்ள எண்களை எல்லாம் கூட்டினால் கிடைப்பது இது:\nஅதாவது 100 முறை 101 என்ற எண்ணைக் கூட்டுவதற்குச் சமம். அப்படியானால் விடை = 100 x 101 = 10100\nஆனால், கொடுக்கப்பட்டுள்ள எண்களை இரண்டு முறை கூட்டியுள்ளோம். எனவே சரியான விடை = 10100/2 = 5050.\nஇந்தக் கணக்கைச் செய்துமுடிக்க ஆகும் நேரம் அதிகபட்சம் 5 விநாடிகள் மட்டுமே. எவ்வளவு அதிக இலக்கமுள்ள எண்களாக இருந்தாலும் சரி, அடுத்தடுத்து வரும் ஏகப்பட்ட எண்களைக் கூட்ட எளிமையான ஃபார்முலா உள்ளது. கவுஸுக்கு 8 வயது ஆகும்போது அவர் இதைச் செய்தார் என்பதுதான் ஆச்சரியம். அதுவும் இன்றுபோல் அன்றி அப்போது இந்தக் கணக்கைச் செய்வது எப்படி என்று யாரும் அவருக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்திருக்கமுடியாது.\nகவுஸ் தன் கணிதத் திறமையைப் பற்றிப் பின்னாளில் சொல்லும்போது, தனக்குப் பேச்சு வருவதற்கு முன்னமேயே கணக்கு போடும் திறமை வந்துவிட்டது என்பாராம். அவரது தந்தை தன்கீழ் பணிசெய்யும் ஆட்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்யும்போது போட்ட கணக்கில் இருந்த தவறை 3 வயதாக இருக்கும்போதே கவுஸ் சுட்டிக்காட்டியதாகவும் ஒரு கதை உண்டு.\nகவுஸ் அவரது ஆசிரியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதில் ஒரு நன்மை விளைந்தது. தன் மாணவன் அதிபுத்திசாலி என்பது புட்னருக்குத் தெரியவந்ததும், அவரது நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தன் உதவியாளர் பார்டெல்ஸ் என்பவரைக் கொண்டு கையில் கிடைத்த கணிதப் புத்தகத்தையெல்லாம் கவுஸுக்குச் சொல்லித்தர வைத்தார். கவுஸும் அடுத்த சில ஆண்டுகளில் தன் கல்வியை வெகுவாகப் பெருக்கிக்கொண்டார்.\nகவுஸுக்குக் கிடைத்த நல்லூழ், அருகில் பிரன்ஸ்விக் என்ற நகரின் ஆட்சியாளராக (டியூக்) இருந்த கார்ல் வில்ஹெல்ம் ஃபெர்டினாண்ட் என்பவர். பார்டெல்ஸ் கவுஸை அழைத்துச் சென்று டியூக் ஆஃப் பிரன்ஸ்விக்கிடம் அறிமுகம் செய்துவைத்தார். புலவர்களுக்கு எப்படிப் புரவலர்கள் தேவையோ அப்படித்தான் அக்காலக் கணிஞர்களுக்கும். கவுஸின் புரவலர் ஆனார் ஃபெர்டினாண்ட்.\nஅடுத்த சில ஆண்டுகள் கவுஸின் படிப்புக்குத் தேவையான பணத்தை அளித்ததோடு, அதற்குப் பின்னும் தொடர்ந்து கவுஸுக்குத் தேவையான பணத்தை டியூக் அளித்துவந்தார். தன் 18 வயதில் கவுஸ் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் சென்றார். அந்தப் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்த மூன்றாண்டுகளில் கணிதத்தின் முகத்தையே கவுஸ் மாற்றிவிட்டார். 21 வயதில் கவுஸ் தான் அதுவரை செய்த ஆராய்ச்சிகளைக் கொண்டு ஒரு புத்தகம் எழுதினார்.\nஇன்றுபோல் அல்ல அந்நாளின் பதிப்புலகம். மிகுந்த கஷ்டத்துக்கு இடையில் அவரது பதிப்பாளர் 1801-ல் Disquisitiones Arithmeticae என்ற அந்தப் புத்தகத்தை (லத்தீன் மொழியில் எழுதப்பட்டது) வெளியிட்டார். பின்னர் அந்தப் பதிப்பாளர் திவால் ஆகிவிட்டார் அதனால் புத்தகங்களின் பிரதிகள் கிடைப்பதே அரிதானது. இதற்கிடையில் கவுஸ் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைக்கு அவரது பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் அளித்தது.\nகணிதத்தையே கவுஸ் புரட்டிப் போட்டிருக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது வானில் உள்ள கோள்கள். இது ஏதோ ஜோதிஷ விஷயம் அல்ல.\nபடித்தாயிற்று. முனைவர் பட்டம் பெற்றாயிற்று. புத்தகம் ஒன்றும் எழுதியாயிற்று. (அதில் உள்ள விஷயங்கள் வெகு சிலருக்கு மட்டுமே புரிந்தது; அதுவும் முழுமையாக யாருக்கும் புரியவில்லை என்பது வேறு விஷயம்) அடுத்து வயிற்றுப்பாட்டைக் கவனிக்கவேண்டுமே) அடுத்து வயிற்றுப்பாட்டைக் கவனிக்கவேண்டுமே ஒரு பக்கம் மகனது சாதனை என்ன என்று புரியாமலேயே மகனை மெச்சும் தாய். மறுபக்கம், தன் குலத்தொழிலைச் செய்யாமல் கணக்கு போடுகிறேன், பல்கலைக்கழகம் சென்று படிக்கிறேன் என்று உருப்படாமல் திரிகிறானே மகன் என்று புழுங்கும் தந்தை. எத்தனை நாளுக்குத்தான் டியூக் ஆஃப் பிரன்ஸ்விக் தரும் உதவித்தொகையில் காலத்தைக் கழிக்கமுடியும் ஒரு பக்கம் மகனது சாதனை என்ன என்று புரியாமலேயே மகனை மெச்சும் தாய். மறுபக்கம், தன் குலத்தொழிலைச் செய்யாமல் கணக்கு போடுகிறேன், பல்கலைக்கழகம் சென்று படிக்கிறேன் என்று உருப்படாமல் திரிகிறானே மகன் என்று புழுங்கும் தந்தை. எத்தனை நாளுக்குத்தான் டியூக் ஆஃப் பிரன்ஸ்விக் தரும் உதவித்தொகையில் காலத்தைக் கழிக்கமுடியும் டியூக் கொடுத்த பணத்தில்தான் புத்தகமே அச்சிடப்பட்டது.\n1781-ல் யுரேனஸ் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெகல் என்ற ஜெர்மானிய தத்துவ மேதை பிரபஞ்சத்தில் மொத்தம் ஏழு கோள்கள் மட்டும்தான் இருக்கமுடியும் என்று ‘நிறுவி’ ஒரு புத்தகத்தையே எழுதி வெளியிட்டார். ஆனால், செவ்வாய்��்கும் வியாழனுக்கும் இடையில் பல சிறு கிரகங்கள் இருக்கலாம் என்ற கொள்கை வெளியானது. 1801-ல் கியுசுப்பி பியாஸ்ஸி இப்படிப்பட்ட ஒரு குட்டி கிரகத்தைத் தன் தொலைநோக்கியில் பிடித்துவிட்டார். இதற்கு சீரஸ் என்று பின்னர் பெயரிடப்பட்டது.\nஉடனே ஐரோப்பா முழுவதும் இருந்த அறிஞர்கள் இந்த கிரகத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள முற்பட்டனர். அதன் பாதையை முழுவதுமாகக் கணக்கிடுபவர்களுக்குப் பெரும் பரிசு காத்திருந்தது. யார் கண்டார்கள், பணம் மட்டுமின்றி மிக முக்கியமான வேலையும் கிடைக்கலாம். நியூட்டனே தன் காலத்தில் இதைப் போன்ற வேலையெல்லாம் மிகவும் கடினம் என்று சொல்லியிருந்தார். அவருக்குப்பின் லாப்லாஸ் வானியல் பற்றிய தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.\nசீரஸ் பிரச்னையைத் தான் முடித்து வைத்தால் தன் வாழ்க்கை வளம் பெறும் என்று நினைத்த கவுஸ் அதில் முழுமூச்சாக இறங்கினார். அதன் விளைவாக அவரது கணித வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து வானியல் வாழ்க்கை ஆரம்பமானது. அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு கவுஸ் இதுபோன்ற குட்டி கிரகங்கள், இன்னபிற வான் கற்கள் என அனைத்தின் பாதைகளையும் முடிவாகக் கணக்கிட்டு தன் இரண்டாவது புத்தகத்தை 1809-ல் வெளியிட்டார்.\nஇதற்கிடையில் டியூக் தன் உதவித்தொகையை அதிகரிக்க, 1805-ல் கவுஸ் திருமணம் செய்துகொண்டார். அடுத்த ஆண்டிலேயே அவரது தந்தை மரணம் அடைந்தார். கவுஸுக்கு தன் தந்தைமீது பெரிய மரியாதை இல்லை. கவுஸின் தந்தை கடைசிவரை தன் மகன் பற்றி என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.\nகவுஸுக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்றாவது குழந்தையின் பிறப்புக்குப் பின் மனைவி 1809-ல் இறந்துவிட்டார். குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக கவுஸ் மறுமணம் செய்துகொண்டார்.\nதன் 21 வயதுக்குள்ளாக கணிதத்தின் முகத்தை மாற்றிய கவுஸ், மேலும் மேலும் கணிதக் கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தால் என்ன செய்திருப்பாரோ அப்படி நடக்கவிடாமல் செய்ததுதான் சீரஸ் குட்டிக் கிரகத்தின் கண்டுபிடிப்பு. அடுத்த பல வருடங்கள் கவுஸ், வான்வெளியில் உள்ள குட்டி கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் பாதைகளைக் கணிக்கும் கம்ப்யூட்டராக மாறிப்போனார்.\nஅவரது வாழ்கையைப் பாதியிலேயே முடித்துவிடக்கூடிய ஆபத்து அடுத்து மாவ���ரன் நெப்போலியன் என்பவனது உருவில் வந்தது.\nநெப்போலியன் ஐரோப்பாவை அதகளம் செய்துகொண்டிருந்தான். பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக மன்னராட்சி ஒழிந்துவிடும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் சாதாரண வீரனாக இருந்த நெப்போலியன் தன்னைத் தானே மன்னனாக முடிசூட்டிக்கொண்டான். தொடர்ந்து, தன் அண்டை நாடுகளை எல்லாம் அடித்து நொறுக்கித் தனக்குக் கப்பம் கட்ட வைக்கப் புறப்பட்டான்.\n1805-ல் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள், பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் படைகளுடன் மோதின. இந்தப் போரில் நெப்போலியன் மாபெரும் வெற்றியை அடைந்தான். தொடர்ந்து அடுத்த ஆண்டில் புருஷ்யாமீது படையெடுப்பைத் தொடர்ந்தான். கவுஸின் புரவலரான பிரன்ஸ்விக்கின் டியூக் ஃபெர்டினாண்ட், புருஷ்யா சார்பில் நெப்போலியனை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. கடுமையான சண்டையில் ஃபெர்டினாண்ட் படுகாயம் அடைந்தார். விரைவில் உயிரையும் விட்டார்.\nபிரான்ஸின் பெண் கணித மேதையான சோஃபி ஜெர்மைன் கவுஸுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். அவருக்கோ, தன் நாட்டுப் படைகள் கவுஸைத் தாக்கிக் கொன்றுவிடக்கூடாதே என்று பயம். எனவே தனக்குத் தெரிந்த ராணுவ உயர் அதிகாரிகள்மூலம் கவுஸுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று செய்தி அனுப்பினார்.\nபோர் முடிந்தது. அதுவரையில் உதவித்தொகை மாதாமாதம் டியூக்கின் புண்ணியத்தில் கவுஸுக்குக் கிடைத்துவந்தது. இனி என்ன ஆகும் அத்தோடு போதாது என்று, ஜெர்மன் கிராமங்கள்மீது அபராதத் தொகை விதிக்கப்பட்டிருந்தது. கவுஸ் ஒரு மாபெரும் கணிதமேதை, அவரை விட்டுவிடுங்கள் என்று அந்த ஊர் மக்கள் கேட்டுக்கொண்டனர். ஓ, கணித மேதையா அத்தோடு போதாது என்று, ஜெர்மன் கிராமங்கள்மீது அபராதத் தொகை விதிக்கப்பட்டிருந்தது. கவுஸ் ஒரு மாபெரும் கணிதமேதை, அவரை விட்டுவிடுங்கள் என்று அந்த ஊர் மக்கள் கேட்டுக்கொண்டனர். ஓ, கணித மேதையா பெரிய ஆளா, சரி, பணயத்தொகையை அதிகமாக்கிவிடுங்கள் என்றனர் பிரெஞ்சு அதிகாரிகள் பெரிய ஆளா, சரி, பணயத்தொகையை அதிகமாக்கிவிடுங்கள் என்றனர் பிரெஞ்சு அதிகாரிகள் 2,000 பிராங்குகள் கவுஸால் கட்டமுடியாத அளவுக்கு அதிகமான தொகை.\nஉடனே பலரும் கவுஸுடைய தொகையைத் தாங்கள் கட்��� முன்வந்தனர். கவுஸ் மறுத்துவிட்டார். ஆனால் பிரெஞ்சுக் கணிதமேதை லாப்லாஸ் பாரிஸிலேயே கவுஸுக்கான தொகையைக் கட்டி ரசீதை அனுப்பிவைத்தார். கவுஸின் தன்மானம் அதனை ஏற்கவில்லை. எப்படியோ பணத்தைப் புரட்டி லாப்லாஸுக்கு அனுப்பிவைத்துவிட்டார்\n1807-ல் கவுஸுக்கு கோட்டிங்கன் வான்வெளி மைய இயக்குனராகவும் வானியல் பேராசிரியராகவும் வேலை கிடைத்தது. அவர் பல ஆண்டுகளாக கிரகங்களின் பாதைகளைச் சரியாகக் கணித்தது இதற்கு உதவி செய்தது. தன் வாழ்நாளின் எஞ்சிய நாள்களில் கவுஸ் இந்தப் பதவியை விட்டு விலகவே இல்லை.\nஅந்த நாள்களில் ஐரோப்பாவில் வால் நட்சத்திரம் பற்றி நிறைய மூட நம்பிக்கைகள் இருந்தன. வால் நட்சத்திரம் தென்பட்டால் அரசன் இறப்பான், பேரழிவு ஏற்படும், வெள்ளம் வரும், நகரங்கள் எரியும், போர் மூளும், கொள்ளை நோய் பரவும் என்றெல்லாம் மக்கள் நினைத்தனர். ஆனால் கவுஸைப் பொருத்தமட்டில் வால் நட்சத்திரம் என்பது மற்றொரு வான்வெளிப் பொருள். அது எந்த இடத்தில் உள்ளது என்பதை சில நாள்களுக்கு ஆராய்ந்து குறித்துக்கொண்டால், அது அடுத்து எங்கு தென்படும், எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் பூமியில் தென்படும் என்பதையெல்லாம் மிகச் சரியாகக் கணித்துவிடக்கூடிய திறமை பெற்றவர் கவுஸ்.\n1811-ல் வானில் தோன்றிய வால் நட்சத்திரத்தைக் கண்ட கவுஸ் அதன் பாதையை மிகச் சரியாகக் கணித்தார். பொதுமக்கள் அஞ்சி நடுங்கினர். அடுத்த ஆண்டே நெப்போலியன் ரஷ்யாமீது படையெடுத்தான். அப்போது தொடங்கியது அவனது வீழ்ச்சி. ரஷ்யாவின் பல நகரங்கள் தீக்கிரையானாலும், நெப்போலியனின் படைகள் கடுமையாகத் தோற்கடிக்கப்பட்டன. அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பின் எல்பா தீவுக்குத் துரத்தப்பட்ட நெப்போலியன் மீண்டும் வந்து 1815-ல் வாட்டர்லூ சண்டையில் முடிவாகத் தோற்றுப்போனான். சிறையில் ஆறு ஆண்டுகள் கழித்து இறந்துபோனான்.\nநல்லவேளையாக கவுஸின் வாழ்க்கைக்கு வேறு எந்தப் பிரச்னையும் வரவில்லை.\nகவுஸுக்கு முன்பும் கணித வல்லுனர்கள் பலர் இருந்துள்ளனர். ஆனால் கவுஸ்தான் நிரூபணம் என்பதை எப்படிச் செய்யவேண்டும் என்று தெளிவாக முன்வைத்தார். கவுஸுக்குப் பிறகு வந்த பலர் இந்தத் துறையை மேலும் சிறப்பாக்கினர்.\nகணிதத்தில் கலப்பு எண் என்ற ஒரு கருதுகோள் உண்டு. மெய் எண் (ரியல் நம்பர்) - அதாவது நாம் பயன்படுத்தும் அனைத்து எண்கள் - கற்பனை எண் (இமேஜினரி நம்பர்) ஆகிய இரண்டையும் இணைத்து உருவாக்கும் எண்தான் கலப்பு எண் (காம்ப்ளெக்ஸ் நம்பர்). இது கவுஸின் காலத்துக்குமுன்பாகவே தெரிந்திருந்தது என்றாலும், கவுஸ்தான் இந்த எண்களுக்கான கணிதத்தைச் செம்மையாக்கிக் கொடுத்தார். இந்தக் கணிதம்தான் திரவங்களின் ஓட்டம், விமானங்கள் தொடர்பான வடிவமைப்பு, மின்சாரச் சுற்றுகள், மின்னணுவியல் ஆகிய பலவற்றில் பயன்படுகிறது.\nகணிதம் மட்டுமின்றி, இயல்பியலில், முக்கியமாக காந்தம் தொடர்பாக கவுஸ் நிறையப் பங்களித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த வெபர் என்பவருடன் சேர்ந்து அவர் இந்தத் துறையில் அதிகமாகச் சாதித்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் 1833-ல் ஒருவிதமான தந்தி அனுப்பும் கருவியை உருவாக்கி அதன்மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். அடுத்த சில பத்தாண்டுகளில் இந்தத் தந்தி அனுப்பும் கருவிதான் அமெரிக்காவின் முகத்தையே மாற்றியமைத்தது. ரயில்வே துறையில் தந்தியின் பங்கு இன்றியமையாதது. பின்னர் வந்த தொலைபேசி, இதன் வழியாகவே பிறந்தது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கிரேக்க யூக்ளிடியன் ஜியாமெட்ரி (வடிவவியல்) கோலோச்சி வந்தது. சில அடிக்கோள்களை முன்வைத்துக் கட்டி எழுப்பப்பட்ட வடிவவியல் அது. அதன்படி, இரு இணைகோடுகள் எந்தக் கட்டத்திலும் சந்தித்துக்கொள்ளா. இதை யாரும் நிரூபிக்கமுடியாது. ஆனால் இது உண்மை என்றே கணக்கில் எடுத்துக்கொண்டு வந்துள்ளோம். ஆனால் இது தள வடிவவியலில்தான் சாத்தியம். அதாவது சமதளம் ஒன்றில் இணைகோடுகளை வரையும்போதுதான் அவை சந்தித்துக்கொள்ளாமல் செல்கின்றன. வளைந்த, குவிந்த தளங்களில் இது உண்மையல்ல. கவுஸ் பல்வேறு தளங்களில் வடிவவியல் ஆராய்ச்சிகளைச் செய்தார். ஆனால் இது தொடர்பாக எதையுமே அவர் பதிப்பிக்கவில்லை. சில கடிதங்களில் மட்டும் இவை பற்றிய குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.\nகவுஸின் மாணவரான பெர்ன்ஹார்ட் ரீமான் இந்த ஜியாமெட்ரியைக் கவனமாக அணுகி ஆராய்ந்தார். அதன் விளைவாக எழுந்ததுதான் ரீமானியன் ஜியாமெட்ரி. இந்த ஆராய்ச்சி நடைபெற்றிருந்திருக்காவிட்டால் ஐன்ஸ்டைன் தன் சார்பியல் கொள்கையை விவரித்திருந்திருக்க முடியாது\nகோட்டிங்கனில் வானியல் கழகத் தலைவராக ��ருந்த காலத்தில் கவுஸிடம் பல முக்கியமான மாணவர்கள் பயின்றனர். ஐசன்ஸ்டைன் என்ற அவருடைய மாணவர்தான் கவுஸின் புத்தகத்தை பிறர் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையான உரை ஒன்றை எழுதினார். எர்னஸ்ட் கும்மர், ரிச்சர்ட் டெடகைண்ட், யோஹான் டிரிச்லே ஆகியோர் நம்பர் தியரி எனப்படும் துறையை முன்னெடுத்துச் சென்றனர்.\nகுஸ்தாவ் கிர்க்காஃப் என்ற மாணவர் மின் சுற்றுகளில் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். பின்னர் ஐன்ஸ்டைனுடைய ஆசிரியராக இருந்தார்.\nநாம் ஏற்கெனவே பார்த்த பெர்ன்ஹார்ட் ரீமான், ஜியாமெட்ரியில் மாபெரும் கண்டுபிடிப்புகளைச் செய்து, கவுஸ் உருவாக்கிய கோட்பாடுகளைப் பெரிதும் முன்னெடுத்துச் சென்றார்.\nஅகஸ்ட் மோபியஸ் ஜியாமெட்ரியில் மேலும் பல ஆராய்ச்சிகளை முன்னெடுத்தார்.\nமாரிட்ஸ் கேண்டார், எண் கணிதத்தில் முடிவிலி (இன்ஃபினிடி) என்பது பற்றிய முழுமையான கருதுகோளை முன்வைத்தார். அவருக்கு முன்புவரை முடிவிலி என்பது குழப்பமான, தெளிவற்ற ஒரு கருத்தாகவே இருந்தது.\nகவுஸின் பல்வேறு கணிதக் கண்டுபிடிப்புகள், இயல்பியல் கருத்துகள் ஆகியவற்றைத் தாண்டி, அவர் உருவாக்கிய மாணவர்கள்தான் முக்கியமானவர்கள். இவர்கள்தான் அடுத்த நூற்றாண்டின் கணித, அறிவியல் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றனர். இந்தக் காரணத்தால்தான் ஜெர்மனி அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவின் மிக முக்கிய அறிவியல், கணிதக் கேந்திரமாக விளங்கியது.\nஇன்றைய நவீன கணித, அறிவியல் சிந்தனைகளுக்கு மிக மிக அடிப்படை கவுஸின் ஆராய்ச்சிகள். அவர் இல்லாவிட்டால் நவீன கணிதமே கிடையாது.\nமாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை\nசென்ற மாதம், வேம்பார் என்ற இடத்தில் PAD என்ற தொண்டமைப்பின் பணியாளர்களுக்கு இணையம் பற்றி இரண்டு நாள் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தினேன். அவர்கள் தினம் தினம் சந்திக்கும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத சரியான களம் வலைப்பதிவுகள்தான் என்பதை எடுத்துச்சொன்னடதோடு, எப்படி எழுதுவது என்பதைப் பற்றியும் ஓரளவுக்கு விளக்கினேன். அதன் விளைவாக உருவானதுதான் மன்னார் வளைகுடா வாழ்க்கை என்ற வலைப்பதிவு. அதில் அவர்கள் நிறைய எழுதவேண்டும் என்பது என் ஆவல்.\nஇன்று வந்திருக்கும் ஒரு பதிவு நெஞ்சைத் தொடக்கூடியது.\nமாரிச்செல்வம் என்ற பத்தாம் வகுப்புச் சிறுவனின் கதை இது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலாவதாக வந்திருக்கும் இந்த மாணவன் எந்த மாதிரியான சூழ்நிலையில் பரீட்சை எழுதவேண்டிவந்தது, அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவன் எத்தனை மதிப்பெண்கள் பெற்றுள்ளான் என்பதை நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஇந்த மாணவன் எதிர்காலத்தில் பெரிய சாதனைகளைச் செய்ய என் வாழ்த்துகள்.\nகிழக்கு ‘அதிரடி’ தள்ளுபடி, இப்போது இணையத்திலும்\nகிழக்கு ‘அதிரடி’ தள்ளுபடி விற்பனை சென்னைக்கு மட்டும்தானா, பிற இடங்களில் இருக்கும் நாங்கள் எல்லாம் எப்படிப் பயன்பெறுவது என்று பலர் கேட்டிருந்தனர். பிற நகரங்களில் இதனை நடத்துவது எளிதான செயலல்ல. ஒரு நாளைக்குக் குறைந்தது இத்தனைக்காவது வர்த்தகம் நடந்தால்தான் அதனை நடத்துவதற்கான பலன் கிடைக்கும். அது இப்போதைக்கு சென்னைக்கு வெளியில் சாத்தியம் என்று தோன்றவில்லை.\nஆனால் இணையத்தில் ஏன் இதனைச் செயல்படுத்தக்கூடாது என்று சிலர் கேட்டிருந்தனர். அதனை இப்போது செயல்படுத்தியுள்ளோம். இணையத்தில் உள்ள விலைக்கும் நேரடியாக வந்து வாங்குவதற்கும் சில விலை வித்தியாசங்கள் இருக்கலாம். எனவே அங்கே ஏன் இந்த விலை, இங்கே ஏன் இந்த விலை என்று தயவுசெய்து கேட்காதீர்கள்.\nஇந்த டிஸ்கவுண்ட் விற்பனையைப் பயன்படுத்திக்கொள்ள, நீங்கள் செல்லவேண்டிய இடம்: அதிரடி இணைய விற்பனை\nவாங்கிப் பலன் பெறுங்கள். நண்பர்களுக்கும் தகவல் தாருங்கள். இந்தச் சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.\nஉங்கள் உறவினர்கள் யாருக்கேனும் ஐஐடி நுழைவுத் தேர்வில் இடம் கிடைத்திருந்தால், அந்த மாணவர்கள் எங்கு சேர்வது, எந்தப் படிப்பில் சேர்வது என்று தடுமாறினால், கீழ்க்கண்ட சுட்டியைப் பரிந்துரைக்கிறேன்.\n1987-ல் கவுன்செலிங்குக்குச் சென்றபோது நான் திக்குத் தெரியாமல்தான் இருந்தேன். முதலில் ஐஐடி என்றால் என்னவென்றே எனக்கும் தெரியாது, என் தந்தைக்கும் தெரியாது. ஏதோ ரிசல்ட் வந்து, ஏதோ ரேங்க் வந்திருந்தது. கவுன்செலிங்குக்கு குறிப்பிட்ட தினத்தன்று ஐஐடி மெட்ராஸ் வரவும் என்று கடிதம் வந்திருந்தது. கவுன்செலிங் என்ற வார்த்தையே புதுசு. டிக்‌ஷனரி பார்க்கும் வழக்கம் எல்லாம் கிடையாது.\nஎன் தந்தை மஞ்சள் பை ஒன்றை எடுத்துக்கொண்டு என்னையும் அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். ஐஐட��� கேம்பஸுக்கு உள்ளேயே தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தார்கள். காட்டு வாசலிலிருந்து ஹாஸ்டல் வரை செல்ல ஒரு பஸ் இருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. பக்கத்து அறைக்கு ஆந்திரா பார்ட்டி ஒன்று வந்திருந்தது. காகிநாடா என்றாலும் விவரமான ஆசாமி. தான் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் சேரப்போவதாக அந்தப் பையன் சொன்னான்.\nகவுன்செலிங் நேரம் வந்ததும், வரிசையாக ஆளாளுக்கு ஏதோ ஒரு பேராசிரியர் முன் சென்று அமர்ந்தோம். எனக்கு ஸ்ரீனிவாச ராவ் என்ற மெக்கானிகல் எஞ்சினியரிங் பேராசிரியர் ஆலோசனை தந்தார். நான் அப்துல் கலாம் மாதிரி ஆர்வத்துடன் (அப்போது அப்துல் கலாம் யார் என்றே தெரியாது) ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங்தான் படிக்க விரும்புகிறேன் என்றேன். நாகப்பட்டினத்திலிருந்து வரும்போதே அதைத்தான் மனத்தில் நினைத்துக்கொண்டு வந்திருந்தேன்.\nநாகப்பட்டினத்தில் வருடத்துக்கு எப்போதாவது ஒருமுறை வானில் ஏதோ விமானம் போவது தெரியும். உடனே தெருவில் பசங்கள் வானத்தைப் பார்த்தபடியே பின்னால் ஓடிச்செல்வோம். சில முறை ஹெலிகாப்டர்களும் வந்துள்ளன. ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது ஒருமுறை நாகூர் வந்தபோது மூன்று ஹெலிகாப்டர்கள் அடுத்தடுத்து வந்து இறங்கின. பள்ளிகளுக்கெல்லாம் விடுமுறை விட்டிருந்தார்கள். நாங்கள் எல்லாம் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் இடத்துக்குச் சென்றிருந்தோம். அதேபோல இந்திரா காந்தியும் ஹெலிகாப்டரில் வந்திருக்கிறார். ஒருமுறை இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் அவுரித் திடலில் ஒரே கூட்டத்தில் பேசினார்கள் என்று ஞாபகம்.\nவானில் எங்கோ தொலைதூரத்தில் சர்ரென்று பறக்கும் விமானங்கள்மீது எப்படியோ ஒரு ஈர்ப்பு வந்திருந்தது. அதையெல்லாம்கூடப் பாடமாகச் சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள் என்பது கிளர்ச்சியைத் தந்தது.\nஆனால் அந்த ஆர்வத்தில் ஒரு பக்கெட் தண்ணியை புஸ்ஸென்று ஊற்றினார் ராவ்.\n‘நீ என்ன ரேங்கோ, அந்த ரேங்குக்கு என்ன கிடைக்குமோ, அதை எடுத்துக்கொள்’ என்றார். ‘12-ம் வகுப்பு படித்திருக்கும் உனக்கு மேற்கொண்டு எதைப் படிக்கவேண்டும் என்பதெல்லாம் தெரியாது. சும்மா, அடாலசண்ட் காதல் விவகாரம்போல ஏதோ ஒரு சப்ஜெக்டைப் படிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உன் வாழ்க்கையை ‘வீணடித்துக்கொள்ளாதே’ என்பது அவரது வாதம்.\nஎன் தந்தை திருதிருவென்று விழித்தார். அவருக்கு இதெல்லாம் புரியவில்லை. பள்ளி ஆசிரியரான அவர், தனது வழமைபோல, ‘அதான் அந்த ப்ரொபஸரே சொல்லிட்டாரே, அவர் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டார்.\nஎன் முகத்தில் ஏமாற்றத்தைக் கண்ட ஸ்ரீனிவாச ராவ் கொஞ்சம் பரிவுடன் பேசினார். ‘இளநிலைப் படிப்பின்போது ஸ்பெஷலைசேஷன் கூடாது. ஏரோனாட்டிகல் என்பது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் ஒரு பகுதிதான். எனவே வேண்டுமானால் முதுநிலைப் படிப்புக்கு அதை படிக்கலாம்’ என்றார்.\nஅப்படியென்றால் ஏன் அந்தப் படிப்புகளை இளநிலையில் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, தட்டிக் கழித்துவிட்டார் ராவ்.\nஅதன்பின் வேறு வழியின்றி, அவர் சொன்னபடியே ஐஐடி மெட்ராஸில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன்.\nஸ்ரீனிவாச ராவ், நான் எந்த ஹாஸ்டலுக்குச் சென்றேனோ (கோதாவரி) அதே ஹாஸ்டலின் வார்டனாகவும் இருந்தது தற்செயல். என் நான்கு வருடப் படிப்பின்போது அவர் எனக்குப் பாடங்கள் எதையும் எடுக்கவில்லை. காகிநாடா பார்ட்டியும் என்னைப் போலவே அதே துறைக்கும் அதே ஹாஸ்டலுக்கும் வந்து சேர்ந்தான்.\nபொதுவாக ஐஐடி கவுன்செலிங் மட்டுமல்ல, வேறு எந்த எஞ்சினியரிங் கவுன்செலிங்கிலும் இதே சிக்கல்தான். சென்ற ஆண்டு எந்த ரேங்கில் இருப்பவர்கள் எந்தக் கல்லூரியில் எந்தத் துறையை எடுத்திருக்கிறார்கள் என்ற மந்தைச் சூழ்நிலைதான் இந்த ஆண்டு யார் எதை எடுப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும். வெகு சிலர் மட்டுமே இதிலிருந்து விலகி வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி விலகவேண்டும் என்றால் அவர்களுக்கு ஓரளவுக்கு விஷயம் தெரிந்திருக்கவேண்டும்; நிறைய தைரியம் வேண்டும்; பெற்றோரின் ஆதரவு வேண்டும்.\nஸ்ரீனிவாச ராவை நான் குறைசொல்ல மாட்டேன். கிராமத்திலிருந்து வந்திருக்கும் விவரம் தெரியாத சிறு பயல் என்று அவர் என்னைச் சரியாகவே எடைபோட்டிருந்தார். தன்னளவில் எனக்குச் சரியான வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்றுதான் அவர் நடந்துகொண்டார். அவர் இடத்தில் இருக்கும் வேறு யாருமே அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார்கள்.\nஇது ஒருவிதத்தில் நம் கல்வித் துறையின் கோளாறு. ஹையர் செகண்டரி அளவிலேயே நம் மாணவர்களுக்கு அடுத்த கட்டத்துக்கான தெளிவான பாதை காண்பிக்கப்படவே��்டும். சொல்லப்போனால் வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்பது ஒரு பாடமாகவே இருக்கவேண்டும். பொறியியல் என்றால் என்னவெல்லாம் அதில் செய்யலாம், என்னென்ன பாட வாய்ப்புகள் உள்ளன என்பது 12-ம் வகுப்பின் பாடத் திட்டத்திலேயே வந்திருக்கவேண்டும். (பொறியியல் மட்டுமல்ல, வேறு பல துறைகளும்தான்\nஇது தொடர்பான ஒரு மிக முக்கியமான புத்தகத்தை நியூ ஹொரைஸன் மீடியாவின் சக இயக்குனர் சத்யநாராயண் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார். விரைவில் கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வெளியாகும். 12-ம் வகுப்பில் உள்ள மாணவர்கள் அடுத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் அந்தத் துறைகள் ஒவ்வொன்றும் எவை பற்றியது என்பதையும் ஓரளவுக்கு விளக்கமாகக் கூறும் நூல் இது.\n[இந்த விளம்பரத்துடன் இந்தப் பதிவை முடித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.]\nபாகம் 1 | பாகம் 2 | பாகம் 3\nகல்வியின் தரத்தை உயர்த்தவேண்டுமாம். எப்படி பள்ளி நிர்வாகத்தை அடக்கி, லாபம் பெறாமல் ஒடுக்கி, தரமான கல்வி தரக்கூடியவர்களை பயமுறுத்தி கல்வியின் பக்கமே வராமல் செய்து, தனியார் பள்ளிகளின் காம்போசிஷனை அதிரடியாக மாற்றி, அதற்கான கட்டணத்தைக் குறைத்து, அவர்கள் மீதான நிதிச் சுமையை அதிகரித்து, கல்விச் சுமையையும் அதிகரித்து, தன் கையை நன்றாகக் கழுவிக்கொண்டு, எதைச் சாதிக்க முனைகிறது இந்த அரசு\nநோக்கம் சரியானது. அதை மாற்றவேண்டும் என்று நான் சொல்லவில்லை. கீழ்க்கண்ட சிலவற்றைச் செய்யவேண்டும்.\n1. முதலில் கல்வியை யார் வேண்டுமானாலும் தரலாம், அதிலிருந்து லாபம் பெறலாம் என்று மாற்றவேண்டும். ஆனால் வெளிப்படையாக, கருப்புப் பணம் இன்றி, வரி கட்டக்கூடிய முறையில் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் பல நியாயமான அமைப்புகள் கல்வி வழங்குதலில் இறங்கும். பங்குச்சந்தை வழியாக முதலீடுகளைத் திரட்ட முடியும். இதன்மூலம் நாடு முழுவதும் எண்ணற்ற கல்வி நிலையங்களை அமைக்கமுடியும்.\n2. அரசு கல்விக்கென ஒதுக்கும் நிதியை அதிகரித்து, அடுத்த ஐந்தாண்டுகளில் இத்தனை புதிய பள்ளிக்கூடங்களை - இலவசக் கல்வி தரும் அமைப்புகளை - ஏற்படுத்துவேன் என்று உறுதி கூறி அதைச் செயல்படுத்தவேண்டும்.\n3. அரசுப் பள்ளிகளை லீஸ் முறையில் தனியார் வசம் ஒப்படைத்து நடத்தவேண்டும். இப்போது மையப்படுத்தப்பட்ட நடைமுறையில் அரசுப் பள்ளிகளில் மோசமான கல்விதான் தரப்படுகிறது. இப்போது அரசு நடத்தும் கல்விக்கூடம் ஒவ்வொன்றுக்கும் ஆண்டுக்கு என்ன செலவாகிறதோ அதனை தனியார் அமைப்புகளுக்குக் கொடுத்து, இப்போது தரப்படும் கல்வியின் தரத்தைவிடச் சிறப்பான கல்வியைத் தருமாறு அரசு பார்த்துக்கொள்ளவேண்டும். (குப்பை அள்ளும் காண்டிராக்ட் போல, ரோடு போடும் காண்டிராக்ட் போல.)\n4. தனியார் பள்ளிகளில் என்ன கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக்க அரசு உரிமை தரவேண்டும். இதனால் கல்விக் கட்டணம் மிக அதிகமாகப் போக சாத்தியங்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்கள் எவ்வளவு பணம் தரமுடியும் என்பதை யூகித்துதான் பள்ளிகள் கட்டணங்களை நிர்ணயிக்கும். இதுபோன்ற பள்ளிகளில் கட்டணம் கட்டிப் படிக்க முடியாவிட்டால் அவர்களது சக்திக்கு உட்பட்ட கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளுக்குப் போய்ப் படிக்கவேண்டும். இந்தப் பள்ளிகளில் 25% மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளிலிருந்து வரும்போது அரசு முழுமையான கட்டணத்தை வழங்கவேண்டும். மாறாக தானாக ஒரு கணக்கை வைத்துக்கொண்டு அதைத்தான் தருவேன் என்று சொல்லக்கூடாது.\n5. அல்லது இந்த மாதிரிச் செய்யலாம்... ஒரு மாணவனுக்கு இத்தனை ரூபாய் தருவேன் என்று அரசு அறிவித்தால், அதைக் கொண்டு அந்தக் கட்டணத்துக்கு உள்ளாக இருக்கும் கல்வி நிலையம் சென்று படித்துக்கொண்டு, மிச்சப்படுத்தும் பணத்தில் அந்த மாணவன் ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக்கொள்ளலாம் அல்லது புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம். அல்லது மேற்கொண்டு கையிலிருந்து கொஞ்சம் பணம் போட்டு அதிகக் கட்டணம் கேட்கும் பள்ளியில் சேர்ந்துகொள்ளலாம்.\n6. எந்தெந்தத் தனியார் பள்ளிகளில் எல்லாம் அரசு 25% இட ஒதுக்கீடு கேட்கிறதோ, அந்தப் பள்ளிகளின் கட்டுமான மேம்பாட்டுக்கான செலவில் 75%-ஐ அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\n7. அதேபோல அந்தப் பள்ளிகளில் ஏற்கெனவே வேலையில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பி.எட் படிக்க ஆகும் செலவில் 50% முதல் 75% வரை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் அவர்களுக்கு அஞ்சல் வழியில் படிக்க இடங்களைப் பெற்றுத்தரவேண்டும். இதனை ஏற்கெனவே இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்திவிட்டு, புதிதாகச் சேர்க்கும் ஆசிரியர்கள் அனைவரும் பி.எட் படித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று சொல்லல���ம்.\n(மேலே பி.எட் என்று போட்டிருக்கும் இடத்தில், பி.எட் அல்லது, கீழ் வகுப்புகளுக்கு டீச்சர் டிரெய்னிங் சான்றிதழ் என்று எடுத்துக்கொள்ளவும்.)\n8. கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல், அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை நாங்கள் உயர்த்துகிறோம், அதே அளவுக்கு தனியார் பள்ளிகளின் தரத்தை நீங்கள் உயர்த்துங்கள் என்று சில norms-ஐ அரசு கொண்டுவரட்டும். என் முதுகின் அழுக்கை நான் நீக்கமாட்டேன், நீ நான்கு முறை குளி என்று அரசு சொல்வது அபத்தமாக இருக்கிறது.\n9. தமிழகத்துக்கு மட்டும் சாபக்கேடான அரசியல் காழ்ப்பு காரணமாக சமச்சீர் கல்வி அறிமுகம், சமச்சீர் கல்வி ரத்து போன்ற flip-flop இல்லாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளவும் மத்திய அரசு சட்டத்திருத்தத்தில் இடம் தரவேண்டும்.\n10. அடிப்படையான இடதுசாரி மனநிலையிலிருந்து வெளியேறவேண்டும். லாபம் என்றாலே பாவம், எல்லாவற்றையும் அரசு செய்யவேண்டும், அல்லது தனியார் என்று ஒருவர் இருந்தால் அவரைத் தண்டிக்கும் அளவுக்குக் கொடுமைப்படுத்தவேண்டும் என்ற இந்த மனநிலை மிக மோசமானது. இன்று தனியார் அளிக்கும் உணவை உண்டு, தனியார் நெய்யும் சட்டையை அணிந்துகொண்டு, தனியார் நிறுவனத்தில் கல்வி கற்று, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, தனியார் தொலைக்காட்சியின் கேளிக்கையில் மனம் மகிழ்ந்துகொண்டிருக்கும் நாம் இப்படி தனியாரையும் லாபத்தையும் ஏன் கரித்துக்கொட்டுகிறோம் தனியாரால்தான் நம் சமூகம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது. தனி நபர்களின் தொழில்முனையும் திறன்தான் நம் அனைவரையும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.\nதனியார்தான் கல்வித்துறையையும் வாழவைக்கப்போகிறார்கள். அரசு அனுமதித்தால். நியாயமாகக் கட்டுப்படுத்தினால்.\nபாகம் 1 | பாகம் 2\nஏழைகளின் கல்வி என்பது வேறு பிரச்னை. கையில் பணமே இல்லாதவர்கள் எப்படிக் கல்வி பெறுவது என்பதைத் தனியாகக் கவனிக்கவேண்டும். அவர்களுக்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று: அரசின் இலவச கல்வி நிலையங்களில் கல்வி பெறுதல். இரண்டாவது, அரசு கட்டணம் செலுத்த, அந்தக் கட்டணத்தின் அடிப்படையில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி பெறுதல். ஆனால் அரசு தரும் இந்தக் கட்டணம் எப்படி இருக்கவேண்டும் அந்தத் தனியார் நிறுவனம் எவ்வளவு வசூலிக்கிற���ோ அதே அளவு இருக்கவேண்டும்.\nஏழைகளுக்கு நாளைமுதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உணவளிக்கவேண்டும் (25% பேருக்கு), ஆனால் அதற்கு தட்டுக்கு 25 ரூபாய் என்ற கணக்கில் அரசு பணம் செலுத்திவிடும் என்று சொல்வது நியாயமாக இருக்குமா), ஆனால் அதற்கு தட்டுக்கு 25 ரூபாய் என்ற கணக்கில் அரசு பணம் செலுத்திவிடும் என்று சொல்வது நியாயமாக இருக்குமா 25% ஏழைகளுக்கு மளிகைக்கடைகள் பொருள்களை அளித்துவிடும், ஆனால் கடைக்காரர்களுக்கு நியாயவிலைக்கடை ரேட்டில் பணம் கொடுக்கப்படும் என்று அரசு சொல்லலாமா 25% ஏழைகளுக்கு மளிகைக்கடைகள் பொருள்களை அளித்துவிடும், ஆனால் கடைக்காரர்களுக்கு நியாயவிலைக்கடை ரேட்டில் பணம் கொடுக்கப்படும் என்று அரசு சொல்லலாமா அதை நாம் ஏற்றுக்கொள்வோமா அதேபோலத்தான் தனியார் பள்ளிகளில் படிக்க வரும் ஏழைகளுக்கு குறைவான கட்டணம்தான் செலுத்தமுடியும் என்று அரசு சொல்வது.\nஇதனால் தனியார் பள்ளிகளின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படும். அவர்கள் வேறு வழியின்றி, பணம் கொடுத்துப் படிக்கும் மாணவர்களிடம் மேலும் அதிகக் கட்டணம் வசூலிக்க முற்படுவார்கள். அது பிற பெற்றோர்களைக் கடுமையாகப் பாதிக்கும். இந்நிலையில் கட்டணக் கட்டுப்பாட்டுக்கென சட்டம், குழு, ஓய்விபெற்ற நீதிபதி என்று அடுத்த மிரட்டலை விடுத்தால் கல்வி அளிப்போர் அனைவரும் துண்டைக் காணும் துணியைக் காணும் என்று ஓடுப்போய், தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துவிடுவார்கள். அதைத்தாண் நாம் விரும்புகிறோமா அனைவருக்கும் கல்வி அளிக்கவேண்டும் என்று ஆரம்பித்த சட்டம் கல்வியாளர்களைத் துரத்துவதில்தான் போய் முடியவேண்டுமா\nஅடுத்து ஆசிரியர்கள். இன்று தனியார் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பி.எட் படிக்காதவர்களே. ஆனால் அரசுப் பள்ளிகளில் கை நிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டு வம்பு பேசி அல்லது பள்ளிக்கே போகாத ஆசிரிய மாணிக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் பாவப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு இடுப்பொடிய வேலை செய்கிறார்கள். அவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் பி.எட் படித்தாகவேண்டும் என்கிறது இந்தச் சட்டத் திருத்தம். எப்படி எத்தனி பி.எட் கல்லூரிகள் இருக்கின்றன எத்தனி பி.எட் கல்லூரிகள் இருக்கின்றன அவர்கள் எந்த அளவுக்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள் அவர்கள் எந்த அளவுக்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள் அஞ்சல் வழியில் பி.எட் படிக்க எத்தனை இடையூறுகள் உள்ளன அஞ்சல் வழியில் பி.எட் படிக்க எத்தனை இடையூறுகள் உள்ளன\nஇப்போது தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தேவையான பி.எட் கல்வியை அரசு தன் செலவில் கொடுக்கும் என்று சொல்லலாம் அல்லவா அதுவல்லவா சரியான முறையாக இருக்கும் அதுவல்லவா சரியான முறையாக இருக்கும் அதை விட்டுவிட்டு, அதை ஆசிரியர்கள் தலையில் கட்டிவிடுகிறது அரசு. நிறையச் செலவு செய்து பி.எட் படித்தபின், அவர்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கப்போகிறது அதை விட்டுவிட்டு, அதை ஆசிரியர்கள் தலையில் கட்டிவிடுகிறது அரசு. நிறையச் செலவு செய்து பி.எட் படித்தபின், அவர்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கப்போகிறது அதே மோசமான சம்பளம்தான். ஏன் அதே மோசமான சம்பளம்தான். ஏன் ஏனெனில் அவர்களுடைய கல்வி நிறுவனம் அதிகக் கட்டணத்தை வசூலிக்க முடியாது ஏனெனில் அவர்களுடைய கல்வி நிறுவனம் அதிகக் கட்டணத்தை வசூலிக்க முடியாது ஏன் ஏனெனில் அது ‘கல்விக் கொள்ளை’\nஅடுத்து பள்ளியின் உள்கட்டுமானம். அரசு குறைந்த கட்டணம்தான் தருவேன் என்று ஒவ்வொரு தனியார் பள்ளியின் 25% இடத்தை அபகரித்துக்கொள்கிறது. ஆனால் பதிலுக்கு இந்தத் தனியார் பள்ளிகளுக்கு ஒன்றும் செய்துதராது. கட்டுமானத்தை அதிகரிக்கவேண்டியது தனியார் பள்ளியின் கடமை. அதற்கு ஆகும் செலவில் ஒரு பைசா தராது அரசு. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானத்தை உயர்த்தாவிட்டால், உரிமம் ரத்தாகும். பள்ளிகளுக்கு கல்தா.\nஆனால் இந்தச் சட்டம் கொண்டுவருவதன் காரணமே பள்ளிகளை அதிகரிக்க வைப்பது\nமத்திய அரசும் மாநில அரசும் கல்விக்கான செலவுகளை அதிகரிக்கும்; பகிர்ந்துகொள்ளும். சொல்கிறது சட்டம். எந்த அளவுக்கு அதிக முதலீடுகளை இவர்கள் செய்யப்போகிறார்கள் இவர்கள் சொல்லமாட்டார்கள். கட்டுப்பாடுகள் எல்லாம் பிறருக்குத்தான், தங்களுக்கல்ல.\nமொத்தத்தில் நல்ல காரியம் செய்கிறேன் பேர்வழி என்று பிறர்மீது சுமையைத் தூக்கி வைத்துவிட்டு, தாங்கள் ஒய்யாரமாக, சுகமாக இருக்கின்றன அரசுகள்.\nஇப்போது ‘கல்வி உரிமை’ சட்டத்தை எடுத்துக்கொள்வோம். அதன் முக்கியமான சில ஷரத்துகள் இவை:\n1. தனியார் பள்ளிகள��� அனைத்திலும் ஒன்றாம் வகுப்புக்கான (அல்லது எல்.கே.ஜிக்கான) 25% இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு என்று ஒதுக்கப்படும். இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு வழங்கும். இந்த 25% இடங்களுக்கு லாட்டரி முறையில் மாணவர்கள் ஒதுக்கப்படுவர். அவர்களைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று தனியார் கல்வி நிறுவனங்கள் மறுக்கமுடியாது.\n2. எல்லா கல்வி நிறுவனங்களிலும் வேலை செய்யும் ஆசிரியர்கள் ஐந்தாண்டுகளுக்குள்ளாக பி.எட் (அல்லது அதற்கு இணையான) படிப்பை முடிக்கவேண்டும்.\n3. மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அனைத்துப் பள்ளிகளும் தம்முடைய உள்கட்டுமானத் தரத்தை உயர்த்தவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடைய உரிமம் ரத்து செய்யப்படும்.\n4. கல்வியின் தரம் உயர்த்தப்படவேண்டும்.\nஅடிப்படையில் இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றன. தமிழகத்தை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25% இடத்தை அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதற்கு என்ன கட்டணத்தை அரசு தரப்போகிறது அரசு தானாக ஒரு கட்டணத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைத்தான் தரப்போகிறது. இதனை தில்லியில் உள்ள மாநில அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திவிட்டது. ஒரு பள்ளி ஆண்டுக்கு 25,000 ரூபாய் அல்லது 50,000 ரூபாய் கட்டணம் வசூலித்தாலும், அரசு அவர்களுக்கு 10,000 ரூபாய்தான் தரும்.\nமக்களிடையே பரவலாக ஓர் எண்ணம் உள்ளது: ‘தனியார் பள்ளிகள் எல்லாம் கொள்ளைக்காரர்கள். கல்விக் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.’ அதன் விளைவாகத்தான் தமிழக அரசு கட்டணக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவந்தபோது மக்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். தனியார் கல்வி அமைப்புகள் அனைத்திலும் அடிப்படையாக ஒரு முரண் உள்ளது. இந்தியாவில் நிலவும் சட்டதிட்டங்களின்படி எந்தக் கல்வியும் லாபநோக்கில் தரப்படக்கூடாது. அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன்மூலம் மட்டும்தான் கல்வி தரலாம். மெட்ரிக், சி.பி.எஸ்.இ போன்ற பாடத்திட்டத்தை நீங்கள் வழங்கினால் அரசிடமிருந்து உங்களுக்கு எந்த நிதி உதவியும் கிடைக்காது. இடம், உள்கட்டுமானம், ஆசிரியர் சம்பளம் என அனைத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு.\nமுன்னெல்லாம் நிறையப் பணம் சம்பாதித்த பெருவணிகர்கள் அறக்கட்டளை அமைத்து இலவச அல்லது குறைந்த கட்டண கல்வியை நிஜமாகவே பொதுச்சேவையாக அள���த்தனர். ஆனால் கல்விக்கென மிகப்பெரும் சந்தை உருவாக ஆரம்பித்தபோது பல தனியார்கள் கல்வி வழங்கும் களத்தில் குதித்தனர். இவர்களில் சிலர் நல்லவர்களாகவும் நியாயவான்களாகவும் இருந்தாலும் பெரும்பாலானோர் கொள்ளைக்காரர்களாகவே இருந்தனர். மெட்ரிக் கல்விமுறை இவர்களுக்குச் சாதகமாக இருந்தது. அரசின் நேரடிக் கட்டுப்பாடு கிடையாது. ஆங்கிலக் கல்வியின் மோகம் அதிகரித்த நிலையில், இவர்கள் மக்களிடமிருந்து வேண்டிய கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்தனர். லாபம் இருக்கக்கூடாது என்று அரசுச் சட்டங்கள் சொன்னாலும், பல வகைகளிலும் பள்ளிகளிலிருந்து பெறும் லாபத்தை வெளியில் எடுத்து சொந்தமாக கார், பங்களா, நிலம், நீச்சு என்று தங்கள் சொத்தை அதிகரித்துக்கொண்டனர்.\nஅதே சமயம் நியாயமாகக் கல்வி வழங்கி அதன்மூலம் நியாயமான லாபம் ஈட்ட விரும்பியவர்கள் யாரும் கல்வித் துறைக்குள் நுழைய முடியாமல் போயிற்று. ஏனெனில் லாபம் எடுக்க முடியாது என்று சட்டங்கள் சொல்கின்றன. லாபம் எடுக்க விரும்பினாலேயே நீங்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள். ஆக, மோசமானவர்கள், அதாவது சட்டத்துக்குப் புறம்பானவர்கள் மட்டுமே இந்தத் துறைக்குள் நுழையமுடியும் என்று அரசு முடிவுசெய்துவிட்டது.\nஅதே நேரம், ஏற்கெனவே கல்வியை வழங்குபவர்கள் (அவர்கள் லாபத்தை வெளியில் எடுப்பது என்பது தவறாகவே இருந்தாலும்) பலவிதங்களில் சமூகத்துக்குப் பெரும் நன்மையைச் செய்துவருகிறார்கள் என்பதை நாம் மறுக்கவே முடியாது. அரசு கல்வியைக் கை கழுவிவிட்ட நிலையில், இந்தத் தனியார்கள் மட்டும் கல்வி நிலையங்களை ஆரம்பித்திருக்கவில்லை என்றால் இன்று நாம் சிங்கி அடித்துக்கொண்டிருந்திருப்போம். கல்வி மட்டுமல்ல, எந்த ஒரு நிறுவனத்தையும் கட்டி எழுப்பி, நடைபெற வைப்பது எளிதான செயலல்ல. வாய்ச்சொல் வீரர்களான நம் எத்தனை பேரால் நாம் செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு, நாளைக்கே ஒரு கல்வி நிறுவனத்தை - நியாயமாக, சட்டத்துக்குப் புறம்பில்லாமல் - உருவாக்க முடியும்\nஇவர்கள் வாங்கும் கட்டணம் நியாயமா இல்லையா, வெளிப்படையாக உள்ளதா இல்லையா என்றெல்லாம் பெற்றோர்கள் பரிசீலிப்பதில்லை. கொடுக்க முடிந்தவர்கள் வாயைப் பொத்திக்கொண்டு கொடுத்துவிடுகிறார்கள். கொடுக்க முடியாதவர்கள் கூட்டமாகச் சென்று பள்ளி வாசலில் கோஷம் போடுகிறார்கள். பதிலுக்கு பள்ளி நிர்வாகம் எதிர்த் தாக்குதலில் இறங்குகிறது. இதனால் சூழல் விஷத்தன்மை அடைகிறது. அரசு இதனைக் கருணையோடு பார்ப்பதில்லை.\nஅரசு கட்டண விவகாரத்தில் இறங்குவதை எந்தத் தனியார் பள்ளியும் விரும்பாது. ஏனெனில் பெரும்பாலானோர் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதாவது கல்வி நிறுவனத்தை நடத்த எவ்வளவு தேவையோ அதற்கும் அதிகமாக வசூலிக்கிறார்கள். அந்த அதிகம்தான் அவர்களது லாபம். அது நியாயமான லாபமா, நியாயமற்ற லாபமா என்ற பேச்சுக்கே இடமில்லை; ஏனெனில் லாபம் என்பதே கூடாது என்கிறது சட்டம். ஆக பிரச்னை சட்டத்தில்தான்.\nஎந்தத் தனி மனிதனும் லாபம் இன்றிச் செயல்பட விரும்பமாட்டான். மருத்துவர்கள் லாபமின்றி ஊசி போடவேண்டும்; உணவகங்கள் லாபமின்றி உணவளிக்கவேண்டும் என்று நாம் கேட்கிறோமா இவை எல்லாமும் சேவைகள்தானே ஆனால் கல்வியை மட்டும் லாபமின்றி ஒருவர் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையில் நியாயம்\n2009-ல் இயற்றப்பட்ட 86-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் மூலம், இப்போது கல்வி, நம்முடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது பள்ளிக் கள்வி - 10-ம் வகுப்பு வரையிலான கல்வி. 6 வயது முதல் 14 வயதுவரையிலான மாணவர்களுக்கான கல்வி.\nஇந்தச் சட்டம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. அதில் முக்கியமான சிலவற்றை மட்டும்தான் இங்கு விவாதப் பொருள் ஆக்கப்போகிறேன்.\n6-14 வயதுள்ள மாணவர்கள் யாருக்கும் கல்வி கிடைக்காமல் இருந்துவிடக்கூடாதே என்ற நல்ல எண்ணத்திலும் இந்தியாவில் படிக்காதவர்களே இருக்கக்கூடாது என்ற உயர்ந்த கொள்கையின் அடிப்படையிலும்தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\nஇன்று ஏன் மாணவர்கள் கல்விக்கூடங்களுக்குப் போவதில்லை என்று பார்ப்போம்.\n1. போதுமான அளவில் கல்வி நிலையங்கள் இல்லாமை.\n2. கல்வி நிலையங்கள் இருந்தாலும் அதில் சேர்ந்து படிக்கும் அளவுக்குக் கையில் பணம் இல்லாமை.\n3. குடும்பச் சூழ்நிலை காரணமாக, வறுமை காரணமாக, படிப்பதற்குபதில் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை.\n4. கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சிறுவர்கள் சுரண்டப்படுதலால் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை.\n5. படிப்பு ஏறுவதில்லை என்பதால் படிக்கப் பிடிக்காமல் க���ட்ட காரியங்களில் சிறுவர்கள் ஈடுபடுதல்.\n6. கல்வி என்பது மதிக்கத்தக்கதாக, அவசியமானதாகக் கருதப்படாத பழங்குடிச் சமுதாயங்களின் சிறுவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமை.\n7. அனாதைகள், பிச்சை எடுப்போர், உடல்/மன நலமற்றோர், தெருக்குழந்தைகள் - இப்படி சமுதாயத்தின் மிக மிக விளிம்பு நிலையில் இருப்போர் பள்ளிகளுக்குச் செல்லாமை.\nஇது மாநிலத்துக்கு மாநிலம், ஒரு மாநிலத்திலேயே மாவட்டத்துக்கு மாவட்டம், கிராமத்துக்கு கிராமம் மாறுபடும்.\nகடந்த 64 வருடங்களில் பள்ளிகளின் படிப்போர் எண்ணிக்கை எப்படி அதிகமானது தமிழகத்தில் எண்ணற்ற அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க முடிவு செய்தது. 1980-களில் அரசு நிதியுதவி ஏதும் பெறாத, முற்றிலும் ஆங்கில மீடியத்தில் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதியைத் தந்தது. அரசுப் பள்ளிகளிலும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் மதிய உணவு (பின்னர் சத்துணவு என்று பெயர் மாறியது) தந்தது. கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளிலும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு இலவசச் சீருடை, காலணிகள், இலவசப் புத்தகங்கள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் என்று அளிக்கத் தொடங்கியது. இலவச பஸ் பாஸ், ஒரு பெரும் வசதியானது. இதனால் சிறு கிராமங்களில் இருக்கும் மாணவர்களும் அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று படிக்க முடிந்தது. இதில் அஇஅதிமுக, திமுக என்று மாற்றம் இல்லாமல் இரு கட்சிகளும் மிகப் பெரும் சேவை செய்துள்ளன. அவர்களுக்குப் பாராட்டுகள்.\nஇந்தக் காரணங்களால், தமிழகத்தில் மிகக் குறைவான சிறுவர்கள்தான் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னிடம் சரியான புள்ளிவிவரங்கள் கைவசம் இல்லை. மீதம் உள்ள மாணவர்களுக்கும் சரியான வழியைக் காட்டவேண்டியது அவசியம். அதே சமயம், பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், தரமான கல்வியைத் தருதல், மேற்படிப்பை நோக்கிச் செல்ல மாணவர்களுக்கு வழிகாட்டுதல், திறன் மேம்பாடு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.\nநல்ல கல்வியின் மூலமே ஏழைமையை ஒழிக்கமுடியும்.\nஇலங்கைக்கு ஒரு கலாசாரப் பயணம்\nசில மாதங்களுக்குமுன் அஜந்தா குகைகளுக்குச் சென்றதைப் பற்றி எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து, ஒரு மூன்று நாள் இலங்கையில் சில புத்த பாரம்பரிய இடங்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.\nநான் தேர்ந்தெடுத்த இடங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்கள் உள்ள நகரங்கள்: அநுராதபுரம், பொலனறுவ, சிகிரியா, தம்புள்ள, கண்டி.\nஅநுராதபுரம்தான் சிங்கள அரசர்களின் தலைநகரமாக இருந்துவந்தது. அவர்களது பெரும்பாலான கட்டுமானங்கள் இங்கேதான் இருந்தன. இரு மாபெரும் செங்கல் ஸ்தூபிகள், பல விகாரைகள், இரட்டைத் தடாகம் என்று பார்க்க இங்கு பல விஷயங்கள் உள்ளன. மகா போதி மரம் இங்குதான் இருக்கிறது. புத்தர் ஆன்ம ஞானம் பெற்ற போதி மரத்தின் (அரச மரம்) சிறு கிளை ஒன்றை சுமார் கி.மு 300 வாக்கில் அசோகரின் மகள் சங்கமித்திரை இலங்கைக்குக் கொண்டுவந்து கொடுத்தார் என்பது இவர்களது நம்பிக்கை. அந்த மரம் அநுராதபுரத்தில் நடப்பட்டு அது இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.\nசிகிரியா என்பது சிறு குன்று. காஷ்யபன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இவன் தந்தை தாதுசேனன் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். தாதுசேனனின் முதல் மகன்தான் காஷ்யபன் என்றாலும் அவனது தாய் பட்டத்து அரசி கிடையாது. இரண்டாவது மகன் முகிலன், பட்டத்து ராணிக்குப் பிறந்தவன். தந்தை தனக்கு ராஜ்ஜியத்தைத் தரப்போவதில்லை என்பதை உணர்ந்த காஷ்யபன், தந்தையைக் கொன்றுவிட்டு நாட்டை எடுத்துக்கொண்டான். முகிலன் இந்தியாவுக்கு ஒடிச் சென்று படை திரட்டுவதில் ஈடுபட்டான். தம்பி வந்து தன்னுடன் போர் புரிவான் என்பதால் காஷ்யபன் சிகிரியா என்ற குன்றைத் தன் கோட்டையாக ஆக்கிக்கொண்டான். இரண்டு அகழிகள், மூன்று சுற்றுச் சுவர்கள் என்று பலமான கோட்டை. உள்ளே பல தோட்டங்கள், குளங்கள் என்று கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான இடம். இங்குதான் சில சுவர் ஓவியங்கள் உள்ளன. அஜந்தா பாணியைப் பின்பற்றி வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் வெறும் எச்சங்களே. ஒரு காலத்தில் இங்கு எண்ணற்ற பல ஓவியங்கள் இருந்திருக்கவேண்டும். இங்கு பழைமையான சில பிராமி கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.\nமலை உச்சியில் ஒரு நேர்த்தியான குளம்\nராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கையின் பெரும்பகுதி சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போதே பொலனறுவ நகர்தான் சோழர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் சோழர்கள் ���திக்கம் குறைய, விஜயபாகு என்ற அரசன் ஆட்சியைக் கைப்பற்றினான். அவனும் அவனது சந்ததியரும் வெகு காலம் பொலனறுவவைத்தான் தலைநகராகக் கொண்டிருந்தனர். இங்கு இவர்கள் கட்டிய சில புத்தக் கோயில்களும் ராஜராஜன் கட்டிய சிவனுக்கான கோயில்களும் உள்ளன. கல் விகாரை எனப்படும் கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் நான்கு இங்குதான் உள்ளன. அடுத்தடுத்துக் காணப்படும் நான்கு புடைப்புச் சிற்பங்களில், முதலாவதில் புத்தர் தவ நிலையில் அமர்ந்திருக்கிறார்; இரண்டாவதில் தூஷித சொர்க்கத்தில் அவர் இருக்கிறார் (அப்போதுதான் மாயாவதிக்கு மகனாகப் பிறக்குமாறு அவரை தேவர்கள் வேண்டுகிறார்கள்); மூன்றாவதில் இந்த உலக மக்களின் துக்கத்தை நினைத்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறார்; நான்காவதில் பரிநிர்வாணம் (உலகை விட்டு நீங்குகிறார்). இரண்டாவது புடைப்புச் சிற்பம் மட்டும் ஒரு மண்டபக் கட்டுமானத்துக்குள் உள்ளது. மற்ற மூன்றும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பங்கள்.\nகல்வெட்டு - சுமார் 12-ம் நூற்றாண்டு, பொலனறுவ\nராஜராஜ சோழன் கட்டிய 11-ம் நூற்றாண்டு சிவன் கோயில், பொலனறுவ\nதம்புள்ள மலையில் குடைந்து ஐந்து மண்டபங்கள் உள்ளன. காலத்தால் சில முற்பட்டிருந்தாலும் அவற்றின் உள்ளே சில சிற்பங்கள் கல்லிலும் சில சுதையிலும் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இவை பராமரிப்பில் இருந்துவருவதால் இங்குள்ள சிற்பங்கள் எவையுமே காலத்தால் முற்பட்டது என்று சொல்லமுடியாது. சுவரிலும் மேல் கூரையிலும் பல ஓவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் எல்லாமே தரத்தில் குறைவானவை. நாயக்கர் கால தமிழக ஓவியங்கள் போன்ற ஒற்றுமை காணப்படுகிறது. பெரும்பாலும் 17, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கவேண்டும்.\nஐந்து குகைக் கோயில்கள், தம்புள்ள\nமேற்கூரை ஓவியம், தம்புள்ள (நாயக்கர் பாணி)\nகண்டியில்தான் புகழ்பெற்ற பல் கோயில் உள்ளது. புத்தரின் பல் என்று நம்பப்படுகிறது. இது அநுராதபுரத்தில் தொடங்கி, பொலனறுவ சென்று மேலும் பல இடங்களைத் தாண்டி இறுதியில் கண்டி வந்து இப்போதுள்ள கோயிலில் இருக்கிறது. வரலாற்றுப் பழமை என்று இந்தக் கோயிலில் எதையும் சொல்லவிடமுடியாது. இந்தப் பல் எப்படி இந்தியாவிலிருந்து இலங்கை வந்தது என்ற ஐதீகம் சுவாரசியமானது.\nமேலே உள்ள இடங்களும் கதைகளும் இலங்கையின் மத வரலாற்���ு நூலான மகாவம்சத்தில் உள்ளவை. இந்த நூலை முழுமையான வரலாறாகக் கொள்ளமுடியாது. ஏகப்பட்ட இடைச் செருகல்கள், வரலாற்றுக்கு முரணானவை என்று பல இதில் உள்ளன. ஆனாலும் பல இடங்களில் மகாவம்சத்தில் உள்ள கதைகளுக்கு தொல்லியல் சின்னங்கள் சான்றுகளாகவும் உள்ளன. மேலே சொன்ன இடங்களில் எல்லாம் பல முக்கியமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பொலனறுவ சிவன் கோயிலில்தான் ராஜராஜனின் தமிழ் கல்வெட்டும் காணக் கிடைக்கிறது.\nவிரிவான சில பதிவுகளையும், வீடியோக்களையும், படங்களையும் பின்னர் சேர்க்கிறேன். இது ஒரு டீசர் பதிவு மட்டுமே.\nகிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி\nஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, கிழக்கு பதிப்பகத்தின் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி தொடர்கிறது. இம்முறை தி. நகரில்.\nஏப்ரலில் நடந்த கண்காட்சியின்போது இல்லாத பல புத்தகங்கள் இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். எனவே ஏற்கெனவே சென்றிருந்தாலும் இப்போதும் ஒருமுறை சென்று பார்த்துவிடுவது நல்லது.\nஇடம்: எல்.ஆர்.ஸ்வாமி ஹால், சிவா விஷ்ணு கோவில் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில், தி. நகர்.\nநாள்: 3 ஜூன் முதல்.\nநேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஈழத்தமிழர் நினைவாக - சென்னை மரீனா\nநான் எம்.ஏ (வைணவம்) படிக்கப்போகிறேன்\nநவீன கணிதத்தின் ஆரம்பம்: கார்ல் பிரெடெரிக் கவுஸ் (...\nமாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை\nகிழக்கு ‘அதிரடி’ தள்ளுபடி, இப்போது இணையத்திலும்\nஇலங்கைக்கு ஒரு கலாசாரப் பயணம்\nகிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/12/", "date_download": "2020-05-26T01:23:06Z", "digest": "sha1:WXW4R7HJ5JI6RG7SGJD4OXU34SDCY6QX", "length": 12743, "nlines": 273, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: December 2014", "raw_content": "\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\nராமோஜி ஆங்கரே 1698 – வண்ண மயில் என்ற கப்பலில்\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nமூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னம���ம் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசாரு நிவேதிதாவின் ‘புதிய எக்ஸைல்’ முன்பதிவு\nஎழுத்தாளர் சாரு நிவேதிதாவின் நாவல் ‘புதிய எக்ஸைல்’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக, ஜனவரி 2015 சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளியாகிறது. வெளியீட்டு விழா ஜனவரி 5-ல் நடக்கிறது. இதுகுறித்த தகவல்கள் பின்னர் வெளியாகும்.\nஇந்த நாவல் கிட்டத்தட்ட 1,000 பக்கங்களில், கெட்டி அட்டையில் அட்டகாசமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. விலை ரூ. 1,000/-\nஆனால் சாரு கேட்டுக்கொண்டதற்கிணங்க, மிகக் குறைவான காலத்துக்கு - இன்று டிசம்பர் 1 தொடங்கி டிசம்பர் 7 வரை மட்டும் - பாதி விலையில், அதாவது ரூ. 500/-க்கு புத்தகத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்ய விரைந்து இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள்.\nஒரு சிலர் இந்த முன்பதிவுத் திட்ட விலையை எடுத்துக்கொண்டு கேலி செய்கிறார்கள். வேண்டுமென்றே விலையை உயர்த்தி, பிறகு குறைப்பதுபோல் குறைத்து விற்பதாக எழுதுகிறார்கள். பொதுவாக நான் இதற்கு பதில் சொல்லமாட்டேன். ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் விளக்க முற்படுகிறேன்.\nஇன்று கெட்டி அட்டை தயாரிப்பில் நல்ல தாளில் அச்சாக்கப்படும் புத்தகத்துக்கு வைக்கப்படும் விலை என்ன என்று நீங்களே பாருங்கள். எங்கள் பதிப்பகத்தில் கிட்டத்தட்ட பக்கத்துக்கு ஒரு ரூபாய் என்ற நிலையில்தான் விலை வைக்கிறோம். சில நேரங்களில் யாரும் வாங்க மாட்டார்களோ என்ற பயத்தில் விலையைக் குறைக்கிறோம். சாருவின் புத்தகம் என்பதால் அந்த பயம் இல்லை. விற்றுவிடும். (ஜீரோ டிகிரி இப்போதும் சக்கைப்போடு போடுகிறது.)\nஎங்கள் புத்தகங்களை நாங்கள் மும்பையில் உள்ள ரெப்ரோ நிறுவனம் அல்லது மங்களூரின் மணிபால் நிறுவனம் ஆகியவற்றில்தான் அச்சிடுகிறோம். அச்சின் தரத்தையும் பைண்டிங்கின் தரத்தையும் பாருங்கள். ஹார்ட்பவுண்ட் புத்தகங்களை மங்களூர் மணிபாலில்தான் அச்சிடப்போகிறோம். (பரத்வாஜ் ரங்கன் எழுதிய மணிரத்னம் புத்தகம் இங்குதான் அச்சிடப்பட்டது.)\nபாதி விலைக்���ுத் தருவது என்பது கிட்டத்தட்ட லாபமின்றித் தருவதுதான். இது கட்டுப்படியாகும் என்றால் அனைத்துப் புத்தகங்களையும் இப்படியே தர மாட்டோமா சாருவின் ரசிகர்களுக்காக மட்டும், மிகக் குறுகிய காலத்துக்கு மட்டும்தான் இந்தச் சலுகை. புத்தக வெளியீட்டு அரங்கிலோ அல்லது புத்தகக் கண்காட்சியிலோ நிச்சயம் இந்தச் சலுகை இருக்காது. எனவே உடனடியாக முன்பதிவு செய்துவிடுங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசாரு நிவேதிதாவின் ‘புதிய எக்ஸைல்’ முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/watermelon-is-good-for-health/", "date_download": "2020-05-26T01:02:26Z", "digest": "sha1:5SHVCPUOVPVHHYFE43FI5QYQ7KTMDWQ7", "length": 12967, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "watermelon is good for health | புத்துணர்ச்சியை தரும் தர்பூசணி. பேராசிரியர் சாந்தி | Chennai Today News", "raw_content": "\nபுத்துணர்ச்சியை தரும் தர்பூசணி. பேராசிரியர் சாந்தி\nபெண் நண்பரைப் பார்க்கச் சென்ற பாஜக பிரமுகருக்கு ஏற்பட்ட விபரீதம்:\nஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை:\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஇயற்கையின் கொடையாக, கோடை காலத்தில் மட்டுமே சில பழங்கள் கிடைக்கின்றன. அவற்றுள், கோடை வந்ததுமே சாலையோரத்தை நிறைக்கும், நீர் நிறைந்த தர்பூசணிப் பழத்தை விரும்பாதவர் இருக்க முடியுமா\nதர்பூசணிப் பழத்தின் சிறப்புகள் பற்றி, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியின் ஹோம் சயின்ஸ் துறை, பேராசிரியர் சாந்தி அவர்கள் கூறும் கருத்துக்களை பார்ப்போம்.\n‘வெயில் காலத்துக்கு ஏற்ற பழம் மட்டுமல்ல… புத்துணர்ச்சியைத் தரும் பழமும் தர்பூசணிதான். தாகத்தைத் தணிக்கும் நல்ல நீராகாரம். இதில், வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைவாக உள்ளன. தர்பூசணி சாப்பிடுவதால் உடலின் வெப்பநிலை குறைவதுடன், உயர் ரத்த அழுத்தமும் கட்டுப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கட்டி, ஆஸ்துமா, வீக்கம், சர்க்கரை நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்றவற்றையும் வராமல் தடுக்கிறது.\nதர்பூசணியைக் கடித்தும் சாப்பிடலாம், பழச் சாறாகவும் அருந்தலாம். சாறு எடுத்து உண்ணும்போது கல்லடைப்பு நீங்கும். சர்க்கரை வியாதியும் கட்டுப்படும். இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுடன் போராடி வெற்றிபெறும் தன்மைகொண்டது. இதில், பொட்டாசியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தர்பூசணி பழத்தின் விதையிலும் அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.\nதர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் (Citrulline) என்ற சத்துப் பொருள், கொழுப்புச் சேர்வதை தடுக்கிறது. ரத்தத்தில் இந்த சிட்ரூலின் கலந்ததும், சிறுநீரகத்தின் உதவியுடன் ‘அர்ஜனைன்’ (Arginine) என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜனைன், கொழுப்பு செல்களைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. இதுதவிர காயம், புண் உள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. காயம்பட்ட பகுதியில் நல்ல ரத்த ஓட்டம் காரணமாக ஆக்சிஜன் அளவு அதிகரித்து, புண் விரைவில் குணமாக உதவுகிறது. புண் உள்ள பகுதியில் புதிய திசுக்கள் உற்பத்திக்கும் அர்ஜனைன் காரணமாகிறது.\nதர்ப்பூசணியில், ‘ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ என்ற சத்து உள்ளது. இது, உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது. தினமும் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் அளவை 23 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடியும். இதில், மகிழ்ச்சிக்கான ‘டோபோமைன்’ என்ற ரசாயனம் சுரக்க உதவும், வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இப் பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.\nஎல்லோருக்கும் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், தர்பூசணியை எந்த வயதினரும் சாப்பிடலாம். இந்தப் பழம் உடலில் உள்ள நீரின் அளவினை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.\n4 பெரிய தர்பூசணித் துண்டுகளைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அதில் சிறிது தேன், ஒரு சிட்டிகை மிளகுத் தூள், கால் டீஸ்பூன் சுக்குத் தூள், அரை சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு வடிகட்டி, 4 ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தலாம்.\nதர்பூசணிப் பழத்தை மிக்ஸியில் அரைத்து, சிறிது எலுமிச்சம் பழச் சாறு சேர்த்துக் குடிக்கலாம் அல்லது காய்ச்சி, குளிரவைத்த பாலைச் சேர்த்தும் அருந்தலாம்.\nமார்ச் 28: விடுதலை போராட்ட வீரர் சத்தியமூர்த்தி நினைவு தினம்.\nஅஜ���த்துடன் நடிக்க எமி ஜாக்சன் நிபந்தனை. கவுதம் மேனன் அதிர்ச்சி\nபெண்கள் இரவில் உள்ளாடை அணியலாமா\nஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது தெரியுமா\nபெண்கள் அணியும் பிராவில் இத்தனை அம்சங்களா\n ஒரே ஒரு வெற்றிலையில் சரி செய்துவிடலாம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபெண் நண்பரைப் பார்க்கச் சென்ற பாஜக பிரமுகருக்கு ஏற்பட்ட விபரீதம்:\nஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/display-tanglish/366226/", "date_download": "2020-05-26T00:06:13Z", "digest": "sha1:O3WICHADK65SIN7IATFLEWMKQVTDG5FC", "length": 8445, "nlines": 186, "source_domain": "eluthu.com", "title": "siriththu sinthika - kavithai / padaippu", "raw_content": "\nennaith thavira yarai கட்டியிருந்தாலும்\nnaalu nalla ஆப்பிள்களே போதுமானதாய்\nnammaை அடிப்பதை நிறுத்திvidaுகிறார்கள் .................\npanam irukkaானு இன்னொருத்தன்ட்ட கேட்கிறார்........\nsaelaiyaaiயே பேக் panni கிப்டா\nperunthil yeri அமர்ந்தவுடனே தூங்கிvidaுவது\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Sithiravel_Alageswaran.html", "date_download": "2020-05-25T23:53:48Z", "digest": "sha1:F4U6TWVDF7WS4GYEIW7Z3C6HWRL2EGB7", "length": 27002, "nlines": 217, "source_domain": "eluthu.com", "title": "சித்திரவேல் அழகேஸ்வரன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசித்திரவேல் அழகேஸ்வரன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : சித்திரவேல் அழகேஸ்வரன்\nஇடம் : கொழும்பு - இலங்கை\nபிறந்த தேதி : 01-Nov-1984\nசேர்ந்த நாள் : 16-May-2010\nஎன் காவியங்களைrnrnவாசிப்பதோடு (இரசித்து) கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nசித்திரவேல் அழகேஸ்வரன் - எண்ணம் (public)\nசித்திரவேல் அழகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுகம் முழுதும் பரந்த மகிழ்ச்சியோடு, சிறிய துவிச்சக்கர வண்டியை முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்து அதை தடவிக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்தான் சுப்ரமணியன். தன்னையே மறந்த நிலையில் கண்களை மூடிக்கொண்டு சிரிக்கிறான். பின் விழிக்கிறான். உடல் சிலிர்க்கிறான். முணுமுணுக்கிறான். இதையெல்லாம் அவதானித்த சாரதி “என்னப்பா...... இவ்வளவு சந்தோஷமா இருக்க....... சைக்கிள் மகனுக்கா” என வண்டியை செலுத்திக்கொண்டே பக்கக் கண்ணாடி வழியாக கேட்டான்.\n“ஆமாங்க. என் மூத்த மகன் கோபாலனுக்குத்தான். வயசு 10 தான் ஆகுது. படிப்புல கொட்டிக்காரன். விளையாட்டுல சுட்டிப் பையன். சும்மா துறுதுறுன்னு இருப்பான். இப்பவே பதினாறாம் வாய்ப்பாடு வரைக\nசித்திரவேல் அழகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகிழக்கிழங்கையிலே புகழ்பாடும் திருகோணமலையிலே அமைந்துள்ள குக்கிராமம் ஒன்று. அங்கே ஏறத்தாழ 200 வரடங்களுக்கு முன் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்கள் கண்ணன் என்னும் அந்த வயோதிபரின் உறவினர்கள்.\nகண்ணனுக்கு வயது ஏறத்தாழ அறுபத்தைந்திற்கும் எழுபதிற்கும் இடையில் இருக்கும். அவரது மனைவி பொன்னி ஐம்பத்தைந்திற்கும் ஐம்பத்தெட்டிற்கும் இடைப்பட்ட வயதுடையவள். அன்புக்கு ஓர் ஆணும், ஆசைக்கு ஓர் பெண்ணுமாக இருபிள்ளைகள். அவர்களோ தங்களின் பருவம் அடைந்து இல்லற வாழ்வில் புகுந்து இனிதே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கண்ணனும் பொன்னியும் இன்னும் தனிக்குடும்பம் நடாத்திக்கொண்டே இருக்கின்றனர்.\nசித்திரவேல் அழகேஸ்வரன் - சித்திரவேல் அழகேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎனக்கு நெஞ்சு முழுதும் வேதனையாதான் இருந்தது. நான் பிறந்து கொஞ்ச நாளைக்குத்தான் அம்மாவின் அரவணைப்பு எனக்கு கிடைத்தது. அம்மாவிற்கு என்ன ஆனதோ எனக்கு தெரியாது. என் கூட பிறந்தவங்க யாரையுமே என்னால பார்க்க முடியல. தன்னந்தனியா இருந்தேன். பலர் என்னை வந்து பார்த்துட்டு போவாங்க. ஏன் வர்றாங்க….. எதுக்கு என்னை பாக்குறாங்க….. எதுமே எனக்கு தெரியாது.\nஅதுபோலவே இவரும் வந்தாரு. என்னை பார்த்தாரு. என்னை தூக்கிக்கிட்டு அவரோட வீட்டுக்கு வந்திட்டாரு. நான் இங்கே வரும்போது அவன் சந்தோஷமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தான். என் சாயல் தான் அவனுக்கும். உடல் முழுதும் பஞ்சு போன்ற வெண்மையான முடி, அழகான கருத்த கண்கள். சி\nமகிழ்ச்சி M. Kailas அவர்களே எண்ணங்களில் தோன்றியவை தான் எழுத்துக்களாக மாறின. உங்களைப் போன்றவர்கள் அவற்றை பாராட்டும்போது தான் நானும் எழுத்தாளனாக மாறுக���ன்றேன் என உணர முடிகின்றது. உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் எண்ணங்களில் தோன்றியவை தான் எழுத்துக்களாக மாறின. உங்களைப் போன்றவர்கள் அவற்றை பாராட்டும்போது தான் நானும் எழுத்தாளனாக மாறுகின்றேன் என உணர முடிகின்றது. உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்\n மனிதர்களின் கதையை எழுதுவது எளிது; ஆனால் ஒரு நாயின் கதையை எழுதுவது அவ்வளவு எளிதல்ல: செல்லமாக வளர்க்கப்படும் ஒரு நாய், குறிப்பாக இன்னொரு செல்ல நாயுடன் சேர்த்து வளர்க்கப் படும்போது, அந்த இன்னொரு செல்ல நாயைப் பற்றி என்ன உணர்வுகளுடன் இருக்கும், எஜமானைப் பற்றி என்ன உணர்வுகளுடன் இருக்கும்; அந்த நாய் எஜமானனிடம் கொண்டுள்ள உணர்வுகளை பற்றிய இந்த நாயின் நட்பான புரிதல் இவற்றை நன்கு ஆராய்ந்து லயித்து எழுதியிருக்கிறீர்கள் எனவே உண்மையில் நீங்கள் creative எழுத்தாளர்தான் எனவே உண்மையில் நீங்கள் creative எழுத்தாளர்தான் மிக்க நன்று\nசித்திரவேல் அழகேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎனக்கு நெஞ்சு முழுதும் வேதனையாதான் இருந்தது. நான் பிறந்து கொஞ்ச நாளைக்குத்தான் அம்மாவின் அரவணைப்பு எனக்கு கிடைத்தது. அம்மாவிற்கு என்ன ஆனதோ எனக்கு தெரியாது. என் கூட பிறந்தவங்க யாரையுமே என்னால பார்க்க முடியல. தன்னந்தனியா இருந்தேன். பலர் என்னை வந்து பார்த்துட்டு போவாங்க. ஏன் வர்றாங்க….. எதுக்கு என்னை பாக்குறாங்க….. எதுமே எனக்கு தெரியாது.\nஅதுபோலவே இவரும் வந்தாரு. என்னை பார்த்தாரு. என்னை தூக்கிக்கிட்டு அவரோட வீட்டுக்கு வந்திட்டாரு. நான் இங்கே வரும்போது அவன் சந்தோஷமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தான். என் சாயல் தான் அவனுக்கும். உடல் முழுதும் பஞ்சு போன்ற வெண்மையான முடி, அழகான கருத்த கண்கள். சி\nமகிழ்ச்சி M. Kailas அவர்களே எண்ணங்களில் தோன்றியவை தான் எழுத்துக்களாக மாறின. உங்களைப் போன்றவர்கள் அவற்றை பாராட்டும்போது தான் நானும் எழுத்தாளனாக மாறுகின்றேன் என உணர முடிகின்றது. உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் எண்ணங்களில் தோன்றியவை தான் எழுத்துக்களாக மாறின. உங்களைப் போன்றவர்கள் அவற்றை பாராட்டும்போது தான் நானும் எழுத்தாளனாக மாறுகின்றேன் என உணர முடிகின்றது. உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்\n மனிதர்களின் கதையை எழ��துவது எளிது; ஆனால் ஒரு நாயின் கதையை எழுதுவது அவ்வளவு எளிதல்ல: செல்லமாக வளர்க்கப்படும் ஒரு நாய், குறிப்பாக இன்னொரு செல்ல நாயுடன் சேர்த்து வளர்க்கப் படும்போது, அந்த இன்னொரு செல்ல நாயைப் பற்றி என்ன உணர்வுகளுடன் இருக்கும், எஜமானைப் பற்றி என்ன உணர்வுகளுடன் இருக்கும்; அந்த நாய் எஜமானனிடம் கொண்டுள்ள உணர்வுகளை பற்றிய இந்த நாயின் நட்பான புரிதல் இவற்றை நன்கு ஆராய்ந்து லயித்து எழுதியிருக்கிறீர்கள் எனவே உண்மையில் நீங்கள் creative எழுத்தாளர்தான் எனவே உண்மையில் நீங்கள் creative எழுத்தாளர்தான் மிக்க நன்று\nசித்திரவேல் அழகேஸ்வரன் - சித்திரவேல் அழகேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n''தம்பிக்குட்டி வீட்டுக்கு வந்துருப்பான். விரைவாக வீட்டுக்கு ஓடவேணும். அவன் அழக கண்டு பாடவேணும். நான் இன்புற அவன் முகத்த அடிக்கடி நாடவேணும். அவன் பிஞ்சு கை கால்கள தொடவேணும். அவன் பாதங்களில் என் அன்பு முத்தங்கள இடவேணும். அவன் கழிக்கும் சிறுநீர்த்துளிகள் என் மீது படவேணும். நான் வாங்கிய புதுச்சட்டைய அவனுக்கு போடவேணும். இன்பத்தில மெய்மறந்து நான் ஆடவேணும்.'' என எண்ணிக்கொண்டே பள்ளத்தை நோக்கி வருகின்ற ஆற்றைப்போல் ஆரம்ப பள்ளியிலிருந்து புரண்டோடி வந்தேன்.\n''வந்துட்டான் வெளங்காதவன். நீ ஓன் புள்ளய தூக்கிட்டு அந்த அறைக்குள்ள போ இன்னும் எத்தன நாளைக்கு இவன மேய்க்கப் போறோமோ தெரியலயே.... இன்னும் எத்தன நாளைக்கு இவன மேய்க்கப் போறோமோ தெரியலயே....'' என பாட்டி சித\nசில சந்தர்ப்பங்களில் சோகம் கூட சுகமாக அமையும் மிக்க நன்றி விக்கிரமவாசன் வாசன் அவர்களே\nஇக்கதையை படித்த சிலர் மகிழ்ச்சியில் வாழ்த்தினர் சிலர் கண்ணீாில் வாழ்த்து தொிவித்தனர். நீங்கள் மௌனத்தில் பாராட்டு பத்திரம் வழங்குகின்றீர்கள் மிக்கநன்றி Punitha Velanganni அவர்களே மிக்கநன்றி Punitha Velanganni அவர்களே\nவே புனிதா வேளாங்கண்ணி :\nமனம் முழுவதும் பாரமான கதை. . ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை..\t17-Apr-2015 10:12 am\nமனசு கனக்கிறது. வாழ்த்துக்கள் தங்கள் படைப்புக்கள் தொடர 16-Apr-2015 11:29 pm\nசித்திரவேல் அழகேஸ்வரன் - சித்திரவேல் அழகேஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவிறு விறு என்று எல்லா பைல்களையும் சரிபார்த்து விட்டு அவற்றில் தனது கையெழுத்தைப் பொறித்துக்கொண்டிருந்தான் முகுந்தன். “சார்……” என்று கதவைத்��ட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் “உள்ளே வாங்க” என அழைப்பு விடுத்தான். “பைல் எல்லாம் சரியா சார் லேட்டாயிடுச்சாம் பொஸ் கொண்டு வரச்சொன்னார்.” ஆபிஸ் பியுன் தலையை சொரிந்து கொண்டு கேட்டான். “இந்தாப்பா எல்லாம் சரி” என பைல்களை கொடுத்துவிட்டு, “போகும்போது அந்த அசிஸ்டண்ட மேனேஜர் போர்ட்ட சரியா மாட்டிட்டு போ.” என உத்தரவும் போட்டான்.\nஅன்று அவனால் விரைவாகவும், ஒரு மனநிலையிலும் வேலை செய்ய முடியவில்லை. நேற்று இரவு அவன் அம்மா திலகம் பேசிய பேச்சுக்கள் இன்னும் அவன் மனதை வ\nசித்திரவேல் அழகேஸ்வரன் - சித்திரவேல் அழகேஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n''தம்பிக்குட்டி வீட்டுக்கு வந்துருப்பான். விரைவாக வீட்டுக்கு ஓடவேணும். அவன் அழக கண்டு பாடவேணும். நான் இன்புற அவன் முகத்த அடிக்கடி நாடவேணும். அவன் பிஞ்சு கை கால்கள தொடவேணும். அவன் பாதங்களில் என் அன்பு முத்தங்கள இடவேணும். அவன் கழிக்கும் சிறுநீர்த்துளிகள் என் மீது படவேணும். நான் வாங்கிய புதுச்சட்டைய அவனுக்கு போடவேணும். இன்பத்தில மெய்மறந்து நான் ஆடவேணும்.'' என எண்ணிக்கொண்டே பள்ளத்தை நோக்கி வருகின்ற ஆற்றைப்போல் ஆரம்ப பள்ளியிலிருந்து புரண்டோடி வந்தேன்.\n''வந்துட்டான் வெளங்காதவன். நீ ஓன் புள்ளய தூக்கிட்டு அந்த அறைக்குள்ள போ இன்னும் எத்தன நாளைக்கு இவன மேய்க்கப் போறோமோ தெரியலயே.... இன்னும் எத்தன நாளைக்கு இவன மேய்க்கப் போறோமோ தெரியலயே....'' என பாட்டி சித\nசில சந்தர்ப்பங்களில் சோகம் கூட சுகமாக அமையும் மிக்க நன்றி விக்கிரமவாசன் வாசன் அவர்களே\nஇக்கதையை படித்த சிலர் மகிழ்ச்சியில் வாழ்த்தினர் சிலர் கண்ணீாில் வாழ்த்து தொிவித்தனர். நீங்கள் மௌனத்தில் பாராட்டு பத்திரம் வழங்குகின்றீர்கள் மிக்கநன்றி Punitha Velanganni அவர்களே மிக்கநன்றி Punitha Velanganni அவர்களே\nவே புனிதா வேளாங்கண்ணி :\nமனம் முழுவதும் பாரமான கதை. . ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை..\t17-Apr-2015 10:12 am\nமனசு கனக்கிறது. வாழ்த்துக்கள் தங்கள் படைப்புக்கள் தொடர 16-Apr-2015 11:29 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்க�� இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/226/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-26T00:45:04Z", "digest": "sha1:IM6QWZZY4EAGNBXUKQ75WBMRRHBKOH42", "length": 7274, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "நானும் ரவுடிதான் தமிழ் சினிமா விமர்சனம் | Naanum Rowdydhaan Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nநானும் ரவுடி தான் - இப்படத்தை போடா போடி படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். நடிகர் தனுஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நானும் ரவுடிதான்’.\nஇப்படம் அக்டோபர் 21 ஆயுத பூஜை அன்று வெளிவர இருகின்றது.\nரசிகர்களிடையே இப்படதிருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருகின்றது.\nஇப்படம் AR முருகதாஸ் இயக்கி விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள 10 என்றதுக்குள்ள படத்திற்கு போட்டியாக களம் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/08/29/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-05-25T23:11:45Z", "digest": "sha1:ZSEPCRV7NVTHK4AAYEUDRVX2IHP2WTVZ", "length": 6723, "nlines": 223, "source_domain": "sathyanandhan.com", "title": "படிகள் – கவிதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nசுருதி – கவிதை →\nPosted on August 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாற்றின் சிறகுகளைப் பற்றி எரிக்கும்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nசுருதி – கவிதை →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-25T23:42:46Z", "digest": "sha1:FNT3BDOGZCDKJCLQG66RWKV5HLGK5RTQ", "length": 5876, "nlines": 64, "source_domain": "selangorkini.my", "title": "அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிக நேரம் காத்திருக்கும் அவல நிலைக்கு காரணம் என்ன? – Selangorkini", "raw_content": "\nஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிக நேரம் காத்திருக்கும் அவல நிலைக்கு காரணம் என்ன\nஅரசாங்க மருத்துவமனை அல்லது கிளினிக்குகளில் அவசர சிகிச்சை அல்லது வெளிநோயாளி சிகிச்சைக்காகவும் மக்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் வெகு காலமாகவே இருந்து வந்துள்ளது.\nஇது பணிபுரிபவர்களின் திறமையின்மையால் ஏற்பட்டுள்ள சூழல்ல. மாறாக, அரசு மருத்துவமனை அல்லது கிளினிக்கை நாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்பட்டுள்ள சூழலாகும்.\nஅரசாங்க மருத்துவ சேவையை அதிகமான மக்கள் சார்ந்துள்ளனர். ஓர் ஊடக ஆய்வின்படி, நாட்டில் உள்ள நோயாளிகளில் 60 முதல் 60 விழுக்காட்டினர் அரசாங்க மருத்துவ சேவையை பெற்று வருகின்றனர். ஆனால், அரசாங்க மருத்துவ துறையோ 40 முதல் 50 விழுக்காட்டினருக்கும் மட்டுமே சேவையாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.\nநாம் உணர்கிறோமோ இல்லையோ, சிகிச்சைக்காக அல்லது தொடர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அதிக நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அதிகமானோர் குறிப்பாக மூத்த குடிமக்கள் மருத்துவ சிகிச்சையை நாடுவதில் சலிப்புற்றுள்ளனர்.\nஅதேவேளையில், தனியார் மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சிகிச்சை பெறுவதற்கான வசதியை வெகு சிலரே கொண்டிருக்கின்றனர். ஆனால், பி40 தரப்பினர் அல்லது வசதி குறைந்தோர் இன்னமும் அரசு மருத்துவமனையையே சார்ந்திருக்கின்றனர்,\nதரமான வாழ்க்கையை நோக்கி 2020 வரவு செலவு திட்டம்\nசிலாங்கூர் எஸ்யுகே, எம்பிபிஜேவிற்கு ஜேபிஏவின் அங்கீகாரம்\nகோவிட்-19: 172 புதிய சம்பவங்கள், 34 நோயாளிகள் குணமடைந்தனர் \nநோன்பு பெருநாள் வீடுகளுக்கு செல்லும் நடவடிக்கை இதற்கு மேல் இல்லை \nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமண வைபவம் நடக்கவில்லை- காவல்துறை\nமந்திரி பெசார்: புதிய முறையில் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவோம்\nகோவிட்-19: சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 46 புதிய சம்பவங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.laser-cutter-machine.com/5d-5-axis-waterjet-cnc-machine-cnc-water-jet-cutting-machine-thick-metal-cutting.html", "date_download": "2020-05-25T23:44:04Z", "digest": "sha1:N4LMDQMCZIFD6ACBGRVJO2J6FQFFQOE5", "length": 12970, "nlines": 97, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "5 டி 5 அச்சு வாட்டர்ஜெட் சிஎன்சி மெஷின்-சிஎன்சி வாட்டர் ஜெட் கட்டிங் மெஷின்-தடிமனான உலோக வெட்டு - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\n5 டி 5 அச்சு வாட்டர்ஜெட் சிஎன்சி இயந்திரம்-சிஎன்சி வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்-தடிமனான உலோக வெட்டு\n5 டி 5 அச்சு வாட்டர்ஜெட் சிஎன்சி இயந்திரம்-சிஎன்சி வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்-தடிமனான உலோக வெட்டு\nதோற்ற இடம்: அன்ஹுய், சீனா (மெயின்லேண்ட்)\nமின்னழுத்தம்: 380 வி 220 வி விரும்பினால்\nமதிப்பிடப்பட்ட சக்தி: 7.5 கிலோவாட்\nபரிமாணம் (எல் * டபிள்யூ * எச்): 3880 * 2150 * 2000 மி.மீ.\nஉத்தரவாதம்: 3 ஆண்டுகள் உத்தரவாதம்\nவிற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது: வெளிநாடுகளில் சேவை இயந்திரங்களுக்கு பொறியாளர்கள் கிடைக்கின்றனர்\nபயனுள்ள கட்டிங் பகுதி (நீளம்): 1500 மி.மீ.\nபயனுள்ள கட்டிங் பகுதி (அகலம்): 3000 மி.மீ.\nரன் சோயிட்: 20 மீ / நிமிடம்\nவெட்டுதல் பொருத்துதல் துல்லியம்: mm 5 மிமீ / மீ\nசர்வோ மோட்டார்: மென்பொருள் HPRXD மற்றும் உண்மையான துளை ஆகியவற்றை ஆதரிக்கிறது\nACCURL® வாட்டர் ஜெட் எந்திரம் வெட்டும் முனைகளில் ஒரு சிறிய சுழற்சி மூலம் அதிக அழுத்தத்தின் கீழ் ஒரு பெரிய அளவிலான நீரை கட்டாயப்படுத்துவதன் மூலம் அடையப்படுகிறது. முனை விட்டு வெளியேறும் நீரின் வேகமான நீராவி பொருளை பாதிக்கிறது மற்றும் வெட்டும் செயல்முறையைத் தொடங்குகிறது. துரிதப்படுத்தப்பட்ட நீரோட���டத்திலிருந்து கெர்ஃப் மிகவும் குறுகியது. இந்த அழுத்தம் பின்னர் ஒரு சிறிய பகுதியில் குவிந்து பொருளை அரிக்கத் தொடங்குகிறது. மென்மையான பொருட்களை நீர் அழுத்தத்துடன் வெட்டலாம். கடினமான பொருட்களுக்கு உலோக வெட்டுதல் போன்ற சிராய்ப்பு தீவன முறையைப் பயன்படுத்த வேண்டும். சிராய்ப்பு உயர் அழுத்த நீர் ஓட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது, பின்னர் அது கடினமான பொருட்களின் அரிப்பைத் தொடங்குகிறது.\n3 டி 5 அச்சு வாட்டர்ஜெட் சிஎன்சி இயந்திரம்-நீர் ஜெட் வெட்டுதல் எஃகு-உயர் அழுத்த வாட்டர்ஜெட்டுகள்\nசி.என்.சி வாட்டர் ஜெட் கட்டிங் எஃகு - கிரானைட் - பிளாஸ்டிக் வெட்டுவதற்கு சி.என்.சி வாட்டர்ஜெட் கட்டிங் மெஷின்\n3 அச்சு வாட்டர்ஜெட் கட்டிங் மெஷின் 5 அச்சு வாட்டர் ஜெட் சிஎன்சி வெட்டு விலை விற்பனைக்கு\nமென்மையான மேற்பரப்பு சிராய்ப்பு நீர் ஜெட் கட்டிங் இயந்திரம் நீர் ஜெட் கல் கட்டர் குறைந்த சத்தம்\nஉயர் வரையறை அட்டவணை பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் 2000x6000 மிமீ பிளாஸ்மா சிஎன்சி கட்டிங் இயந்திரம்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் / பிளாஸ்மா இயந்திரத்தின் குறைந்த விலை சி.என்.சி வெட்டும் உலோகம்\nஅதிவேக 3 அச்சு கிரானைட் நீர் ஜெட் கட்டிங் இயந்திரம் சிஎன்சி கட்டுப்படுத்தப்பட்ட 4000 x 2000 மிமீ\nஅட்டவணை மாதிரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டு இயந்திரம் 5 அச்சு சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசி.என்.சி பிளாஸ்மா கட்டிங் மற்றும் ஆக்ஸி ஃபிளேம் கட்டிங் மெஷின் ஹைபர்தெர்ம் ஹைப்பர்ஃபோர்மன்ஸ் பிளாஸ்மா hpr400xd\nஉலோக / பளிங்கு ஜெர்மனி சீமென்ஸ் பிரதான மோட்டார் சிறிய நீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nகுறிச்சொற்கள்: 5 அச்சு பிளாஸ்மா வெட்டும் இயந்திரம், சிராய்ப்பு நீர் ஜெட் கட்டிங் இயந்திரம், உயர் அழுத்த நீர் ஜெட் கட்டிங் இயந்திரம், சிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் வெட்டும் செம்பு மற்றும் அலுமினிய பொருட்கள்\nசிறிய நீர் ஜெட் கண்ணாடி வெட்டும் இயந்திரம், கனமான - கடமை நீர் ஜெட் சிஎன்சி இயந்திரம்\nமென்மையான மெட்டல் தாள் வெட்டுவதற்கு பெரிய சக்தி 1000w ~ 4000w ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\ntaiwan hiwin நேரியல் வழிகாட்டி ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம் 1500 x 3000 மிமீ வேலை வரம்பு\nஎஃகு, லேசான எஃகு 12 மிமீ, எஃகு தாள் சிஎன்சி லேசருக்கான 2000w மெட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-26T00:43:26Z", "digest": "sha1:2V55SYM4FSYG3GX4OQ4YDR3JDDCGRO2F", "length": 5788, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்ணிம மனிதவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணிம மனிதவியல் (Digital Humanities) என்பது மனிதவியல், கணினியியல் துறைகள் இணைந்த ஒரு கல்விப் புலம் ஆகும். இத் துறை மரபுசார் சமூக அறிவியல் துறைகளை (சமூகவியல், மானுடவியல், தொல்பொருளியல், மொழியியல், பண்பாட்டியல்) கணினியியல் கருவிகள், குறிப்பாக தகவல் அறிவியல் கருவிளைப் (தரவு காட்சிப்படுத்தல், தகவல் மீட்டெடுப்பு, தரவு அகழ்வு, புள்ளியியல்) பயன்படுத்தி அணுகும் முறைமை ஆகும். எண்ணிமச் சேகரிப்புகளை தொகுப்பதிலிருந்து, பெரும் பண்பாட்டுத் தரவுகளை அகழ்வது வரை என இத் துறையின் அக்கறைகள் விரிவானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்���டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-26T01:34:03Z", "digest": "sha1:YYP2YQEIM63XYF273PKDFZ2RWCDF5OLO", "length": 7842, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "லோகன் நீலக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாசிங்டன் டி. சி. யில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள லோகன் நீலக்கல் அணியூசி\nலோகன் நீலக்கல் (Logan Sapphire), இலங்கையில் எடுக்கப்பட்ட குறைகள் இல்லாத தலையணை வெட்டு நீலக்கல் ஆகும். கடும் நீல நிறம் கொண்ட இக்கல் உலகில் அறியப்பட்ட நீலக்கற்களுள் இரண்டாவது பெரியது. இது 422.99 கரட் (84.6 கி) அளவு கொண்டது. இது உலகின் மிகப்பெரியனவும், மிகவும் பெயர் பெற்றனவுமான நீலக்கற்களுள் ஒன்று. இது ஏறத்தாழ ஒரு கோழி முட்டையின் அளவு கொண்டது. திருமதி பொலி லோகன் என்பவர் 1960ல் இந்தக் கல்லை சிமித்சோனிய நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கினார்..[1] அவர் பெயரிலேயே இக்கல் \"லோகன் நீலக்கல்\" என அழைக்கப்படுகிறது.\nஆடையூசி (brooch) ஒன்றில் பதிக்கப்பட்டுள்ள லோகன் நீலக்கல்லைச் சுற்றி இருபது வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரக்கற்கள் மொத்தமாக 16 கரட் (3.2 கி) அளவுள்ளவை. இது தற்போது வாசிங்டன் டி. சி. யிலுள்ள சிமித்சோனிய நிறுவனத்தின் இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள நிலவியல், இரத்தினக்கல், கனிமங்கள் ஆகியவற்றுக்கான ஜனட் அனன்பேர்க் ஊக்கர் மண்டபத்தில், ஹால் நீலக்கல் வைர அட்டிகைக்கும் பிசுமார்க் நீலக்கல் அட்டிகைக்கும் அருகில் இந்தக் கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 01:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/spain-decided-to-send-their-medical-things-to-china-back-q7zr0n?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T01:39:25Z", "digest": "sha1:5UPRZNMW4BX26UQ66NGI2C2ACMDPD6OV", "length": 10122, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வந்த வேகத்தில் \"மருத்துவ உபகரணங்களை\"திருப்பி அனுப்பும் ஸ்பெயின்.! சீனாவுக்கு நேரடியாகவே கூறிய பகீர் க��ரணம்..!", "raw_content": "\nவந்த வேகத்தில் \"மருத்துவ உபகரணங்களை\"திருப்பி அனுப்பும் ஸ்பெயின். சீனாவுக்கு நேரடியாகவே கூறிய பகீர் காரணம்..\nஸ்பெயினில் உள்ள \"சீன தூதரகம்\" தெரிவிக்கும்போது, சமீபத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட உபகரணங்கள் இது இல்லை.\nவந்த வேகத்தில் \"மருத்துவ உபகரணங்களை\"திருப்பி அனுப்பும் ஸ்பெயின். சீனாவுக்கு நேரடியாகவே கூறிய பகீர் காரணம்..\nஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நான்காயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ள தருணத்தில் 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஒரு நிலையில் சீனாவில் முதன்முதலில் ஹுவாங்' மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சீனா அதனை ஒருவழியாக கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. ஆனால் இந்த வைரஸ் தற்போது சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவி விட்டது. இந்த ஒரு நிலையில் மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய சீனா முன்வந்துள்ளது.\nஅதனைத்தொடர்ந்து மருத்துவ உபகரணங்களை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அந்த உபகரணங்கள் காய்ச்சல் தொற்றை சரியாக உறுதிப்படுத்த தவறுகிறது என ஸ்பெயின் அதனை சீனாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்து உள்ளது.\nஇதுகுறித்து ஸ்பெயினில் உள்ள \"சீன தூதரகம்\" தெரிவிக்கும்போது, சமீபத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட உபகரணங்கள் இது இல்லை. மேலும் காப்புரிமை பெறாத நிறுவனத்திடமிருந்து இவை அனைத்தும் பெறப்படுகிறது என விளக்கம் கொடுத்து உள்ளது. எனவே சீனாவில் இருந்து பெறப்பட்ட பொருட்களை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது\nகொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஜோமேட்டோ ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடி முடிவு எடுத்த நிறுவனம்..\nபார்ப்போரை வியக்கவைக்கும் பால்காரர் கையாண்ட புதிய உத்தி..\nசொந்த செலவில் மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்..\nசித்த மருத்துவர் இல்லை போலி மருத்துவர்.. பொய் தகவல் பரப்பிய தணிகாச்சலம் மீது எகிறும் குற்றச்சாட்டுகள்..\n கொரோனாவை விட காத்திருக்கும் பேராபத்து..\nபிரபலமாகும் \"மருத்துவ குளி���ல் பொடி\".. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/contact-us/", "date_download": "2020-05-26T00:42:51Z", "digest": "sha1:DFI6TBKOTJYE7GOOT57B27G3WOTZ5QU5", "length": 5140, "nlines": 113, "source_domain": "www.naamtamilar.org", "title": "தொடர்புக்கு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n+91 90925 29250 என்ற எண்ணுக்கு தொகுதியின் பெயர் (வசிப்பது தமிழ்நாடு எனில்) அல்லது மாநிலத்தின் பெயர் (வெளி மாநிலம்) அல்லது நாட்டின் பெயரை (வெளி நாடு) உங்கள் அலைபேசி எண்ணில் இருந்து குறுஞ்செய்தியாக அனுப்பவும்.\nவங்கி கணக்கு விவரம் :\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B7%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-05-26T00:30:39Z", "digest": "sha1:BGQJTTG2GSBZRDQYY3GCJWU2J26P5Z2D", "length": 18057, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "ஷொராபுதீனை என்கவுன்டர் செய்ய லஞ்சம் பெற்றார் அமித் ஷா; சிபிஐ அதிகாரி பரபரப்பு தகவல் - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் ஷொராபுதீனை என்கவுன்டர் செய்ய லஞ்சம் பெற்றார் அமித் ஷா; சிபிஐ அதிகாரி பரபரப்பு தகவல்\nஷொராபுதீனை என்கவுன்டர் செய்ய லஞ்சம் பெற்றார் அமித் ஷா; சிபிஐ அதிகாரி பரபரப்பு தகவல்\nமோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது , பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய தேசியத் தலைவர் அமித்ஷா, குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தார். ஷொராபுதீன், போலி என்கவுன்டரால் அரசியல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அமித் ஷா பலன் அடைந்ததாக, முன்னாள் சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்கூர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஅமிதாப் தாக்கூர் முன்னாள் சிபிஐ அதிகாரி , 2005 ஆம் ஆண்டு நடந்த ஷோராபுதீன் ஷேக் மீதான போலி என்கவுண்டர் வழக்கில் தலைமை விசாரணை அதிகாரியாக இருந்தவர் இவர். போலி என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்த அமிதாப் தாக்கூர் கடந்த 2005-ஆம் ஆண்டு சிபிஐ-யால் நியமிக்கப்பட்டார்.\nஅமித் ஷாவுடன், பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் டிஐஜி டிஜி வன்சாரா, உதய்பூர் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் தினேஷ் அகமதாபாத் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன், அகமதாபாத் முன்னாள் துணை ஆணையாளர் அபய் சுதாசமா ஆகியோரும் அரசியல் ரீதியாக பலன் அடைந்தனர் என்றும் அமிதாப் தாக்கூர் கூறியுள்ளார்.\nஷொராபுதீனைக் கொல்ல கட்டுமான நிறுவன அதிபர்கள் பட்டேல் சகோதரர்களிடம் அமித்ஷா ரூ.70 லட்சம் லஞ்சம் வாங்கினார். ஷொராபுதின் என்கவுன்டரால் அமித்ஷா, அரசியல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பயன் அடைந்தார். அதுபோல, குஜராத் தீவிரவாத தடுப்புப் படை முன்னாள் டிஐஜி வென்சராவுக்கு ரூ. 60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம், மூன்று செட்டில்மென்டாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\n2004-ஆம் ஆண்டு, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவரின் அமைச்சரவையில் அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தார். நரேந்திர மோடியை கொல்ல திட்டம் தீட்டியதாக, ஷொராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுசர்பாய் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு, 2005-ஆம் ஆண்டு என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். காந்தி நகர் அருகே அவர்கள் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸார் இணைந்து அவர்களை என்கவுன்டர் செய்தனர். லஸ்கர் இ தொய்பா அமைப்பின் தூண்டுதலின் பேரில், ஷொராபுதீனும் அவரது மனைவியும் மோடியைக் கொல்ல திட்டமிட்டதாக அப்போது சொல்லப்பட்டது. இந்த என்கவுன்டரை நேரில் பார்த்த ஒரே சாட்சி பிரஜாபதி என்பவர். இவரும் ஷொராபுதீனும் மார்பிள் வியாபார விஷயமாகத் தொடர்பு வைத்திருந்தவர்கள். தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் இருந்த பிரஜாபதியும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட இந்த என்கவுன்டர் சம்பவங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. தனி நீதிமன்றம் அமைத்து, சிபிஐ, என்கவுன்டர்களின் உண்மைத்தன்மை குறித்துக் கண்டறிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பிலேயே அந்த வழக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஅமித்ஷாவின் போன் அழைப்புகளை ஆய்வுசெய்ததில், டிஐஜி வென்சரா, எஸ்பி-க்கள் ராஜ்குமார் பாண்டியன், விபூல் குமார் ஆகியோரிடம் அவர் தொடர்ச்சியாகப் பேசியிருப்பது தெரியவந்தது. ‘உள்துறை அமைச்சர் ஒருவர் நேரடியாக எஸ்.பி ரேங்க் அதிகாரிகளிடம் பேச வேண்டிய அவசியமில்லை. அமைச்சர் பதவியில் உள்ளவர், உள்துறைச் செயலர், தலைமைச் செயலாளர், சிறப்பு அதிரடிப் படைத் தலைவர்களிடம்தான் ஆலோசனை நடத்த வேண்டும். மாறாக, எஸ்.பி ரேங்கில் உள்ளவர்களிடம் பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது’ என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகித்தனர். இதையடுத்து, 2010-ஆம் ஆண்டு போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா கைதுசெய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.\nNext article“நாட்டின் தலைவர் திருடன்” – சிபிஐ க்ரைம் திரில்லர் டெல்லியில் ஓடுகிறது -பிரதமரை கலாய்க்கும் ராகுல் காந்தி\nமுறைகேடுகளுக்கு இடம்தராமல் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – மு.க ஸ்டாலின்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் இன்னல்கள் ; சுய விளம்பரத்துக்காக நாட்டை சீர்க்குலைக்கிறது மோடி அரசு- ராமச்சந்திர குஹா\nஊரடங்கு விதிமுறைகளில் தளர்வு அறிவிப்பால் கொரோனா பாதிப்பு அதிகம் – அர��ிந்த் கெஜ்ரிவால்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபிஎஸ்என்எல் ரம்ஜான் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் : வெளியீட்டு விபரம்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nநடிகனாகி இருந்தால் ஜெயலலிதாவுடன் படம் நடித்திருப்பேன் – சட்டசபையில் துரைமுருகன்\n’மீனவர்களுக்கான உதவித்தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru50.html", "date_download": "2020-05-25T22:59:55Z", "digest": "sha1:JWCWURZ37AW2FNIDCOSQ7MDSJTNRMNKD", "length": 5119, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 50. நெய்தல் - இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, நீர், எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nசெவ்வாய், மே 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 50. நெய்தல்\nகடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,\nநெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;\nவெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;\nமாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,\nபகலும் நம்வயின் அகலானாகிப் 5\nபயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,\nஇனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,\nமல்லல் மூதூர் மறையினை சென்று,\nமனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்\nதுணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என,\nகண் நிறை நீர் கொடு கரக்கும்,\nஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ\nதோழி பாணனுக்குச் சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 50. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, நீர், எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/how-to-start-pasumai-angadi/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=how-to-start-pasumai-angadi", "date_download": "2020-05-26T01:11:55Z", "digest": "sha1:RE2XW3KCMZUBQEC4DSOBJGOOS55PDC52", "length": 26422, "nlines": 167, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "பசுமை அங்காடி தொடங்க வேண்டுமா | How To Start Pasumai Angadi பசுமை அங்காடி தொடங்க வேண்டுமா | How To Start Pasumai Angadi", "raw_content": "\nசிங்கப்பூர்க்கு விவசாய பொருள்கள் தேவை\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:\nநீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம்\nபுதியமோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்\nமூலிகை நாற்று, விதை கரணைகள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nமூலிகை பொருள்கள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nவிவசாயிகளுக்கு உதவும் கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி\nHome விவசாயம் பசுமை அங்காடி தொடங்க வேண்டுமா\nபசுமை அங்காடி தொடங்க வேண்டுமா\nபசுமை அங்காடி தொடங்க வேண்டுமா how to start pasumai angadi\nபசுமை அங்காடியும், இயற்கை வேளாண்மையும்எதிர்நோக்கும் சவால்கள்:\nவேளாண்மை நமது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. வேளாண்மை இடுபொருட்களை மிகக் குறைவாக இடப்பட்டதால் வேளாண்மை உற்பத்தியும் மிகக் குறைவாகவே காணப்பட்டது. இதன் விளைவாக பசுமைப் புரட்சி 1966ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இப்பசுமை புரட்சியின் நோக்கம் வேளாண் விளைப் பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவதே ஆகும். இதன் பொருட்டு இரசாயன உரங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரக விதைகள் மூலம் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தினர். இதன் விளைவாக 1990ம் ஆண்டு முதல் மண் வளமும், இயற்கை வளமும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.\nநம் மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக்காக்கும் பொருட்டு இயற்கை வேளாண்மையை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்த இயற்கை வளங்களில் நமது எதிர்கால சந்ததியினருக்கும் பங்கு மற்றும் உரிமை உண்டு. அதற்கேற்ப இயற்கை வேளாண்மையினை கடைபிடிப்பது குறித்து தற்போது விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.\nவிளம்பரம் :நாட்டுக்கோழி வேண்டும் : 96777 11318\nஇயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து, இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிக படுத்தலாம்.\nஇயற்கை வேளாண்மை எதிர்நோக்கும் சவால்கள்\nஇயற்கை வேளாண்மை மூலம் அனைவருக்கும் போதுமான தானியங்களை உற்பத்தி செய்ய முடியுமா\nஇயற்கை வேளாண்மை மூலம் இயற்கைக்கு ஏதேனும் நன்மை உள்ளதா\nஇயற்கை வேளாண்மை மூலம் தரமான உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய முடியுமா\nஅனைத்து விவசாயிக்கும் செவ்வனே பயிர் செய்யும் வகையில் இயற்கை உரங்களை வழங்க முடியுமா\nஇயற்கை வேளாண்மையில் தரமான விதை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மையை கடைபிடிப்பதன் மூலம் வேளாண் உற்பத்தியை போதுமான அளவு அதிகரிக்க முடியும்.\nஇயற்கை வேளாண்மையில் இயற்கை உரங்களான மண்புழு உரம், கால்நடை எருக்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதால் இரசாயன உரங்களின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. இதன் மூலம் இயற்கை வளம் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது.\nஇயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களின் பயன்பட்டு மிகக் குறைவு. ஆகையால் இயற்கை வேளாண்மையில் உருவாக்கப்படும் பொருட்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும்.\nகால்நடை உரங்கள், மரத்தடியில் இருக்கும் உதிர்ந்த இலைகள், மட்கிய குப்பைகள் ஆகியவற்றை சரியான முறையில் சேகரித்து உபயோகித்தால் அனைத்து விவசாயிக்கும் செவ்வனே பயிர் செய்யும் வகையில் இயற்கை உரங்கள் வழங்க முடியும்.\nஇயற்கை வேளாண்மைக்கு பொருத்தமான பயிர்கள்\nநெல், கோதுமை, மக்காச்சோளம், பருப்பு வகைகள், கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரு��்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், தேயிலை, வாழை, சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரி, வெள்ளரி போன்ற பயிர்கள் இயற்கை வேளாண்மைக்கு பொருத்தமானவை.\nஇயற்கை வேளாண்மையில் உருவாக்கப்படும் விளைபொருட்கள் அதிக சத்துள்ளதாகவும், தரம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இவ்விளைப் பொருட்களின் மதிப்பை உயர்த்தும் பொருட்டும், அதன் தரத்தை வேறுபடுத்தி காட்டுவதற்காகவும் இவ்விளைப் பொருட்கள் யாவும் பசுமை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன.\nமக்களிடம் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடும், இரசாயன உரங்களின் பயன்பாடு பற்றிய எண்ணங்களை மாற்றுவதும், நகரவாசிகளுக்கு இயற்கை வேளாண்மையால் உருவாக்கப்படும் பொருட்கள் கிடைக்கச் செய்யவும் பசுமை அங்காடிகளின் முக்கிய நோக்கங்களாகும்.\nதற்பொழுது பசுமை அங்காடிகள் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் சிறப்பாக செயலாற்றி, மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளது.\nஇப்பசுமை அங்காடியில் விவசாயிகள் நேரடியாக தங்களது இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யலாம்.இப்பசுமை அங்காடியில் இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகளின் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கின்றது.\nநகரவாசிகள் மற்றும் பல நுகர்வோர்கள் தங்களது தேவைகளை நேரடியாக விவசாயிகளிடம் கூறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.\nஇப்பசுமை அங்காடியின் குறைபாடுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரிடமும் காணப்படுகின்றது.\nஇயற்கை வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்கள் மிக குறைவாகவே இருக்கின்றனர்.\nசில உற்பத்தியாளர்கள் சிறு விவசாயிகளாக இருப்பதால், இயற்கை வேளாண் உற்பத்தி மிக குறைவாகவே காணப்படுகின்றது.\nஅனைத்து உற்பத்தியாளர்களும் ஒரே வகையான விளைப் பொருட்களையே உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மற்றவகைப் பயிர்களுக்கான தேவை அதிகரிக்கின்றது.\nஇடைத்தரகர்கள் இயற்கை வேளாண் பொருட்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. மற்ற சாதாரண விளை பொருட்களை போலவே இதனையும் கருதுகின்றனர்.\nநுகர்வோர்கள் பெரும்பாலும் பசுமை அங்காடி பற்றி விழிப்புணர்வு இல்லாம��் காணப்படுகின்றனர்.\nநுகர்வோர்கள் தங்களின் அனைத்துத் தேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.\nஇன்று இரசாயன உரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்கள் மண் வளத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும் சீர்குழைய செய்கிறது. ஆகையால் இயற்கை வேளாண்மையை கடைபிடிப்பதன் மூலம் இயற்கை வளத்தையும், மக்கள் நலனையும் பேணி காக்க முடியும். அதுமட்டுமில்லாமல், இயற்கை வேளாண்மையால் உருவாக்கப்படும் விளை பொருட்கள் பசுமை அங்காடியில் விற்கப்படுவதால், இப்பொருட்கள் நியாயமான விலை பெறுகின்றன. நுகர்வோரின் தேவையை உற்பத்தியாளர்கள் நேரடியாக அறிவதோடு, நகரவாசிகளுக்கும் இயற்கை வேளாண்மை பொருட்களின் நன்மைகள் சென்றடைகின்றன.\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள் மற்றும் விவசாய செய்தி கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி\nநர்சரி தொழில் தொடங்க செடிகள் குறைந்த விலைக்கு வேண்டுமா\nகொல்லிமலையில் இருந்து மிளகு வாங்க வேண்டுமா\nரூபாய் 5000 முதலீட்டில் தொடங்க கூடிய புதிய சிறு தொழில்கள்\nகுறைந்த முதலீட்டில் எளிதில் தொடங்க கூடிய சிறுதொழில்கள்\nPrevious Postவெட்டிவேர் விவசாயம் வெற்றி உறுதி Next Postஅமேசான் உணவு விநியோக சேவையில் பணியாற்ற ஆட்கள் தேவை\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்: விவசாய மானியம் ...\nநீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம்\nபுதியமோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்\nமூலிகை பொருள்கள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nசிங்கப்பூர்க்கு விவசாய பொருள்கள் தேவை\nமூலிகை நாற்று, விதை கரணைகள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\n5000 முதலீட்டில் மாதவருமானம் ரூபாய் 20000\nதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nஅமேசான் உணவு விநியோக சேவையில் பணியாற்ற ஆட்கள் தேவை\nமூன்று நாளில் இணையம் கற்கலாம்\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு 2020\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:\nநீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம்\nபுதியமோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்\nமூலிகை பொருள்கள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nவிவசாயிகளுக்கு உதவும் கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி\nமூன்று நாளில் இணையம் கற்கலாம்\nகொரோனா-விற்கு பிறகு என்ன சுயதொழில் தொடங்கலாம்\nசிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்து சம்பாதிக்க சிறந்த வழிகள்\nபேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள்\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம��� கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/shangeetha-letter-to-sathurikka/", "date_download": "2020-05-25T22:49:19Z", "digest": "sha1:UG2WHZB46HD6QIN3FYU3DNXNQIBCZNSD", "length": 10901, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி – சதுரிகாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம் | vanakkamlondon", "raw_content": "\nஅப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி – சதுரிகாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம்\nஅப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி – சதுரிகாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம்\nஅப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி – சதுரிகாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம்\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nகடந்த 15-03-2018 அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும் சிறைசாலை பேரூந்தில் மகசீன் சிறைச்சாலை நோக்கி செல்வதற்கு ஏறிய போது அவரது பத்து வயது மகள் சங்கீதாவும் சிறைச்சாலை பேரூந்தில் தந்தையுடன் சேர்ந்து ஏறியமை அனைவரின் மனங்களையும் நெகிழவைத்த உருக்கமான காட்சியாக இருந்தது.\nதாயும் தந்தையும் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் கனிரதன் மற்றும் சங்கீதாவின் நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு பல மட்டங்களிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில்தான் இன்று(22) ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா ஜனாதிபதியின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது\nஅம்மாவையும் இழந்து அப்பாவையும் பிரிந்து நானும் அண்ணாவும் அநாதையாய��� இருக்கின்றோம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்த போதே அப்பா கைது செய்யப்பட்டார். எனக்கு இன்று எனக்கு பத்து வயது இதுவரைக்கும் அப்பாவுடன் பாசமாக பழகியது இல்லை. அம்மாவின் செத்தவீட்டில்தான் அப்பாவின் மடியில் இருக்க கிடைத்தது. அதுவும் கொஞ்சநேரமே. அம்மா இல்லாத இந்த வீட்டில் நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும். நீங்கள் கருணை வைத்து உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.\nஅக்கா நான் இப்ப கடவுளை விட உங்கட அப்பாவைதான் நம்புறன் ஏனென்றால் இந்த உலகத்தில் அவரால் மட்டும்தான் எங்கட அப்பாவை விடுவிக்க முடியும். இது நடக்க நீங்களும் உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ. அன்புள்ள அக்கா அம்மாவும் அப்பாவும் இல்லாத இந்த வீட்டில் எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை.\nஅக்கா என்னை உங்கள் தங்கையாக நினைத்து எனது அப்பாவை விடுதலை செய்ய நீங்களும் உதவுங்கள்.\nஅன்புள்ள உங்கள் தங்கையாக என எழுதப்பட்டுள்ளது.\nPosted in இலங்கை, தலைப்புச் செய்திகள்\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரின் வானொலி நிலையம் தரைமட்டம்\nஇலங்கையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்\nதங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் பறிமுதல்\nதியாகி திலீபனின் நினைவுத் தூபிமுன் த தே ம முன்னணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் [படங்கள் இணைப்பு]\nகலட்டி எச்சாட்டி மகா மாரியம்மன் ஆலயம் புனர்நிர்மானம்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2020-05-25T23:55:29Z", "digest": "sha1:LU2J3MA27ZPLF3FOHKXKUDMS6CD44NNC", "length": 10363, "nlines": 208, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: பூமிக்கு ஒரு பெல்ட்", "raw_content": "\nபூமி கோள வடிவில் இருக்கிறது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். உண்மையில் அது மிகச் சரியான கோளம்(Perfect Sphere) கிடையாது. பள்ளங்களும் மேடுகளாமாய்த்தான் உள்ளது. கணக்கிற்காக அது மிகச் சரியான கோளமாய் இருக்கிறது எனக் கொள்வோம். அந்த பூமிக் கோளத்தை சுற்றி, த��ையோடு தரையாக எஃகினாலான ஒரு பெல்ட் அமைக்கிறோம். இப்பொழுது அந்த பெல்டை வெட்டியெடுத்து, அதன் நீளத்தில் சரியாக ஒரு அடி மட்டும் கூட்டுகிறோம். இப்பொழுது பெல்டை மறுபடியும் பூமியின் தரையிலிருந்து சமமான தூரத்தில் அமைத்தோமானால், தரைக்கும் பெல்ட்டுக்கும் இடைவெளி எவ்வளவு இருக்கும் இதே செய்முறையை பூமிக்கு பதில் நிலவை வைத்து செய்தால், அப்பொழுது இடைவெளி எவ்வளவு இருக்கும்\nபி.கு : படத்துக்கும் கேள்விக்கும் சம்பந்தம் இல்லை\nபூமியோட சுற்றளவுக்கு முன்னால ஒரு அடி என்பது ஜூஜூபி.. மேலும்,, தரைக்கும், பெல்ட்டுக்கும் என்னும்போது, தரை என்பது எதை குறிக்கிறது ஏதாவது சிகரத்தையா அல்லது ஏதாவது பள்ளத்தாக்கையா\nஆமாம் பெல்ட்டோட வழியில வரும் நீர்நிலையின் அடியையா கணக்கிடிகிறீர்கள்.. அல்லது நீர் மட்டத்தையா\nகேள்வியே ரொம்ப குழப்பமா இருக்கே\n// ஏதாவது சிகரத்தையா அல்லது ஏதாவது பள்ளத்தாக்கையா\n//கணக்கிற்காக அது மிகச் சரியான கோளமாய் இருக்கிறது எனக் கொள்வோம்.//\nஅதாவது பூமியை ஒரு பந்து போல எண்ணினால், அந்த பந்தின் மேற்பரப்பைத்தான் இதில் தரை என்று குறிப்பிட்டுள்ளேன்.\nசரியான விடை புபட்டியன். உங்கள் விடையை நாளை பதிகிறேன்.\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nநிமிடப் புதிர்கள் ரீபஸ் வார்த்தை விளையாட்டு\nதமிழில் ரீபஸ் புதிர்கள் குறைவே. நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஒன்றிரண்டு \"முயற்சி\" செய்தேன். முயற்சிதான். அப்புறம் அதைத் தொ...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக���கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2020-05-25T23:51:58Z", "digest": "sha1:J47OU3E376TBJP7FD63XCXPFDMYERBYJ", "length": 16751, "nlines": 301, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: ஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்", "raw_content": "\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங்.\nஒரு பாலைவனம். மொத்த நீளம் 1000 மைல். உங்களிடம் ஒரு ஒட்டகமும், 3000 வாழைப்பழங்களும் இருக்கின்றன. பாலைவனத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு வாழைப்பழங்களை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் வேலை. ஆனால் ஒட்டகத்தால் ஒரு நேரத்தில் 1000 வாழைப்பழங்களுக்கு மேல் சுமக்க முடியாது. மேலும் ஓட்டகம் கடக்கும் ஒவ்வொரு மைல் முடிவிலும் அதற்கு உணவாக ஒரு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். உங்களால் அதிகபட்சமாக எத்தனை வாழைப்பழங்களை மறுமுனையில் சேர்ப்பிக்க முடியும்\nவிடை தெரிஞ்சா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nநானும் இதே விடைக்குதான் வந்தடைந்தேன். அதனால் உங்களது விடை சரியானது என்றுதான் நான் சொல்ல இருந்தேன்\nஆனால் காசி ஆறுமுகம் ஜியும், நந்தகுமாரும் குடுத்த கூகிள் ஆன்ஸர்ப்படி இன்னும் கொஞ்சம் கூட வருது.\nரூம் போட்டி ரோசிக்கணூம். அப்புறமா வாரேன்\nஒட்டகத்தினால் 1000க்கு மேல் சுமக்க முடியாது. முடிவில் 999 மைல்தான் வரும். அத்தனை பழங்கள்தான் தின்றிருக்கும்.\nஒரு ட்ரிப்புக் ஒன்று வீதம் மொத்தம் மூன்று பழங்களை கொண்டு போய் சேர்த்திருக்கும் :-))\nஅதுசரி திரும்பி வரும்போது ஒரு மைல் கடந்தவுடன் பழம் குடுக்கலைனா அதுக்கு மேல ஒட்டகம் நகருமா\nஆயிரம் பழங்கள் முதல் 333 மைல்கள் - 1000-666 = 334 இருக்கும்\nஅடுத்த ஆயிரம் பழங்கள் 333 மைல்கள் 1000-666 = 334 இருக்கும்\nமிச்சம் அங்கே ஆயிரம் பழங்கள் தான் இருக்கும் என இப்போ திரும்பி போகவேண்டியதில்லை. ஆக 334+334+667 = 1335 பழங்கள்.\nஅடுத்த 333 மைல்கள் போகவர 666 பழம் போக மிச்சம் 334\nஆனா இங்கே ஒரு டிவிஸ்ட் என்னா மிச்சமிரும் 335 பழத்துக்கு போயிட்டு வந்தா அதை சாப்பிட்டு விடும். அதனால் ஒரேயடியா இந்த ஆயிரம் பழத்தை தூக்கிட்டு அடுத்த 667 மைலும் போயிடலாம். அப்போ மிச்சம் 333 பழம்.\nஎங்காளுங்க இப்படி எடக்கு மடக்கா கேள்விகேட்டே இண்டர்வீயூவில் உசிரை வாங்கிடுவாங்க. நேர்முகத்தேர்வு போயிருந்தாருன்னா எப்படீன்னு கேட்டு பாருங்க.\nஇருக்கும்கங்க. அந்த 335 பழத்தை விட்டுட்டேன் இல்லையா அதையும் சாப்பிட்டு நடக்குற மாதிரி ஒரு சமன்பாடு எழுதி கண்டு பிடிக்கனும். இது optimization problem வரிசையில் வரும்.\nஇதே 333 க்கு பதிலா 400 மைல்கள் என வைச்சா 400 மைல் முடிவில் 1000 பழம் இருக்கும். மிச்சம் இருக்கும் 600 மைல்களை 1000 பழத்தோடு கடக்கலாம். அப்போ 400 பழம் அங்கே போய் சேரும்.\nயோசித்தால் என் தலையும் உங்கள் தலை போல் ஆகிவிடும் என்பதால் பாஸ் பாஸ் \nயூகமும் மறு முயற்சியுமாக (by trial and error, iterative process) 533 வாழைப் பழங்களைக் கொண்டு சேர்க்க் முடியும் (ஒட்டகம் மேய்த்தவெர் உண்ண ஒரு வாழைப்பழம் கொடுக்கலாம்) என்று கண்டு பிடித்தேன். விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://tinyurl.com/camelgoingbananas\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nநிமிடப் புதிர்கள் ரீபஸ் வார்த்தை விளையாட்டு\nதமிழில் ரீபஸ் புதிர்கள் குறைவே. நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஒன்றிரண்டு \"முயற்சி\" செய்தேன். முயற்சிதான். அப்புறம் அதைத் தொ...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000005182_/", "date_download": "2020-05-25T23:40:03Z", "digest": "sha1:6AMDN5HGT64KULOAP6Q7PFF6VSLRT2YT", "length": 3512, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "பாரத தரிசனம் (2010 - இந்திய பயணக் கதை) : Dial for Books", "raw_content": "\nHome / பயணம் / பாரத தரிசனம் (2010 – இந்திய பயணக் கதை)\nபாரத தரிசனம் (2010 – இந்திய பயணக் கதை)\nபாரத தரிசனம் (2010 - இந்திய பயணக் கதை) quantity\nவேங்கடம் முதல் குமரி வரை 4 பாகங்கள்\nபூவிழி பதிப்பகம் ₹ 0.00\nபுதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி\nநர்மதா பதிப்பகம் ₹ 55.00\nஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Lucky-block-network-vilai.html", "date_download": "2020-05-25T23:18:13Z", "digest": "sha1:XL4B7K7AQN4R5OZO4GDNGHO6L5AVZST2", "length": 17042, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Lucky Block Network விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nLucky Block Network கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Lucky Block Network. Lucky Block Network க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nமாற்றி Lucky Block Network இல் இந்திய ரூபாய். இன்று Lucky Block Network விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nவிலை Lucky Block Network என்பது வர்த்தக பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோ பரிமாற்றம் வரையிலான ஒரு காலத்திற்கு Lucky Block Network இன் சராசரி வீதமாகும். எங்கள் விலை கணக்கீட்டு வழிமுறையில் வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளைக் கணக்கிடுவது Lucky Block Network இன் சராசரி விலையை இன்றைய 25/05/2020 வழங்க அனுமதிக்கிறது. உண்மையான நேரத்தில் Lucky Block Network இன் விலையின் இயக்கவியல், நாளைக்கான Lucky Block Network இன் விலையை கணிக்க உங்களை அனுமதிக்கிறது. குறிப்பு புத்தகம் \"Lucky Block Network இன்றைய விலை 25/05/2020\" ஆன்லைனில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம்.\nஇன்று பரிமாற்றங்களில் Lucky Block Network - அனைத்து வர்த்தகங்களும் Lucky Block Network அனைத்து பரிமாற்றங்களிலிருந்தும் ஒரே அட்டவணையில் சுருக்கப்பட்டுள்ளன. பரிமாற்றத்தின் Lucky Block Network கோப்பகத்தில், சிறந்த Lucky Block Network வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்களைக் காண்பிக்கிறோம், இது வர்த்தக ஜோடிகள் பரிவர்த்தனையில் பங்கேற்றன, மேலும் ஒரு வர்த்தகம் நடந்த பரிமாற்றத்திற்கான இணைப்பு. எங்கள் அட்டவணையில் உள்ள Lucky Block Network விகிதத்தில் சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் எளிதில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. Lucky Block Network இன் விலை இந்திய ரூபாய் இன் ��ிதியாக, ஒரு விதியாக, Lucky Block Network டாலருக்கு எதிராகவும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Lucky Block Network மாற்று விகிதம். இன்று Lucky Block Network வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nLucky Block Network டாலர்களில் விலை (USD) - Lucky Block Network இன் சராசரி விலை இன்று டாலர்களில். Lucky Block Network டாலர்களில் உள்ள விலை மீதமுள்ள Lucky Block Network குறுக்கு விகிதங்களைக் கணக்கிடுவதற்கான அடிப்படை வீதமாகும். Lucky Block Network உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. Lucky Block Network இன்றைய விலையை அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளிலும் Lucky Block Network இன் மதிப்பை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கணக்கிடுகிறோம்.\nLucky Block Network இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் கள் எங்கள் வழிமுறையின்படி Lucky Block Network இன் மாற்றப்பட்ட டாலர்களில் சராசரி புள்ளிவிவர மதிப்பு இந்திய ரூபாய் கள். Lucky Block Network முதல் இந்திய ரூபாய் சராசரி செலவு வழிமுறை மிகவும் எளிது. வர்த்தக ஜோடிகளுக்கான அனைத்து பரிமாற்ற பரிவர்த்தனைகளையும் அவர் இன்று தேர்வு செய்கிறார். அடுத்து, டாலருக்கு எதிராக விரும்பிய கிரிப்டோகரன்சியின் பரிமாற்ற வீதத்தை இது கணக்கிடுகிறது. அதன்பிறகு இந்த விகிதத்தை இந்திய ரூபாய் ஆக மாற்றுவது மட்டுமே உள்ளது. அமெரிக்க டாலர்களில் Lucky Block Network இன் விலை Lucky Block Network பரிமாற்ற வீதத்தால் மட்டுமல்லாமல், Lucky Block Network, \"Lucky Block Network விலை\" என்ற கருத்துக்கு மாறாக. வர்த்தக ஜோடிகளின் பரிவர்த்தனை அளவு சராசரி மாற்று விகிதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால், விலை அல்லது Lucky Block Network பரிமாற்ற வீதமும் வேறுபட்டிருக்கலாம்.\nLucky Block Network கால்குலேட்டர் ஆன்லைன் - Lucky Block Network இன் அளவை மற்றொரு நாணயத்தில் உள்ள தொகையாக மாற்றுவதற்கான சேவை Lucky Block Network. எங்கள் தளத்திற்கு சிறப்பு இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவை உள்ளது. Lucky Block Network மாற்றி ஆன்லைன் - cryptoratesxe.com வலைத்தளத்தின் பிரிவு Lucky Block Network ஐ மற்றொரு cryptocurrency க்கு அல்லது Lucky Block Network மாற்றத்தின் போது கிளாசிக். தளத்தில் இலவச ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்��ும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/veyil-actress-is-hot-in-utrran/", "date_download": "2020-05-26T00:49:50Z", "digest": "sha1:MQQZG3P5KLDXICE44JQ4CXY6KAVDLRO2", "length": 9063, "nlines": 129, "source_domain": "tamil2daynews.com", "title": "மேலாடையை கழட்டி போட்ட வெயில் பட நாயகி.. அதுக்கெல்லாம் அந்த ஆசை தான் காரணம் - Tamil2daynews", "raw_content": "\nHome சினிமா கிசு கிசு\nமேலாடையை கழட்டி போட்ட வெயில் பட நாயகி.. அதுக்கெல்லாம் அந்த ஆசை தான் காரணம்\n‘வெயில்’ திரைப்படத்தில் இடம் பெற்ற உருகுதே மருகுதே என்ற பாடலின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிரியங்கா நாயர். வெயில் படத்தை இவருக்காகவே பலர் பார்த்தார்கள் என்றால் அது மிகையாகாது. அப்படியே ஒரு ரொமான்ஸ்ல் கலக்கியிருப்பார்.\nபிரியங்கா இயக்குனர் ராம் லாரன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். 2015 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.\nஇயக்குனர் ராம் பிரியங்காவின் அந்தரங்க புகைப்படங்கள் ஆபாச தளங்களில் பரவி விட்டதாக கூறி விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு நீண்ட நாட்களாக படங்களிலும் நடிக்காமல் இருந்த பிரியங்கா சமீபத்தில்தான் உற்றான் என்ற படத்தில் நடித்தார்.\nஇந்த படத்தில் காவல் நிலைய காட்சியில் மேலாடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் பிரியங்கா. படம் வந்ததே தெரியாமல் இருந்த நிலையில் தற்போது ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு இணையதளங்களில் அந்த படத்தை தேட ஆரம்பித்துள்ளனர்.\nஅதுமட்டுமல்லாமல் ஹீரோவுக்கு உள்ளாடையை மாட்டிவிடும் காட்சியில் கூட நடித்துள்ளாராம். இதனை கேட்ட ரசிகர்கள் தற்போது ஷாக் ஆகி உள்ளனர்.\nகதாபாத்திரத்தின் தன்மை கருதி மிகவும் தைரியமாக இந்த காட்சியில் நடித்துக் கொடுத்ததாக இயக்குனர் பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nவிஜய் விக் வைத்திருந்தாரா என கேட்ட ரசிகர்.. அதற்கு தளபதி நண்பர் ஸ்ரீமன் கூறிய பதில்\nகிளாமருக்கு ஓகே சொன்ன நாயகி.. முன்னாடி மாதிரி உங்ககிட்ட ஒன்னும் இல்லையே என ஒதுக்கிய தயாரிப்பாளர்கள்\nகவர்ச்சியில் சன்னிலியோனுக்கே பாடம் எடுப்பாங்க போல.. கில்மாவில் கிறங்கடிக்கும் கிரண்.\nதமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டிய அட்லீ.. நல்லபடியா போ ராசா என வழியனுப்பிய தயாரிப்பாளர்கள்\n‘விஸ்வாஸம்’ அனிகாவின் அந்தரங்க புகைப்படங்கள்.. பிஞ்சிலேயே பழுத்து விட்டது என கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nரகசியமாக நடந்த அமலாபாலின் 2வது திருமணம்..\nவிஜய் விக் வைத்திருந்தாரா என கேட்ட ரசிகர்.. அதற்கு தளபதி நண்பர் ஸ்ரீமன் கூறிய பதில்\nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nபொம்மில நீ நல்லா பேசற’ – பேராசிரியர் கு ஞானசம்பந்தத்தை அதிர வைத்த ‘சுட்டி’\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\n‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..\nஆபாச மெசேஜ் அனுப்பிய ரசிகர்.. அவரை கண்டபடி திட்டிய நமீதா\nமுதல் சண்டை காட்சியே இது தான். மாஸ்டர் படத்தின் பிரபலம் சொன்ன செம தகவல்.\nவிஜய் விக் வைத்திருந்தாரா என கேட்ட ரசிகர்.. அதற்கு தளபதி நண்பர் ஸ்ரீமன் கூறிய பதில்\nமேலாடையை கழட்டி போட்ட வெயில் பட நாயகி.. அதுக்கெல்லாம் அந்த ஆசை தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/10/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2613067.html", "date_download": "2020-05-26T01:18:32Z", "digest": "sha1:LUHQTRF5OFNCKP4JAGS6QYZ7T6JRCK4S", "length": 13036, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுகவினர் மௌன அஞ்சலி ஊர்வலம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஅதிமுகவினர் மௌன அஞ்சலி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில�� கட்சியினர், பொதுமக்கள், அமைப்புகள் சார்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. மௌன ஊர்வலமும் நடைபெற்றது.\nஅதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமாக செயல்பட்ட ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு கடலூர் நகர அதிமுக, வர்த்தகர் சங்கம், பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.\nகடலூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய மௌன ஊர்வலத்துக்கு, நகரச் செயலர் ஆர்.குமரன் தலைமை வகித்தார். அண்ணா பாலம், பாரதிசாலை வழியாகச் சென்ற ஊர்வலம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவுபெற்றது. அங்கு முதல்வரின் முழுஉருவப் படத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன், மருத்துவரணி மாநில துணைச் செயலர் எஸ்.பி.கே.சீனுவாசராஜா, மாவட்ட துணைச் செயலர் கே.முருகுமணி, விவசாய அணிச் செயலர் என்.காசிநாதன், மீனரணிச் செயலர் தங்கமணி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஜெயலலிதா பேரவை நகரச் செயலர் வ.கந்தன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெ.அன்பு, ஆர்.வி.மணி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் டி.ரவிச்சந்திரன், வர்த்தக சங்க நிர்வாகிகள் ராஜகோபால், சேகர், பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமீனவர்கள் ஊர்வலம்: மீனவப் பெண்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.\nதேவனாம்பட்டினம் மீன்சந்தையில் தொடங்கிய ஊர்வலம், கடற்கரைச் சாலை, வண்ணாரப்பாளையம், புதுப்பாளையம், அண்ணாமேம்பாலம் வழியாகச் சென்று திருப்பாதிரிபுலியூர் மீன்சந்தையில் நிறைவுற்றது. அங்கு ஜெயலலிதா உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபெண்ணாடம்: பெண்ணாடம் நகர அதிமுக மகளிர் அணி சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, மூன்றாம் நாள் துக்கம் அனுசரித்து உணவு, இனிப்பு, காரம், பழவகைகள் படையலிடப்பட்டன.\nகருக்குழித்தோப்பில் நரிக்குறவர்கள் ஜெயலலிதா படத்துக்கு மலர் அலங்காரம் செய்து அஞ்சலி செலுத்தினர். செவ்வேரி காலனியில் பொதுமக்கள், கட்சியினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளைச் செயலர் கலியமூர்த்தி, மேலவைப் பிரதிநிதி சுப்ரமணி, நிர்வாகிகள் வீரமுத்து, பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nகாடாம்புலியூர்: இதேபோல் காடாம்புலியூரில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை மொளன ஊர்வலம் நடத்தினர். மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கி.தேவநாதன் தலைமை வகித்தார். அக்ரோ தலைவர் கருணாநிதி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர்கள் ஜோதிபழனி, இந்திரா வடிவேல், புருஷோத்தமன், ஏழுமலை, தங்கமணி குணசேகரன், ராஜேந்திரன், கம்சலிங்கம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், ஞானப்பிரகாசம், துணைத் தலைவர் சரவணன், ஒன்றிய இணைச் செயலர் மாணிக்கவேல், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், சரவணன், ஒன்றியப் பொருளர் சந்தானம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் ராமதாஸ், ராதாகிருஷ்ணன், சின்னராசு, குருநாதன், செந்தில், தஷ்ணாமூர்த்தி, இளங்கோவன், ராமதாஸ், ரகுராமன், சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமுன்னதாக, ஆர்.கே.அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய மெüன ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காடாம்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே முடிவடைந்தது. அங்கு ஜெயலலிதா படத்துக்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26589/", "date_download": "2020-05-26T00:48:15Z", "digest": "sha1:NAQNCGO6EJMJ2IEKS66RJT7RDNLDT4H3", "length": 14051, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீன் – ஒரு கடிதம்", "raw_content": "\nநவீன் – ஒரு கடிதம்\nஅன்புமிக்க ஜெயமோகன் சார் அவர்களுக்கு,\nநான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது இதுவே முதல் முறை. தாங்கள் சுட்டியிருந்த ம.நவீனின் கட்டுரையை வாசித்து வியப்படைந்தேன். அதற்குக் காரணம் இந்த வரி. /நான் நாவலை வாசித்திருக்க வேண்டும் என்பதற்காக வாசித்திருக்கிறேன். அதை அகங்கா���ம் என்று சொல்லலாம். ‘வாசித்துமுடித்துவிட்டேன்; இதுதான் கதை’ எனச் சொல்ல மட்டுமே அந்த அகங்காரம் எனக்கு உதவியது. ஒரு நாவலை தட்டையாகப் புரிந்துகொள்ள முயலும் வாசிப்பு அது./\nஇந்த வரி என்னைத் திகைப்படைய வைத்தது. நான் இதுகாறும் வாசித்த நாவல்களை அவ்வாறுதான் புரிந்துவைத்துள்ளேனோ எனும் சந்தேகம் எழுந்தது. சந்தேகம் உண்மைதான். எனது வாசிப்பு பெரும்பாலும் இணையம் வழிதான். இந்நிலையில் தமிழகத்துக்கு வெளியில் இத்தனை நுட்பமாக ஒருவர் நாவலை விமர்சித்திருப்பது வியப்பளித்தாலும் அதில் உள்ள உண்மையை என்னால் உணர முடிகிறது. அவரது பல கட்டுரைகளிலும் இதையே கண்டேன். தெரியாததைத் தெரியவில்லை என சொல்கிறார். தனது தடுமாற்றங்களைப் பகிரங்கமாகப் பேசுகிறார். எழுத்தாளர்களிடம் இதைக் காண்பது அரிது. உங்களிடம் கண்டுள்ளேன். யாராவது தவறை எடுத்துச்சொன்னால், நினைவிலிருந்து தப்பியதை ஏற்றுத் திருத்திக்கொள்வீர்கள். மேலும் பல கட்டுரைகளில் உங்கள் தொடர்பே அவர் வாசிப்புக்கான தூண்டுகோலாக சொல்லியுள்ளார். உங்களை எப்படிப் பாராட்டுவதெனத் தெரியவில்லை.\nநவீனின் கட்டுரை என்னை மீண்டும் மறுவாசிப்பு செய்ய வைத்துள்ளது. என்னை மட்டும் அல்ல. என் தோழியையும். இதுபோன்ற இன்னும் தரமான கட்டுரைகளை நீங்கள் அவ்வப்போது முன்வைக்க வேண்டும். ம.நவீன் போன்ற ஆழ்ந்த வாசிப்பு வர மனதை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என வாசகர்களாகிய எங்களுக்கும் போதிக்க வேண்டும்.\nநவீன் எழுதியதில் ஆச்சரியமாக ஏதும் இல்லை. தமிழின் உண்மையான இலக்கியச் சூழலில் என்றுமே விமர்சனங்கள் அப்படித்தான் இருந்துள்ளன. வ.வே.சு அய்யர் முதல் இன்று க.மோகனரங்கன் வரை. நேர்மையே இலக்கிய விமர்சனத்தின் அளவுகோலாக எப்போதும் இருந்துள்ளது\nமாறான போக்குகளை நீங்கள் ஒன்று கல்வித்துறை விமர்சனங்களில் காணலாம். அவை பெரும்பாலும் வெறும் தகவல்தொகைகள். அதேபோல, கட்சிசார்ந்த விமர்சனங்களில் வெறும் குழு மனப்பான்மை வெளிப்படுகிறது. ‘எங்காள் எழுதியது சூப்பர்’ என்றவகை விமர்சனங்கள். உதாரணமாக முற்போக்கு எழுத்தாளர் சங்க விமர்சனங்கள்.\nஇலக்கிய ஆர்வமே இல்லாமல் எதையோ எழுதி எதையோ பேசி நூல்வெளியிடும் பெருங்கூட்டம் ஒன்று உள்ளது. நாம் முதலில் அறிவது அவர்களை. அவர்களிடம் சொற்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. யாரும�� எதையும் எப்படியும் சொல்லலாம். பாராட்டு என்பது சுவாசம் மாதிரி.\nநவீன் உண்மையான தமிழிலக்கியப்போக்கை முன்மாதிரியாகக் கொண்டு மலேசியாவில் உருவாகி வரும் ஓர் அலையின் முகப்பில் இருக்கிறார்.\nTags: நவீன், புயலில் ஒரு தோணி\nபுறப்பாடு 3 - மணிவெளிச்சம்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 9\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/07/ltte.html", "date_download": "2020-05-25T23:49:22Z", "digest": "sha1:M4W65L32BDGEK7LTCJHCJ2SPZY3EV5W7", "length": 18191, "nlines": 230, "source_domain": "www.tamilnaatham.org", "title": "உரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் உரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\nAdmin 8:59 PM தமிழ்நாதம்,\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக் கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம்.\"\n- இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nபோதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது எனவும், உலகத்திலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்குத் தொடர்பு இருந்தது எனவும், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்தான் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கிப் போர் நடத்தினார் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n\"விடுதலைப்புலிகளின் தலைவர் மது, போதையை விரும்பாதவர். அதற்கு அவர் எதிரானவர். போர்க்காலங்களில் இது எமக்கு நன்கு தெரியும்.\nஅவர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு இந்தியா, கனடா, சுவிஸ், ஆஸ்திரேலியா, இலண்டன், அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் என உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் நிதி உதவிகளை வழங்கினார்கள். அந்த நிதிகள் மூலம்தான் போராட்டத்தைப் பிரபாகரன் முன்னெடுத்தார். அந்த நிதிகள் மூலம்தான் நவீனரக ஆயுதங்களைக்கூட வெளிநாடுகளில் இருந்து விடுதலைப்புலிகள் கொள்வனவு செய்தனர்.\nஇறுதிப்போர் ஆரம்பமானபோது விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை ஏற்றி வந்த பல கப்பல்களை எமது படையினர் தாக்கி அழித்த வரலாறும் உள்ளது.\nஇன்றும்கூட புலம்பெயர் அமைப்புகள் விடுதலைப்புலிகளின் நினைவு தினங்களை பெரும் தொகைப் பணங்களைச் செலவிட்டுக் பெரு விழாவாக நடத்தி வருகின்றார்கள்.\nவிடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் விற்பனை கொடிகட்டிப் பிறக்கவில்லை. போர் நிறைவுக்கு வந்த பின்னர்தான் வடக்கில் போதைப்பொருள் பாவனையும், விற்பனையும் தலைவிரித்தாடுகின்றது. இதை ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஆயுதப் போரின்போது எம்மீது விடுதலைப்புலிகள் மிலேச்சத்தனமான - படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள். எனினும், இறுதியில் அவர்களை நாம் கூண்டோடு இல்லாதொழித்தோம். மாபெரும் வெற்றிச் செய்தியை இந்த நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால், விடுதலைப்புலிகள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக அவர்களையும் அவர்களின் போராட்டத்தையும் கேவலப்படுத்தி எவரும் கருத்துக்களை வெளியிடக்கூடாது\" - என்றார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு ��ாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nதமிழீழ ஆதரவாளர்கள் 12 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற மலேசிய அரசு முடிவு\nசேகுவேரா லெனின் மாவோ சேதுங் ஸ்ராலினைப் போல தங்கள் போராட்ட வாழ்வில் கடுமையான போர்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய படங்களை வைத்திர...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=215361", "date_download": "2020-05-26T00:39:18Z", "digest": "sha1:SJLGXVIOK3DMDMFXV55QLMFGLYZ4RKL2", "length": 9795, "nlines": 66, "source_domain": "www.paristamil.com", "title": "குழந்தைகள் சாக்பீஸ் சாப்பிடுவதற்கு காரணம் என்ன தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nகுழந்தைகள் சாக்பீஸ் சாப்பிடுவதற்கு காரணம் என்ன தெரியுமா\nஉடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் ஒன்று தான் இரும்புச்சத்து.\nஇந்த இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தால், அதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது.\nமேலும் ஆராய்ச்சியாளர்கள் பெண்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர்.\nஉடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள்\n1.. உடலில் சோர்வு அதிகம் இருந்தால், அதற்கு முதன்மையான காரணம் இரும்புச்சத்து குறைபாடு தான். இதன் குறைபாட்டினால், ஆக்ஸிஜன் உடலில் குறைந்து, ஆற்றல் குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் சிறு வேலை செய்தால் கூட மிகுந்த சோர்வு ஏற்படும்.\n2.. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், ஒன்று நுரையீரல் பிரச்சனையாக இருக்கும் அல்லது இரும்புச்சத்து குறைபாடாக இருக்கும்.\n3.. மாதவிடாய் காலத்தில் இரத்தப் போக்கு அளவுக்கு அதிகம் ஏற்பட்டால், அதற்கு காரணமும் இரும்புச்சத்து குறைபாடு தான். எனவே மாதவிடாய் காலத்தில் எண்ண முடியாத அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை சந்தியுங்கள்.\n4.. உங்கள் தசைகளில் அடிக்கடி எரிச்சலுடன் கூடிய வலி ஏற்படுகிறதா அதுவும் உடற்பயிற்சி செய்த பின் கூட இம்மாதிரியான வலி ஏற்படலாம். அப்படியெனில், உங்களின் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம்.\n5.. கன்னங்கள், உதட்டின் உள்ளே மற்றும் கண் இமைகளுக்கு அடிப்பகுதியில் உங்கள் சருமம் வெளிரிப் போயிருந்தால், மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஏனெனில் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் தான் அவை.\n6.. சில குழந்தைகள் சாக்பீஸ், பேப்பர் அல்லது களிமண் சாப்பிடுவதை கண்டிருப்பீர்கள். இதற்கு காரணம் இரும்புச்சத்து குறைபாடு தான். இக்குறைபாட்டினால் தான் இப்பழக்கங்களைப் பின்பற்ற நேரிடுகிறது. இது நம்பமுடியாதவாறு இருந்தாலும், அது தான் உண்மை.\n7.. நீங்கள் கடுமையான தலைவலியை பல நாட்களாக உணர்ந்து வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டினால் உங்கள் மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை என்று அர்த்தம். எனவே நீங்கள் அடிக்கடி தலைவலியால் கஷ்டப்பட்டால், மருத்துவரை உடனே சந்தியுங்கள்.\n8.. பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படக்கூடும். ஆனால் பதற்றமானது நரம்புகளினால் ஏற்படுவது. நீங்கள் சமீப காலமாக அதிகமாக பதற்றமடைந்தால், உங்களின் இரும்புச்சத்தின் அளவை பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் உங்கள் இதயம் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததால், வேகமாக துடித்து, அதனால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பதற்றம் ஏற்படுகிறது.\n9.. முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், இரும்புச்சத்து குறைபாடும் ஓர் முக்கிய காரணமாகும். நீங்கள் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருதுந்தால், உங்கள் முடி அதிகமாக உதிர்வதை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி, இது நீடித்தால், நாளடைவில் வழுக்கைத் தலை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.\n10.. உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்பட்டு, அதனால் ஹைப்போ தைராய்டு ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nநூற்றாண்டை கொண்டாடிய அரிய வகை ஆமை\n22 கோடி வயதான மரத்திற்கு ஆபத்து..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cjdropshipping.com/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/cjdropshipping-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/3/", "date_download": "2020-05-26T01:08:13Z", "digest": "sha1:OFGME6QZJKIYRVVMBNYKMOCNDUHN7SYZ", "length": 10805, "nlines": 136, "source_domain": "cjdropshipping.com", "title": "சி.ஜே. டிராப்ஷிப்பிங்கில் எவ்வாறு வேலை செய்வது - பக்கம் 3 - ஆதாரம், நிறைவேற்றுதல், பிஓடி, சிஓடி மற்றும் வேகமாக வழங்கல் ஆகியவற்றுடன் உங்களுக்கு பிடித்த டிராப்ஷிப்பிங் கூட்டாளர்.", "raw_content": "\nசி.என் இல் 2 கிடங்குகள்\nTH இல் 1 கிடங்கு\nGE இல் 1 கிடங்கு\n1 இங்கிலாந்தில் வரும் கிடங்கு\n1 FR இல் வரும் கிடங்கு\nவீடியோக்கள் & படங்கள் படப்பிடிப்பு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nசி.என் இல் 2 கிடங்குகள்\nTH இல் 1 கிடங்கு\nGE இல் 1 கிடங்கு\n1 இங்கிலாந்தில் வரும் கிடங்கு\n1 FR இல் வரும் கிடங்கு\nவீடியோக்கள் & படங்கள் படப்பிடிப்பு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nCJDropshipping உடன் எவ்வாறு வேலை செய்வது\nCJDropshipping உடன் எவ்வாறு வேலை செய்வது\nவெளியிடப்பட்டது ஆண்டி ச ou at 07 / 03 / 2018\nஜஸ்டின் செனர் - சி.ஜே. டிராப்ஷிப்பிங் - இது புதிய அலி எக்ஸ்பிரஸ் சிறந்த விலை நிர்ணயம். விரைவான கப்பல் போக்குவரத்து. சிறந்த சேவை. அமெரிக்கா கிடங்குகள்.\nநீங்கள் ஒரு ஷாப்பிஃபி டிராப்ஷிப்பர் என்றால், நீங்கள் சி.ஜே. டிராப்ஷிப்பிங்கைப் பார்க்க வேண்டும் மூல. நிறைவேற்ற. பங்கு. கப்பல். சி.ஜே. டிராப்ஷிப்பிங் அலிஎக்ஸ்பிரஸ் & ஓபர்லோ அனைத்தையும் ஒரு பயன்பாட்டில் மாற்றுகிறது… [...]\nவெளியிடப்பட்டது ஆண்டி ச ou at 05 / 16 / 2018\nசி.ஜே. டிராப்ஷிப்பிங்கில் ஏன் வேலை செய்ய வேண்டும், அது என்ன சலுகை மற்றும் வலிமை\nஅமைவு கட்டணம் இல்லை, மாதாந்திர கட்டணம் இல்லை, சேமிப்புக் கட்டணம் இல்லை, குறைந்தபட்ச ஆர்டர் இல்லை சி.ஜே. ஏ.பி.பி நூற்றுக்கணக்கான தயாரிப்புகளுக்கு இடுகையிட, ஆர்டர் செயலாக்கம் மற்றும் [...]\nவெளியிடப்பட்டது ஆண்டி ச ou at 05 / 03 / 2018\nCJDropShipping உடன் எவ்வாறு செயல்படுவது\nமுதலில், நீங்கள் உங்கள் சொந்த கணக்கை உருவாக்க வேண்டும். ஒரு புதிய கணக்கை உருவாக்கவும் எப்படி தொடங்குவது மற்றும் அளவிடுவது என்பதை அறிய நீங்கள் டுடோரியலுக்கு செல்ல வேண்டும் [...]\nநாங்கள் எப்படி வேலை செய்கிறோம்\nடிராப் ஷிப்பராக மாறுவது எப்படி\nசி.ஜே.க்கு டிராப்ஷிப்பிங் ஆர்டர்களை வைப்பது எப்படி\nசி.ஜே.க்கு தயாரிப்புகள் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுகையிடுவது\nலோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி\nசி.ஜே டிராப் ஷிப்பிங் கொள்கை\nபணத்தைத் திரும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை\nகப்பல் விலை மற்றும் விநியோக நேரம்\n© 2014 - 2020 CjDropshipping.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-25T23:47:24Z", "digest": "sha1:6G6KSWJFS5XEOHQSGDX5PBGL6IDGVN3U", "length": 12811, "nlines": 149, "source_domain": "vanakkammalaysia.com", "title": "முன்நிலை சுகாதார ஊழியர்களுக்கு 20 நாட்களில் 60,000 முக கவசங்கள்- புரோட்டோன் - Vanakkam Malaysia", "raw_content": "\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nமாநில எல்லைகளைக் கடந்து சென்ற 14 பேருக்கு அபராதம்\nவாரத்தில் 2 நாட்களுக்கு கோயில்களை திறக்க அனுமதிப்பீர் மலேசிய இந்து சங்கம் கோரிக்கை\nகோவிட் தடுப்பூசி மருந்து இப்போதைக்கு கண்டுபிடிக்கப்படாது\nவிபத்தில் சிக்கிய ஆடவருக்கு கோவிட் தொற்று\nஸ்ரீ கெம்பாங்ஙான் ஆலயத்தில் நேற்று திருமணம் நடைபெறவில்லை போலீஸ் உறுதிப்படுத்தியது\n ஜோகூர் பி.கே.ஆர் எம்.பி. ஸ்டீவன் சோங் மறுப்பு\nHome/Latest/முன்நிலை சுகாதார ஊழியர்களுக்கு 20 நாட்களில் 60,000 முக கவசங்கள்- புரோட்டோன்\nமுன்நிலை சுகாதார ஊழியர்களுக்கு 20 நாட்களில் 60,000 முக கவசங்கள்- புரோட்டோன்\nகோலாலம்பூர், ஏப் 10 – கோவிட்-19 வைரஸ் தொற்றை துடைத்தொழிப்பதில் தீவரம் காட்டி வரும் முன்நிலை சுகாதார ஊழியர்களுக்கு face shields எனப்படும் முகத்தை முழுமையாக மூடும் கண���ணாடி போன்ற முககவசத்தை தயாரித்துக் கொடுக்க புரோட்டோன் நிறுவனம் முன்வந்துள்ளது.\nஏப்ரல் 13 தேதி தொடங்கி சுமார் 20 நாட்களில் 60,000 face shields–களை தயாரிக்கவுள்ளதாக புரோட்டோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. எங்களுக்கு கார் உற்பத்தி செய்யும் நுணுக்கங்கள் தெரியும். ஆகவே, அதன் நுணுக்கங்களைப் பயன்படுத்தி முன்னிலை சுகாதார ஊழியர்களுக்கு இலவசமாக தயாரித்து கொடுக்கப்படும் என புரோட்டோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரட்சாய்வ் முகமட் (Radzaif Mohamed) அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.\nஒவ்வொரு மாவட்டத்தின் தேவைக்கேற்ப அவற்றை விநியோகிக்க புரோட்டோன் சுகாதார அமைச்சுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.\nMCO: சிறுநீரகம், தக்காளிகளை தூக்கி எரிந்து அதிருப்தியை காண்பிக்கும் வெளிநாட்டினர்\nகழிவறை காகிதத்தை ஒளிவைத்த அம்மாவை முகத்தில் குத்திய மகன்\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nமாநில எல்லைகளைக் கடந்து சென்ற 14 பேருக்கு அபராதம்\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nமாநில எல்லைகளைக் கடந்து சென்ற 14 பேருக்கு அபராதம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-26T00:43:17Z", "digest": "sha1:K4X6LNHX2OB5EUO5WPH7QQ7NHWQLMF7J", "length": 12823, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்க சித்திரங்கள்", "raw_content": "\nTag Archive: சங்க சித்திரங்கள்\nமின் தமிழ் பேட்டி 2\n10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …\nTags: அசோகமித்திரன், அறம், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, இந்துத��வம், ஏழாம் உலகம், கொற்றவை, சங்க சித்திரங்கள், சா.கந்தசாமி, சுஜாதா, ஜெ.சைதன்யா சிந்தனை மரபு, நாஞ்சில்நாடன், நான்காவது கொலை, நாராயணகுரு, நித்யசைதன்ய யதி, ப.சிங்காரம், பனி மனிதன், பின்தொடரும் நிழலின் குரல், பூமணி, மின் தமிழ் பேட்டி 2, வண்ணதாசன், வண்ணநிலவன், விசும்பு, விஷ்ணுபுரம், வெண்முரசு\nஅன்புள்ள ஜெயமோகன், இன்றைய பதிவை (http://www.jeyamohan.in/70835 ) படித்ததும் , எனக்கு சங்க சித்திரங்கள் ஞாபகம் வந்தது. உங்களிடம் இருந்து திருக்குறளுக்கும் அப்படி ஒரு படைப்பு வர விரும்புகிறேன். உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக படித்த ஞாபகம். அருண். அன்புள்ள அருண் திருக்குறளை சமூகவயப்படுத்தும் ஒரு முயற்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. அது சிறந்த விஷயம்தான். அது பரவலாக மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது. மக்களுக்குப்புரியக்கூடிய வகையில் உரைகள் எழுதப்பட்டன ஆனால் அந்த உரைகள் வழியாக குறள் எளிமைப்படுத்தப்பட்டது. …\nTags: கீதை குறள் உரை, குறள் என்னும் தியானநூல், சங்க சித்திரங்கள்\nகட்டுரை, நாவல், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து ஒன்றரை வருட காலமாக வாசித்து வருகிறேன். பல புதிய புரிதல்கள், நூல்களின் அறிமுகங்கள்,இந்தியா பற்றிய தெளிவு என்று பல வழிகளில் உங்களை வாசிப்பது ஒரு நிறைவைத் தருகிறது நன்றிகள் பல.தங்களின் ரப்பர், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதலியவை படித்திருக்கிறேன்.நான்கு வேடங்கள் என்ற தங்களின் கட்டுரை எனக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது என்று சொன்னால் மிகை அல்ல. தற்போது விவேக் ஷன்பேக் …\nTags: அறம், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், சங்க சித்திரங்கள், ரப்பர்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 10\nஅண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி\nகாந்தி என்ற பனியா - 3\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை க��றுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/202530", "date_download": "2020-05-26T00:18:02Z", "digest": "sha1:ZQTZXZEMJ4KVFCJSDV27VVLFPNMWYKRV", "length": 20344, "nlines": 348, "source_domain": "www.jvpnews.com", "title": "முல்லைத்தீவில் நிபுணர்கள் குழு - JVP News", "raw_content": "\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nநாட்டிற்குள் வரும் இலங்கையர்கள் தொடர்பில் அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு \n கோட்டாவிடம் மக்கள் பகிரங்க முறையீடு\nநாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்\nரத்னஜீவன் ஹூலுக்கும் மகளுக்கும் 6 மாத காலம் சிறை தண்டனை\nபிள்ளையாக வளர்த்த பாகனை நொடிப்பொழுதில் கொலை செய்த யானை... நடுநடுங்க வைக்கும் சம்பவம்\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை - இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா\nசேட்டைக்கார குரங்கின் கோவம்.... நொடியில் மில்லியன் பேரை ரசிக்க வைத்த அம்மா குரங்கின் செயல்\nஅதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட டாப் 5 சிற���்த இந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஇந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த டாப் 10 சிறந்த இயக்குனர்கள்.. முழு லிஸ்ட் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸ், கொழும்பு, வவு பரந்தன்\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நாயில் இனம் காணப்பட்ட ட்றைபனசோமா என்னும் நோயின் தாக்கம் தொடர்பில் ஆய்வுகள் மூலம் கண்டறிய மத்திய சுகாதார கால்நடை அமைச்சின் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ளனர்.\nஇலங்­கை­யில் பெரும் ஆபத்தை ஏற்­ப­டுத்­தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று முல்லைத்தீவில் நாய்­க­ளில் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ளதாகவும் இந்­த­ நோய் மனி­தர்­க­ளுக்­கும் பரவ வாய்ப்­புள்­ள­தாகவும் பேரா­த­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கால்­நடை பேரா­சி­ரி­யர் அஷோக் தங்­கொல்ல எச்­ச­ரித்திருந்தார்.\nதெற்கில் பலாங்­கொடை மற்­றும் வடக்கில் முல்­லைத்­தீ­விலும் ட்றைப­ன­சோம என்று சந்தேகிக்கப்படும் நோய் நாய்­க­ளில் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. . இந்த நோய் மனி­தர்­க­ளுக்­கும் தொற்­றும் அபா­யம் உள்­ள­து.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசத்தில் தொற்றுள்ள நாய் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு குறித்த நோய் தாக்கம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதன் இரத்த மாதிரியும் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇரத்த ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்பே நூறுவீதமாக உறுதி செய்ய முடியும். இருப்பினும் குறித்த தாக்கம் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது.\nஅதனை அடுத்து இது தொடர்பான நிபுணத்துவம் கொண்ட வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் நாளை மறுதினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இதன்போது குறித்த நாயைப் பரிசோதனைக்கு உட்படுத்துவர்.\nஅதேநேரம் குறித்த நாயில் நோய்த் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை அண்டிய பகுதிகளில் கானப்படும் நாய்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மேற்படி நோய் தாக்கம் இதுவரை எந்த மனிதரிலும் இனம் கானப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.\nட்றைப­ன­சோம என்ற நோய் நாய்கள் மூலம் பரவ ஒரு வகை இலை­யான் முக்­கிய காரணி என்று தெரி­விக்­கப்­படுகின்றது .\nஇலங்­கை­யில் இது­வ­ரை­யில் அந்­த­வகை இலை­யான் பதி­வா­க­வில்லை. குலெக்ஸ் என்ற நுளம்பு மற்­றும் இர­வில் மாத்­தி­ரம் வெளியே வரும் கிஸ்­ஸிங் பக் என்ற நுளம்­பால் இந்த நோய் பர­வி­யி­ருக்­க­லாம் என்றும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது என்று முல்லைத்தீவு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி கௌரிதிலகன் தெரிவித்தார்.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-05-26T00:55:49Z", "digest": "sha1:RNH4VI4JUCBLU7FR5NSWQWGJP3BB56WB", "length": 12306, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஹர்பஜன் சிங் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரண்டு பக்கமும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்தலாம்: ஹர்பஜன் சிங் ஆலோசனை\nபந்தை பளபளப்பாக்க ‘எச்சில்’ பயன்படுத்த ஐசிசி கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், இரண்டு பக்கமும் புதிய பந்தை பயன்படுத்தலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி குறித்த விமர்சனம்: அப்ரிடிக்கு இனிமேல் ஒருபோதும் ஆதரவில்லை- முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆவேசம்\nஇந்தியாவுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் பேசிய பாகிஸ்தான் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்ரிடி ஒரு ஜோக்கர் எனவும் 16 வயதே நிரம்பிய சிறுவன் என்றும் கம்பிர் கடுமையாகச் சாடியுள்ளார்.\nஇந்த ஒரு விஷயம்தான் கொல்கத்தா டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற காரணம்: டிராவிட்\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தா டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற நான், விவிஎஸ் லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் ரசிகர்களும் காரணம் என டிராவிட் தெரிவித்துள்ளார்.\nஒருநாள் கிரிக்கெட் விதிமுறையில் மாற்றம்: ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் ஆதரவு\nஒருநாள் கிரிக்கெட் போட்டியின் விதிமுறையில் மாற்றம் தேவை என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியதை சச்��ின் தெண்டுல்கர் ஆமோதித்துள்ளார்.\nமும்பை - சென்னை இடையிலான ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் போன்றது: ஹர்பஜன் சிங்\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் போன்றது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு பேரை மட்டுமே சார்ந்திருப்பதால் இந்திய அணியில் தன்னம்பிக்கை குறைவாக உள்ளது: ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை மட்டுமே சார்ந்திருப்பதால் தற்போதைய இந்திய அணியிடம் தன்னம்பிக்கை இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பை அணிக்கு எம்எஸ் டோனி தேவை என்றால், அவரை தேர்வு செய்ய வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஎம்எஸ் டோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பதை முடிவு செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம்: ஹர்பஜன் சிங்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் கொண்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுவதால் ஐபிஎல் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nதிருடப்பட்ட கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தர ஹர்பஜன் சிங் வேண்டுகோள்\nதிருடப்பட்ட தனது கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தருமாறு தனியார் விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஹர்பஜன் சிங் படத்தில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்\nஇந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், நடிக்கும் படத்தில் பிரபல தயாரிப்பாளர் இணைந்திருக்கிறார்.\nரகானே ஆட்டம் டெய்ல்-எண்டர் பேட்ஸ்மேன் போன்று இருந்தது: ஹர்பஜன் சிங் கடும்தாக்கு\nநீல் வாக்னர் மற்றும் ஜாமிசன் ஆகியோரின் பவுன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ரகானேயின் ஆட்டம் டெய்ல்-எண்டர் பேட்ஸ்மேன் போன்று இருந்தது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்பட���த்தும் பகீர் தகவல்கள்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம்\nஇந்தியா முழுவதும் இன்று 532 விமானங்கள் மூலம் 39,231 பேர் பயணித்தனர்: 630 விமானங்கள் ரத்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 17,082\nதமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் மறைவு - தலைவர்கள் மரியாதை\nபிசிசிஐ தலைவராக கங்குலி நீடிக்க முடியாது: மத்திய பிரதேச மாநில உறுப்பினர் போர்க்கொடி\nகேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nதமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-05-26T00:24:52Z", "digest": "sha1:WVVVXUTCQ3ALZQTTIRAN4G3TXMDJZ2MD", "length": 16272, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணை News in Tamil - மேட்டூர் அணை Latest news on maalaimalar.com", "raw_content": "\nமேட்டூர் அணை தண்ணீர் திறப்பு: திருச்சி-புதுக்கோட்டையில் குடிமராமத்து பணிகள் தீவிரம்\nமேட்டூர் அணை தண்ணீர் திறப்பு: திருச்சி-புதுக்கோட்டையில் குடிமராமத்து பணிகள் தீவிரம்\nமேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nமேட்டூர் அணைக்கு நேற்று 2118 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1889 கன அடியாக சரிந்தது.\nமேட்டூர் அணையில் மதகுகள் சீரமைக்கும் பணி தீவிரம்\nமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி மதகுகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nபரவலாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபரவலாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு: முதலமைச்சர் ���டப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nமேட்டூர் அணை திறப்பது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்- அமைச்சர் காமராஜ்\nமேட்டூர் அணையை திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர் இரா.காமராஜ் கூறினார்.\nமேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்காக திறக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை\nமேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு\nமேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தற்போது வரை தண்ணீர் இருப்பதால் இந்தாண்டு வழக்கமான தேதியான ஜூன் மாதம் 12-ந் தேதி அணை திறக்க வாய்ப்புள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நேற்று 116 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 120 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று 105.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 105 அடியானது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நேற்று ஆயிரத்து 607 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து ஆயிரத்து 663 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது\nமேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதல் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம்\nஇந்தியா முழுவதும் இன்று 532 விமானங்கள் மூலம் 39,231 பேர் பயணித்தனர்: 630 விமானங்கள் ரத்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 17,082\nதமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் மறைவு - தலைவர்கள் மரியாதை\nபிசிசிஐ தலைவராக கங்குலி நீடிக்க முடியாது: மத்திய பிரதேச மாநில உறுப்பினர் போர்க்கொடி\nகேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nதமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/healthtips/", "date_download": "2020-05-26T01:12:46Z", "digest": "sha1:ESL2FZQ2OALJY6K4KH6SKPWK5PEK7HG3", "length": 13778, "nlines": 190, "source_domain": "ippodhu.com", "title": "#HealthTips Archives - Ippodhu", "raw_content": "\nகோடை வெப்பத்தின் உஷ்ணம் தீர நன்னாரி லெமன் சர்பத்\nகோடைகாலம் ஆரம்பித்து விட்டது, கோடை வெப்பத்தின் உஷ்ணம் உடலைத் தாக்காமலிருக்க, கோடைக்கேற்ற குளு குளு பானம். சுவைத்து மகிழுங்கள். நன்னாரி லெமன் சர்பத் செய்ய தேவையான பொருட்கள்:\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் செய்யவேண்டியவை : ஆயுஷ் அமைச்சகம் அறிவுரை\nஇன்று(செவ்வாய்க்கிழமை)நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், இந்த ஊரடங்கு காலத்தில், பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய 7...\nஆப்பிள் பழம் ஒன்றில் உள்ள சத்துகளை விட நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் சத்துகள் அநேகம். வைட்டமின் சி-யின் இருப்பிடமே நெல்லிக் கனிதான். வேறு எந்தக் காய்கறிகள், பழங்களிலும் இல்லாத அளவுக்கு வைட்டமின்...\nபயனுள்ள மருத்துவக் குறிப்புகள் சில\n1. இளநரை, கண் எரிச்சல், பித்தம்: அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டுவரவும். அகத்திக்கீரை பொடியாகவே நாட்டுமருந்துக் கடைகளில் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன்...\nவாயுத்தொல்��ை நீங்க, பால் கெடாமல் இருக்க : மேலும் சில குறிப்புகள்\n1. பஜ்ஜி செய்யும்போது சிறிதளவு கடலைப் பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். 2. இனிப்புகள் செய்யும்போது, உதிர்ந்தவற்றை எல்லாம் சேர்த்து...\nபயன் தரும் மருத்துவக் குறிப்புகள்\n1. கண்ணைச் சுற்றிக் கருவளையம்: பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு வடிகட்டி வைக்கவும். ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து...\nகடுகு – இதன் மருத்துவக் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை...\nபெரும்பாலான மக்கள் பாகற்காயிலுள்ள கசப்பு சுவையால் அதை சாப்பிடாமல் ஒதுக்கி விடுகின்றனர். பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும், கல்லீரல் கொழுப்புகளைக் குறைக்கும் இனிப்பான வேலைகளை செய்கின்றன. ஒரு கப் அல்லது ½ கப் பாகற்காயை...\nஉடல் எடையை குறைக்க சீரக தண்ணீர்\nசீரக தண்ணீர் பயன்கள்:- தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும்...\nகறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் இலை. “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும்....\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபிஎஸ்என்எல் ரம்ஜான் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் : வெளியீட்டு விபரம்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்ட�� செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p.lj.gl/index.php?/recent_pics&lang=ta_IN", "date_download": "2020-05-26T00:22:29Z", "digest": "sha1:LQQQMWBDOZWPKUFUZGZV4N6C6UDDXX5D", "length": 5171, "nlines": 98, "source_domain": "p.lj.gl", "title": "சமீபத்திய புகைப்படங்கள் | Photo Dump @lj.gl", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / சமீபத்திய புகைப்படங்கள் [373]\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 25 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/213695/news/213695.html", "date_download": "2020-05-26T00:22:09Z", "digest": "sha1:AYN3C4AVRY5H2JCA2BQEBVOEVHV7K477", "length": 10827, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…\nஇப்பலாம் முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகிறதா. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளாடைகள், டைட்டான ஜீன்ஸ் போன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக் கூடிய பிரச்சனைதான் ..\nதாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான். சமீப காலமா மூடு சரியா இல்லைன்னு உங்களவர் சொல்கிறார் என்றால் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.\nபுகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் தாம்பத்யத்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இருந்தால் உறவின் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.\nதிருமணத்திற்குப் பின்னரும் சில ஆண்கள் சுய இன்பப்பழக்கத்தில் ஈடுபடுவார்கள். இதனால் இயற்கையான தாம்பத்ய உறவில் சிக்கல் ஏற்படும். அடிக்கடி சுய இன்பம் அனுபவிப்பதால் ஆண்குறியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதன் நீச்சித்தன்மை குறைந்து உங்கள் துணையின் ஆசையை சரியான அளவிற்கு நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.\nநமக்கு எது வருமோ அதனை நன்கு கையாளுவது நல்லது. கடினமான பொசிஷனை முயற்சித்து பாதியிலேயே நிறுத்திவிடுவதை விட எளிதான, அதிகம் சுகம் கிடைக்கும் பொசிஷனை கண்டறிந்து அதனை பின்பற்றுங்கள். நீண்ட நேர உறவுக்கு இதுவும் ஒரு வழி.\nஆணோ, பெண்ணோ இருக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள். அடிக்கடி டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எதிர்பாலினரை கவரவேண்டும் என்று நினைத்து அணியும் ஆடையே அவர்களின் பாலியல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தரங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் இரவில் கூடுமானவரை உள்ளாடைகளை அணிவதை தவிர்த்துவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nசத்தான உணவே உற்சாக உறவு\nநாம் உண்ணும் சத்தான உணவே உற்சாக உறவை நிர்ணயிக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். அதனால்தான் முன்னோர்கள் தாம்பத்ய வாழ்க்கைக்கு ஏற்ற உணவுகளை சரியாக கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றை சாப்பிட்டு வந்துள்ளனர். பாதாம், பிஸ்தா, பூண்டு, முருங்கை, சின்ன வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட கிளார்ச்சியைத் தூண்டும் உணவுகளை சாப்பிடுங்கள். அப்புறம் என்ன நீங்கள் உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்கலாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதவறவிட்ட நகைப்பை – சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் மீட்பு\nபெட்ரோல் பங்க்கில் டேங்கர் லாரியில் தீ விபத்து \nஉணர்வுபூர்வமாகவும் இதய சுத்தியோடும் சிந்திப்போம் – பைஸர் முஸ்தபா\nசிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\n342, 097 பேர் பலி – அதிரும் உலக நாடுகள்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணம்\nவெறும் குடிநீரை மருத்துவ நீராக மாற்றலாம்\nசெக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nதண்ணீரை இனி மென்று தின்னலாம்\nமனைவியின் வடிவத்தில் பிசாசு 2\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33091", "date_download": "2020-05-26T00:30:43Z", "digest": "sha1:IX7S55ZCRK72GMX4K4QTS77AT5SORLVG", "length": 6639, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Anaivarum Padikka Aesop Kathaigal 100 - அனைவரும் படிக்க ஈசாப் கதைகள் 100 » Buy tamil book Anaivarum Padikka Aesop Kathaigal 100 online", "raw_content": "\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nஅக்குபங்சர் சட்டம் சொல்வது என்ன அறிவூட்டும் ஈசாப் கதைகள் 100\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அனைவரும் படிக்க ஈசாப் கதைகள் 100, சந்திரகாந்தன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சந்திரகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉயர்வுக்கு வழிகாட்டும் ஈசாப் கதைகள் 100\nஅறிவூட்டும் ஈசாப் கதைகள் 100\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஇரண்டாவது கடிதம் (old book rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel\nதமிழகம் ஊரும் பேரும் - Tamilagam Urum Perum\nபைபிள் கதைகள் (பழைய ஏற்பாடும் - புதிய ஏற்பாடும்)\nஎலக்ட்ரிக் ரைஸ் குக்கர் குக்கிங்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33910", "date_download": "2020-05-25T22:47:43Z", "digest": "sha1:YCVJTJK5D4J5NI2BZLGHO7WTUDMUTX4W", "length": 6936, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "வன்முறையில்லா வகுப்பறை » Buy tamil book வன்முறையில்லா வகுப்பறை online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆயிஷா இரா. நடராசன்\nடோரா வரை (கார்ட்டூன் நாயகர்க��ுடன் சந்திப்பு) கனவுகளின் விளக்கம் (சிக்மன்ட் ஃப்ராய்ட்)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வன்முறையில்லா வகுப்பறை, ஆயிஷா இரா. நடராசன் அவர்களால் எழுதி Books For Children பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆயிஷா இரா. நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nடோரா வரை (கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு)\nமலர் அல்ஜீப்ரா - Malar Algebra\nஜியோமெட்ரி பாக்ஸ் கணக்கீட்டுக் கருவிகளின் கதை\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதாய்மொழியில் படிக்க வைப்போம் - Thaimozhiyil Padikka Vaipoam\nஈழத்தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும் - Eelatamilar Poraattamum Punaivilakiya Poakugalum\nமானுடம் பாடிய புரட்சித் துறவி விவேகானந்தர் - Maanudam Paadiya Puratchi Thuravi Vivekanandar\nபார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி - Paarppanar Purattukku Badhiladi\nசொன்னார்கள் சொன்னார்கள் (பாகம் 1) - Sonnargal Sonnargal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாத்மாண்டு கொள்ளையர்கள் - Kathmandu Kollaiyargal\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5226", "date_download": "2020-05-25T23:41:27Z", "digest": "sha1:S2GP53ZYKIACPEAILTTTEOOWO7MXSI54", "length": 45876, "nlines": 153, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - திணறல்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\n- எம்.கே.குமார் | நவம்பர் 2008 |\nமனம் படபடவென அடித்துக்கொண்டது. எனக்குள் நான் ஆடிப்போனேன். தலைக்குள் சின்னச்சின்னதாய் அதிர்ச்சி மின்னல்கள். ஊசியால் குத்தப்படுவது போன்ற வலிகளும். வாழ்க்கையே ஒரு கனவாகிவிடக்கூடாதோ என என் வாழ்க்கையின் நிஜங்கள் மெல்ல என்னை நினைக்க வைக்கின்றன. அது உள்ளீடற்ற கடைசி நம்பிக்கை. எனக்குள் மெலிதாக இறங்கும் விழுதின் நுனி. அதைப் பின்பற்றி மேலே போனால்தான் தெரியும், அது எவ்வளவு பெரிய பின்புலத்தைக் கொண்டிருக்கிறது என்று. அத்தனையும் துன்பப் பின்புலங்கள் என்னை, என் வாழ்க்கையை மொத்தமாய் வேட்கையோடு வேட்டையாடிய தீ நிழல்கள். என்னை இப்போதும் சுடுகின்றன அவை. அனலைக் கக்குகின்றன. காலம் சென்றாலும் அவற்றின் நீளமான பசிதாகம் கொண்ட நாக்குகள் இன்னும் இன்றும் என்னைக் கவ்வி இழுக்கின்றன. கோரமாய் புயலில் தாண்டவமாடும் மிகப்பெரிய மரத்தின் இலைதழைகள் போல சுற்றிச்சுழன்று என்னை நடுநடுங்க வைக்கின்றன.\nபயங்கரப் பசி கொண்ட நாக்கு அது. எத்தனையோ மனித உயிர்களைப் பல்வேறு உருவில் வந்து பலி வாங்கினாலும் இன்னும் அதன் வேட்கை தீரவில்லை. விடாது போல இருக்கிறது; யானைத்தீயாய் மனிதத்தைக் கொன்றுவிட்டுத்தான் செல்லும்போல் இருக்கிறது. எத்தனையோ இதயம் கருக்கும் செய்திகளைக் கேட்டு ஒரு 'த்ச்சொ' சொல்லிவிட்டு மறந்து போய்விடும் எனக்குக் காலம் அளித்த மிகப்பெரிய தண்டனை இது.\nவாழ்க்கையிலே சந்தோசமும் துன்பமும் நம்ம மனசு தர்றதுதான். துக்கத்திலேயும் உங்ககூட நான் இருந்தா அது எனக்கு சந்தோசம். சந்தோசத்துலெ கூட நீங்க என்னைவிட்டுட்டுத் தனியா இருந்தா அது எனக்கு துக்கம்\nஅண்ணாந்து பார்த்தேன். வேப்பமரம் வெயிலை வாங்கிக் குளுமையை எனக்கு தருவித்துக் கொண்டிருந்தது. அவற்றின் இலைகளையும் கிளைகளையும் மீறி ஒருசில வெப்ப நாக்குகள் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன. எப்படியாவது என்னை அவற்றிலிருந்து காக்க என் வேப்பமரம் போட்டி போட்டுக்கொண்டு அவைகளைத் தடுத்துக் கொண்டிருந்தது, கண்ணுக்குக் கண்ணான என் மனைவியைப்போல\nதலை, மேலிருந்து கீழே மெதுவாக இறங்கியது. கண்கள் மூடிக்கொண்டன. தூரத்தில் எரியும் தீயின் அனலை இந்த வேப்பமரத்தின் மெல்லிய காற்று விலக்கிவிட்டிருந்தது.\n\"என்னப்பா ஒரு மாதிரி இருக்கீங்க...\nதன் இடது கையை எடுத்து என் மார்பின் குறுக்கே போட்டுவிட்டு காதோடு வாய் வைத்துக்கேட்டாள் வெண்ணிலா.\n\"இல்லேடா..சின்ன சந்தேகம்\" என்றேன் நான். \"என்ன...கழுதைக்கி எத்தினி வயசுன்னா... ஏம்பா இப்படி காலங் காத்தாலெ கடுப்பேத்துறே... வெளியிலெ பாத்தியா நல்ல மழை. சில்லுன்னு காத்து. அஞ்சு மணிக்கி இந்த மாதிரி கிளைமேட்ல நீ எம்பக்கத்துலெ படுத்துக் கெடக்கும்போது எப்படி இருக்கு தெரியுமா நல்ல மழை. சில்லுன்னு காத்து. அஞ்சு மணிக்கி இந்த மாதிரி கிளைமேட்ல நீ எம்பக்கத்துலெ படுத்துக் கெடக்கும்போது எப்படி இருக்கு தெரியுமா நீ என்னடான்னா...\nநெஞ்சு முடிகளைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள்.\n\"இல்லேடா... ஒண்ணு கேட்டா கோபப்படமாட்டியே...\"\n\"என்னப்பா புதிர்ல்லாம் போடுறெ... நீ என்ன சொன்னாலும் கோபப்படமாட்டேன். இன்னொரு கல்யாணம் கட்டிக்கவான்னு கேட்டாக்கூட போதுமா\n\"நீ வேற. ஒன்னை வெச்சே சமாளிக்க முடியலெ. இதுல இன்னொன்னு. சும்மா இருடா. ஒரு முத்தம் கொடுவே\"\n\"இதெல்லாம் சொல்லித்தான் தருவேனா... எத்தனை வேணும் இந்தா மொத்த முத்த ஸ்டாலும். ஓகேயா இந்தா மொத்த முத்த ஸ்டாலும். ஓகேயா\nஅடுத்த ஐந்து நிமிடங்கள் ஒரு குழந்தையாய் படுக்கையறையில் அவள் மடியில் இருந்தேன்.\n\"இல்லே நீ சந்தோசமா இருக்கியா ஒன்னை நான் சந்தோசமா வெச்சிருக்கேனாடா... மனசுவிட்டுப் பேசேன்.\"\n\"அய்யய்யோ. அய்யாவுக்கு என்னாச்சி இன்னைக்கி உலகத்திலே உள்ள எல்லாப் பொண்ணுங்களையும் விட சத்தியமா நான் சந்தோசமா இருக்கேன். போதுமாப்பா உலகத்திலே உள்ள எல்லாப் பொண்ணுங்களையும் விட சத்தியமா நான் சந்தோசமா இருக்கேன். போதுமாப்பா\nஉயிரையே எம்மேல வெச்சிருக்க நீங்க; உங்கள மாதிரியே எனக்கு வாச்ச நம்ம குழந்தை சித்தார்த் வேறென்னப்பா வேணும்\n\"அய்யோ... என்ன புராப்ளம் உங்களுக்கு ஏன் ஒருமாதிரி பேசுறீங்க... எனிதிங் ராங் ஏன் ஒருமாதிரி பேசுறீங்க... எனிதிங் ராங்\" என் நெற்றியில் கைவைத்தாள். இழுத்து மூச்சு விட்டு மெதுவாக ஆரம்பித்தேன்.\n\"ஒண்ணுமில்லேடா. சாதாரண ஒரு ஐ.டி.ஐ. படிச்சவனா இதோ இங்க வந்தேன். பத்து வருஷம் ஆச்சி. ஃபிட்டர் படிச்சி முடிச்சிட்டு ரெண்டு வருஷம் அங்க இங்க சும்மா சுத்தித் திரிஞ்சிட்டு கடைசிலெ பெரியப்பா பையன் வாங்கிகொடுத்த பொய் சர்டிஃபிகேட்டை வெச்சி ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்ஸுன்னு இண்டர்வியூவிலெ கதை விட்டுட்டு, இதோ இங்க வந்து, தத்தக்க பித்தக்கன்னு இங்கிலீஷ் பேசி, எங்கெங்கோ எவனெவன்னுட்டேயோ திட்டு வாங்கி இன்னக்கி ஷிப் யார்டுலெ 'சீஃப் இஞ்சினீயர்'. இந்த நாட்டுலெ 'பிஆர்' வாங்கி எங்க கிராமத்துலெ பணக்காரன்னு சொல்ற அ��வுக்கு பேங்க் பேலன்ஸையும் உயர்த்திட்டு என் தேவதையா ஒன்னக் கல்யாணம் பண்ணி ஒரு கொழந்தைக்கும் அப்பனாகி... பாத்தியா. எத்தனை 'சர்க்கிள்' தாண்டி வந்துட்டேன். ஆனாலும் என் மனசுக்குள்ளே ஏதோ ஒண்ணு இருந்துக்குட்டே இருக்குடா. என் வாழ்க்கையோட முடிவுதான் என்ன இன்னும் எதுக்காக நான் இப்படி ஓடி ஆடிக்கிட்டு இருக்கேன். எல்லாம் போதும்ன்னு தோணுதுடா.\"\n\"என்னப்பா ஏன் இப்புடில்லாம் பேசுறீங்க என்னாச்சி.\n நீயெல்லாம் வாத்தியாரு புள்ளெ. இங்கிலீஷ்ல்லாம் நல்லாப்பேசுவெ. நான் அப்படி இல்லடா. அஞ்சாவதுலெதாண்டா ஏபிசிடியே படிச்சேன். நம்புறீயா இங்கீலீஷ் வார்த்தைகளையெல்லாம் தமிழ்ல்லெ 'இஸ் வாஸ்'ன்னு எழுதி வெச்சிப்படிச்சவண்டா. எனக்கு இந்த வாழ்க்கையே பெரிசு. கடவுளுக்கு அதுக்காக எப்பவும் நன்றி சொல்லிக்கிட்டிருக்கேன்டா. சில சமயங்களிலெ பாத்தியன்னா எதுவுமே புடிக்கலை. அதுதாண்டா உங்கிட்டே கேக்குறேன். எங்கிட்டெ ஏதாவது மாற்றம் இருக்கான்னு. எதாவது இருக்கா அப்படி இங்கீலீஷ் வார்த்தைகளையெல்லாம் தமிழ்ல்லெ 'இஸ் வாஸ்'ன்னு எழுதி வெச்சிப்படிச்சவண்டா. எனக்கு இந்த வாழ்க்கையே பெரிசு. கடவுளுக்கு அதுக்காக எப்பவும் நன்றி சொல்லிக்கிட்டிருக்கேன்டா. சில சமயங்களிலெ பாத்தியன்னா எதுவுமே புடிக்கலை. அதுதாண்டா உங்கிட்டே கேக்குறேன். எங்கிட்டெ ஏதாவது மாற்றம் இருக்கான்னு. எதாவது இருக்கா அப்படி\n\"அட... சத்தியமா அதெல்லாம் இல்லைப்பா. நானும் நீங்களும் எப்பவும் சந்தோசமாத்தாம்ப்பா இருக்கோம். வாழ்க்கையிலே சந்தோசமும் துன்பமும் நம்ம மனசு தர்றதுதான். துக்கத்திலேயும் உங்ககூட நான் இருந்தா அது எனக்கு சந்தோசம். சந்தோசத்துலெ கூட நீங்க என்னைவிட்டுட்டுத் தனியா இருந்தா அது எனக்கு துக்கம்.\"\nஎன்னை மார்போடு அணைத்துக் கொண்டாள். அன்று இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். நான் தப்பு செய்து விட்டேன். பெரிய தப்பு செய்துவிட்டேன்.\nவேப்ப மரக்காற்று இதமாக இருந்தது. ஆனால் என் உடம்பு தீச்சுவாலைக்கு அருகில் நிற்பது போல தகித்துக் கொண்டிருந்தது. மெல்ல கண் திறந்தேன். என் கண்ணில் நேரடியாக வந்து விழுந்து கொண்டிருந்தது அந்த வெளிச்சக்கீற்று. வேப்ப மர இலைகளைத்தாண்டி என் கண்ணுக்குள்ளும் இதயத்துக்குள்ளும் நிறைய சூடு ஏற்றியிருந்தது அது.\nசாய்வு நாற்காலியை எழுந்து இ��ுத்துப் போடுவதற்கு எரிச்சலாக இருந்தது. திரும்பவும் இமைகளை இணைத்து, கையிலிருந்த துண்டால் கண்களை மூடிக் கொண்டேன். கொதித்த நீரில் இருந்து வரும் ஆவி போன்றதன் வெப்பம் என் கண்களுக்குள் குடியேறிவிட்டிருந்தது.\nஅன்று நான் வேலையில் இருந்து திரும்பும் போதே கொஞ்சம் காய்ச்சல் இருந்தது எனக்கு. கண்டதும் பதறிப்போய்விட்டாள் வெண்ணிலா. இதெல்லாம் சும்மாடா என்றேன். ஆனாலும் அவள் விடவில்லை. மாத்திரை மருந்தெல்லாம் கொடுத்துவிட்டு திருஷ்டியும் சுற்றினாள். அதுமட்டும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.\nஅடுத்த நாள் நான் வேலைக்குப் போகவில்லை. அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றோம். வெறும் காய்ச்சல் தான் என்றாலும் எங்களைத் தொடர்ந்து நான்கு நாட்கள் வரச்சொல்லியிருந்தார்கள்.\nஎன்னைச்சுற்றி மருந்து வாசனையும் மருத்துவமனையின் டெட்டால் நெடியும் கலந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு. கண்ணைத் திறந்து பார்த்தேன்.\nவாசலில் நர்ஸிடம் ஏதோ அவள் பேசிக்கொண்டிருந்தாள். அவளது முகத்தில் பயக்களை. தீவிரமாகவே அது அவளை பதட்டப்படச் செய்தது. நான் விழித்ததைக் கண்டவுடன் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு என்னருகே வந்தாள்.\nகைகளைக் கோத்துக்கொண்டு பக்கத்தில் அமர்ந்தாள்.\n எப்படி நான் இங்கெ வந்தேன்\n\"ஒண்ணுமில்லே... திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க நீங்க. அதான் டக்குன்னு ஒரு டாக்ஸி எடுத்து இங்கே கூட்டிட்டு வந்திட்டேன். பாபு அண்ணாவை போன் பண்ணிக் கூப்பிட்டேன்.\nஉடனே வந்தார். உங்களுக்கு ஒண்ணுமில்லையாம். ஜஸ்ட் லோ பிரஷர், அவ்வளவுதான். இப்போத்தான் டாக்டரிடம் கேட்டேன். ஓக்கேங்கிறார். நாளைக்கு மார்னிங் வீட்டுக்கு போகலாங்கிறார். அதுவரைக்கும் பேசாமெ தூங்குங்க. நான் இங்கேதான் இருக்கப்போறேன். குழந்தையைத் தூக்கிட்டு பாபு அண்ணா வெளில இருக்கார். எப்படிப் பயந்துபோயிட்டேன் தெரியுமா\" கண்களில் இருந்து விழும் பாசம்\nகட்டிக்கொள்ளவேண்டும் போலிருருந்தது அவளை. கட்டிக் கொண்டிருந்திருக்கலாம். காற்று புகாதளவுக்கு கட்டிக் கொண்டிருந்திருக்கலாம். தப்புச் செய்துவிட்டேன்.\nஅங்குமிங்கும் அலைந்து மாத்திரை மருந்து வாங்கியதைக் கண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅடுத்த நாள் நான் கொஞ்சம் தேறியிருந்தேன். வீட்டுக்கு வந்தோம். காலையில��� உடம்பெல்லாம் பயங்கரவலி. ஒத்தடம் வைத்துக் கொடுத்தாள். அப்போதே அவளைக் கவனித்தேன். ஏதோ வித்தியாசம் தெரிந்தது.\nஅவளை அருகிலழைத்து அமர வைத்துக் கொண்டேன்.\n\"ஏண்டா ஒரு மாதிரி இருக்கே...\n\"தூங்குறான். வீட்டில் இருந்து மாமா அத்தை லெட்டர் போட்டுருக்காங்க. பயந்து போயிருக்காங்க போலயிருக்கு. உடனே நம்மளை கெளம்பி வரச்சொல்லியிருக்காங்க. ரொம்பப் பயந்துட்டாங்க போல.\"\n\"அப்படியா... அது சரி. நீ ஏண்டா இப்படி இருக்கே\n\"ஒண்ணுமில்லைப்பா. ஒரு நர்ஸ் கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன். அதிலேயிருந்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. என்னடா உலகம் வாழ்க்கையின்னு. கட்டின புருஷனே இப்படி இருந்தா பின்னே எப்படி மனசுலே நிம்மதி இருக்கும்\nவேதனையில் தனிமையில் அழுவதுதான் மிகப்பெரிய வேதனை என்பதாய்ப்பட்டது எனக்கு. அழுது கொண்டே இருந்தேன். இதயம் முழுதும் விரக்தியிலும் வேதனையிலும் நிரம்பி வழிந்தன.\n\"இல்லே... நீங்க ஆஸ்பிட்டல்லெ இருந்தீங்கல்லெ. அப்போ அந்த நர்ஸ்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன். ஒரு வாரமா அவங்க வீட்டுக்கு போறதில்லையாம். அங்கேயே வேலை பாத்திட்டு அங்கேயே தங்கிக்கிறாங்களாம். புருஷன் இதுவரைக்கும் போன் கூடப் பண்ணலையாம். என்னவோ மாதிரி இருந்ததுப்பா. நீங்களும் அப்படித்தான் இருப்பீங்களா எனக்கு ஏதாவது ஒண்ணு வந்தா\n\"என்னடா சொல்றே... ஒண்ணுமே புரியலை\n\"இல்லெங்க. அவங்க ஆஸ்பிட்டல்லெ வேலை பாக்குறாங்க இல்லியா அதுதான் எல்லாத்துக்கும் காரணம். ஒண்ணு சொல்லட்டுமா அதுதான் எல்லாத்துக்கும் காரணம். ஒண்ணு சொல்லட்டுமா அந்தம்மா புருஷன் பெட்ரூம்லகூட வந்து ஒண்ணாப் படுக்கலையாம். ஹால்லெ படுத்துக்குட்டாராம். அதுலேயே அவங்களுக்கு பாதி உயிர் போயிடுச்சி. வீட்டுக்குப் போகவும் பிரியப்படலியாம். அதான்... யோசிச்சேன். ஒரு மாதிரி இருந்தது.\"\n ஒண்ணுமே புரியலை. சரி அதை விடு. இந்த மாசந்தானே உன்னோட பர்த்டே. என்ன வேணும் உனக்கு. அன்னக்கி லீவு போட்டுட்டு வீரமாகாளியம்மன் கோயில் போறோம். அங்கேயிருந்து பெருமாள் கோவில். அப்படியே முஸ்தபா சென்டர். உனக்கு ஏதாவது ஸ்பெசலா வாங்கித் தரணும்ன்னு நெனச்சிக்கிட்டு இருக்கேன். ரூபி நெக்லஸ் வாங்கிக்கிறியா இல்லாட்டி வேற ஏதாவது டயமெண்ட் ஆர்னமென்ட் வாங்கிக்க. அப்படியே எனக்கும் புடிச்ச எடத்துக்கும் போவோம். ஓக்கேயா இல்லாட்டி ��ேற ஏதாவது டயமெண்ட் ஆர்னமென்ட் வாங்கிக்க. அப்படியே எனக்கும் புடிச்ச எடத்துக்கும் போவோம். ஓக்கேயா\n\"சரி. அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு வேற ஒண்ணு வேணும். தருவீங்களா பிளீஸ்\n என்ன வேணுனாலும் சொல்லு. கண்டிப்பா வாங்கித்தாரேன்.\"\n\"அய்யோ... அது வாங்கித் தரவேண்டிய பொருள் இல்லே. நீங்க உங்ககிட்ட இருந்து தான் தரணும். கல்யாணம் ஆகி மூணு வருஷத்துலெ இப்போத்தான் அதை கேக்கப் போறேன். கண்டிப்பாத் தருவீங்கல்ல\n\"தருவேனா இல்லையாங்கிறதைக் காதைக் கொடு சொல்றேன்...\"\nகாது மடல்களை மெதுவாக கடித்து விட்டுத்தான் அதைச்சொன்னேன்.\nநெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டுச் சென்றாள். அதைக்கூட நான் திருப்பிக் கொடுக்கவில்லையே... தப்பு செய்து விட்டேன்.\nகாலம் ஓடியிருந்தது. வெயில் இப்போது என் வயிற்றில் விழுந்து கொண்டிருந்தது. வயிறு எரிந்தது. கண்களைத் திறக்கவில்லை. எழுந்து செல்லவும் தோணவில்லை. மீண்டும் வேப்பமரக் காற்று.\nகுழந்தை அழுதது. என் கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக ஓடிக்கொண்டிருந்தது. மனத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் பிணமாக எழுந்தேன். 'அம்மா அம்மா' என்ற என் குழந்தையின் அழுகை. தாங்கமுடியவில்லை எனக்கு. 'ஓ' வென்று கதற வேண்டும் போலிருந்தது. வாரி அவனை அணைத்துக்கொண்டேன். பால் ஊற்றிக்கொடுத்தேன். மெதுவாக அவனைத் தட்டித் தூங்க வைத்தேன்.\nகடந்த ஒரு வாரமாக நான் வேலைக்குப் போகவில்லை. எண்களை அனிச்சையாய்ச் சுழற்றினேன். எதிர் முனையில் கொஞ்சம் வருத்தத்துடன் எதிர்கொள்ளும் ரிசப்சனிஸ்ட்டின் தேய்ந்த குரல்.\nஆர்வமாக கேட்பது போல் 'ஹல்லொ..டிடிஎஸ்ஹெச்'* என்றாள்.\nவழக்கமான பதில்தான் வரும் என்று எனக்குத்தெரியும். அதற்குள் எனக்கு அழுகை வந்துவிட்டது. எதிர்முனையில் பதில் வருவதற்குள், போன் கையில் இருந்து நழுவியது. விசும்பி விசும்பி அழுதேன்.\nஇதே போன்றதொரு வேதனையில் தனிமையில் அழுவதுதான் மிகப்பெரிய வேதனை என்பதாய்ப்பட்டது எனக்கு. அழுது கொண்டே இருந்தேன். இதயம் முழுதும் விரக்தியிலும் வேதனையிலும் நிரம்பி வழிந்தன.\nநண்பர்கள் யாரும் என்னை நேரில் வந்து பார்க்கவில்லை. போனிலேயே விசாரித்துக் கொண்டார்கள். வீட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டேன். குழந்தையையும் என்னிடமிருந்து தனியே பிரித்துவிட்டார்கள். அனாதை போல வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்��ேன். என் அழுகை மட்டும் குறையவேயில்லை.\nகாலண்டரைப்பார்த்தேன். சனிக்கிழமைக்கு இரண்டு நாள் இருந்தது. பக்கென்று மனம் வெடித்துவிட்டது. வாயைப் பொத்திக் கொண்டு கதறிக்கதறி அழுதேன். இன்றே நான் செத்துப்போய் விடக்கூடாதா என்றிருந்தது என் மனம்.\nஎப்படி இந்த ஏற்பாடெல்லாம் நடந்தது என்றே தெரியவில்லை. அம்மா அப்பா வந்திருந்தார்கள். அவர்களும் என்னைச் சந்தித்துப் பேசவில்லை. குழந்தையைக் காட்டிவிட்டுப் போய்விட்டார்கள். மீண்டும் எனக்குத் தனிமை. ஜன்னலைத் திறந்து குதித்துவிடலாமா என்றிருந்தது.\nசனிக்கிழமையை நினைத்து நான் தூங்கவே இல்லை. சென்ற வருட டயரியை எடுத்தேன். சென்ற வருடத்தின் இன்றைய நாள். கண்களை எழுத்துக்களின் மேல் உருட்டினேன். விழிகள் ஈரமாகிவிட்டன.\n'நாளை என் இதய மனைவிக்குப் பிறந்த நாள். எனக்குத் திருமணம் என்றதும் மிகவும் பயந்துபோயிருந்தேன், இவள் எப்படியிருப்பாளோ என்று. இன்றுவரை அவள் எந்தவொரு உவமையும் தந்து விவரிக்க முடியாத என் இதய ராணியாகத்தான் இருக்கிறாள். முதலிரவில் என்னிடம் கேட்டாள், உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றைச் சொல்லுங்கள் என்று. அதுவும் ரொம்ப நேரம் கழித்துத்தான் கேட்டாள். வழக்கம்போல் சொன்னேன். தூக்கம் என்று. என்ன ஆச்சரியம். அவள் முகத்தில் எந்தவொரு வேதனையோ அல்லது அது மாதிரியான அறிகுறியோ இல்லவே இல்லை. பேசாமல் தூங்கலாமா.. என்றாள். அப்போதே எனக்குத்தெரிந்துவிட்டது.\n'பிங்க்' நிற கல் வைத்து சின்னதாய் அழகான மோதிரம் வாங்கியிருக்கிறேன். இன்றிரவு பனிரெண்டு மணிக்கு அவளை எழுப்பி கொடுக்கவேண்டும்.'\nபின்குறிப்பு:(நேற்று இரவு பனிரெண்டு மணிக்கு நான் தூங்கிவிட்டேன்.\nகண்ணீர் என் கண்களை விட்டு அகலவில்லை. விழிகளில், ஓடுகின்ற நீரின் மேல் தெரியும் நிழல்களைப்போல வெண்ணிலா படர்ந்து நின்றாள். அழுகையும் நின்றபாடில்லை. தொண்டை கனத்தது.\nபாபு போன் பண்ணினான். நான் எழுதிக் கொடுத்ததைத் தலைமை அதிகாரியிடம் காட்டி அனுமதி வாங்கியிருக்கிறானாம். மெல்லியதாய் ஒரு சந்தோசம் வந்திருந்தாலும் வெண்ணிலா படர்ந்து விரிந்து என் பெயரைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது அதில். பாதி இறந்து போய்விட்டிருந்தேன் நான்.\nவீடியோ கான்ஃபெரன்ஸில் என் தேவதையின் முகம் தெரிந்தபோதே என் வெடிப்பைத் தடுக்க முடிய��ில்லை என்னால். அவளை அப்படியே கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. கைகளை நீட்டி 'வெண்ணிலா..ல்லா..வெண்ணீ...' என்றேன். வார்த்தைகள் குழறின. 'என்னடா... எப்படிடா இருக்கே' என்றேன். அவளிடமிருந்து எந்தவொரு ரியாக்சனும் இல்லை. பின்னர் மெதுவாக வார்த்தைகளைக் காற்றில் இருந்து தேடியெடுத்துப் பேசுவதுபோல ஒவ்வொரு எழுத்தாகச் சொன்னாள். \"எ..ப்..ப..டிப்..பா இ..ருக்.. கீங்..க...\nஅவளை அதிகம் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றார்... என் எதிரில் கூப்பிடு தூரத்தில் இருந்த அந்த அதிகாரி.\n\"நல்லா... நானும் சித்தார்த்தும் நல்லா இருக்கோம்டா. அப்புறம் மஹால் கிட்டாடா*. ஹேப்பி பர்த்டேடா என் கண்ணம்மா. சீக்கிரம் வாடா வந்து என்னைக் கட்டிக்கடா.\" கண்ணீர் அதற்கு மேல் என்னைப் பேச விடவில்லை. அவள் முகத்தில் நிரந்தரமாய் ஒரு புன்னகை.\nபோதும் போதும் என்று தடுத்து விட்டார்கள். இதயம் முழுவதும் இறக்கை இழந்த பறவையின் தவிப்பு. தலையில்லா ஆட்டு உடலின் ரத்தச் சிதறல்களுடன் கூடிய கடைசியாட்டம். வேண்டும் வேண்டும் எனத் தோணும்போது இல்லை இல்லை என்கிற இயற்கையாட்டம். இன்னும் இன்னும் என்கிறபோது போதும் போதும் என்கிற தடுப்புஆட்டம். எல்லாத்தையுமே இழந்தது போன்றிருந்தேன்.\nமூச்சடைத்துக் கீழே சாய்ந்தேன். அப்பா... என்று என் அம்மா என்னை நோக்கி ஓடி வந்தது கடைசியாய் எனக்கு ஞாபகம் இருக்கிறது.\nகண்ணீர் என் கண்களைச் சூறையாடியிருந்தது. பார்வை மங்கிப்போய் திடுமென வயதான மனநிலை வந்திருந்தது.\nவேப்ப மரத்தின் நிழல் சற்றே கிழக்கு நோக்கி சாய்ந்திருந்தது. என் காலில் இப்போது வெப்பம் குடியேறி விட்டிருந்தது.\nஉள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்டது. அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.\n\"நாங்க அங்கெ போகும்போதே மருமக ஆஸ்பத்திரிலெதான் இருந்தா. ரகுவுக்கு காய்ச்சல்ன்னு ஆஸ்பத்திரிக்கி போனாங்க இல்லியா அன்னக்கித்தான் இவளுக்கு அந்த நோயி பரவியிருக்கு. இவளுக்கு மட்டுமில்லாமெ, அங்கெயிருந்த நர்ஸ்க்கும். ரெண்டு பேருமே இப்போ இல்லெ. நாங்க என்ன பாவம் செஞ்சோமோ பெத்த மக மாதிரி எங்கள பாத்துக்கிட்ட எம் மருமவ இப்போ எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டா...\"\n\"ரோ... ரோ... ரோ என் கண்ணே ஆராரோ...ஆரீரரரோ\nஎம்பொட்டபுள்ள நெத்தியிலெ ஒத்தக்காசெ வெச்சிட்டொமே\nகண்ணுக்குள்ளெ வெச்சிருப்பேன் காலமெல்லாம் பாத்திருப்பேன்\nகண்ணெ மூடி நீ ஒறங்கு\nஅம்மா எங்கேயும் போகலடா.. அம்மனாத்தான் ஆகிப்புட்டா\nமுட்டி முட்டி நீ பால் குடிக்கெ\nரோ..ரோ...ரோ... என் கண்ணே ஆராரோ ஆரிரரரோ\"\nஅம்மா தாலாட்டிக்கொண்டிருந்தாள். தொட்டிலில் நான் கண்மூடியிருந்தேன்.\nசிங்கப்பூரை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்த SARSல், இறைவனுக்கு நிகரான செவிலிப்பணியில் ஈடுபட்டு தம் இன்னுயிரை நீத்த செவிலித்தாய்களுக்கு இந்தக்கதை அர்ப்பணம்.\n*டிடிஎஸ்ஹெச் - டான் டோ க் செங் ஹாஸ்பிட்டல். சிங்கப்பூர்.\n*மஹால் கிட்டா- டக்காலோ பிலிப்பினோ மொழியில் I Love You.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/24806/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-26T01:11:00Z", "digest": "sha1:ZGREDAIYAPZFONIQ72OZBWNGAJCNA3WF", "length": 8804, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.\nவிபத்து ஒன்றின்போது, மது போதையில் வாகனம் செலுத்தியமை, அரச சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகைதான பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் (UPDATE)\nவிபத்து; ஒருவர் பலி; பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 26, 2020\nஇலங்கை வந்த பலருக்கு கொரோனா; கட்டார் விமானம் இடைநிறுத்தம்\nகட்டாரில் சிக்கிய இலங்கையர்களை நாளை (26) அழைத்து வரவிருந்த விமானம்...\nSamsung, Dialog, MyDoctor இணைந்து 16 மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nகொவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் அதன்...\n‘தொழிலாளர்களை திரும்ப அழைக்க எங்கள் அனுமதியை பெற வேண்டும்’\n‘’உத்தர பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப...\nஓ.பி.எஸ்., நலமுடன் உள்ளார்: மருத்துவமனை தகவல்\nமருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ். நல்ல உடல்நலத்துடன்...\nமருத்துவ நிபுணர்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மருத்துவ நிபுணர்களுடன் இன்று...\nதிருமணம் என்ற பொய்யான வாக்குறுதியுடன் உடலுறவு கொண்டது கற்பழிப்பு ஆகாது\nஒடிசா உயர்நீதிமன்றம்ஒருவர் திருமணம் செய்வேன் என்று பொய்யான வாக்குறுதி...\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: முதல் 10 பட்டியலில் இந்தியா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.38 இலட்சத்தை தாண்டிய நிலையில் கொரோனாவால்...\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/tag/telugu-sex-story", "date_download": "2020-05-25T23:24:28Z", "digest": "sha1:2TT7QOVWGLMN3XEA2LG34ZPHSHAVOEYE", "length": 8720, "nlines": 137, "source_domain": "angaraltd.ru", "title": "Telugu sex story – ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/shivarchana-chandrikai/sivarchana-chandrika-sathasiva-dhyanam", "date_download": "2020-05-26T00:07:04Z", "digest": "sha1:QIBHNDPKUP67DI44AKI7U4VBN4VCHPUB", "length": 40531, "nlines": 209, "source_domain": "shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil,சதாசிவத்தியானம்,சதாசிவத்தியானம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nஈசுவரனுடைய சமீபத்திலிருக்கிறதாயும், நிலைத்த மின்னற் பிரகாசத்தையுடையதாயும், பிரிவுபடாத அவயவத்தை யுடையதாயுமிருக்கின்ற மூர்த்தியுடன் பிரகாசிக்கும் மேல்ப் பாகத்தையுடையதாயும், பூமிமுதல் சுத்தவித்தைஈறான தத்துவங்களாகிய கிழங்கு தண்டு தளங்களையுடையதாயும், கர்ணிகை கேசரங்களுடன் கூடினதாயும், சூரிய பிம்பம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டதாயும், பலவிதமான கூடாரங்களையுடைய அநேககோடி யோசனையின் உயரம்போல் பிரகாசிக்கிறதாயுமுள்ள பத்மத்தின் மேலிருக்கிறவராயும், மகாபத்ம கோடி யோசனையால் அளவிடப்பட்டவராயும், பத்மாசனத்தில் இருப்பவராயும் சதாசிவத்தைத் தியானஞ் செய்ய வேண்டும். அலலது,\nகிழங்காகிய பிருதிவிதத்துவம் முதற்கொண்டு தேஜோமூர்த்தியாகிய மகேசுவர தத்துவம் வரையுள்ள பதினேழுதானங்களில் கூடாங்கோடி என்பது முதலிய வாக்கியங்களாற் பெறப்படும் ஆயிரலக்ஷம் பரார்த்த எண்ணால் அளவிடப்பட்ட மிகுந்த யோசனைகளால் எண்ணத்தகுந்த அளவையுடைய சிறப்புற்ற தாமரையின்மேல் யோகபீடத்தில் வீற்றிருப்பவராகச் சதாசிவமூர்த்தியைத் தியானஞ் செய்ய வேண்டும்.\n“கூடாங்ககோடீ கடகநடநடீ நாட்ய நவ்யாந்நபாந த்யாநா பித்யாந காநீநக” என்னும் வாக்கியங்கள் இருப்தெட்டு அக்கரங்களை யுடையன. சோதிட சாத்திர முறையில் இவை இருபத்தெட்டுத் தானங்களாகும். இருபதாவது தானம் பரார்த்தமாகையால் மேன் மேல் பத்துமடங்கதிகமாகக் கொள்ளின் இருபத்தெட்டாவது தானம் ஆயிரலக்ஷம் பரார்த்தமாகுமாறு காண்க.\nஅல்லது பத்துப் பிரயுத பரார்த்தத்தின் யோ��னையுடையதாயும், கணக்குக்கடங்காத பரார்த்த யோசனையுடையதாயுமிருக்கும் உயரமுடையவராயும், தாமரையிலிருப்பவராயும் சதாசிவத்தை தியானிக்க வேண்டும்.\nஇன்னும் கந்தத்தில் பத்மயோசனையும், நாளத்தில் முறையே பத்து மடங்கதிகமாயும், இன்னுமிதுபோல் இரண்டு மூன்று தானங்களில் நூறுமுதல் பத்து லக்ஷம் வரையுள்ள எண்களால் விருத்தியடைந்ததாயும், கிரந்தியில் கோடியெண்ணும், பத்ம முதலியவற்றில் பத்துக் கோடியும் ஆகிய இந்த எண்களையுடைய யோசனைகளால் மகிமைபெற்றதாயுமுள்ள பெரிதான யோகபீடத்தில் இருக்கிறவராயும், அதன்மேல் நூறுகோடி யோசனைகளின் சமூகத்தால் பிரசித்தமான மகேசுவர தத்துவமளவாக உண்டான சரீரங்களால் பிரகாசிக்கிறவராயும், அதற்கு மேலும் அதனுடைய ஆயிரங்கோடியினாலும், அயுதகோடியினாலும் விருத்தியடைந்தவராயும் சதாசிவத்தைத் தியானம் செய்ய வேண்டும்.\nஇன்னும் ஐந்து முகமும் பத்துக்கைகளும் ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களும், வலதுகையில் சூலம், வச்சிரம், கத்தி, பரசு, அபயமுத்திரைகளும், இடதுகையில் நாகம், பாசம், மணி, அக்கினி, ஈட்டிகளும், அல்லது வரம், கட்வாங்கம், லேம், அபயம், சத்தியென்னுமைந்து முடையவராயும், மாதுளம்பழம், உடுக்கை, சா¢ப்பம், நீலோற்பலம், அக்ஷமாலிகை யென்னும் இவற்றையுடையவராயும் சதாசிவத்தைத் தியானிக்க வேண்டும்.\nஇந்தச் சதாசிவதேவருடைய ஊர்த்துவமுகமானது சிசுத்தன்மையுடன் கூடினதாயும், அழகாயும், தௌ¤வாயும், மேல் நோக்கியதாயும், படிகத்தின் பிரபையையுடையதாயும், நிர்மலமாயுமிருக்கும்.\nகிழக்கு முகமானது உருக்கின தங்கத்தின் காந்தியையுடையதாயும், கெம்பீரமுடையதாயும், சுமுகமாயும், இளமையான காலைப் பருவத்துடன் கூடினதாயுமிருக்கும்.\nதெற்கு முகமானது கருமை வர்ணமுடையதாயும், புருவநெரித்தலுடன் கூடினதாயும், பயங்கரமாயும், செம்மையும் வட்டமுமான மூன்று கண்களையுடையதாயும், கோரப்பற்களால் பயங்கரமாயும், ஒருவராலும் அதிக்கிரமிக்க முடியாததாயும், உதடு துடித்துக்கொண்டிருப்பதாயும், சந்திரனைச் சிரோபூஷணமாக வைத்துக்கொண்டிரத்தலால் பிரகாசிக்கும் கேசத்தையுடையதாயும், பூரணமான காளைப்பருவத்துடன் கூடினதாயுமிருக்கும்.\nவடக்கு முகமானது புதிதான பவளத்தின் பிரபையையுடையதாயும் நெற்றியில் திலகத்தை யணிந்துகொண்டிருப்பதாயும், கருமையான சுருண்ட கூ��்தல்களால் பிரகாசிப்பதாயும், யாவரையும் கவரக்கூடியதாயும், மூன்று நேத்திரங்களுடன் கூடினதாயும்; சந்திராபரணத்தால் பிரகாசிக்கிறதாயும், பார்வதியினுடைய முகம்போன்றிருப்பதாயும், விளையாட்டுடன் கூடின கொடிபோன்ற புருவத்துடன் கூடினதாயுமிருக்கும்.\nமேற்கு முகமானது சந்திரனுக்குச் சமானமாயும், இராஜலட்சணங்களுடன் கூடினதாயும், சந்திரனைச் சிரோபூஷணமாக அணிந்திருத்தலால் விரும்பத்தக்கதாயும், தியானத்தால் அசைவற்ற கண்களையுடையதாயுமிருக்கும்.\nஇவ்வாறு தியானித்த பின்னர் இன்னுமொரு விதமாகத் தியானிக்க வேண்டும். அது வருமாறு :- இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி ரூபமாகப பிரகாசிக்கும் மூன்று கண்களையுடையவராயும், ஞானமாகிய சந்திரகலையைச் சிரோபூஷணமாக உடையவராயும், பத்துத் திக்குகளில் கைகளையுடையவராயும், பஞ்சப்பிரம மந்திர வடிவமான முகத்தையுடையவராயும் ஐந்து சாதாக்கிய ரூபமான முகத்தையுடையவராயும், மகிமை பொருந்திய பஞ்சாக்கரங்களின் சொரூபமான முகம் தோள்கள் துடைகளையுடையவராயும், எல்லாத்தந்திர ரூபராயும், வர்ணம் பஞ்சப்பிரமம் கலைகளின் ரூபராயும், முழங்கால்வரை நிவிருத்திகலையினாலும், நாபிவரை பிரதிட்டாகலையினாலும், கண்டம்வரை வித்தியாகலையினாலும், லலாடம்வரை சாந்திகலையினாலும், அதற்குமேல் சாந்தியதீத கலையினாலும் இவ்வாறு ஐந்து கலாரூபமுடையவராயும் தியானிக்கவேண்டும்.\nநிவிருத்திகலையானது நான்கு நகமுடையதாயும், மின்னல் வர்ணமுடையதாயும், வச்சிரத்தைத் தரித்துக் கொண்டிருப்பதாயுமிருக்கும்.\nபிரதிட்டாகலையானது ஒருமுகத்துடன் கூடினதாயும், சந்திரனுடைய காந்தியையுடையதாயும், தாமரைப் புஷ்பத்தைத் தரித்துக் கொண்டிருப்பதாயுமிருக்கும்.\nவித்தியாகலையானது அக்கினிபோன்ற வர்ணமுடையதாயும், மூன்று முகமுடையதாயும், சத்தியினால் பிரகாசிக்குங் கையையுடையதாயுமிருக்கும்.\nசாந்திகலையானது கொடியைத் தரித்துக்கொண்டிருப்பதாயும், கருமை வர்ணமுடையதாயும், நான்கு முகத்துடன் கூடினதாயுமிருக்கும்.\nசாந்தியதீதகலையானது சந்திரனுடைய பிரபைபோல் பிரபையையுடையதாயும், பாசத்தைத் தரித்துக் கொண்டிருப்பதாயும், ஐந்து முகங்களுடன் கூடினதாயுமிருக்கும்.\nஎல்லாக்கலைகளும் பத்மம் அக்கமாலைகளாலும், அபயத்தாலும் பிரகாசிக்கின்றவையாயும், நான்கு கைகயையும், மூன்று கண்களையும், பருத்தும், உன்னதமுமான தனங்களையும் உடையனவாயுமிருக்கும்.\nஇந்தக் கலைகளில் ஐந்து அத்துவாக்களும் அடங்கியிருக்கின்றனவாகையால் சதாசிவர் ஆறு அத்துவாக்களின் சொரூபமாக ஆகின்றார்.\nஆறத்துவாக்களாவன:- மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா என்பன. இருநூற்றிருபத்துநாலு புவனங்களும் புவனாத்துவா வெனப்படும். இப்புவனங்கள் ஈசுவரனுக்கு உரோம ரூபமாயிருக்கின்றன. ஐம்பது ருத்திரர்களின் ரூபமாயிருக்கும் வர்ணங்கள் வர்ணாத்துவா வெனப்படும். இந்த வர்ணங்கள் ஈசுவரனுடைய தோல் ரூபமாக இருக்கின்றன. மந்திராத்துவாவானது ஈசுவரனுக்கு இரத்தரூபமாக இருக்கின்றது. பதாத்துவாவானது ஈசுவரனுக்கு நரம்பாயும் ஊனாயுமிருக்கின்றது. முப்பதாறு தத்துவங்களே தத்துவாத்துவாவெனப்படும். இது ஈசுவரனுக்குச் சுக்கிலம், மச்சை, எலும்புகளின் ரூபமாக விருக்கின்றது.\nஇவ்வாறு கூறினமையால் ஈசுவரனுடை சரீரம் இரத்தம் எலும்பு முதலியவற்றால் செய்யப்பட்டதெனக் கருதக்கூடாது. ஈசுவரனுடைய தேகத்தில் எலும்பு இரத்தம் ஊன்கள் சிறிதுங்கியா. கண்ணாடியில் பிரதிபிம்பம்போலும், ஆகாசத்தில் இந்திரதனுசுபோலும், ஈசுவரனுடைய சரீரமிருக்கின்றது. சதாசிவருடைய இந்தச் சரீரமானது சோதிசொரூபமாகச் சித்தித்துள்ளது. ஆயினும் இவ்வாறு கூறியது கலைகளின் உள்ளடங்கிய அத்துவாக்களின் *கற்பனையாகும்.\n( *கற்பனை - தியானத்தின் பொருட்டுக் கொள்ளப்பட்ட தடத்தடிவம்)\nபஞ்சப்பிரம மந்திரங்களுள் ஈசானத்தால் சிரசையும், தர்ப்புருடத்தால் நான்கு முகங்களையும், அகோரத்தால் இருதயம் முதலியவற்றையும், வாமதேவத்தால் குய்யம் முதலியவற்றையும், சத்தியோசாதத்தால் ஈசுவரனுடைய பாதமுதலியவற்றையும் தியானிக்க வேண்டும்.\nஇந்த ஐந்து முகங்களும் பத்துக் கைகளால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், கட்கம், கேடகம், தனுசு, பாணம், கமண்டலம், அக்ஷமாலை, வரம், அபயம், சூலம், தாமரைப்பூ வென்னுமிவற்றைப் பத்துக் கைகளிலுமுடையனவாகவும் தியானிக்க வேண்டும். ஐந்து முகங்களுள் அகோரமுகம் பயங்கரமாக இருக்கும். ஏனைய முகங்கள் சுமுகமாயிருக்கும். இவ்வாறு பஞ்சப்பிரம மந்திரவடிவமாயிருக்கும் ஈசுவரனுடைய தன்மையைத் தியானித்து அந்தந்தப் பிரமத்தின் கலைகளுடைய பேதத்தால் தியானஞ்செய்து அங்கங்களையும் கற்பிக்க வேண்டும். அது வருமாறு:-\nஈசான மந்திரத்தின் ஐந்து கலைகளும் ஐந்து சிரசுகளாகவும், தத்புருட மந்திரத்தின் நான்கு கலைகளும் நான்கு முகங்களாகவும், அகோரத்தின் எட்டுக்கலைகளும் இருதயம், கழுத்து, தோள்கள், நாபி, வயிறு, பிருஷ்டம், மார்புகளாகவும், வாமதேவத்தின் பதின்மூன்று கலைகளும் குய்யம், துடைகள், முழங்கால்கள், கரண்டைக்கால்கள், இடுப்பின் மேற்பாகங்கள், இடுப்புகள், இருபக்கங்களாகவும், சத்தியோசாதத்தின் எட்டுக்கலைகளும் கால்கள், கைகள், மூக்கு, சிரசு, புயங்களாகவுமிருக்கின்றன.\nமுப்பத்தெட்டுக் கலைகளின் திட்டான தேவர்கள் மூன்று கண்களும், நான்கு முகங்களும், வரம், அபயம், பரசு, மான் என்னும் இவற்றையுடைய தாமரைபோன்ற கைகளும் உடையவர்களாயும், அந்தந்தப் பிரமத்திற்குச் சமானமான வடிவம் வர்ணம் ஆயுதங்களையுடையவர்களாயு மிருக்கின்றனர். இவர்களுடைய இடது பக்கங்களில் பாசம், ஈட்டி, அபயம், வரமென்னு மிவற்றையும், சிரித்த முகத்தையுமுடைய சசினி முதலிய சத்திகளைத் தியானிக்கவேண்டும். அக்கரரூபர்களாயும், சத்தியுடன் கூடினவர்களாயும், இருக்கின்ற ஸ்ரீ கண்டர் முதலிய ருத்திரர்களை ஈசுவரனுடைய அவயவங்களாக நியாசஞ் செய்யும் வழியாய்த் தியானிக்க வேண்டும்.\nஅன்றியும் குங்குமம் சுவர்ணங்களின் காந்தியோடு கூடிய இடது வலது பக்கங்களையுடையவர்களாயும், பாசம், அங்குசம், அக்ஷமாலை, வரமுத்திரை களையுடையவர்களாயும், தாமரைபோன்ற தௌ¤வான முகங்களையுடையவர்களாயும், அனைவருடைய விருப்பங்களையும் பூர்த்திசெய்கிறவர்களாயும், அர்த்தனாரீசுவர வடிவமுடையவர்களாயும், சத்தியுடன் கூடினவர்களாயுமிருப்பவர்களாக உருத்திரர்களைத் தியானிக்க வேண்டும்.\nஅன்றியும் காமிகாகமம் இருகால்களாகவும், யோகஜம்கணுக்கால்களாகவும், சிந்தியம் கால்விரல்களாகவும், காரணம் முஷ்டிகளாகவும், அஜிதம் இரண்டு முழங்கால் களாகவும், தீப்தம் இரண்டு துடைகளாகவும், சூக்குமம் குய்யமும் பீஜங்களுமாகவும் சகஸ்ரம் இடுப்பாகவும், அம்சுமான் பிருஷ்டபாகமாகவும், சுப்ரபேதம் தொப்புளாகவும், விஜயம் வயிறாகவு நிசுவாசம் இருதயமாகவும், சுவாயம்புவம் ஸ்தனங்களாகவும், அநலம் மூன்று கண்களாகவும், வீரம் கழுத்தாகவும், இரௌரவம் இரண்டு காதுகளாகவும், மகுடம் கிரீடமாகவும், விமல கைகளாகவும், சந்திரஞானம் மார்பாகவும், விம்பம் முகமாகவும், புரோத்கீதம் நாக்காகவும், லளித்ம் இரகன்னமாகவும், சித்தம் பலகைபோன்ற நெற்றியாகவும், சந்தானம் இரண்டுகுண்டலமாகவும், சர்வோக்தம் பூணூலாகவும், பாரமேஸ்வரம் மாலையாகவும், கிரணம் இரத்தினமயமான ஆபரணமாகவும், வாதுளம் ஆடையாகவும் இவ்வாறு ஈசுவரனுடைய தந்திரரூபமான சரீரத்தைத் தியானஞ்செய்ய வேண்டும். இந்தத் தியானம் மனிதருக்குச் சிவஞானத்தைத்தரும்; சிவதருமத்தில் பிரவிருத்தியை யுண்டுபண்ணும்.\nஈசுவரனுடைய நான்கு பக்கங்களிலும் பிரகாசிக்குஞ் சோதியையுடையதாயும், சுத்தமாயும், மின்னற் கூட்டம் போலிருக்கிறதாயுமுள்ள ஊர்த்துவமுகத்தைச் சிவசாதாக்கியமாக அறிந்து கொள்க. ஈசுவரனுடைய ஜோதிஸ்தம்பலிங்க ரூபமான வடக்கு முகத்தை அமூர்த்தி சாதாக்கியமாக அறிந்துகொள்க. ஜோதிலிங்கத்தினுடைய ஒரு பாகத்திலிருந்துண்டானதாயும், ஒரு முகமும் மூன்று கண்களும் உடையதாயுமுள்ள மேற்கு முகத்தை மூர்த்தி சாதாக்கியமாக அறிந்து கொள்க. சூலம், பரசு, வச்சிரம், அபயமென்னுமிவற்றை வலது கைகளிலும், பாசம், அக்கினி, கண்டை, வரமென்னுமிவற்றை இடது கைகளிலும் தரித்திருக்கிறதாயும், நான்கு முகங்களோடு பிரகாசிக்கிறதாயும், இலிங்கத்தின் நடுவிலுண்டானதாயுமுள்ள தெற்குமுகத்தை கருத்திரு சாதாக்கியமாக அறிந்து கொள்க. ஐந்து முகங்களும் பத்துக்கைகளு முடையதாயும், பீடத்தோடு கூடிய லிங்கத்தில் இலிங்கதிலுண்டானதாயுமுள்ள கிழக்கு முகத்தை கரும சாதாக்கியமாக அறிந்து கொள்க. இவ்வாறு அறிந்து பஞ்ச சாதாக்கிய ரூபமாகத் தியானஞ்செய்ய வேண்டும்.\nபஞ்சப்பிரம மந்திரங்களை ஊர்த்துவம், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் இடங்களிலுள்ள முகபத்மங்களாக ஈசான மந்திர முதற்கொண்டு முறையே தியானஞ்செய்ய வேண்டும்.\nஇருதய மந்திரத்தை இருதயத்தில் வெண்மையாகவும், சிரோமந்திரத்தைச் சிரசில் பொன்மையாகவும், சிகாமந்திரத்தை சிகையில் செய்மையாகவும், கசவமந்திரத்தை இருபக்கங்களிலும் வெண்மையாகவும், நேத்திரமந்திரத்தைநேத்திரத்தில் கருமையாகவும், அஸ்திரமந்திரத்தை கையில் கருமையாகவும் தியானிக்க வேண்டும்.\nஅங்கமந்திரங்களுக்கு அதிஷ்டான தேவர்களைச் சாந்தமான பார்வையை யுடையவர்களாயும், பயங்கரமான வடிவங்களையும், நான்கு கைகளையும், மூன்று கண்களையும், வரம் அபயம் கபாலம் சூலம் சடாமகுடங்களையும், உடையவர்களாயும் தியானிக்க வேண்டும்.\nதிரிசூலம் மூன்று குணங்களையும், பரசு சத்தியத்தையும், கட்கம் பிரதாபத்தையும், வச்சிரம் பேதிக்கப்படாத சத்தியையும், அக்கினி சங்காரஞ் செய்யுஞ் சத்தியையும், நாகம் கெம்பீரத்தையும் பாசம் மலமாயா கன்மங்களையும், கண்டை நாதத்தையும், அபயம் இரக்ஷித்தலையும், அங்குசம் அடக்குதலையும் அறிவிக்கும்.\nஇன்னும் திரிசூலம் இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்திகளாகவும், அவைகளே சுத்ததத்துவத்தில் பிரவிருத்தியை யுண்டு பண்ணுங்கால் கட்வாங்கமாகவும், ஜகத்பீஜமான மகாமாயையில் பிரவிருத்தியை யுண்டுபண்ணுங்கால் மாதுளம் பழமாகவும், கலக்கத்துடன் கூடின மாயாதத்துவத்தில் பிரவிருத்தியை யுண்டுபண்ணுங்கால் உடுக்கையாகவும், கலை முதலிய காரியக்கூட்டத்தில் பிரவிருத்தியை யுண்டுபண்ணுங்கால் கத்தியாகவும், மனதைப் பிரவிருத்திக்கச் செய்யுங்கால் நீலோற்பலமாகவும், இந்திரியங்களைப் பிரவிருத்திக்கச் செய்யுங்கால் அக்ஷமாலையாகவும், துட்டர்களைச் சங்கரிக்குங்கால் சத்தியாயுதமாகவும், போகத்தைக் கொடுக்குங்கால் வரமாகவும், மோக்ஷத்தைக் கொடுக்குங்கால் அபயமாகவுங் கொள்ளப்பட்டிருக்கின்றன.\nஇவ்வாறு ஆயுதங்களைத் தரித்திருக்கிறவராயும், கோடி சந்திரனுடைய குளிர்ச்சிபோல் குளிர்ச்சியையுடையவராயும், முப்பத்திரண்டிலக்கணங்களோடு கூடினவராயும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவராயும், பத்து அங்குல அளவான சடாமகுடத்தையுடையவராயும், வலது இடது பக்கங்களில் மூன்று அங்குலமுள்ள பாதிச்சந்திரனையும் திவலைவடிவினையுடைய கங்கையையும் உடையவராயும், சத்தியோசாதமிறுதியாகவுள்ள ஈசான முதலிய முகங்களில் திரிபுண்டரம் அருத்தசந்திரன் பூயந்திரம் தீபம் சந்திரன் என்னுமிவற்றின் வடிவம்போன்ற வடிவமுடையவராயும், புண்டரங்களை முறையே தரித்துக்கொண்டிருப்பவராயும் சதாசிவத்தைத் தியானிக்க வேண்டும்.\nசதாசிவருடைய இடது பக்கத்தில் திவ்வியமான உருவத்தையுடையவளாயும், செல்வரத்தைக்குச் சமானமானவளாயும், சுத்தமான ஆடையால் அலங்கரிக்கப்பெற்றவளாயும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளாயும், பருத்த துடைகளையும் தனங்களையும், பிருஷ்டபாகங்களையும் உடையவளாயும், ஆயிரம் இதழ்களையுடைய தாமரை நீலோற்பலம் வரம் அபயமென்னுமிவற்றைத் தரிக்கிறவளாயுமுள்ள மனோன்மனியைத் தியானிக்க வேண்டும்.\nஅதன் பின்னர் இத்தகைய மனோன்மனியுடன் கூடினவராகச் சதாசிவரை இலிங்கத்தில் பாவனை செய்து, இவ்வாறு பாவனை செய்தபின்னர் லிங்கமென்னும் புத்தியை விலக்கிக் கொள்ளல் வேண்டும். மூன்று நேத்திரங்களிலும் ஹெளம் நேத்திரேப்ய: என்ற முறையாக நியாசஞ் செய்து இருதய பத்மத்தில் எக்காலத்தும் பரமசிவனை யாவாகனஞ் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-05-26T01:33:04Z", "digest": "sha1:7G3QZSFBLGZ5HQINPSVTZAWNFVXBOOF4", "length": 3909, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிணை ஆணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும். குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார்(மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும்) என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். சில சட்டமன்றங்கள் கொலைக்குற்றங்கள் போன்ற சில குற்றங்களுக்கு பிணை விடுவிப்பு கிடையாது என்றும் சட்டமியற்றலாம்.\nபொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டாலோ அல்லவோ பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.\nசில பிணை விடுவிப்பு இல்லாத நாடுகளில் குற்றஞ்சாட்டப்பட்டவரை தேவையென்றாலே சிறையிலிடுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-05-25T22:45:17Z", "digest": "sha1:MMFURH3E43QMPEBZHY4B52GMD2CFOHSR", "length": 14156, "nlines": 151, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மோடியின் கோரிக்கையை ஏற்று அகல் விளக்கை ஒளிர செய்த மக்கள் - Vanakkam Malaysia", "raw_content": "\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nமாநில எல்லைகளைக் கடந்து சென்ற 14 பேருக்கு அபராதம்\nவாரத்தில் 2 நாட்களுக்கு கோயில்களை திறக்க அனுமதிப்பீர் மலேசிய இந்து சங்கம் கோரிக்கை\nகோவிட் தடுப்பூசி மருந்து இப்போதைக்கு கண்டுபிடிக்கப்படாது\nவிபத்தில் சிக்கிய ஆடவருக்கு கோவிட் தொற்று\nஸ்ரீ கெம்பாங்ஙான் ஆலயத்தில் நேற்று திருமணம் நடைபெறவில்லை போலீஸ் உறுதிப்படுத்தியது\n ஜோகூர் பி.கே.ஆர் எம்.பி. ஸ்டீவன் சோங் மறுப்பு\nHome/Latest/மோடியின் கோரிக்கையை ஏற்று அகல் விளக்கை ஒளிர செய்த மக்கள்\nமோடியின் கோரிக்கையை ஏற்று அகல் விளக்கை ஒளிர செய்த மக்கள்\nபுதுடில்லி, ஏப் 6 – கோவிட்-19 வைரஸிற்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும ஒன்றிணைந்தனர் என்பதற்கான அறிகுறியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடம் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைக்கும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கைக்கு அந்நாட்டு மக்கள் முழுமையான ஆதரவை வழங்கினர்.\nநாடு முழுவதிலும் ஒரு சேர இந்திய மக்கள் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளையும் டார்ச் விளக்குகளையும் ஒளிரச் செய்தனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் எந்தவொரு வேறுபாடும் இன்றி இந்த நிகழ்வு வெற்றி பெறுவதற்கு பிரதமர் மோடிக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.\nஇதனிடையே கோவிட்-19 தொற்று பரவுவதை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாக இரண்டு முன்னாள் பிரதமர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய முதலமைச்சர்கள் மற்றும் அரசியல்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரனாப் முகர்ஜி, பிரதீபா பட்டீல், முன்னாள் பிரதமர்களான டாக்டர் மன் மோகன் சிங், தேவகவுடா, ஆகியோருடனும் மோடி ஆலோசனை நடத்தினார்.\nமேலும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தி. மு.கவின் முன்னாள் துணை முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கஸ்டாலின் உட்பட பல முக்கிய தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதாக கூறப்பட்டது,\nஇந்தியாவில் கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளோனோரின் எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்தது\nபணியாளருக்கு கோவிட்-19 தொற்று; ஆஸ்ட்ரோ ஒளிபரப்பு மையம் 2 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும்\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nமாநில எல்லைகளைக் கடந்து சென்ற 14 பேருக்கு அபராதம்\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nமாநில எல்லைகளைக் கடந்து சென்ற 14 பேருக்கு அபராதம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொர��ய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/181027?ref=right-popular", "date_download": "2020-05-26T00:25:03Z", "digest": "sha1:URCGPV5TTV4QYPCYXV2YE3L3QFRTSWHX", "length": 6392, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய், முருகதாஸ் படத்திற்கு இவரா இசையமைப்பாளர்? முதன் முறையாக இணையும் கூட்டணி - Cineulagam", "raw_content": "\nஅதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட டாப் 5 சிறந்த இந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nமனைவியுடன் மருத்துவமனையில் தல அஜித்... காரணம் இது தான் ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nவிஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் பிரபல நடிகரின் தங்கச்சி\nபிள்ளையாக வளர்த்த பாகனை நொடிப்பொழுதில் கொலை செய்த யானை... நடுநடுங்க வைக்கும் சம்பவம்\nஜாலியாக குளியல் போடும் ராட்சத ராஜ நாகம்... உச்சக்கட்ட வெயிலினால் ஏற்பட்ட அவலம்\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nசினிமாவில் நடித்த லாஸ்லியா.. முதன் முறையாக இணையத்தில் வைரலாகும் ஹீரோயின் லுக் புகைப்படம்\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nகாக்கா முட்டை, கனா நடிகையின் வீட்டில் தொடர் மரணங்கள் அடுத்தடுத்து நேர்ந்த சோக சம்பவம் - வாழ்க்கையில் அவமானம்\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை - இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nச���து கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nவிஜய், முருகதாஸ் படத்திற்கு இவரா இசையமைப்பாளர் முதன் முறையாக இணையும் கூட்டணி\nதளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பிகில் பிரமாண்ட வெற்றியை பெற்றது.\nஅதை தொடர்ந்து விரைவில் லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படமும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.\nஇதை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவும், அதற்கு இசை தமன் எனவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொருத்திருந்து பார்ப்போம்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8677/", "date_download": "2020-05-25T23:50:38Z", "digest": "sha1:Q56SZMN7LCG6LM6AMKH2K4ZUVTZEGVSB", "length": 19456, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதம்", "raw_content": "\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்] »\nஎன் சிறிய ஐயத்திற்கு மிக நீண்ட அற்புதமான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.நான் தங்களை நாடியது அதன்பொருட்டுத்தானே.வேறு எவரிடமும் இத்தனை சிறப்பான விரிவான பன்முக விளக்கம் எனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.\nமுதலில் நானும் அதை வெறும் பரபரப்பு நூலென்றே நினைத்திருந்தேன். அதற்கு மேலும் அந்த நூலாசிரியருக்கு இன்னும் ஒரு பரிமாணம் இருப்பதைச் சுட்டியதற்கு நன்றி.\nகிறிஸ்துவும் கிருஷ்ணனும் போல அவரது பிற நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவா.முடிந்தால் சொல்லுங்கள்.\nஇடமறுகுவின் பிற நூல்கள் தமிழில் வரவில்லை என்றே அறிகிறேன்\nமருத்துவத் துறையில் நடக்கும் அவலங்களை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சியும், கட்டுரைகளும் படித்தேன். இங்கு அமரிக்காவில் இந்தியாவை போல பல மடங்கு வியாதிகளையும், மருத்துவத்தையும் ஊதி பெருக்குவார்கள்.\nCNN வலைதளத்தில் இன்று வெளிவந்த ஒரு கட்டுரை.\nஅமெரிக்காவில் மருத்துவம்- காப்பீடு- மருந்து உற்பத்தி ஆகிய மூன்று துறைகளும் ஒரே ஏகபோக அமைப்புகள் கீழே வந்துவிட்டதன் சீரழிவுகளைப்பற்றி நிறையவே அறிகிறேன். சில குறிப்புகளை ஏற்கனவே எழுதியுமிருக்கிறேன்\nதங்களின் வலைதளத்தில் உள்ள எல்லா கட்டுரைகளையும் படித்துள்ளேன் (இந்த தலைப்பை ஒட்டி). முடிந்தால் food.inc என்ற டாக்குமெண்டரியை பார்க்கவும். எப்படி உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் இங்கே ஒரு சில கம்பெனிகளின் எகோபத்தியத்தின் கீழ் உள்ளது என்பதை மிக மிக நிதானத்துடன் சொல்லும் படம்.\nMonsanta என்ற ராட்சசன் ஆளும் நாடு இது. மரபணு மூலம் விதைகளை தயாரிக்கும் இவர்கள் இவர்களிடம் விதை வாங்காமல் இயற்கை விதைகளை உபயோகிக்கும் விவசாயிகளை எப்படி நீதிமன்றத்திற்கு இழுத்து சீரழிக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும் (காற்றால் தூவப்பட்டு உன் நிலத்தில் விழுந்த அடுத்த நிலத்தில் உருவான, என் மரபணு விதை முளைத்ததால், ராயல்டி கொடுக்காத குற்றத்திற்காக உன் மேல் கேஸ்…போன்ற அட்டூழியங்கள்…). இதற்கு நீதிமன்றம், சட்டம், அமைச்சர்கள் எல்லாம் கூட்டு.\nஎப்படியோ கத்திரிக்காய் விஷயத்தில் இன்னும் இந்தியாவில் பருப்பு வேகவில்லை..எத்தனை நாட்களுக்கோ இதே கம்பெனியின் பருத்தி விதைகளால் குஜராத்தில் குழ்ந்தை தொழிலாளிகளும், தோட்டங்களில் அவர்களின் மரணங்களும் பற்றிய தெஹெல்கா கட்டுரை படிக்க நேர்ந்தது. இவர்களின் முக்கியமான ‘கொக்கி’ என்னவென்றால், விளையும் செடியில் உள்ள விதைகளை விவசாயிகள் மறு பயிரிட்டால் செய்யலாகாது. அப்பெடிஎன்றால் அவர்கள் ஒவ்வொரு பருவத்திற்கும் விதை வாங்க வேண்டும். அவைகளுக்கென்று உருவாக்கப்பட்ட பூச்சி கொல்லிகளை வாங்க வேண்டும் (அதுவும் மொன்சாடா தான்). நிலா உடமையாளர்கள் செலவை குறைக்க குசந்தைகளை வேலைக்கு வைக்கிறார்கள்.\nபோன பிஜேபி அரசு இந்த விதிகளுக்கு அங்கஈகாரமளித்தது…\n‘லங்கா தகனம்’ மனதிலேயே நிற்கிறது..மிகவும் விவரிப்புகளோடு மனதில் விரிந்த கதை.\nஆடும் கூத்து திரைப்படம் ஒருமுறை திருவனந்தபுரம் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதாக நினைவு, வேறு படங்களோடு ( வெளியில் சாதாரணமாக காணக்கிடைக்காத) ஆர்வம் கொண்டிருந்ததால் பார்க்க முயலவில்லை.\nஆடும்கூத்து வெளியானதே தெரியவில்லை. அதை போதிய அளவுக்கு முன்னிறுத்தவில்லை போல\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nஇத்தனை நாட்கள் என்னை குழப்பிய ஏதோ ஒன்று கொஞ்சம் (a minuscule) புரிவதுபோல் இருக்கிறது, ஜன்னல் வழியே வரும் வெளிச்ச கற்றை போல். வேறு கேள்விகள் கேட்கும் முன், கட்டுரையை திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும்.\nதங்களின் ‘டார்த்தீனியம்’ என் பல நாள் தூக்கத்தை கெடுத்தது. ஒரு வேளை பல வருடங்கள் முன் நிகழ்ந்த என் அப்பாவின் தற்கொலை கூட காரணமாயிருக்கலாம். அதிலிருந்தே உங்கள் எழுத்தை படிப்பதில் எனக்கு ஒரு வித பயமே இருந்தது. அதன் வீரியமும் ,உண்மையும் என் முகத்தில் அறைகிறது. இரண்டு மாதம் முன் தான் ‘ஏழாம் உலகம்’ வாசித்தேன். என்ன நான் சொல்ல குய்யன் சாப்பாட்டுக்கு அழும் காட்சியில் எனக்கு அழுகை வந்து விட்டது. இனி பழனி சென்றால் அடிவாரத்தில் நிறைய நேரம் செலவிடுவேன் என நினைக்கிறேன்.\nதங்கள் கடிதம் மகிழ்வளித்தது. நல்ல படைப்பு நிம்மதியின்மையை உருவாக்குவதே முறை. அது நம் நம்பிக்கைகளை உடைத்து நம் பார்வையை வேறுவகையில் அமைக்கக் கட்டாயப் படுத்துகிறது. அதன் வழியாகவே நம் சிந்தனை உயிர்ச் சலனம் கொண்டதாக ஆகிறது இல்லையா\nஏழாம் உலகம் – ஒரு வாசிப்பு\nஏழாம் உலகம் – கடிதம்\nமின் தமிழ் பேட்டி 2\nஅலை, இருள், மண்- கடிதங்கள்\nTags: Monsanta, ஆடும் கூத்து திரைப்படம், ஏழாம் உலகம், ஜோசப் இடமறுகு, டார்த்தீனியம், லங்கா தகனம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37\nமின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்\nஉலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்\nகேள்வி பதில் - 18\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/240342", "date_download": "2020-05-26T01:28:15Z", "digest": "sha1:NQ4YPMT7GMSCDNCO5FLRUS5CEBEYUVYY", "length": 19499, "nlines": 350, "source_domain": "www.jvpnews.com", "title": "பிறந்த குழந்தையை பாழடைந்த கிணற்றில் வீசிய கொடூர தாய்..! பதறவைக்கும் சம்பவம் - JVP News", "raw_content": "\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nநாட்டிற்குள் வரும் இலங்கையர்கள் தொடர்பில் அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு \nநாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்\n கோட்டாவிடம் மக்கள் பகிரங்க முறையீடு\nநாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தில் மாற்றம்\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை... இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nஇந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த டாப் 10 சிறந்த இயக்குனர்கள்.. முழு லிஸ்ட் இதோ\nபிரபல சீரியல் நடிகர் விவாகரத்து வேறொரு திருமணம்\nநடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..\nபிகில் பாண்டியம்மாவிடம் கேட்கக்கூடாத கொச்சையான கேள்வியை கேட்ட ரசிகர், மிக கூலாக கொடுத்த பதிலடி, இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸ், கொழும்பு, வவு பரந்தன்\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபிறந்த குழந்தையை பாழடைந்த கிணற்றில் வீசிய கொடூர தாய்..\nமுந்தல் கல்குளிய பகுதியில் பிறந்து இரண்டே நாளான கைக்குழந்தையை பாழடைந்த கிணற்றில் வீசிக் கொலை செய்த இளம் தாயொருவர் நேற்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 6 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n32 வயதான குறித்த இளம் தாய் வசித்து வந்த இடத்தை அண்மித்த தோட்டமொன்றில் கைவிடப்பட்ட கிணற்றில் ஒன்றில் இருந்தே குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகுழந்தையைப் பெற்றெடுத்த குறித்த தாய் கைவிடப்பட்ட கிணற்றுக்குள் அந்தக் குழந்தையை வீசியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பெண் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில், அதன் பின்னர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் ௯றப்படுகிறது.\nஏற்கனவே செய்து கொண்ட திருமணத்திலிருந்து ஒரு குழந்தையைப் பெற்ற இவர், கணவரைப் பிரிந்ததன் பின்னர், தனது பிள்ளையை வளர்ப்பதற்காக காட்டுநாயக்கவிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த பெண், இந்த வருடம் ஜனவரி மாதம் தனது சொந்த ஊருக்குத் திரும்பி நிலையில்\nவயிற்றில் எண்ணெய் கட்டி ஒன்று இருப்பதாகக் கூறி , கர்ப்பமாக இருப்பதை தன் குடும்பத்தினரிடமிருந்து மறைத்து வந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.\nசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான இளம் தாயார் முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு மருத்துவ சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்துவதற்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு ச��ய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/202531", "date_download": "2020-05-26T00:23:01Z", "digest": "sha1:XZARXVAOT2GZA52T42NOEJSO6W7X3G2O", "length": 16604, "nlines": 344, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவர்கள்! - JVP News", "raw_content": "\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nநாட்டிற்குள் வரும் இலங்கையர்கள் தொடர்பில் அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு \n கோட்டாவிடம் மக்கள் பகிரங்க முறையீடு\nநாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்\nநாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தில் மாற்றம்\nஜாலியாக குளியல் போடும் ராட்சத ராஜ நாகம்... உச்சக்கட்ட வெயிலினால் ஏற்பட்ட அவலம்\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை - இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா\nபிரபல சீரியல் நடிகர் விவாகரத்து வேறொரு திருமணம்\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை... இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸ், கொழும்பு, வவு பரந்தன்\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவர்கள்\nயாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் இரு மாணவர்கள் மற்றும் பிரதேச இளைஞர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபாடசாலைக்கு சேதம் ஏற்படுத்தி அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது அவர்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த இரு பாடசாலை மாணவர்களும் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.\nஇதன் காரணமாக அதிபர் மற்றும் ஆசிரியர் இருவர் மாணவர் இருவருக்கும் கடந்த புதன் கிழமை தண்டனை வழங்கியுள்ளனர்.\nபின்னர் குறித்த மாணவர்கள் அவர்களது நண்பர்களை அழைத்து வந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்கி பாடசாலைக்கு சேதம் ஏற்படுத்தியள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_61.html", "date_download": "2020-05-25T23:44:50Z", "digest": "sha1:IDJH7UL4NUVXZIHYZLMJTSTA3E7LCGK2", "length": 7991, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "வவுனியாவில் அமைந்துள்ள திருமண சேவை நிலையத்தில் திருட்டுச் சம்பவமானது இடம்பெற்றுள்ளது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவவுனியாவில் அமைந்துள்ள திருமண சேவை நிலையத்தில் திருட்டுச் சம்பவமானது இடம்பெற்றுள்ளது\nவவுனியாவில் உள்ள தவசிக்குளம் பகுதியில் இயங்கிவரும் நல்லூரான் திருமண சேவையின் காரியாலயமானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு, அங்கே காணப்பட்ட கணினி வன்தட்டு மற்றும் பெறுமதிமிக்க கைத்தொலைபேசிகள் போன்றன திருடப்பட்டுள்ளது. மேலும் இத் திருமண சேவையின் உரிமையாளருக்கும் சில தரகர்களுக்கும் இடையே இருந்த முன்விரோதமும் தொழில்ப் போட்டியுமே இச்சம்பவத்துக்கு காரணம் என்ற விதத்தில் பொலிஸில் முறைப்பாடானது உரிமையாளரினால் பதியப்படப்பட்டுள்ளது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (17) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (231) ஆன்மீகம் (10) இந்தியா (243) இலங்கை (2363) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-05-25T23:01:39Z", "digest": "sha1:C6AFBCDIKTY24X4GEWTQLS5I7VHQJL73", "length": 31355, "nlines": 462, "source_domain": "www.naamtamilar.org", "title": "கூடங்குளம்-தமிழக அரசு முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும் தவறான முடிவாகும்-நாம் தமிழர் கட்சி கண்டனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் சீமான் உடன் சந்திப்பு\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nமக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி\nகூடங்குளம்-தமிழக அரசு முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும் தவறான முடிவாகும்-நாம் தமிழர் கட்சி கண்டனம்\nநாள்: மார்ச் 20, 2012 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nகூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அப்பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்காமல், அதனை இயக்குவதற்கான ஓத்துழைப்பை அளிப்பது என்று தமிழக அரசு எடுத்துள��ள முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும் தவறான முடிவாகும். தமிழக அரசின் இம்முடிவை நாம் தமிழர் கட்சி கண்டிக்கிறது.\nகூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கத் தொடங்கினால் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அச்சம் கொண்ட அப்பகுதி மக்கள் கடந்த 6 மாதங்களாக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அச்சம் போக்கப்படும் வரை அணு உலை இயக்கத் தொடர்பான பணியை நிறுத்தி வைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, இப்போது மத்திய, மாநில அரசுகள் நியமித்த நிபுணர்கள் அளித்த அறிக்கைகளை மட்டும் சார்ந்து அணு உலையை இயக்க ஒத்துழைக்கும் முடிவை எடுத்துள்ளது நியாயமற்றது.\nகூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கடுமையான நில நடுக்கமோ, ஆழிப் பேரலைத் தாக்குதலோ ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும், எனவே அணு உலைக்கு இயற்கை பாதிப்பு ஏற்படாது என்கிற காரணத்தாலும், அணு உலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய அளவிற்கு செய்யப்பட்டுள்ளன என்றும் நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையை சார்ந்து தமிழக அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். கூடங்குளம் பகுதியில் கடும் நில நடுக்கம் ஏற்படும் வாய்ப்பில்லை என்று எந்த அடிப்படையில் இந்த நிபுணர்கள் கூறினார்கள் என்று தெரியவில்லை. இந்தோனேசிய கடற் பகுதியில் 2004ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கடுமையான பூகம்பம் காரணமாக உருவான ஆழிப்பேரலை, கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை மூழ்கடித்ததை எல்லோரும் கண்டோம். அப்படியொரு ஆழிப்பேரலை எதிர்காலத்தில் ஏற்படும்போது கடல் மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைக்கு பாதிப்பு ஏற்படாது என்று எப்படி இந்த நிபுணர்கள் கூறினார்கள் என்று புரியவில்லை. போராடும் மக்களை மூடர்கள் என்று நினைத்து நிபுணர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது அறிவியல் பூர்வமாகவே தவறானதாகும்.\nசங்கரன்கோயில் இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே தமிழக அமைச்சரவை கூடி கூடங்குளம் அணு உலை தொடர்பான முடிவை எடுத்து அறிவிக்கின்றதென்றால், இம்முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு என்பது தெளிவாகிறது. மக்களின் வாக்குகள் மட்டுமே தேவை, அவர்களின் நலன் பற்றி அக்கறையில்லை என்பதே இம்முடிவில் இருந்து மேலும் புலனாகிறது. தமிழக முதலமைச்சரே நேரில் வந்து மக்களைச் சந்தித்து அவர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கை மதிக்கப்படவில்லை.\n5,000க்கும் மேற்பட்ட காவல் படைகளை கொண்டு வந்த இறக்கி, போராட்டக் குழுவினர் 10 பேரைக் கைது செய்து சென்றது மட்டுமின்றி, அமைதியாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிற அப்பகுதியில் ஏப்ரல் 2ஆம் தேதிவரை 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது, போராடும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதாகும். கூடங்குளம் நோக்கி வந்த கூடப்புளி மக்கள் 183 பேரை வழியிலேயே தடுத்து கைது செய்து சிறை வைத்திருப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் அராஜக நடவடிக்கையாகும். தங்கள் வாழ்விற்கும், வாழ்வுரிமைகளுக்கும் அச்சறுத்தலாக அமையும் அணு உலைக்கு எதிராக நியாயமான கோரிக்கைகளுடன் அமைதி வழியில் போராடிவரும் மக்களை காவல் துறையைக் கொண்டு ஒடுக்குவது மக்களின் உணர்வை அவமதிக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.\nகூடங்குளம் மக்களுக்கு ரூ.500 கோடி செலவில் மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்திருப்பது நேர்மை சிறிதுமற்ற மோசடியான அறிவிப்பாகும். சாலை விபத்தில் செத்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணம் போன்று, உயிர் போவதற்கு முன்னரே அப்படியொரு நிவாரணம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப்போன்தொரு நடவடிக்கை இதுவாகும். தமிழக அரசின் முடிவும், அது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் நிகழ்காலத்திற்கும், எதிகாலத்திற்கும் எதிரானது. எமது மக்களுக்கு எந்த பலமும் இல்லை, அதனால்தான் போராடி வருகிறார்கள். கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் தொடரட்டும். அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கும், அவர்களுக்குத் துணை நிற்கும்.\nகருநாடகம் தங்கவயல்நாம் தமிழர் சார்பில் 18/03/2012 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் அடையாள பட்டினி போராட்டம் – நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் இணைப்பு\nஅணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் சீமான் உடன் சந்திப்பு\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nமக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் சீமான…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nமக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேர…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Mackenzie", "date_download": "2020-05-25T22:44:57Z", "digest": "sha1:WCY3TIS7AHN3KWWYPKHLV2QTAYOEIPBZ", "length": 3760, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Mackenzie", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஸ்காட்டிஷ் பெயர்கள் - 1995 இல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1991 ல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 1996 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2001 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1998 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1999 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1987 இல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 1992 இல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2000 இல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Mackenzie\nஇது உங்���ள் பெயர் Mackenzie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_193904/20200520124115.html", "date_download": "2020-05-26T00:00:18Z", "digest": "sha1:4CMJ3MW2N7ZVHI6KDNRLQIMTENZRPI7Z", "length": 6786, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "சுதந்திரத்திற்கு முன் நகராட்சியில் எழுத்தராக பணியாற்றிவர் கெளரவிப்பு", "raw_content": "சுதந்திரத்திற்கு முன் நகராட்சியில் எழுத்தராக பணியாற்றிவர் கெளரவிப்பு\nசெவ்வாய் 26, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nசுதந்திரத்திற்கு முன் நகராட்சியில் எழுத்தராக பணியாற்றிவர் கெளரவிப்பு\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாகர்கோவில் நகராட்சியில் எழுத்தராக பணியாற்றிவர் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கெளரவிக்கப்பட்டார்.\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாகர்கோவில் நகராட்சியில் எழுத்தராக பணியைத் துவங்கிய இராமசாமி பிள்ளை கும்பகோணத்தில் மேலாளராக1986-ல் பணி ஓய்வு பெற்றார். 1946-ல் சுதந்திரத்திற்கு முன்பு பணியில் சேர்ந்த இவரை ஏறத்தாள 74 ஆண்டுகளுக்குப் பிறகு ராமசாமி பிள்ளையை நேரில் அழைத்து ஆணையர் சரவணகுமார் கௌரவித்தார்.\nஅப்பொழுது தமது நகராட்சி பணிகள் குறித்தும், 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது நாகர்கோவில் நகராட்சியில் முதன் முறையாக தேசிய கொடி ஏற்றியது மற்றும் 1958ம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சி கொச்சி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து சென்னை உடன் இணைந்த போது நகராட்சி எப்படி தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது போன்ற சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அவருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம்\nமோட்டார் பைக் ரேசில் ஈடுபட்ட சிறுவர்கள் : போலீசார் எச்சரிக்கை\nகன்னியாகுமரியில் ஆட்டோக்கள் ஓட தொடங்கியது : ஓட்டுனர்களுக்கு கட்டுப்பாடு\nரமலான் பண்டிகை: வீடுகளில் இஸ்லாமியா்கள் தொழுகை\nஆசாரிப்பள்ளம் அம்மா உணவகம் மூடப்பட்டது\nபெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு\nபத்தாம் வகுப்பு தேர்வு நடத்த தயாராகும் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-25T22:41:30Z", "digest": "sha1:CI3L5YY53OD27I24QIC3CPNCN5BIEI6I", "length": 5136, "nlines": 76, "source_domain": "swisspungudutivu.com", "title": "நிறுத்தப்படும் பிக்பாஸ்? கடைசி நேர சர்ச்சை… !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / நிறுத்தப்படும் பிக்பாஸ்\nThusyanthan July 20, 2019\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nபிக்பாஸ் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அது எந்த மொழியாக இருந்தாலும் நிச்சயம் சர்ச்சைகள் பல கிளம்பும்.\nதெலுங்கு பிக்பாஸ் துவங்கும் முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சில பெண்கள் இந்த நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது casting couch புகார் தெரிவித்துள்ளனர். போலீஸ வரை சென்றுள்ள இந்த புகார் பற்றித்தான் தெலுங்கு மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள பிக்பாஸ் ஷூட்டிங்கை நிறுத்தும்படி தொகுப்பாளராக உள்ள நடிகர் நாகார்ஜூனா கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த ஷோ பற்றி நெகடிவ் பேச்சு அடங்கிய பிறகு துவங்கலாம் என அவர் கேட்டுள்ளாராம். டிவி நிர்வாகம் என்ன முடிவெக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.\nPrevious சீனாவில் விமானங்களை திருடி ஓட்டிப்பார்த்த சிறுவன்\nNext உயர் பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/RIPKalaingar?page=1376", "date_download": "2020-05-26T01:20:31Z", "digest": "sha1:6FHM5ACJQYDJQW73ETYBHKMBZAKPIRN4", "length": 4237, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநெல்லை: ராமாநதி அணையை ...\nஇடைவிடாது 12‌4 மணி நேர...\nபாபர் மசூதி இடிப்பு வழ...\nராஜநாகத்தை தண்ணீர் ஊற்றி குளிப���பாட்டும் நபர் - வீடியோ\nஇந்தியாவின் கடைசி பட்டம் கட்டிய அரசர்: சிங்கம்பட்டி ஜமீன் வரலாறு..\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/gas", "date_download": "2020-05-25T23:10:58Z", "digest": "sha1:5575CFPOMWAVPYMBM6E7MLMOCZCGLLRT", "length": 5112, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"gas\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ngas பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அனைத்துலக சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாயு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவளிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nyperite ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmiasma ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sources-says-delhi-has-warned-to-the-sasikala-family-before-they-conducted-it-raids-289129.html", "date_download": "2020-05-26T01:30:22Z", "digest": "sha1:N2MPGFVM2XAXAR3O34I5RY4DE5XWRUCO", "length": 10816, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் ஆணையத்தில் ரொம்பவே ஆட்டம் காட்டிய தினகரன்...நடந்தது இது தான்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேர்தல் ஆணையத்தில் ரொம்பவே ஆட்டம் காட்டிய தினகரன்...நடந்தது இது தான்-வீடியோ\nதேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் தினகரன் தரப்பு அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்து நெருக்கடியை ஏற்படுத்திய கோபத்தில்தான் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது. சசிகலா குடும்பம் தொடர்புடைய அனைத்து வர்த்தக தொடர்புகளிலும் ஒரே நேரத்தில் கால் நுழைத்திருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். கார்டன் கணக்கு வழக்குகளில் சசிகலா குடும்பத்துக்கு மட்டும் 1 லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கின்றன. இதற்கு மேலும் அ.தி.மு.கவுக்குள் குழப்படி ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் டெல்லி உத்தரவின்பேரில் ஐ.டி நுழைந்திருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள்.சென்னை நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே ரகசிய கூட்டங்கள் நடந்து வந்தன. இந்தக் கூட்டம் குறித்த தகவல்களை மேலிட அதிகாரிகள் வெகுரகசியமாகவே பாதுகாத்து வந்தனர்.\nதேர்தல் ஆணையத்தில் ரொம்பவே ஆட்டம் காட்டிய தினகரன்...நடந்தது இது தான்-வீடியோ\nPOSITIVE STORY அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தனியார் அறக்கட்டளை\n\"தயவுசெய்து வீட்டிலேயே இருங்க...\": மக்களிடம் கலெக்டர் வேண்டுகோள்\nசௌடேஸ்வரி அம்மன் கோவில் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு உதவி\nபோலீஸ், வக்கீல் என விதம் விதமாக வேஷம் கட்டிய தில்லாலங்கடி வாலிபர் கைது\nPOSITIVE STORY தொழு நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய திமுக மகளிர் அணி\nபிள்ளையார் சிலையை உடைத்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nதொழிலதிபரை கட்டிப்போட்டு சொகுசு கார், பணம் கொள்ளை: உடுமலை அருகே பரபரப்பு\n'எவர் கிரீன் காமெடியன்..நக்கல் மன்னன்' கவுண்டமணி பர்த் டே ஸ்பெஷல்\nபெங்களூரு விமானம் கிளம்புவதும் சந்தேகம்: விமான பயணிகள் ஏமாற்றம்\nமாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல்களைப் பட்டியலிடும் திமுக\nசெடியிலேயே வீணாகும் கோழி கொண்டை பூ: விவசாயிகள் வேதனை\nவிதிகளை மீறும் தென்னை நார் ஆலைகள்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\njaya tv ஜெயா டிவி income tax சோதனை it raid வருமான வரித்துறை vivek sasikala dinakaran சசிகலா தினகரன்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/category/cinema/reviews/", "date_download": "2020-05-26T00:11:49Z", "digest": "sha1:6V5MSLTYNWAW3TEPY2QAILEUEPFOGOTV", "length": 6930, "nlines": 134, "source_domain": "tamil2daynews.com", "title": "விமர்சனம் Archives - Tamil2daynews", "raw_content": "\nகாலேஜ் குமார் விமர்சனம் 2.75/5\nதிரௌபதி விமர்சனம் – 3/5\nHome Category சினிமா விமர்சனம்\nதொட்டு விடும் தூரம் விமர்ச்சனம் – 2.50/5\nநடிப்பு : விவேக் ராஜ் , மோனிகா சின்னகொட்லா தயாரிப்பு : உஷா சினி கிரியேஷன்ஸ் , ரஷாந்த் கிரியேஷன்ஸ் இயக்கம் : நாகேஸ்வரன் இசை -...\nகைதி விமர்ச்சனம் – 4/5\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கும்...\nஎமலோகத்தில் ராஜாவின் பதவி காலம் முடிவடையும் சூழ்நிலையில், யோகி யோகிபாபுவிற்கு அந்த பதவியை தந்தையான ராதாரவி வழங்குகிறார். யோகி பாபுவை அரசனாக ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் அவருக்கு...\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் விமர்சனம் :-\nசென்னை பெரு வெள்ளத்தின் போது உணமையில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிக்கு நடந்த உண்மை கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட காதல் திரைக்கதை. நடிகர் கிஷோர் தனது கதாபாத்திரத்தை...\nவெற்றி, கருணாகரன் ஆகிய இருவரும் வாழ்க்கையின் ஏழ்மை காரணமாக விரக்தியில் தாங்கள் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளரிடம் நகை திருட முயற்சிக்கிறார்கள். அந்த திருட்டு அவர்கள் வாழ்க்கையை எப்படி...\nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nபொம்மில நீ நல்லா பேசற’ – பேராசிரியர் கு ஞானசம்பந்தத்தை அதிர வைத்த ‘சுட்டி’\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\n‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..\nஆபாச மெசேஜ் அனுப்பிய ரசிகர்.. அவரை கண்டபடி திட்டிய நமீதா\nமுதல் சண்டை காட்சியே இது தான். மாஸ்டர் படத்தின் பிரபலம் சொன்ன செம தகவல்.\nவிஜய் விக் வைத்திருந்தாரா என கேட்ட ரசிகர்.. அதற்கு தளபதி நண்பர் ஸ்ரீமன் கூறிய பதில்\nமேலாடையை கழட்டி போட்ட வெயில் பட நாயகி.. அதுக்கெல்லாம் அந்த ஆசை தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/aug/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3213671.html", "date_download": "2020-05-26T00:44:58Z", "digest": "sha1:TSUAWZGQEEWTRLCRZ26ODCNHGL4UDTY2", "length": 7397, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச், பெடரர், முன்னேற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச், பெடரர், முன்னேற்றம்\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ரோஜர் பெடரர் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர், அதே நேரத்தில் செரீனா போட்டியில் இருந்து விலகினார்.\nதொடக்க சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் சாம் குயுரியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.\n7 முறை சின்சினாட்டி சாம்பியன் பெடரர் 6-4, 6-3 என ஜுவான் லான்டரோவை வென்றார்.\nமற்றொரு ஆட்டத்தில் ஸ்டேன் வாவ்ரிங்கா 5-7, 6-4, 7-6 என முன்னாள் சாம்பியன் டிமிட்ரோவை வீழ்த்தினார். மோன்பில்ஸ் 7-6, 6-3 என பிரான்ஸஸ் டியாபோவை வென்றார்.\nமகளிர் பிரிவில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா முதுகுவலி பிரச்னை காரணமாக போட்டியில் இருந்து விலகினார் கடந்த வாரம் டொரண்டோ போட்டியிலும் மூட்டுவலி காரணமாக அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.\nநடப்பு சாம்பியன் கிகி பெர்டென்ஸ் 2-ஆவது சுற்றில் 3-6, 6-3, 6-7 என வீனஸ் வில்லியம்ஸிடம் தோல்வியுற்றார். மடிஸன் கீய்ஸ் 6-7, 7-6, 6-4 என முகுருஸவை வீழ்த்தினார்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/331", "date_download": "2020-05-25T22:58:23Z", "digest": "sha1:3V3HM4SY3VSS7O65KIKVDLVJ7M2FIZIZ", "length": 9379, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | விராட் கோலி", "raw_content": "செவ்வாய், மே 26 2020\nSearch - விராட் கோலி\nதொழில் ரகசியம்: லாபத்தை விட, நஷ்டத்தை யோசிக்கும் மனித மனம்\nருசியியல் சில குறிப்புகள் 32- கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை\n - சமாளிக்க சத்தான டிப்ஸ்\nவிருத்திமான் சஹா தோள்பட்டைக் காயம் மறைக்கப்பட்டது ஏன் என்ன நடக்கிறது\n‘கிரேட் எஸ்கேப்’: மிரட்டிய தொடக்க வீரர்கள்; தோல்வி பயம் காட்டிய ஹாங்காங்கை போராடி...\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: மபாப்பேயின் மின்னல் வேகம், பால் டேம்பரிங் விவகாரம்; செரீனா...\nமனம்விட்டுப் பேசினாலே குடும்பப் பிரச்சினைகளை தீர்க்கலாம்: நெல்லையில் நடைபெற்ற ‘தி இந்து பெண்...\nவிடைபெறும் 2019: தேதி வாரியாக வெளியான 209 படங்களின் முழுமையான பட்டியல்\nஇந்தியப் பந்து வீச்சு துவம்சம்: டி காக், டுபிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ் சதம்; தெ.ஆ...\nசச்சின் - நெகிழ்ச்சி ததும்பும் நினைவுகள்\nஇந்தியாவின் ‘அடுத்த கபில்தேவ்’ பாண்டியா 19 பந்தில் 3 ரன்: டெல்லி ‘டர்’...\nஜோஸ் பட்லரை வீழ்த்த வேறு வழி தெரியவில்லையா கிரிக்கெட் ஸ்பிரிட்டை ‘கொலை’ செய்த ...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nமத்திய அரசு லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது தவறானது:...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nமத்திய அரசு மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/18711", "date_download": "2020-05-25T23:48:03Z", "digest": "sha1:KO5VIQ7F45GPBPHHNM2LAKIJ2YFILTHU", "length": 14064, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு: விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி! | Virakesari.lk", "raw_content": "\nவிஜய் அன்டனியின் ‘காக்கி’ பட அப்டேட்.\nநேர்காணலின் இடையே ஏற்பட்ட நிலநடுக்கம் : அசராமல் நேர்காணலை வழங்கிய நியூசிலாந்து பிரதமர்\nஇரு சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல் ; தேடப்பட்ட மூவரில் ஒருவர் கைது\nஒரு இலங்கையருடன் வந்த விமானம் கட்டாரிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை கைவிடப்பட்டது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு : இன்று அடையாளம் காணப்பட்ட 41 பேரில் 40 பேர் குவைத்திலிருந்து வந்தவர்கள்\nகுவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் கொரோனாவால் பலி : இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 695 ஆக அதிகரிப்பு\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 3 பிள்ளைகளின் தாயான தொழிலாளி பலி ; 7 பேர் காயம் - அட்டனில் சம்பவம்\nசைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு: விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி\nசைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு: விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி\nசைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியான டொக்டர். சமீர சேனாரத்னவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் புதிதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனயவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சுதத் நாகமுல்லா ஆகியோரின் மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைவாக கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சுனில் சரணபாலவின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.\nஇந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனயவுப் பிரிவு ஊடாக விஷேட விசாரணைகளை செய்ய பொலிஸ்மா அதிபருக்கு கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்படியே தற்போது புதிதாக குற்றப் புலனயவுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள நிலையில், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு நேற்று கடுவலை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nஇதனை விட இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணை செய்த முல்லேரிய பொலிஸாரிடமும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடமும் குற்றப் புலனயவுப் பிரிவு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசைட்டம் தனியார் கல்லூரி துப்பாக்கி\nஇரு சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல் ; தேடப்பட்ட மூவரில் ஒருவ���் கைது\nயாழ்ப்பாணம், குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் இன்று பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2020-05-25 21:44:35 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்\nஒரு இலங்கையருடன் வந்த விமானம் கட்டாரிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை கைவிடப்பட்டது\nகட்டாரிலிருந்து இலங்கை பிரஜைகளை நாளை 26 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறைக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.\n2020-05-25 21:27:02 கட்டார் தென் ஆபிரிக்கா இலங்கையர்கள்\nவடபிராந்திய போக்குவரத்துச் சபை விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ். மத்திய பஸ் நிலையத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பஸ் சேவைகள் நாளை தொடக்கம் இடம்பெறும் என்று வடபிராந்திய போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.\n2020-05-25 21:01:32 வடக்கு மாகாணம் பஸ் சேவைகள் நாளை\nயாழில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது\nமந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-05-25 20:02:20 இராணுவத்தினர் தாக்குதல் சந்தேக நபர்\nவெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்காக செல்வோர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை : தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்\nகொழும்பு, கம்பஹா தவிர்ந்த மாவட்டங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள போதிலும், வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு தினமும் தொழிலுக்கு வந்து செல்பவர்கள் தொடர்பில் அரசாங்கம் கனவம் செலுத்தவில்லை\n2020-05-25 19:56:30 கொரோனா பஸ் போக்குவரத்து தொழில் செல்வோர்\nநேர்காணலின் இடையே ஏற்பட்ட நிலநடுக்கம் : அசராமல் நேர்காணலை வழங்கிய நியூசிலாந்து பிரதமர்\nவெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்காக செல்வோர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை : தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்\n நாளை முதல் கடும் சட்ட நடவடிக்கை என்கிறார் அஜித் ரோஹண\nசைபர் தாக்குதல் : எவ்வித பாதிப்பும் இல்லையென்கிறது ���்ரீலங்கா டெலிகொம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் போதைப்பொருளுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/39715-2020-02-21-05-04-43?tmpl=component&print=1", "date_download": "2020-05-25T23:38:43Z", "digest": "sha1:ZPRC2L42CKPQ7RK2WCULXXQEJOJ6XBXR", "length": 17868, "nlines": 23, "source_domain": "keetru.com", "title": "தென்னிந்திய சீர்திருத்தகாரர் மகாநாடு", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 21 பிப்ரவரி 2020\nதென்னிந்திய சமூகச் சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு இந்த மாதம் 26, 27 தேதிகளில் திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர் தலைமையில் சென்னையில் கூடப் போகிறது. இம் மகாநாடானது தென்னிந்திய சமூகத் தொண்டர் சபையாரால் கூட்டப்படுவதாகும். தென் இந்தியாவில் இருந்து வரும் சமூக ஊழல்களை நினைக்கும் போது இம்மாதிரி மகாநாடுகள் தினமும் கூட்டப்பட வேண்டும் என்றும், சுயநலப் பிரியர்களாக மாத்திரம் இருந்து செத்தால் போதும் என்ற கொள்கைக்கு அடிமையாகாத மனிதர்களும் கடுகளவு உண்மையான ஜீவகாருண்யமுடையவர்களும் தங்கள் வாழ்நாட்களை இதற்காகவே செலவிட வேண்டியது மனிதத் தன்மையில் முக்கியமான கடனென்றும் சொல்லுவோம்.\nநிற்க, சீர்திருத்த மகாநாடென்று ஒன்றைக் கூட்டி சிலர் மாத்திரம் முன்னணியில் நின்று வெறும் வாய்ப்பந்தல் போட்டு வேஷத் தீர்மானங்கள் செய்து தங்கள் தங்கள் பெயரை விளம்பரஞ்செய்து தங்களை அன்னியர் பெரிய தேசாபிமானியென்றும் சமூக சீர்திருத்தக்காரன் என்று சொல்ல பெயர் பெற்றுக் கொண்டு காரியத்தில் வரும்போது மதத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் சமயத்தின் பேராலும் மதத்தின் பேராலும் வருணாசிரமத்தின் பேராலும் சங்கராச்சாரிகளின் பேராலும் “மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக் கூடாது” என்பதான திருட்டு தேசியத்தின் பேராலும் நாணயப் பொறுப்பில்லாமலும் போக்கிரித்தனமாகவும் கிளம்பி முட்டுக்கட்டை போடுவதும், வெளிக்கு யோக்கியர்கள் போல் காட்டிக் கொண்டு உள்ளுக்குப் பணச் செலவு முதலியவைகள் செய்து தடங்கல் செய்யச் செய்வதும், லஞ்சமும் கூலியும் கொடுத்து ஆட்களைச் சேர்த்து தேசீயத்தின் பேராலும் சமயத்தின் பேராலும் கூப்பாடு போடச் செய்வதுமான காரியங்கள் நடந்து வருகின்றன. இக்கொள்கைகளுடனேதான் இதுவரை அநேக சீர்திருத்த மகாநாடுகள் கூட்டப்பட்டிருக்கின்றன.\nஉதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் தென்னிந்தியாவில் சீர்திருத்த���் தலைவர்களுக்குள் மிகவும் சிறந்து விளங்குபவர்களில் திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்கார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, சி.ராஜகோபாலாச்சாரி, டாக்டர் எஸ்.எஸ். ராஜன் முதலியோர்களான இவர்கள் பெரிதும் சீர்திருத்த ஸ்தாபனத் தலைவர்களும் சீர்திருத்த மகாநாடுகளுக்குத் தலைமை வகித்தவர்களும் சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களுமே ஆவார்கள். இவர்களின் சீர்திருத்தக் கொள்கைகள் எல்லாம் பெரிதும் எதையும் குடித்தால் சீர்திருத்தக்காரர்கள் ஆகிவிடலாம் என்பதும், எதையும் சாப்பிட்டால் சீர்திருத்தக்காரர் ஆகிவிடலாம் என்பதும், யாருடனும் சுகித்தால் சீர்திருத்தக்காரர் ஆகிவிடலாம் என்பதும் எங்கும் சாப்பிடுவதாக காட்டிக் கொண்டால் சீர்திருத்தக்காரர்களாகி விடலாம் என்பதுமான கொள்கைகள் என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய மற்றபடி உண்மையான சீர்திருத்தக் கொள்கைகள் அமுலில் வருவதானால் தங்களால் கூடியவரை முட்டுக்கட்டை போடுகின்றவர்கள் என்றுதான் சொல்லி ஆக வேண்டும்.\nஉதாரணமாக சமூக சீர்திருத்த சங்கத் தலைவரும் சர். சங்கரன் நாயருடைய சிஷ்யர் என்று சொல்லிக் கொள்பவருமான திரு. சீனிவாசய்யங்கார் பொதுப் பணத்தில் நடந்ததும் பொது ஸ்தாபனமாக இருந்ததுமான குருகுல விவகார சம்பந்தமான விஷயத்தில் பார்ப்பனனேதான் சமையல் செய்தாக வேண்டும் என்று சொன்னதும், பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்க்கக் கூடாது என்பதற்கு வக்காலத்து வாங்கிப் பேசினதும்,\nபிரபலமும் பிரக்யாதியும் பெற்ற தேசீயவாதியும் சமூக சீர்திருத்தக்காரரும், சீமை சென்று வந்தவரும் மற்றும் பல சீர்திருத்தப் பெருமைகள் படைத்தவருமான திரு. சத்தியமூர்த்தி அய்யர் என்பவர் கோவிலில் சுவாமிகள் பேரால் விபசாரத்திற்கு சிறு பெண்களுக்கு முத்திரை போடக்கூடாது (பொட்டு கட்டக் கூடாது) என்பதையும் நகரத்தில் விபசாரிகளின் தொல்லையை ஒழிக்கவேண்டும் - என்பதையும் முக்கியமாகக் கொண்டதான சட்டங்களை எதிர்த்ததும், அவ்விழிதொழில் காரியங்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு எதிர்பிரசாரம் செய்ததுமே போதுமான சாட்சியாகும்.\nமற்றும் தென்னாட்டு காந்தி என்றும் காந்தியடிகளின் சிஷ்யர்களுக்கு சட்டாம் பிள்ளை என்றும் திரு. காந்திக்கு அடுத்த வாரிசு��ாரர் என்றும் சீர்திருத்தமே உருவாய் வந்தவர் என்றும் சொல்லப்பட்டு வந்தவரான திரு. ராஜகோபாலாச்சாரியாரும் அவரது உற்ற நண்பரும் பின்பற்றுவோருமான திரு. திருச்சி டாக்டர் ராஜனும் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் - தேசீய சம்மந்தப்பட்ட வரையிலாவது மக்கள் பிறவியால் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது - என்கின்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டவுடன் அக்கமிட்டியிலிருந்து ராஜீனாமாக் கொடுத்து விட்டதும், மற்றும் சில சமரச சன்மார்க்கிகளும் அவர்கள் போன்றவர்களும் இதற்கு விரோதமாய் ஓட்டுக் கொடுத்ததுமான காரியங்களே நாம் முன்குறிப்பிட்டவைகளுக்கு தக்க சான்றாகும்.\nஆனால் மேல்கண்டவர்கள் மேல்கண்ட விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிகள் தங்கள் பகுத்தறிவுக்கும் மனச் சாக்ஷிக்கும் சரி என்று பட்டமுறையில் அந்தப்படி நடந்து கொண்டிருப்பார்களானால் நாம் குற்றம் சொல்ல இடமிருந்திருக்காது. ஆனால் தங்கள் தங்கள் சுயநலத்தையும் வகுப்பு நலத்தையும் முக்கியமாகக் கருதி நடந்தவர்கள் என்று சொல்லும்படியாகவே இவர்கள் நடந்து கொண்டார்கள் என்று தைரியமாய் சொல்லலாம்.\nஎனவே சமீபத்தில் சென்னையில் கூட்டப் போகும் சீர்திருத்தக்காரர்கள் மகாநாடும் சீர்திருத்த வேஷக்காரர் மகாநாடு போலல்லாமல் உண்மையான பலனைக் கொடுக்கும் உண்மையான மகாநாடாக இருக்க\nவேண்டும் என்று ஆசைபடுவதுடன் தென் இந்தியாவின் நாலா பக்கங்களிலுமுள்ள உண்மைத் தொண்டர்கள் தவறாமல் வந்து தாராளமாய் கலந்து வேண்டிய உதவி செய்யக் கோருகின்றோம்.\nஅம்மகாநாட்டை நடத்தும் பொறுமையை மேற்போட்டுக் கொண்டிருக்கும் திரு. ஆரியா, திரு. எம்.கே. ரெட்டியார் மற்றும் சில நண்பர்கள் ஆகியோர்கள் தாராள நோக்கமுடையவர்களும் இவ்வேளையில் உள்ளும் புறமும் ஒத்தவர்கள் என்பதும் நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமல்ல. மற்றும் இம்மகாநாட்டுக்கு கொடியேற்றம் செய்யும் அம்மையார் திரு. தேவி கமலாக்ஷி பண்டலே அவர்கள் மிகவும் தாராள நோக்கமும் பரிசுத்த மனமும் கொண்டவர்கள். மகாநாட்டை திறந்து வைக்கும் சென்னை அரசாங்க மந்திரி கனம் திரு. எஸ். முத்தையா முதலியாரவர்களும் சமூக சீர்திருத்த விஷயத்திலும் மக்கள் எல்லோருக்கும் சமசுதந்திரமும் சமசந்தர்ப்பமும் இருக்க வேண்டும் என்கிற விஷயத்திலும் உண்மையான கருத்தும் உழைப்பும் கொண்டவர்.\nமகாநாட்டுக்கு தலைமை வகிப்பவரைப் பற்றி நாம் ஒன்றும் இங்கு எழுத வரவில்லை. அன்றியும் இவ்விஷயத்தில் எழுதவேண்டிய அவசியமும் இல்லை. ஆதலால் இம்மகாநாடானது தென் இந்தியாவின் அவசியமான சீர்திருத்தத்திற்கு வழிகாட்டியாகவும் அஸ்திவாரம் போடுவதாகவும் இருப்பதோடு நமது நாட்டின் நிலையையும் தேவையையும் அறிவதற்கென்று அரசியலின் பேரால் சீமையிலிருந்து வரும் பார்லிமெண்ட் கமிட்டியாகிய சைமன் கமிஷனுக்கும் உண்மையான நிலையையும் தெளிவையும் தெரிவிக்கக் கூடியதான ஒரு அறிக்கையாகவும் ஆகலாம் என்றும் நினைக்கின்றோம். நம் நாட்டு செல்வந்தர்களும் சீர்திருத்த அபிமானிகளும் இம்மகாநாடு விமரிசையாயும் செவ்வையாயும் நடைபெற தங்கள் தங்களால் கூடிய பொருளுதவியும் செய்ய வேண்டுமென ஞாபகப்படுத்த கடமைப் பட்டிருக்கிறோம்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.11.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/losing-armie-bigg-boss-rivals-bigg-boss-today/c77058-w2931-cid312523-s11178.htm", "date_download": "2020-05-26T00:31:22Z", "digest": "sha1:UUEXJ5CHS3I7OZ4YQPULJOJZ5BPRYCVF", "length": 2397, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று!", "raw_content": "\nஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்களில் சிலருக்கு வெளியில் ஆர்மி ஆரம்பிக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். அதில் லாஸ்லியா, கவின், செரின், தர்ஷன் உள்ளிடோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nபிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்களில் சிலருக்கு வெளியில் ஆர்மி ஆரம்பிக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். அதில் லாஸ்லியா, கவின், செரின், தர்ஷன் உள்ளிடோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்நிலையில் இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று போட்டியார்களை நேரலையில் கமல் போட்டியார்கள் தங்களது புகழை இழக்க நேரிடும் செயல்களில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டுவர் என தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T22:57:54Z", "digest": "sha1:3HUQGSGMNBPOZ2ZLA34U3MG7HYBKMBNB", "length": 1371, "nlines": 16, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of இலகுநட்சத்திரம்", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nநுட்பமான நட்சத்திரம் ; அசுவினி , பூசம் , அஸ்தம் என்னும் நட்சத்திரங்கள் .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nநுட்பமான நட்சத்திரம் (W.) Small star;\nஅசுவினி பூசம் அஷ்தம் என்னும் நட்சத்திரங்கள். (விதான.பஞ்சாங்க.20, உரை.) Group off nakṣatra consisting of the 1st, 8th and 13th nakṣatra;\nⒸ 2020 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/214028/news/214028.html", "date_download": "2020-05-25T23:10:56Z", "digest": "sha1:K7FSWYLUXUT4CTAT37HYNPT67YMOTFIR", "length": 24615, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை\n“கல்வி பற்றிய விழிப்புணர்வு ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அதனால் எனக்கு தெரிந்த சில விஷயங்களை தெரியாதவர்களுக்கும் எடுத்துச் செல்கிறேன்” என்று கூறும் திருச்செங்கோட்டை பூர்விகமாக கொண்ட பர்வதவர்த்தினி ஈஸ்வரன், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சமூக சார்ந்த பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ‘‘இளங்கலை ஃபேஷன் டெக்னாலஜி திருச்செங்கோட்டிலும், பாட்னாவில் உள்ள National Institute Of Fashion Technology-ல் முதுகலை பட்டமும் பெற்றேன். படிப்பிற்கு பின் நான்கு மாதம் மட்டும் வேலை பார்த்தேன். தொடர்ந்து ஒரே வேலையை செய்வதில் சுவாரசியம் இல்லாத காரணத்தால் சமூகம் சார்ந்து வெவ்வேறு வேலைகள் பார்க்க தொடங்கினேன்.\nஅதன்படி நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு கைவினை பொருட்கள் செய்வது, ஈக்கோ ஃபிரண்ட்லியாக எந்த மாதிரி\nயான பொருட்களை உபயோகிக்கலாம் போன்றவைகளை செய்தேன். ‘கைபுனைவு’ என்கிற பெயரில் பட்டுக்கூட்டை வைத்து கம்மல், கழுத்து அணிகலன்கள் தயாரித்து அதை இணையம் மூலமாக விற்பனை செய்ததோடு, டெரகோட்டா ஜுவல்லரி, பேப்பர் குவில்லிங் நகைகள் செய்யும்\nபயிற்சியை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழங்கினேன். எந்த ஒரு பொருளும் குப்பை கிடையாது. எதையும் கலைப்பொருளாக மாற்ற முடியும். கலைநயத்தோடு அத�� நாம் பார்க்கணும். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி எறியப்படுகிற குப்பைப் பொருட்களிலிருந்தே ஏராளமான கலைப் பொருட்களை செய்ய முடியும்.\nஇயற்கையாகக் கிடைக்கக் கூடிய சிப்பி, சங்கு, மரப்பட்டைகள், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு என்னென்ன மாதிரியான கலைப் பொருட்கள் செய்யலாம் என்கிற பயிற்சியை கொடுத்திருக்கிறேன். எனக்குத் தெரிஞ்ச கலை வேலைப்பாடுகளை பரவலாக மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டுமென்கிற நோக்க்கில் ‘Art In Life With Varthu’ங்குற -யூ-டியூப் சேனலை ஆரம்பித்தேன்” என்று கூறும் பர்வதவர்த்தினிக்கு இது போன்ற வேலைகளின் மீது ஆர்வம் வருவதற்கான காரணங்களை பகிர்ந்தார். ‘‘பள்ளி படிப்புகளை அரசுப் பள்ளியில் படித்தேன். அங்கு கலை சம்மந்தமான எக்ஸ்போசர் கிடையாது. கல்லூரி முடித்த பின் தான் கலைக்கென்று தனியாக பாடம் இருக்கிறது என்று தெரிந்தது.\nஇது பற்றி தெரியும் போது என் வயது 24. சரி படிப்புக்கு என்ன காலம் நேரம் என்று கல்லூரியில் போய் சேரலாம் என்று நினைத்த போது, சேர்க்கைக்கான வயது முடிந்துவிட்டது. இதற்கெல்லாம் படிப்பு இருக்கா, கல்லூரி இருக்கிறதா என்று இன்றுமே பலருக்கு தெரியாது’’ என்றவர் கலை சார்ந்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இயங்கி வருகிறார். ‘‘தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கும், அப்பர் மிடில் கிளாசில் இருப்பவர்களுக்கும் இதை பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற நோக்கில் அரசுப் பள்ளிகளுடன் இணைந்து, அங்குள்ள குழந்தைகளுக்கு கலை சார்ந்த விஷயங்கள் மற்றும் ஓவியமும் சொல்லி கொடுத்து வருகிறேன்.\nஅந்த துறையில் யாருக்கெல்லாம் அதீத ஆர்வம் இருக்கிறதோ, அவர்களுக்கு இதற்கான பாதையில் வழிகாட்டியாகவும் உள்ளேன். 2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்த போது அகரம் ஃபவுண்டேஷன், அரசுப் பள்ளி சுவர்களில் சுவரோவியம் வரைவதற்கு உதவினார்கள். அதை என் ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததும் என்னுடன் படித்த நண்பர்கள் மற்றும் சிலர் உதவ முன் வந்தார்கள். அதில் குறிப்பாக மனோகரன், ராம் மோகனலிங்கம், விஜயலட்சுமி, ஷாகுல் ஹமித் காதர் மீரான், வேம்பு இவர்கள் ஸ்பான்சர் செய்யவில்லை என்றால் என்னால் முன்னெடுத்திருக்க முடியாது. இதை எவ்வளவு பேர் செய்வார்கள் என்று தெரியவில்���ை. நான் பெரிதாக யாரிடமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களிடமிருந்து கேட்பது பெயின்ட்-பிரஷ் மட்டும் தான்.\nஅந்த பெயின்ட்-பிரஷ்ஷோடு பள்ளிகளில் சென்று ஒரு நாள் கற்றுக் கொடுப்பேன். அடுத்த நாள் அவுட்லைன் மட்டும் போட்டு கொடுத்தால், அந்த மாணவர்களே அதை பூர்த்தி செய்வார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சில ஆசிரியர்களும், எப்போதும் நாங்க புக்கும் கையுமா இருக்கோம், எங்களுக்கும் இது ஒரு மனமாற்றத்திற்கு வழி வகுக்கிறதென்று ஆர்வமாக கலந்து கொள்வார்கள். தமிழகம் முழுவதும் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலரின் தூண்டுதலால் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த முயற்சியினை அரசு ஊக்குவித்து, கலை சம்மந்தமான கல்வியும் கொடுக்க முன்வர வேண்டும்” என்றார்.\n“குழந்தைகளிடம் போய் நேரம் செலவழிக்கும் போது, ‘அக்கா நீங்க என்ன படிச்சிருக்கீங்க, இதெல்லாம் எப்படி பண்ணணும்…’ என்று அடுக்கடுக்கான\nகேள்விகள் கேட்கையில் அதற்கான பதில் சொல்வதால் இந்த துறைகள் பற்றியும், வெறும் பரிட்சைக்கான படிப்பை தாண்டி மற்றதெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார்கள்” என்று கூறும் பர்வதவர்த்தினி, “கலை எது மாதிரியான வீரியத்தை குழந்தைகளுக்குள்\nகொண்டு செல்கிறது, அது என்னவாக மாறுகிறது என்பதை புரிந்திருப்பவர்கள் குறைவானவர்களே” என்கிறார். இது போன்ற வேலைகள் செய்வதால் தனக்கு கிடைக்கும் மனநிறைவு பற்றி பகிர்ந்து கொள்ளும் பர்வதவர்த்தினி, “படிக்கும் போது, படிப்பை தாண்டி மற்றவைகள் பற்றி எனக்கு சொல்வதற்கு ஆட்கள் இல்லை.\nநான் சுயமாக கற்றதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் போது, அவர்களும் தனித்தன்மையாக மாறுகிறார்கள். இது மனப்பாட கல்வி கிடையாது. ஆனால் கற்றுக் கொடுத்தால் அதை ஆர்வமாக தெரிந்து கொள்ள முன் வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொடுக்க செல்லும் போது, அவர்கள் கேட்கும் கேள்விகள், ‘மறுபடியும் எப்போ வருவீங்க உங்களுக்கு வேற என்ன தெரியும் உங்களுக்கு வேற என்ன தெரியும், எங்களுக்கு என்ன சொல்லி தருவீங்க, எங்களுக்கு என்ன சொல்லி தருவீங்க என்பது தான். சிலர் கற்றதோடு நிற்காமல் அதனை தங்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசாகவும் செயல்முறை படுத்துகிறார்கள். ஆறாம் வகுப்புக்கு மேலேயே ஓவிய ஆசிரியர் என்கிற போஸ்டிங் இருக்க��றது.\nஅதில் எவ்வளவு பேர் தங்களுடைய பொறுப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இன்றும் உள்ளது. பாடம் எடுக்கும் ஆசிரியர்களுமே கூட எப்போதும் படிப்பு, புத்தகம், மதிப்பெண் என்றிருப்பதைத் தாண்டி அந்த பசங்களுக்கு மற்ற விஷயங்களையும் சொல்லி தந்தால், இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அவர்களுக்கு பயன்படும். நான் பள்ளி படிக்கும் போது பயின்ற கோலமாகட்டும், என்னுடைய எழுத்தாகட்டும்… உண்மையிலேயே அதை வைத்து இன்று சம்பாதித்து கொண்டிருக்கிறேன். ஈக்கோ ஃபிரண்ட்லி வெட்டிங் பண்ணும் போது இது பயன்படுகிறது. லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரைக்கும் திருமண மணமேடை அலங்காரத்துக்கு மட்டுமே திருமணத்தில் அவ்வளவு முக்கியத்துவம் தருவது வழக்கமாக உள்ளது.\nபொதுவாக நம் மண் சாராத மலர்களைக் கொண்டுதான் மேடை அலங்காரம் செய்வார்கள். ஆனால், நமது மண் சார்ந்த பொருட்களை வைத்தும் பாரம்பரியமான முறையில் மேடை அலங்காரம் செய்றதை விரும்புபவர்களும் உண்டு. மண் பானை, செங்கல் பொடி, மரத்தூள், பெயர் எழுதுறது, தென்னங்குருத்தில் பிள்ளையார் செய்வது, தோரணங்கள் கட்டுவது, பூ அலங்காரம், பூவில் கோலம் போடுதல் என பாரம்பரியமாகவும் அதே சமயம் சூழலுக்கு இசைவாகவும் மேடை அலங்காரம் செய்து கொடுக்கிறோம்’’ என்றவர் ஓவியக்கலை மட்டுமில்லாமல் காலிகிராஃபி (caligraphy) மற்றும் ரங்கோலி போடுவது குறித்து பயிற்சி அளித்து வருகிறார்.\n‘‘காலிகிராஃபி டெக்கரேட்டிங் ஸ்டைல் ஆஃப் ரைட்டிங் இருக்கிறதென்பதெல்லாம் நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்புதான் தெரிந்தது. இதன் எழுத்துரு உருவாக்கப் பயிற்சியும் கொடுக்கிறேன். 360 டிகிரியில் வட்டமாக வரையப்படும் ஓவியம் மண்டாலா. இது ரங்கோலி போன்று ஆன்மிகத்துடன் தொடர்புடைய ஓவியக் கலை. அடுத்ததா ‘ஜென்டேங்கிள்’ மூளைக்குப் பயிற்சி கொடுக்கும் ஓவியக்கலை. இதனை வரைவதன் மூலம் மனது ஒருநிலைப்படும். அதே போல் ஹேண்ட் எம்பிராஸ்டிங்கிற்கு எப்போதும் தனி இடம் இருக்கிறது. கற்றுக் கொண்டால் ஏதும் வீண் போகாது” என்று கூறும் பர்வதவர்த்தினி கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பேசினார்.\n“ஒருவரின் திறமையை அவர் பள்ளி அல்லது கல்லூரியில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் நிர்ணயிக்கிறது. நிறைய மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்���ு படிக்க முடியும். அப்போது தான் நல்ல வேலை மற்றும் சம்பளம் கிடைக்கும் என்கிற அளவில்தான் கல்வி இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள் இருந்த சுயமாக சிந்திக்கும் திறன், சுய ஒழுக்கம் இதெல்லாம் ரொம்பவே குறைந்து கொண்டு வருகிறது. இந்த தலைமுறையில் ஏறக்குறைய எல்லோருமே படித்தவர்களாகத்தான் இருக்காங்க. ஆனால், அதில் பலர் ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வங்கி, போஸ்ட் ஆபீஸ்க்கு போனால் செல்லான், செக் புக் எப்படி பூர்த்தி செய்வது, ரயில் நிலையங்களுக்கு போனால் டிக்கெட் எடுப்பது போன்ற விஷயங்கள் தெரியாதவர்களாகத்தான் உள்ளனர். மதிப்ெபண் எடுப்பது மட்டுமே கல்வியல்ல.\nஇந்த கல்வியோடு சூழல் பாதுகாப்பு பற்றியும் கற்றுத் தருவது இன்றைய தலைமுறையினருக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. வீட்டில் இட்லி வேண்டுமென்றால் கூட மாவு, பாக்கெட்டில்தான் வாங்குகிறோம். ஒவ்வொரு பொருளுமே பிளாஸ்டிக் பாக்கெட்டில் வாங்கி பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இதனால் சூழலும் நிறைய மாசுபடுகிறது. சுய ஒழுக்கம், நிலையான வாழ்க்கை போன்ற விஷயங்களையெல்லாம் பள்ளியிலேயே ஆணித்தரமாக சொல்லி கொடுத்தால் நல்லா இருக்கும்” என்றார் பர்வதவர்த்தினி ஈஸ்வரன்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதவறவிட்ட நகைப்பை – சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் மீட்பு\nபெட்ரோல் பங்க்கில் டேங்கர் லாரியில் தீ விபத்து \nஉணர்வுபூர்வமாகவும் இதய சுத்தியோடும் சிந்திப்போம் – பைஸர் முஸ்தபா\nசிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\n342, 097 பேர் பலி – அதிரும் உலக நாடுகள்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணம்\nவெறும் குடிநீரை மருத்துவ நீராக மாற்றலாம்\nசெக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nதண்ணீரை இனி மென்று தின்னலாம்\nமனைவியின் வடிவத்தில் பிசாசு 2\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/214259/news/214259.html", "date_download": "2020-05-25T22:53:17Z", "digest": "sha1:TA5D3IHPEADDVMV3KVC37XQN5VCC6FLX", "length": 27352, "nlines": 111, "source_domain": "www.nitharsanam.net", "title": "எல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய\nவாழ்க்கையில் சில சோதனைகள் வரலாம்… போகலாம். ஆனால் சோதனையே வாழ்க்கையாக தொடர்ந்தால் அதற்கு உதாரணம்தான் என் வாழ்க்கை. இந்த கண்ணீர் கடிதம் எழுதும் எனக்கு 70 வயதாகிறது. எஸ்எஸ்எல்சி வரை படித்திருக்கிறேன். அண்ணனின் ஆதரவில்தான் வளர்ந்தேன். குடும்பத்தில் அண்ணனின் வருமானம் மட்டும்தான். அந்த வருமானத்தில்தான் நான், அம்மா, அண்ணி அவர்களின் இரு குழந்தைகள் வாழ்ந்தோம். அவருக்கு சொற்ப சம்பளம்தான். அந்த வருமானத்திலேயே எனக்கு திருமணம் செய்து வைத்தார்.\nஎன் கணவர் வீட்டினர் வசதியானவர்கள். ஆனாலும் என் பிரசவ செலவுகளையும் பார்த்தது என் அண்ணன்தான். என் அண்ணனைப் போன்று என் அண்ணியும் ெராம்ப நல்லவர். அந்த அதிர்ஷ்டம் என் மாமியார் வீட்டிலும் தொடர்ந்தது என்றுதான் நினைத்தேன். அவர்களுக்கு கேரளாவில் ஏராளமான சொத்துகள் இருந்தன. ஆனால் அவற்றை என் மாமனாரால் பராமரிக்க முடியவில்லை. என் நாத்தனாரின் கணவர் தூண்டுதலால் அந்த சொத்துகளை விற்றுவிட்டு சென்னையில் ஒண்டுக்குடித்தன வாசிகளாக மாறினோம். என் கணவர் அம்மாவிற்கு பயந்தவர்.\nஎந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவராக தான் இருந்தார். ஆனால் நாத்தனார் கணவர், என் கணவரை கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக்கினார். போதாததற்கு என் நாத்தனார், அவரது கணவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எனது மாமியாரும் என்னை கொடுமைப்படுத்தினர். என் நாத்தனாரும், அவர் கணவரும் சொல்வதைத்தான் என் மாமியார், மாமனார் கேட்பார்கள். என் நாத்தனார் கணவருக்கு மது, மங்கை என கல்யாண குணங்கள்அனைத்தும் உண்டு. என் மாமனார் காலமானதும் மிச்சமிருக்கும் சொத்துக்களை, மாமியாரை ஏமாற்றி அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.\nதன் அக்கா கணவரால் தான், ஏமாற்றப்படுவதை உணராமலேயே என் கணவர் இருந்தார்.அவர் உணர்ந்தபோது நிலைமை கைமீறி விட்டது. சொத்துக்களை பிடுங்கிக் கொண்ட பிறகு நாத்தனாரும் அவர் கணவரும் என் மாமியாரை கைவிட்டுவிட்டார்கள். நோய்வாய்ப்பட்ட மாமியாரை கடைசிக்காலத்தில் நாங்கள்தான் பராமரித்தோம்.மாமியாரும் இறந்து போனார். அதன்பிறகும் எரிந்த வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று என் நாத்தனாரும், அவரது கணவரும் நடந்துகொண்டனர். ஒருகட்டத்தில் எங்களிடம் எதுவும் இல்லை என்று ஆனப்பிறகு, நாத்தனார் குடும்பத்தின் உறவு விட்டுப்போனது.\nஅவர்களின் தொடர்பு விட்டுப்போனதும், என் கணவரும் கெட்ட பழக்கங்களில் இருந்து படிப்படியாக மீண்டார். எங்களுக்கு 3 பிள்ளைகள் முதல் பையன் +1 , 2வது பையன் எம்.எஸ்.சி, எம்.காம், 3வது மகன் எம்.பி.ஏ படித்திருக்கிறார்கள். வசதியில்லாததால் எல்லோரையும் தமிழ் மீடியம் தான் படிக்க வைத்தோம். கல்லூரி படிப்பையும் அவர்கள் வேலை செய்துகொண்டே அஞ்சல் வழியாக படித்தனர்.\nமுதல் மகன் டிரைவராக இருக்கிறான். அவன் மனைவி +2. அவனுக்கு கல்யாணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. மூத்த மருமகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை.இரண்டாவது மகன் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் நிலையான வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு திருமணமாகி மனைவி 10 நாட்கள் மட்டுமே எங்கள் வீட்டில் இருந்தாள். அதன் பிறகு ‘பிடிக்கவில்லை’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து வாங்கி விட்டனர். காவல்நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்ததுதான் மிச்சம்.\nஅடிக்கடி விடுமுறை எடுக்கிறான் என்று வேலையில் இருந்து நீக்கி விட்டனர். அதன் பிறகு எந்த வேலையும் நிரந்தரமாக அமையவில்லை. அடிக்கடி தேர்வுகள் எழுதிக் கொண்டு இருக்கிறான். என் 3வது மகன் வங்கியில் வேலை செய்கிறான். அவனது நண்பன் உதவியால் அந்த வேலை கிடைத்தது. அவன் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். நாங்கள் ஆச்சாரமான குடும்பம். முதலில் எங்களுக்கு அது சங்கடமாகத்தான் இருந்தது. ஆனாலும் பிள்ளையின் நலனை கருத்தில் கொண்டு அவளை ஏற்றுக் கொண்டோம்.\nஆனால் அவள் எங்களிடம் ஒட்டுவதில்லை. பேரப் பிள்ளைகளையும் எங்களிடம் சேர விடுவதில்லை. அதற்கு காரணம் அவளுடைய அம்மா. அவள்தான் சொல்லிக் கொடுத்து, சொல்லிக் கொடுத்து மகளையும் பேரக்குழந்தைகளும் எங்களுடன் ஒட்ட விடாமல் செய்கிறாள்.என் மகன் அவனது மனைவிக்கு பயந்தவன். எதையும் கேள்வி கேட்க மாட்டான். எப்போதாவது எங்களுக்கு அவன் ஆறுதலாக பேசினால், உடனே அவனது மனைவி அழுது ஆர்ப்பாட்டம் செய்து சண்டை போடுகிறாள்.\nகல்யாணம் ஆன புதிதில் எங்களிடம் நன்றாக நடந்து கொண்டாள். இப்போது எங்கள் வாரிசுகளான பேரக் குழந்தைகளை நாங்கள் கொஞ்சக் கூட முடியாமல் தவிக்கிறோம். மனைவிக்கு பயந்து எங்களுக்கு பண உதவியும் செய்வதில்லை. குழந்தைகளையும் கூட்டி வந்து காட்டுவதில்லை. பெரிய ம��னுக்கு வண்டி ஓட்டினால் தான் சம்பளம். அவன் மனைவி எங்களுக்கு உதவுகிறாள். எனினும் சற்று சிரமம்தான். இரண்டாவது மகன் இப்போது வேலையில் இல்லை. அப்பாவுக்கு துணையாக பூஜை, புரோகிதம் செய்கிறான். அதை வைத்துதான் சமாளிக்கிறோம்.\nவாழ்க்கையில் நான்தான் சந்தோஷங்களை அனுபவித்ததில்லை. என் பிள்ளைகளுக்கு அப்படியே ஆகிவிட்டதே என்று தவிக்கிறேன். வேலையில் இல்லாமல் இருக்கும் 2வது மகனுக்கு நல்ல வேலை, மீண்டும் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை. கூடவே எனது 3வது மகனும் மனம் மாறி எங்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும், பேரப் பிள்ளைகளை கொஞ்ச அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டே இருக்கிறேன்முதலில் மாமியார் நாத்தனாரிடம் கஷ்டப்பட்டேன். இப்போதும் மருமகளிடம் கஷ்டப்படுகிறேன்.\nகூடவே வறுமையும் சேர்ந்துகொள்ள கஷ்டப்படுவது வாழ்க்கையாகி விட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி சிரமப்பட போகிறேன் என்று தெரியவில்லை. சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட வருகிறது. எதை பார்த்தாலும் எரிச்சலாக இருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி புரியவில்லை. நான் வேண்டாத கடவுள் இல்லை… ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிம்மதியே இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை.\nசாகும் வரை இப்படித்தான் தவிக்க வேண்டுமா தெரியவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். என் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடுமா எனக்கு விடிவு கிடைக்குமா என் மருமகளின் குணத்தை மாற்ற முடியுமா என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்குமா என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்குமா என்ன செய்வது நான் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டுங்கள் தோழி…\nஇப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.\nஉங்கள் கடிதத்தை கண்டேன் தோழி. இந்த வயதில் இவ்வளவு துயரங்கள் என்பது தாங்க முடியாத வேதனை தான். இருந்தாலும் உங்கள் வயதை கருத்தில் கொண்டு மனக்கவலைகளில் இருந்து நீங்கள் வெளியே வர வேண்டும். நீங்கள் இள வயதிலேயே பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளீர்கள். அந்த கஷ்டங்களை தாண்டி உங்கள் வாழ்க்கை பிள்ளை பேரக் குழந்தைகளை நோக்கி திரும்பியிருக்கிறது.\nநீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்து உள்ளீர்கள். உங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து விட்டீர்கள். பிள்ளைகள��� வளர்ந்து ஒரு வயது வந்த பிறகு அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தீர்மானிக்கட்டும்.. அவர்களைப் பற்றி கவலைப்படும் வயது எல்லாம் உங்களுக்கு கடந்துவிட்டது. உங்கள் இரண்டாம் மகனிற்கு சரியான வேலை இல்லை எனில்அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் மகனுக்குத்தான் உள்ளது. தொடர்ந்து முயற்சிக்க சொல்லுங்கள். வேலையின்மைக்கான காரணங்களை அறிய சொல்லுங்கள்.\nஉங்கள் மருமகளுடன் உங்களுக்கு உறவுமுறை சிக்கல் இருப்பின் அதனை உங்கள் பிள்ளை தான் இருவரிடமும் பேசி சரி செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்ய முடியும். மனைவி பேச்சை கேட்டுவிட்டு உங்களை கஷ்டப்படுத்துவதை, உங்கள் பிள்ளை தான் சரி செய்ய வேண்டும். அப்பா என்கிற முறையில் தன் பிள்ளைகளை உங்களிடம் அனுப்ப முயற்சிக்கலாம்.\nஒரு மாமியார் சொல்வதை மருமகன் கேட்பதை விட, கணவர் சொல்வதை மனைவி கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சனையில் உங்கள் பிள்ளையின் தலையீடு இருக்கவேண்டும். நீங்கள் உங்கள் விருப்பத்தை உங்கள் பிள்ளையிடம் தொடர்ந்து தெரிவியுங்கள். அப்படியும் கேட்காவிடில் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு இயல்பாக இருங்கள். உங்கள் பிள்ளைகள் மீதும், பேரக்குழந்தைகள் மீதும் மேலும் நிபந்தனையற்ற அன்பு வையுங்கள்.\nஅவர்கள் வராமல் இருப்பது கஷ்டமான விசயம் தான்.. நீங்கள் வருத்தப்படுவதால் ஒன்றும் மாறிவிட போவதில்லை. இந்த வயதில் மன உளைச்சல் என்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். கடந்த காலங்களைப் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். எதிர்காலத்தை பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். இன்று என்னவோ அதில் கவனம் செலுத்துங்கள்.\nஅறிவுரைகளை கொடுக்கும் வயது இது. இந்த வயதில் அறிவுரை என்பதும் மிகவும் கடினமானதாகவே இருக்கும். நீங்கள் கஷ்டங்களை அணுகும் முறையை மாற்றுங்கள். வாழ்க்கையில் கஷ்டங்கள் வரும் போது இரண்டு வகையான தீர்வுகள் மட்டுமே நம்மால் யோசிக்க இயலும்.\nஒன்று கஷ்டங்களை சரிசெய்வது, சரியே செய்ய முடியாத கஷ்டம் எனில் கஷ்டத்தை அணுகும் முறையை மாற்றிக் கொள்வது. எந்த கஷ்டமும் நிரந்தரமானது அல்ல. நம்பிக்கையோடு இருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.\nபொதுவாக ஒருவர் மன கஷ்டத்தில் இருக்கும்போது அறிவாற்றல் சிதைவு(Cognitive distortions) ஏற்படும். உதாரணமாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் கஷ்டங்கள் ஏற்பட்டால், அது எல்லா சூழ்நிலையிலும் ஏற்படும் என்று நினைப்பது, நமக்கு நடந்த நன்மைகளை குறைவாக சிந்தித்துவிட்டு தீமைகளை மிகைப்படுத்தி பார்ப்பது, மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று யோசிப்பது, கஷ்டங்கள் நமக்குதான் வரும், கஷ்டங்கள் நமக்கு சொந்தமானவை என்று சிந்திப்பது என பிரச்சினைகளை எதிர்மறையாக பார்ப்பதுதான்.\nஇதுபோன்ற அறிவாற்றல் சிதைவுகளால் நமக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. நான் கூறியபடி கஷ்டங்களைப் பார்க்கும் விதமும் அறிவாற்றல் சிதைவிலிருந்து வெளியே வருவதும்தான், உங்கள் மன உளைச்சலை சரிசெய்யும். மனம் தெளிவாக இருந்தால் தான் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். உங்களுக்கு அவ்வாறு செய்வதில் சிரமங்கள் இருப்பின் நல்ல மன நல மருத்துவரை பாருங்கள். எல்லாம் சரியாகும்.\nதொகுப்பு : ஜெயா பிள்ளை\nஎன்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி\nதபால் பெட்டி எண்: 2924\nஎண்: 229, கச்சேரி சாலை,\nமயிலாப்பூர், சென்னை – 600 004\nபிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக… ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல…\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதவறவிட்ட நகைப்பை – சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் மீட்பு\nபெட்ரோல் பங்க்கில் டேங்கர் லாரியில் தீ விபத்து \nஉணர்வுபூர்வமாகவும் இதய சுத்தியோடும் சிந்திப்போம் – பைஸர் முஸ்தபா\nசிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\n342, 097 பேர் பலி – அதிரும் உலக நாடுகள்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணம்\nவெறும் குடிநீரை மருத்துவ நீராக மாற்றலாம்\nசெக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nதண்ணீரை இனி மென்று தின்னலாம்\nமனைவியின் வடிவத்தில் பிசாசு 2\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2019-09-14", "date_download": "2020-05-26T00:15:28Z", "digest": "sha1:HJBBCUFVX7JJVWVTWKW63WIKNYTRQLTL", "length": 19567, "nlines": 263, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செ��்திகள் திகதி வாரியான செய்திகள்\nகடும் வரட்சியால் 7 இலட்சத்து 81 ஆயிரத்து 952 பேர் பாதிப்பு\nயாழ். மாவட்டத்தில் கூடுதல் பாதிப்புநாட்டில்...\nபலாலி விமான நிலைய புனரமைப்பு மதிப்பீடுகள்; இந்திய குழு வருகை\nபலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான...\nசவுதியில் 2 எண்ணெய் குதங்கள் மீது தாக்குதல்\nசவுதி அரசாங்கத்துக்கு சொந்தமான மிகப்பெரிய இரண்டு...\n7 பாகிஸ்தானியருக்கு நீர்கொழும்பு நீதிமன்று ஆயுள் தண்டனை\nபாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய,...\nசிங்கள, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தம்பு\nடபிள்யூ. எம். எஸ். தம்பு (வில்லியம் மெக்கோவன்...\nதேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா...\nகொழும்பு கம்பன் விழா இஸ்லாமியப் பேச்சுப்போட்டி அறிமுகம்\nகொழும்பில் கம்பன் விழா நவம்பரில் நடைபெறவுள்ளது....\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட சந்தேக...\nசிறந்த லீசிங் வசதிக்காக இந்திரா டிரேடர்ஸ் உடன் கைகோர்க்கும் செலான்\nஇரண்டு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, இலங்கையின்...\nஇலங்கையில் புதிய A 2020 தொடரை வெளியிடும் OPPO\nOPPO தனது இலங்கை சந்தைக்கான வர்த்தகக் குறியீட்டை...\nஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சுகாதார, பாதுகாப்பு சான்றிதழ்\nசுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட...\nவைத்தியசாலையில் பால் புரைக்கேறி குழந்தை மரணம்\nகொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் பரிதாபம்கொழும்பு...\nபுர்கா, நிகாப் தடையை நீக்க, இந்திய ம.ம.க. வலியுறுத்து\nஅவசர கால சட்டம் நீக்கப்பட்டது போல முஸ்லிம்...\nஎழுக தமிழுக்கு ரெலோ ஆதரவு\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும்...\nகுருநாகல் தேசியப் பட்டியல் எம்.பி பதவிக்கு சாந்த பண்டாரவின் பெயர்\nவெற்றிடமான குருநாகல் மாவட்ட தேசியப் பட்டியலில்...\nபதாகை அறுந்து வீழ்ந்து இளம் IT பெண் பலி (VIDEO)\n(காட்சி: பிபிசி)இன்னும் எத்தனை லீற்றர் இரத்தம்...\nசப்ரகமுவ பல்கலை பரீட்சைகள் காலவரையரையின்றி ஒத்திவைப்பு\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nஇரத்தினபுரி மற்றும் பலாங்கொடை பிரதேசங்களுக்கு...\nகல்வியற் கல்லூரிகளில் பயின்றோருக்கு நியமனம் வழங்க துரித நடவடிக்கை\nஊவா மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு...\nஇலங்கை ஆசிரியர் சங்கம�� நாடுதழுவிய போராட்டம்\nஇலங்கை ஆசிரியர் சங்கம், அதிபர் ஆசிரியர் ஒன்றியம்...\nமுல்லைத்தீவு,கிளிநொச்சி காணி விடுப்பு; ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\nமுல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; கைதானவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை...\nநிலவும் சீரற்ற காலநிலையால் மீன்களின் விலை அதிகரிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால்...\nஇந்த நவீனத் தொழில்நுட்பக் காலத்திலும் உலக அளவில்...\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற வடமராட்சி தொண்டைமானாறு...\nகாலமாற்றத்துக்கு ஏற்ற விட்டுக்கொடுப்பே அவசியம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் அலரி...\nஸ்மித் மீண்டும் அணித்தலைவராக தகுதியானவர்-\nமார்க் டெய்லர்ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அவுஸ்திரேலிய...\nபழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட்: ஸ்ட்ரிக்ட் ரூலர்ஸ் அணி சம்பியன்\nநீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய...\nவகுப்பறையில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்\nவிசேட தேவையுடைய மாணவருக்கான கற்பித்தல்உடல், உள...\nஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு நாடுகடத்தப்பட வேண்டும்\nபேச்சை மீள ஆரம்பிக்க பிரதமர் ரணில் உறுதி\nபொ.ஜ.பெ: மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும்\n\"யார் எதைக்கூறினாலும் இத்தருணத்தில் பிரபலமான...\nஐ.தே.மு தலைவர்களுடன் சஜித் இன்று மற்றுமொரு பேச்சுவார்த்தை\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும்...\nவிளையாட்டு போட்டியில் பிரகாசித்த விசேட தேவையுடைய மாணவர்கள் கௌரவிப்பு\nவிசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கிடையில்...\n\"டெஸ்ட் தலைவர் பதவி குறித்து ஷகிப் எங்களுடன் பேசவில்லை\"\nசகலதுறை வீரர் ஷகிப் அல்--ஹசன் டெஸ்ட் தலைவர் பதவி...\nசகலருக்கும் சமத்துவம், சுதந்திரம் வழங்குவதே உண்மை ஜனநாயகம்\nஉலக ஜனநாயக தினம் நாளைஜனநாயகத்தினை ஊக்குவிக்கும்...\nஊழலை இல்லாதொழிக்க அரச ஊழியர்களும் பொதுமக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nதமிழர்களுக்கான உரிமை இதுவரை கிடைக்கவில்லை\nபோர்க் குற்றவாளிகள் உயர் பதவிகளில்போர்க்...\nபாடசாலை அதிபர் அலுவலகத்துக்கு தீ வைப்பு; முக்கிய ஆவணங்கள் நாசம்\nகிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தி���் அதிபர்...\nஎழுக தமிழ் பேரணிக்கு முழுமையான ஆதரவு\nயாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி...\nதிருமலை கலைமகள் வித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு\nவிஷேட தேவையுடைய மாணவர்களுக்காக மாகாண மட்டத்தில்...\nமுல்லை. மேலதிக அரச அதிபராக பிரதீபன் நியமனம்\nமுல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளராக...\nஎயார்டெல் பாஸ்டஸ்ட் புதிய தலைமுறைக்கான வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகம்\nஇலங்கை முழுவதும் மிகபாரிய அளவில்...\nசந்திரயான்-2 மீது நாசாவுக்கு ஏன் இத்தனை அக்கறை\nவிக்ரம் லேண்டரை உயிர்ப்பிப்பதில் விசேட...\nமக்கள் உள்ளத்தில் என்றும் வாழும் சேவகன் அன்வர் இஸ்மாயில்\n12ஆவது நினைவு தினம் இன்றுஅம்பாறை மாவட்ட...\nஇன்றைய தினகரன் e-Paper: மே 26, 2020\nஇலங்கை வந்த பலருக்கு கொரோனா; கட்டார் விமானம் இடைநிறுத்தம்\nகட்டாரில் சிக்கிய இலங்கையர்களை நாளை (26) அழைத்து வரவிருந்த விமானம்...\nSamsung, Dialog, MyDoctor இணைந்து 16 மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nகொவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் அதன்...\nஇன்று இதுவரை 41 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,182\nஅனைவரும் குவைத்திலிருந்து வந்தவர்கள்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nசமூக இடைவெளியை பேணாதோர் கைது செய்யப்படுவர்\n- பேணாத நிறுவனங்கள், உரிமையாளர்கள், முகாமையாளர்களுக்கு எதிராகவும்...\n10ஆவது மரணம் பதிவு; 51 வயதான மற்றுமொரு பெண்\n- இறுதியாக பதிவான 3 கொவிட்-19 மரணங்களும் பெண்களே- இன்று அடையாளம் காணப்பட்ட...\n20 கடற்படையினர் குணமடைவு; இதுவரை 313 பேர் குணமடைவு\nகொவிட் -19 தொற்றினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 20...\nவவுணதீவு கண்ணகிபுரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nமட்டக்களப்பு - வவுணதீவு, கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில்...\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தி��மின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/videos/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-05-26T00:16:13Z", "digest": "sha1:6U7PSPWU2RWSYNGRNWWMOCNGPKSUOQGA", "length": 8549, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | புதிய பறவை", "raw_content": "செவ்வாய், மே 26 2020\nSearch - புதிய பறவை\nலையர் பறவை பற்றி தெரியுமா\nஅமலா பால் நடித்துள்ள 'அதோ அந்த பறவை போல' படத்தின் ட்ரெய்லர்\nஅமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள 'அதோ அந்த பறவை போல' டீஸர்\n''அம்மா ஒரு ஃபீனிக்ஸ் பறவை'' - ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகம்.\n'விஸ்வரூபம் 2' புதிய ட்ரெய்லர்\n'மெர்சல்' புதிய டீஸர் 2\n'மெர்சல்' புதிய டீஸர் 1\n''புதிய பிரதமருக்கும், புதிய அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்கள்'' - ஜெயலலிதா\n‘சாமி ஸ்கொயர்’ படத்தின் புதிய புரமோஷன் வீடியோ\nராஜசேகர் நடிப்பில் ’கல்கி’ படத்தின் புதிய ட்ரெய்லர்\nதெலுங்கு ‘பிக் பாஸ் 2’வின் புதிய புரமோஷன்\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nமத்திய அரசு லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது தவறானது:...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nமத்திய அரசு மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsapp-dp-images.com/pon-manickavel-2020-movie-download/", "date_download": "2020-05-26T00:42:29Z", "digest": "sha1:F4FHVPBMCPKRRSVJQLVQAPC5OLU3QYTI", "length": 9966, "nlines": 68, "source_domain": "www.whatsapp-dp-images.com", "title": "Pon Manickavel 2020 Movie Download Leaked by Tamilrockers", "raw_content": "\nஹாய் வர்ஷா சூப்பர் ஐடியா இல்ல பாப்பா எப்படி சொல்றது உங்களுக்கு புகழ்ந்து பேச சொல்ற மாதிரி புத்தம் புதிய திரைப்படம் அந்தப் படம் பத்தி நான் இப்பதான் ரிலீஸ் ஆச்சு ஒரு மாதிரி இருக்குமா.\nஅதுக்குள்ளே இப்ப பத்தி நாம பிரபுதேவா சாரோட பொன்மாணிக்கவேல் ஒரு டீசர் ரிலீஸ் ஆச்சு நான் பொண்மாணிக்கவேல் ஒரு போலீஸ் ஆபீஸர் இருக்கரரே அவரோட ஸ்டோரியா பின்பற்றினால் அது கிடையாது அவருடைய கெட்ட பேரு வேற மாதிரி இருக்கு நம்ம பிரபு.\nPon Manickavel 2020 movie trailer தேவ சாரோட கேட்டப்போ வேற மாதிரி இருக்கு அதான் ரெண்டு பேரும் போலீஸ் தான் ஏதோ ஒரு வகையில் எல்லாம் இந்த படம் டைரக்டர் ரத்தினம் போக்கிரி வில்லு டைரக்டர் பிரபுதேவ�� இந்தப் படத்தின் டைரக்டர் எது அசிஸ்டன்ட் டைரக்டர் பத்தின இந்த படத்துல டைரக்டர் பொதுவாக டைரக்டர் கூட அசிஸ்டன்ட் டைரக்டர் இருக்கும்போதே வெளியே போய் ஒரு படம்\nPon Manickavel 2020 movie poster ஈஸ்வரன் கிட்ட சொல்லி அதை ஒத்துக் கொண்டு படமெடுக்க பல வருஷம் இடம் இவரை பத்தி நம்ம பிரபுதேவா ஒரே ஒரு டைரக்டர் ஹீரோ இவர் இட்ட கதை சொல்லி அவரும் நம்மை டிஸ்டன்ட் தான் அத பத்தி நான் பயமா இருக்குன்னு சொல்லி ஒரு இந்த படம் பண்ணி இருக்காரே நம்ம பிரபுதேவா store24 முன்னாடி நம்ம.\nPon Manickavel 2020 movie first look கமர்சியல் படத்தில் நிறைய வித்தியாசமான பார்த்திருப்போம் அதுக்கப்புறம் ஒரு கோச்சடை பாத்திடு போக கொஞ்ச நேரத்தில் ஒரு போலீஸ் பிரபு தேவா சாரைப் பார்க்க ஒரு டயலாக் சுத்தமாய் சுத்தமாய்.\nகேக்கவே இல்ல ட்ரை பண்ண போறேன்னு சொல்லிட்டு மெசேஜ் போட்டு லைன்ல மெசேஜ் போட்டு இருக்கணும் இதை கண்டுபிடித்து நம்ம ஹீரோவ பிரபு தேவா சார் வரும் போல இருக்கு\nPon Manickavel 2020 movie cast தர்பார் போல இருக்கு நான் எப்படியோ அப்படித்தான் அந்த போலீஸ்காரர் கொஞ்சமாச்சும் தான் சொல்ல முடியும் போது சீனா இருக்க கூடாதுன்னு எங்க இருக்கு சூப்பரா இருக்கு அதை இந்த படத்தில் ஹீரோயினாக இவங்க தான் இருக்காங்க இவங்க பதில் தொடர்ந்து.\nஇரண்டு படமும் சூப்பர் ஹிட்டானது நாளா இந்த படத்துல ஹீரோயினா போட்டுடுங்க இவரோட ஆயிட்டீங்களா பயங்கரமா இருக்கும் எந்த சந்தேகமே கிடையாது இந்த படத்தில் வில்லன் யாரும் பத்தி நம்ம தான் அந்த.\nகூட்டத்தில் ஒருவராக சிபி ஆபீசர் அவதானிக்கிறேன் பிரபு தேவா சார் எல்லாம் ஒரே மாதிரி இப்ப தான் சாப்பிட்டு வந்து இதுல கொஞ்சம் கம்மியா பறந்து இருக்காரு\nPon Manickavel 2020 movie release date ஈஸ்வரபாதம் பெரிய போலீஸ் படம் பார்த்திருப்போம் போலீஸ் ஒரு எம்எல்ஏ மினிஸ்டர் தட்டி கேட்டால் பழிவாங்குவது தான் இதுல பத்தி எதுவுமே கிடையாது எனக்கு ஒரு பெரிய தலைவர் அது வந்து நம்ம பிரபுதேவா சேரவிடாமல் தடுக்கும் அந்த வில்லன் அரசு கொண்ட.\nதான் படத்தோட கதை இருக்கும் நான் நினைக்கிறேன் மத்தபடி சப்பாத்தி என்ன சொல்றதுன்னு தெரியல மியூசிக் மியூசிக் உத்தரவு கொடுத்து இருக்காரு மத்தபடி டீச்சர் பாக்கி ய நா ம பிரபுதேவா சார்பாக கொஞ்சம் டிஃபரண்ட் போலீஸ் கெட்டப்பில் நல்லாதான் இருக்கீங்க நீங்க.\nபொன்மாணிக்கவேல் டீசர் பாத்திரம் எப்படியும் கீழே கமெண்ட் பண்ணுங்க மச்சான் விளையுமோ சப்ஸ்கிரைப் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க இன்னும் கறிவிடட சந்தியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Poornayu", "date_download": "2020-05-26T01:14:45Z", "digest": "sha1:7F2MES7NXAGTI4DEXIPC4VI5AHYI2DCI", "length": 2419, "nlines": 27, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Poornayu", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: தகவல் இல்லை\nகருத்து வெளிநாட்டவர்கள்: தகவல் இல்லை\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: இந்து மதம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Poornayu\nஇது உங்கள் பெயர் Poornayu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Prima", "date_download": "2020-05-26T01:02:17Z", "digest": "sha1:DXHXPN2HHIENVYJPKCKDU6I2VKRUVZJU", "length": 2822, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Prima", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: லத்தீன் அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Prima\nஇது உங்கள் பெயர் Prima\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74970.html", "date_download": "2020-05-26T00:13:50Z", "digest": "sha1:S4OYK43JW5UYOGXQCE5TN3YIU72FPXQY", "length": 7071, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ஹாலிவுட் பாணியில் அதுல்யா படம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஹாலிவுட் பாணியில் அதுல்யா படம்..\nஆறு குறும்படங்களை இணைத்து உருவான ஆறு அத்தியாயம் படத்தில், சித்திரம் கொல்லுதடி அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசன் அதுல்யாவைக் கதாநாயகியாகக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். திரைக்கதையில் ஹாலிவுட் கலைஞர் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nகாவ்யா புரொடக்‌ஷன்ஸ், சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. கதை திரைக்கதை வசனம், இயக்கம், தாயம் ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.\nஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராக ஸ்ரீதர் வெங்கடேசன் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்துக் கலைகளைப் பின்னணியாகக் கொண்டு முழுநீள த்ரில்லர் படமாக உருவாக்கியுள்ளார். தமிழ், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்தக் கதை குறித்த தேடல், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.\nசீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்துள்ளார். மனோராஜா ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஹாலிவுட் படங்களில் திரைக்கதை ஆலோசகராகப் பணியாற்றும் மைக் வில்சனுடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.\nமதுரை, திருவண்ணாமலை, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இறுதிக் கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொர��� நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru141.html", "date_download": "2020-05-26T00:09:06Z", "digest": "sha1:RAROVYJ4PHHX4JUYS67NPT7F4SGMF667", "length": 6643, "nlines": 78, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 141. பாலை - இலக்கியங்கள், அகநானூறு, பாலை, மலர், பெருஞ், நாள், அம்ம, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nசெவ்வாய், மே 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 141. பாலை\nகனவும் கங்குல்தோறு இனிய; நனவும்\nபுனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;\nநெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது\nஉலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, 5\nமழை கால்நீங்கிய மாக விசும்பில்\nகுறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,\nஅறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;\nமறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,\nபழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 10\nவிழவு உடன் அயர, வருகதில் அம்ம\nதுவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,\nதகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்\nபுது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்\nபல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, 15\nகூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்\nபெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,\nபாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்\nகடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு\nதீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; 20\nநெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்\nசெல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்\nவெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன\nநல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்\nபுலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை\nநரந்த நறும் பூ நாள் மலர் உதிர,\nகலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,\nதேம் கமழ் நெடு வரைப் பிறங்க���ய\nவேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.\n'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 141. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, மலர், பெருஞ், நாள், அம்ம, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2007/05/vs.html", "date_download": "2020-05-26T00:15:22Z", "digest": "sha1:7JGBAG4QFZAXUFZEFA3Q6G2A5VQR5IAL", "length": 6548, "nlines": 177, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: வெள்ளி Vs திங்கள்", "raw_content": "\nLabels: அசைபடம், நகைச்சுவை, மொத்தம்\nஇதே மாறி சுவிற்சலாந்தில். விடுமறை நாள் என்றால் கட்டில் தான். வேலை நாள் தான் அதி உற்சாகமாக வீட்டிலும் வேலையிடத்திலும்.\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nபுலன் விசாரணை - விடை\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nநிமிடப் புதிர்கள் ரீபஸ் வார்த்தை விளையாட்டு\nதமிழில் ரீபஸ் புதிர்கள் குறைவே. நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஒன்றிரண்டு \"முயற்சி\" செய்தேன். முயற்சிதான். அப்புறம் அதைத் தொ...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nகர்ணனின் மகன் பெயர் \"பிருஷகேது\" என்று நான் படித்தேன். டைனோ \"விருஷகேது\" என்கிறார். இரண்டுமே சரிதான் என்று எண்ணுகிறேன்....\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000019380_/", "date_download": "2020-05-25T22:49:57Z", "digest": "sha1:CT32QG6BTS7AZCUDVUXHXKCLS4GIJLTN", "length": 3587, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "சாலையில் மன அழுத்தங்களை எதிர்கொள்வது எப்படி? : Dial for Books", "raw_content": "\nHome / மருத்துவம் / சாலையில் மன அழுத்தங்களை எதிர்கொள்வது எப்படி\nசாலையில் மன அழுத்தங்களை எதிர்கொள்வது எப்படி\nசாலையில் மன அழுத்தங்களை எதிர்கொள்வது எப்படி\nகவிதா பப்ளிகேஷன் ₹ 35.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\nகுழந்தை இன்மை யார் குற்றம்\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 45.00\nநீரழிவு நோய் தீர நிரந்தர வழிமுறைகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 24.00\nYou're viewing: சாலையில் மன அழுத்தங்களை எதிர்கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-25T22:43:36Z", "digest": "sha1:OUGLWGN2PIWSR7XYI4SZYS62F5NB654N", "length": 17045, "nlines": 153, "source_domain": "ourjaffna.com", "title": "Green Doctor | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசாமுவேல் ஃபிஸ்க் கிறீன்- தமிழருக்கான மருத்துவ ஊழியர்\nசாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green, அக்டோபர் 10, 1822 – மே 28, 1884) என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிறித்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்��ிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றி கண்டார்.\nஅமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வூஸ்டர் (Worcester) நகரில் வில்லியம் கிறீன், ஜூலியா பிளிம்ப்டன் இணையினரின் பதினொரு பிள்ளைகளில் எட்டாவதாகப் பிறந்தவர் சாமுவேல். பதினொரு வயதிலேயே தாயை இழந்து, தந்தையாலும் தமக்கையாலும் வளர்க்கப்பட்டார்.\n18 வயதில் கிறிஸ்துவின் சேவைக்குத் தம்மை ஈன்றார். 1841 இல் நியூ யோர்க் மருத்துவக் கல்லூரியில் (The College of Physicians and Surgeons of New York) இணைந்து 1845 இல் மருத்துவராக வெளியேறினார்.\nயாழ்ப்பாணத்திலே தமது மிஷனரிச் சேவையை நிலைப்படுத்திய அமெரிக்க மிஷன், மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819 இல் தீர்மானித்தது. அதன்படி 1820 இல் பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் டாக்டர் ஸ்டேர் தலைமையில் நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து டாக்டர் நேதன் உவாட் பணியாற்றினார். உவாட்டின் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் டாக்டர் சாமுவேல் கிறீன். சமயப் பணிக்காகவும் கிறிஸ்தவ சமய போதனைக்குமென வந்த மிஷ்னரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்தார்கள்.\nநீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியைத் தொடங்கி, பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றைத் தொடங்கி பணி புரியத் துவங்கினார். அங்கு தான் கிறீனின் சாதனைகள் யாவும் இடம்பெற்றன. அம்மருத்துவமனை இன்று மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை என அழைக்கப்படுகின்றது.\nதமது பத்தாண்டுச் சேவை முடிந்த பின் அமெரிக்கா திரும்பி ஓய்வு பெற்ற கிறீன், திருமணம் செய்து கொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவம் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார்.\nடாக்டர் கிறீனின் மருத்துவ மாணவர்களின் முதல் தொகுதி (1848-1853 மருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பதென்று 1855 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.\n“எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்”.\nஇவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவதைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார்.\nடாக்டர் கிறீனின் மருத்துவ மாணவர்களின் முதல் தொகுதி (1848-1853\nதாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் “தமிழருக்கான மருத்துவ ஊழியர்” (Medical Evangelist to the Tamils) என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் டாக்டர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவு படுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது.\nநன்றி : விக்கிபீடியா இணையம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/president-of-the-republic-of-india-congratulates-world-women-s-day-q6uuuj?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T01:37:18Z", "digest": "sha1:LPI3PDKXUL2ONEF53FIKXJOUJNU3ZGGQ", "length": 8438, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக மகளீர் தின வாழ்த்து சொன்ன இந்திய குடியரசு தலைவர்! | President of the Republic of India congratulates World Women's Day", "raw_content": "\nஉலக மகளீர் தின வாழ்த்து சொன்ன இந்திய குடியரசுத் தலைவர்\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅதில் ,பெண்களின் பாதுகாப்பையும், மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நாள் ஒரு சிறந்த சமுதாயத்தையும், தேசத்தையும், உலகத்தையும் கட்டியெழுப்புவதில் பெண்களின் அயராத முயற்சிகளையும் முக்கிய பங்கையும் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும் என்றிருக்கிறார்.\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்���ுள்ளார்.\nஅதில் ,பெண்களின் பாதுகாப்பையும், மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நாள் ஒரு சிறந்த சமுதாயத்தையும், தேசத்தையும், உலகத்தையும் கட்டியெழுப்புவதில் பெண்களின் அயராத முயற்சிகளையும் முக்கிய பங்கையும் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும் என்றிருக்கிறார்.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடக்கவோ, நிற்கவோ முடியாது ...முன்னாள் தூதரக அதிகாரி தே யாங் ஹோ தகவல்.\nஅமெரிக்க அதிபர் சாப்பிட்ட சாப்பாடு மெனு. இந்திய ஜனாதிபதி அசத்திய விருந்து.\nதிடீர் அரசியல் பிரவேசம் செய்திருக்கும் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ்..\nஅக்‌ஷய் தாகூரின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி..\n தமிழ்ச் சமூகத்தின் காவல் தெய்வத்தை பெருமைபடுத்திய மோடி அரசு..\nஅமலுக்கு வந்தது குடியுரிமை சட்டத் திருத்தம்... சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்��ு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/244421", "date_download": "2020-05-25T23:53:20Z", "digest": "sha1:4LWI4IVJM2JTYJEGXBZK6QTZRX452UMH", "length": 5182, "nlines": 28, "source_domain": "viduppu.com", "title": "4 வயது சிறுவனை அசிங்கமாக பேசிய நடிகை.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.. - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் முன்னாள் காதலி நடிகை ஹீரா இல்லை இவர்தானாம்...உண்மையை உடைத்த பிரபல நடிகர்..\nபடுமோசமாக அங்கங்கள் தெரியும்படி குட்டி ஆடையணிந்த 50 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணன்..ஷாக்காகும் ரசிகர்கள்\nஅரைகுறை ஆடையில் கையில் மதுபாட்டிலுடன் நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n.. பிகில் பட நடிகையிடம் கேவளமாக மெசேஜ் செய்த நபர்.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள்..\nஇதுவரை காட்டாததை காட்டிய நடிகை கேத்ரின் திரேசா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅந்த நடிகை ஆரம்பித்ததை நான் ஏற்கவே மாட்டேன்.. OTT தளத்தை எதிர்க்கும் பிரபல இயக்குநர்..\n4 வயது சிறுவனை அசிங்கமாக பேசிய நடிகை.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ..\nபாலிவுட் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தவர் தான் நடிகை ஸ்வரா பாஸ்கர். சமீபத்தில் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சன் ஆஃப் அபிஷ்’ என்ற பேட்டியொன்றில் நடித்திருந்தார்.\nஅதைபற்றிய அனுபவத்தை தொகுப்பாளர் அபிஷ் கேட்ட போது, “ தென்னிந்திய விளம்பரத்தில் நடத்தபோது அவருடன் நடித்த 4 வயது சிறுவன் என்னை ஆண்டி என்று சொல்லி கூப்பிட்ட போது எனக்கு கோபம் வந்து அவனை ஆபாச வார்த்தையால் திட்டினேன்” என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.\nசிறுவனை ஆபாச வார்த்தையால் திட்டியதையடுத்து ஸ்வரா பாஸ்கரை இணையத்தில் #Swara_aunty என்ற அஷ்டேக்கை கொண்டு கடுமையாக திட்டிதீர்த்து வருகிறார்கள். சமீப காலமாக ஸ்வரா பாஸ்கர் பொது நிகழ்ச்சியில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து வருவதாக கூறி புகார் எழுந்துள்ளது.\nபடுமோசமாக அங்கங்கள் தெரியும்படி குட்டி ஆடையணிந்த 50 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணன்..ஷாக்காகும் ரசிகர்கள்\nஅஜித்தின் முன்னாள் காதலி நடிகை ஹீரா இல்லை இவர்தானாம்...உண்மையை உடைத்த பிரபல நடிகர்..\n.. பிகில் பட நடிகையிடம் கேவளமாக மெசேஜ் செய்த நபர்.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-05-25T23:23:14Z", "digest": "sha1:GHCUUUHH35JBMY26IOQO35NBKXC6OKMA", "length": 9572, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மம்தா பானர்ஜி", "raw_content": "செவ்வாய், மே 26 2020\nSearch - மம்தா பானர்ஜி\nமாட்டிறைச்சி விற்பனை தொடர்பான மத்திய அரசின் அரசாணை அரசியலமைப்புக்கு எதிரானது: மம்தா பானர்ஜி...\nஜெயலலிதா பிரதமராக விரும்பினால் ஆதரவு அளிப்பேன்: மம்தா பானர்ஜி\nகோபப்பட்ட மம்தா பானர்ஜி; மன்னிப்பு கேட்ட முதல்வர் குமாரசாமி\nமம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் கனிமொழி பங்கேற்பார்\nஒரு தேசம் ஒரே தேர்தல் குறித்து வெள்ளை அறிக்கை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப்...\nதிரிணமூல் கட்சி நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்: மம்தா பானர்ஜி\nசரத் பவாரின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் மம்தா...\nமேற்கு வங்கத்துக்கு முதலீடுகளை கவர மும்பையில் முகேஷ் அம்பானியுடன் முதல்வர் மம்தா பானர்ஜி...\n\"ராகுல் சின்ன பையன், அவர் பேசறதுக்கு நான் பதில் சொல்றதா\": கண்டுகொள்ளாத மம்தா...\nஆம் ஆத்மிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீர் ஆதரவு\nகம்யூனிஸ்ட் தலைவர்களை சந்திக்க அனுமதி மறுப்பு: சீனப் பயணத்தை ரத்து செய்தார் மம்தா\n‘வேகத்தடை’ மம்தா பானர்ஜி தூக்கமின்றி தவிக்கிறார்: மேற்குவங்க கூட்டத்தில் மோடி பேச்சு\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nமத்திய அரசு லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது தவறானது:...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nமத்திய அரசு மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/dutch/lessons-am-ta", "date_download": "2020-05-26T01:24:36Z", "digest": "sha1:VPXBUNZUR3N6OKC2O4MS6E3TJJXXYAXL", "length": 12972, "nlines": 115, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessen: Amhaars - Tamil. Learn Amharic - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nሃይማኖት - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\nስለቁም ነገር እናውራ፡ ሐይማኖት፣ ፖለቲካ፣ ሳይንስ. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nአለባበስ ያሳምራል. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nሕንፃ - கட்டிடங்கள், அமைப்புகள்\nልዩ ልዩ ሕንፃዎች፤ ቤተክርስትያን፣ ሱቅ፣ መደብር. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nሕዝብ - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nሕይወት - வாழ்க்கை, வயது\nመቆየት ደጉ ብዙ አሳየን. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nመልክአ ምድር - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\n. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nልዩ ልዩ መሣሪያዎች. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nበግር ከመሔድ በመኪና ሳይሻል አይቀርም. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nመጠን - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nማዝናኛ - பொழுதுபோக்கு, கலை, இசை\nሙዚቃ፣ ቅኔ፣ ኪነትበብና ሌሎች መዝናኛዎች. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nምግብ - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nቆንጆ ምግብ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nምግብ2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2\nጣፋጭ ምግብ. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nሙያ የሌለው ጦሙን ያድራል. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nሥረ ነገር፤ አቃ፣ መሣሪያ - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nሥራ - வேலை, வியாபாரம், அலுவலகம்\n. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nዓለምን እንንከባከባት. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nሰላምታ - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nየእግዚአብሔር ሰላምታ. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nስሜት - உணர்வுகள், புலன்கள்\nሰው ፍቅር ስሜት ጥላቻ. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nስፖርት - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nለመዝናናትና ለጤና ስፖርት ያስፈልጋል. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அ���்டைசேகரித்தல் பற்றி\nቀለማ ቀለም፤ አረንጓዴ፣ ቢጫ፣ ቀይ. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nአንድ፣ ሁለት፣ ሶስት፣ ሚልዮን፣ ቢልዮን. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\nቅጽል - பல்வேறு பெயரடைகள்\n. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nቤት - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nስለልዩ ልዩ አታክልት. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nተውላጠ ስም፣ መጣመር፣ መስተዋደድ - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nተውሳከ ግሥ - பல்வேறு வினையடைகள் 1\nተውሳከ ግሥ2 - பல்வேறு வினையடைகள் 2\nትምህርት ቤት፣ ዩኒቨርሲቲ፣ ኮሌጅ. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nትምህርት ቤት፣ ዩኒቨርሲቲ፣ ኮሌጅ. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nአካል - மனித உடல் பாகங்கள்\nበሰውነታችን እንኩራ. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nስለሁሉ እንስሳት እንማር፤ ድመት፣ውሻ፣አሳ ወፍ. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nእንቅስቃሴ - இயக்கம், திசைகள்\n. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nከተማ - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nላለመጥፋት ከፈለጉ መንገዱን ይወቁ. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nገንዘብ - பணம், ஷாப்பிங்\nገንዘቦትን ይቆጥቡ. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nጊዜ - நேரம் 1\nሰዓቱ ደርሷል ቶሎ ተማሩ. நேரம் ஓடுகிறது காத்திருக்க நேரம் இல்லை இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nጊዜዎን አያቃጥሉ. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nግሥ - பல்வேறு வினைச் சொற்கள் 1\nግሥ2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nጠባይ - மனித பண்புகள் 1\nየሰው ጠባይ ለመረዳት. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nጠባይ2 - மனித பண்புகள் 2\nጤና - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\n መድሐኒት፣ጤና፣ንጽህና. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_932.html", "date_download": "2020-05-26T00:08:33Z", "digest": "sha1:DDN2KACG7LFTEJRUHWZYPBP3UEA7AKA6", "length": 7432, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "சமீப காலமாக தேடப்பட்டு வந்த பெண்! பொலிஸாரால் அதிரடி கைது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசமீப காலமாக தேடப்பட்டு வந்த பெண்\nஇலங்கையில் தற்கொலை தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த சமீப காலமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பாத்திமா லதீபா என்ற முஸ்லிம் பெண் மாவனல்லை பிரேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டுள்ள தகவல் தெரிவித்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (17) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (231) ஆன்மீகம் (10) இந்தியா (243) இலங்கை (2363) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_99.html", "date_download": "2020-05-25T23:29:06Z", "digest": "sha1:HN3T6W6Q6EMQ25CX3KTGV7HQR4WMMXFE", "length": 8012, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "வெடிகொளுத்தி, இனிப்பு வழங்கி கோட்டாவின் வெற்றியை கொண்டாடிய தமிழ் இளைஞர்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவெடிகொளுத்தி, இனிப்பு வழங்கி கோட்டாவின் வெற்றியை கொண்டாடிய தமிழ் இளைஞர்கள்\nகோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் தமிழ் மக்கள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nகாரைதீவு கல்முனை பகுதியில் உள்ள தமிழ் மக்கள் வெற்றியை கொண்டாடும் முகமாக இனிப்புப்பொருட்கள் வீதியில் சென்றவர்களுக்கு வழங்கியும் பட்டாசு கொளுத்தியும் கொண்டாடி வருகின்றனர்.\nஇப்பகுதியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டு காணப்பட்டதுடன் பொதுஜன பெரமுனவின் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் இவ்வெற்றி கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (17) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (231) ஆன்மீகம் (10) இந்தியா (243) இலங்கை (2363) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் ���லா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74243.html", "date_download": "2020-05-25T22:49:51Z", "digest": "sha1:TPGXB27CZFEUDGFWVAQGPDYCZLOCGYQC", "length": 7312, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "ஷாருக் கானுக்குக் கிடைத்த கௌரவம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஷாருக் கானுக்குக் கிடைத்த கௌரவம்..\nஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக் கானுக்கு கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டுள்ளது .\nஉலகப் பொருளாதார மாநாடு ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க நாளான இன்று (ஜனவரி 23ஆம் தேதி) பிரதமர் மோடி உரை நிகழ்த்தவுள்ளார். பிரதமருடன் அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான், எம்.ஜே.அக்பர், ஜிதேந்திர சிங் ஆகிய ஆறு மத்திய அமைச்சர்களும், தேவேந்திர பத்னாவிஸ், சந்திரபாபு நாயுடு ஆகிய இரண்டு முதலமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். பிரதமருடன் செல்லும் 100 பேர் கொண்ட தொழிலதிபர்கள் குழுவில் நடிகர் ஷாருக் கான் இடம்பெற்றுள்ளார்.\nசர்வதேச பாதுகாப்பு, சுற்றுச்சூழல், உலகளாவிய பொருளாதாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இந்த மாநாட்டில் 40 அமர்வுகளில் 70 நாடுகளின் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். மாநாட்டின் இறுதி நாளான 26ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை நிகழ்த்துகிறார். இந்த மாநாட்டின் இடையே டிரம்ப்புடன் மோடி பேச்சு நடத்தவும் வாய்ப்புள்ளது.\nமுன்னதாக நேற்று (ஜனவரி 22) நடந்த விழாவில் ஷாருக் கானுக்கு மனிதாபிமானப் பணிகளுக்‍காக கிறிஸ்டல் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. அப்போது டாவோசில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக் கான், சினிமாவில் தமது மிகச் சிறிய பங்களிப்புக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். இது தமக்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாகத் தெரிவித்த ஷாருக்கான், இந்தியா உலக அரங்கில் பொருளாதார ரீதியாக மிகுந்த பலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவருடன், ஹாலிவுட் நடிகை கேட் ப்ளான்��ெட், இசைக் கலைஞர் எல்டன் ஜான் ஆகியோரும் கிறிஸ்டல் விருது வழங்கி கவுரவிக்‍கப்பட்டனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78052.html", "date_download": "2020-05-26T00:54:36Z", "digest": "sha1:NZOZ7EASPBRQSOAZBPTC4SYK2ZM2AI7P", "length": 5514, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "ரவி சாஸ்திரியுடன் காதலா – பதிலளித்தார் பாலிவுட் நடிகை..!! : Athirady Cinema News", "raw_content": "\nரவி சாஸ்திரியுடன் காதலா – பதிலளித்தார் பாலிவுட் நடிகை..\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும், பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரும் காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் பிசியான கால அட்டவணைகள் இருந்தபோதிலும், இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்வதற்கு நேரத்தை செலவழித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது.\nஇதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நிம்ரத் கவுர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இது கற்பனையான செய்தி என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த விளக்கமாவது, இந்த செய்தி எங்கிருந்தது வந்தது என்று தெரியவில்லை. என்னை பற்றி வந்தது எல்லாம் கற்பனையானது. அந்த கற்பனை என்னை புண்படுத்தியது என்று கூறி உள்ளார்.\nநிம்ரத் கவுர் தற்போது வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியுடன் ரவி சாஸ்திரி உள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78706.html", "date_download": "2020-05-26T00:23:53Z", "digest": "sha1:P5IMLSYB4TJM5LNZDL5IOMWNDVBPRDT2", "length": 6267, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு..\nராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா – விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி’. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\n`ஒவ்வொரு வாரமும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசைக் கட்டியிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு படம் ரிலீசாகும். படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.\nவிதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nபாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dev.freetamilebooks.com/ebooks/mentions/jayendran", "date_download": "2020-05-25T22:50:18Z", "digest": "sha1:4WSNOZQBRJIMLFMURVMSE2TV4W32BZZX", "length": 41622, "nlines": 502, "source_domain": "dev.freetamilebooks.com", "title": "jayendran | Tags | dev.fte", "raw_content": "\nபுது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதளத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களை Resolved ஆக மாற்ற வேண்டுகோள்\nFree Piano on புது மின் நூல் அப்பா வேணாம்பா\nsivamurugan on புது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nmanoj penworks on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nsivamurugan on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின்னூல் – அபிராமி அந்தாதி – எளிய தமிழில்\nபடங்கள் – ஓவியர் கேஷவ்\nஇரு பாடல்களுக்கு ஒரு படம் எளன இணைக்கலாம்.\n1 மூலப் பாடல், அதன் விளக்கப் பாடல், இரூ பாடல்களுக்கு 1 படம் என உருவாக்கலாம்.\n@sagotharan அட்டைப் படம் தருக.\nமெத்த மகிழ்ச்சி. உங்கள் உத்வேகமும் ஈடுபாடும் என்னை ப்ரமிக்க\nவைக்கின்றன. இன்னும் எழுத வேண்டும் என்று எனக்கு வேகமூட்டும்\nஉற்சாகமாய் உணர்கிறேன். வாழ்க உங்கள் சேவை. நன்றி வணக்கம்\n@shrini Google drive இணைப்பில் படங்கள் மட்டும் உள்ளன.\nவிளக்க பாடல் என்பது விளக்க உரையா அல்லது வேறு பாடல்கள் எதாவது உள்ளதா \nஇதில் விளக்கமும் பாடல்களாகவே, அந்தாதி முறையில் இருக்கும்.\nகோப்புகளை தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.\n57 மற்றும் 58 வது படங்கள் ஒரே படங்களே. எனவே எண்ணிக்கையில் ஒன்று குறையும் நண்பரே.\nஅட்டைப் பட ஓவியம் –\nபுது மின்னூல் – அவனும் ஓர் உயில் – குறுநாவல்\n@manoj-penworks அட்டைப் படம் தருக.\nXHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள் .\nபுது மின்னூல் – வெள்ளிக்கிழமை விரதக் கதை\nதொகுப்பாசிரியர் : மீ. பழனியப்பன்\nபுது மின்னூல் – மனதேசப் பாடல்\nஆக்கம்: ஜேம்ஸ் பாம்பிரே, லாய்டர் லூன்\nதொகுப்பு: அரசுகார்த்திக், கிறிஸ் டோல்ட்\nஆக்கத்தலைமை: ராஜா சம்மார், கார்த்திக் வால்மீகி, ரஞ்சன் மஹர்\nபதிப்பாளர்: தி ஆரா பிரஸ், இந்தியா.\nதட்டச்சுப்பணி: அச்சுதை, ரோஸலின் ஸ்ரைக்\nபுகைப்படம் உதவி: பின்ட்ரெஸ்ட் இணையதளம்.\nஅட்டைவடிவமைப்பு: தி இன்னோவேஷன் பொட்டிக், இந்தியா.\nஒருங்கிணைப்பு: ஹெரிடேஜ் தமிழன்,கித்தான் முத்து,ஸ்பீடு செந்தில்.\nநூலும் அட்டைப்படமும் இங்கு உள்ளன.\n@shrini இதற்கும் Google drive அட்டை படம் மட்டும் உள்ளது .\n@shrini இதற்கும் Google drive அட்டை படம் மட்டும் உள்ளது .\nபுது மின்னூல் – அரியலூர் அடுக்கு தோசை…..இன்னபிற…..\nஇது என்னுடைய இரண்டாவது மின்னூல். இதுவரை தொடர் எதுவும் எழுதியிருக்காத நான் முதல் முறையாக அரியலூர் அடுக்கு தோசை என்ற தொடரை ஆரம்பித்தேன். நாங்கள் அரியலூர் போயிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சின்னச்சின்ன ஏழு பதிவுகளாக எழுதினேன். பலரையும் கவர்ந்தது இந்தப் பதிவுகள். அதையே இந்த மின்னூலின் முதல் கட்டுரையாகப் போட்டிருக்கிறேன். ‘சாதாம்மிணியின் அலப்பறைகள்’ போலவே இதுவும் படிப்பவர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.\nXHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள் .\nபுது மின்னூல் – வினவு சிறுகதைகள்\nநூல் அறிமுக உரை எதுவும் குறிப்படவில்லை , அறிமுக உரை எதாவது இணைக்க வேண்டுமா அல்லது வலைத்தள முகவரி குறிப்பிட்டால் மட்டும் போதுமானதா நண்பரே\nவினவு தளத்தில் வெளிவந்த சிறுகதைகள்\nஅறிமுகம் உரையாக http://www.vinavu.com/we/ ஐ குரிப்பிடிறிரேன்.\nXHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள் .\n@shrini , இது போல இன்னும் பல இடுகைகள் unresolved ஆக உள்ளன. பார்த்து நடவடிக்கை எடுக்கவும்.\nபுது மின்னூல் – வலிப்போக்கன் சிறுகதைகள்\n1. நூலின் பெயர்– வலிப்போக்கன் சிறுகதைகள்\nவணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அவலங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை கவிதைகளாக இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என் பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததை மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ் உரிமையின் மூலமாக FreeTamilEbooks குழுவினரால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து ,வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் FreeTamilEbooks குழுவினரையே சேரும்..\nஇவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில் வாழ்த்துக்கள் என்றால் திரு.த.சீனிவாசன் மற்றும் அவருக்கு துனை புரிந்த நண்பர்களுக்கே சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் என்க்கு மட்டுமே உரிமையானவை..\n3.நூல் ஆசிரியர் அறிமுக உரை….\nஎனக்கு சொல்லிக் கொள்ளும்படியான சில நிகழ்வுகள் என் வாழ்க்கையில் இருப்பதனால்தான். அவற்றை பதிவுகளாக பதிவுட்டுள்ளேன். என்னுடைய படிப்பு, வளர்ப்பு, பழக்கவழக்கங்கள் போன்றவை பாராட்டும் படியாகவோ, வெறுத்து ஒதுக்கும்படியாக எதுவுமில்லை.\nநான் என்னுடைய 50வது வயதில்தான் இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற பிளாக்கர் வலைப்பதிவை 23.3.2011 ல் தொடங்கினேன். ஜனவரியில்தான் பிஎஸ்என்எல் இணைய இணைப்பும் பெற்றேன்.29.3.2011ல் தமிழ்மணத்தில் இணைத்து நானும் ஒரு தமிழ் பதிவர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றேன்\nஅதுமுதல் எனது வலிகளையும் சமூகத்தின் வலிகளையும் எனது கண்ணோட்டத்தில் பதிவிடத் தொடங்கினேன.\nமேலும் என்னைப்பற்றி தெரிய அறிய விரும்பினால் என் வலைதள்த்தில் அனுபவம் குறிச்சொல்லில் உள்ள பதிவில் படித்துக் கொள்ளலாம்.\nFreeTamilEbooks குழுவினருக்கு என் நன்றியை யும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n@shrini மின்நூலாக்கம் துடன்கிவிட்டன் நாளை முடித்துவிடுகிறேன் அண்ணா .\nXHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள் .\nமாற்றம் செய்த epub மற்றும் mobi புத்தகங்கள் இங்கே உள்ளன.\nபுது மின்னூல் – தெருவிளக்கு\nநூல் வகை: மொழிபெயர்ப்பு கட்டுரைகள்\nதொகுப்பாசிரியர்கள்: வின்சென்ட் காபோ, ஜோ ஃபாக்ஸ்\nதொகுப்பில் உதவி: ப்ரான்சிஸ் கார்த்திக், ஷான் .ஜே\nதட்டச்சுப்பணி: ஷாம்பவி, பியர்சன் கயே\n“மின்னூல் வடிவம்: தி ஆரா பிரஸ், இந்தியா.\nஅட்டைப்பட உதவி: பின் இணையதளம்.”\nஎன குறிப்பட பட்டுள்ளது. flickr இல் Manojpenworks அவரது படங்களில் கண்டேன்.\nயாரை குறிப்பிட என கூறுங்கள்.\nஇங்கு அட்டைப்படமும் A4 PDF கோப்பும் உள்ளன.\nXHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள் .\nபுது மின்னூல் – பயத்தோடு வாழ பழகிக் கொள்\nபயத்தோடு வாழ பழகிக் கொள்\nஎல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nஆசிரியர் 9ம் தேதி வெளியிட விரும்புகிறார்.\n@sivamurugan புத்தகம் நிறைவடைந்து விட்டதா நண்பரே \nஇரு நாட்களாக இண்டர்ன்ட் வேலை செயவில்லை அதனால் என்னால் பதில் அளிக்க இயலவி���்லை.\nபுது மின்னூல் – நூலின் பெயர் சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள்…\n1. நூலின் பெயர்–சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள்.\nவணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அவலங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை கவிதைகளாக இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என் பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததை மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ் உரிமையின் மூலமாக FreeTamilEbooks குழுவினரால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் FreeTamilEbooks குழுவினரையே சேரும்..\nஇவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில் வாழ்த்துக்கள் என்றால் FreeTamilEbooks குழுவினரையே சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் என்க்கு மட்டுமே உரிமையானவை..\n3.நூல் ஆசிரியர் அறிமுக உரை….\nஎனக்கு சொல்லிக் கொள்ளும்படியான சில நிகழ்வுகள் என் வாழ்க்கையில் இருப்பதனால்தான். அவற்றை பதிவுகளாக பதிவுட்டுள்ளேன். என்னுடைய படிப்பு, வளர்ப்பு, பழக்கவழக்கங்கள் போன்றவை பாராட்டும் படியாகவோ, வெறுத்து ஒதுக்கும்படியாக எதுவுமில்லை.\nநான் என்னுடைய 50வது வயதில்தான் இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற பிளாக்கர் வலைப்பதிவை 23.3.2011 ல் தொடங்கினேன். ஜனவரியில்தான் பிஎஸ்என்எல் இணைய இணைப்பும் பெற்றேன்.29.3.2011ல் தமிழ்மணத்தில் இணைத்து நானும் ஒரு தமிழ் பதிவர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றேன்\nஅதுமுதல் எனது வலிகளையும் சமூகத்தின் வலிகளையும் எனது கண்ணோட்டத்தில் பதிவிடத் தொடங்கினேன.\nமேலும் என்னைப்பற்றி தெரிய அறிய விரும்பினால் என் வலைதள்த்தில் அனுபவம் குறிச்சொல்லில் உள்ள பதிவில் படித்துக் கொள்ளலாம்.\nFreeTamilEbooks குழுவினருக்கு என் நன்றியை யும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆசிரியரின் புனை பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்பெயர் குறிப்பிட வேண்டாமா \nபுகைப்பட மூலம் : அட்டைப்படம்:\nஓரிரு இடங்களில் படங்கள் blog ல் இல்லை.\nஅப்படங்கள் இன்றி புத்தகம் உருவாக்கத்தை முடித்துவிட்டேன்.\nபடங்கள் இணைக்க வேண்டுமானால் ஆசிரியரிடம் கேட்டு தான் இணைக்க முடியும்\nXHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/nram/", "date_download": "2020-05-26T00:57:25Z", "digest": "sha1:NVIDSN5G5DFPSIMP3RPVAEZKAUW3P2FN", "length": 8075, "nlines": 156, "source_domain": "ippodhu.com", "title": "NRam Archives - Ippodhu", "raw_content": "\nஊடகங்களின் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் பெரிய விவகாரமாகிவிடும் ;அதனால் தயங்குவார்கள்; ரஃபேல் ஆவணங்களை...\nரஃபேல் தொடர்பான ஆவணங்களை நாங்கள் திருடவில்லை; விலை கொடுத்து வாங்கவில்லை. அதனால் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்\" என்கிறார் தி ஹிந்து குழுமத்தின் தலைவரான என். ராம். பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து இந்திய...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபிஎஸ்என்எல் ரம்ஜான் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் : வெளியீட்டு விபரம்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/naii-maaunamaaya-caenarau-vaitau", "date_download": "2020-05-25T23:17:44Z", "digest": "sha1:KAHSJXSAECOHHSI6YL2GCYFHXS4DP6GJ", "length": 7955, "nlines": 97, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "நீ மௌனமாய் சென்று விடு! | Sankathi24", "raw_content": "\nநீ மௌனமாய் சென்று விடு\nசனி மார்ச் 21, 2020\nநீயோ உல்லாசமாய் உலகெங்கும் உலா வருகிறாய்\nஒரே மூச்சில் உலகையே புரட்டி விட்டாய்\nநிரம்பி வழியும் விமான நிலையங்கள்\nமதங்களும் கொள்கைகளும் எங்களைப் பிரிக்க\nஆணவத்தில் மதியிழந்து ஒருவரையொருவர் அழித்தோம்\nவெட்டிப் பேச்சும் வீண் சண்டைய��மாய் விரயமாய்ப் போனதுவாழ்க்கை\nமூச்சை முடக்கினாய் ஆணவம் அடக்கினாய்\nமூச்சு இருந்தால் தானே பேச்சு \nஎந்த மூச்சில் நீ எம்முள் நுழைவாயோ என்ற அச்சத்தில்\nதாழிட்ட இல்லங்களில் இறைவனை இறைஞ்சுகிறோம்\nநீ சென்று விடு , எங்களை விட்டு விடு\nதீயாய்ப் பரவி துவம்சம் செயதாய்\nஅவற்றின் கதறல் கேட்டு ஓடி வந்தாயோ \nமடி கணினியும் கை பேசியுமாய்\nநிற்க நேரமின்றி நிமிர விருப்பமின்றி\nஓடிய நாங்கள் நிலை குலைந்து நிற்கிறோம்\nகணக்கும் பிணக்குமாய் பிளவுண்ட குடும்பங்கள்\nஉடற்பயிற்சி செயகிறோம் உறவாடி மகிழ்கிறோம்\nஒவ்வொரு சுவாசத்தையும் நன்றி யில் நனைக்கிறோம்\nஇது தானே நீ விரும்பியது \nஇனி நீ மௌனமாய் சென்று விடு .\nவிலங்குகளை கருணைக்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய விலங்குகளுக்கு உணவளிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த பூ\nமுகநூல் ஊழியர்கள் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள்\nகொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது.\nசெவ்வாய் மே 19, 2020\n“அப்பா ஒரு விவசாயி” என உரத்துச் சொல்ல......\nநீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பை தடுப்பது எப்படி\nசெவ்வாய் மே 19, 2020\nவீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் குறிப்பாக செல்போனில் தான் அதிகளவு நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-26T00:07:33Z", "digest": "sha1:7UDNEWYXTD3GJM7O6A4FD5XQIHU4OLKT", "length": 8519, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் கல்யாண்", "raw_content": "\nTag: 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட், 2d entertainment, actress jyothika, actress revathy, jackpot movie, producer sakthivel, producer surya, slider, இயக்குநர் கல்யாண், ஜாக்பாட் திரைப்படம், தயாரிப்பாளர் சக்திவேல், தயாரிப்பாளர் சூர்யா, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தர பாண்டியன், நடிகை ஜோதிகா, நடிகை ரேவதி\n“என்னுடைய ‘ஜாக்பாட்’டே சூர்யாதான்…” – நடிகை ஜோதிகாவின் பாசப் பேச்சு..\n2-D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர்...\nசூர்யா தயாரிப்பில் ஜோதிகா-ரேவதி நடிக்கும் ‘ஜாக்பாட்’ காமெடி திரைப்படம்..\nசூர்யா-ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி...\nகாமெடி படத்தில் இணையும் ஜோதிகா-ரேவதி கூட்டணி..\n‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’,...\nகாத்தாடி – சினிமா விமர்சனம்\nகேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\n‘குலேபகாவலி’ படத்தின் ‘குலேபா’ பாடல் காட்சி..\n” நடிகை தன்ஷிகாவின் ஏக்கம்..\nரிலாக்ஸ் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில்...\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\n‘இந்தியன்-2’, ‘மாஸ்டர்’ படங்களின் படத் தொகுப்புப் பணிகள் தொடங்கின..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2016/12/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-05-25T23:37:29Z", "digest": "sha1:DQBTQGV4UCQPNFTUS5Q5VZTDPAOCYNW3", "length": 9591, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "விசுவாசம் உள்ள பன்னீர் மனதில் தீபா தான் ‘சின்ன அம்மா’..!! | LankaSee", "raw_content": "\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க\nஉங்க ராசிப்படி இந்த வழியில பணம் சேர்த்தால் லட்சாதிபதி தான்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..\nபொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..\nஇனி இந்த நாட்டிலிருந்து வருபவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை.\nபிரான்சில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இது தான் காரணம்…\nவீட்டு அறையில் தனியாக தூங்கிகொண்டிருந்த இளம்பெண் நள்ளிரவில் கண்விழித்த போது கண்ட அதிர்ச்சி காட்சி…\nபெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார் 12 பெண்கள் பெயரை சொன்ன காசி… வெளியான முக்கிய செய்தி\n‘நான் செய்தது தவறு’… உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட ஆஸ்திரியாவின் ஜனாதிபதி\nவிசுவாசம் உள்ள பன்னீர் மனதில் தீபா தான் ‘சின்ன அம்மா’..\nமுதல்வர் பன்னீர் செல்வம் .. அடிமட்டத்தில் இருந்து கடும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர். அம்மா ஜெ.வால் மட்டுமே அவர் மிக உயார்ந்த இடத்தைப் பிடித்தார்..\nமூன்று முறை தமிழ் நாட்டின் முதல்வர் நாற்காலியில் அமர்வது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல..\nவைகோ..விஜயகாந்த் வாசன் போன்ற புகழ் பெற்ற த��ைவர்களால் கூட முடியாத ஒன்று. பன்னீருக்கு அந்த உயரத்தை கொடுத்தவர் அம்மா ஜெ..\nதவிர இயற்கையாகவே பன்னீர் அம்மாவின் தீவிர பக்தர்..அம்மா இறந்த பின்னும் முதல்வர் என்கிற தகுதியை சசிகலா கொடுக்க வில்லை. பிரதமர் கொடுத்த பதவி அது என்பதையும் பன்னீர் நன்றாகவே உணர்ந்துள்ளார்..\nஇந்த டெல்லி பயணம் ..வெறும் நிதி கேட்டு போகும் விஷயம் அல்ல என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\nதமிழகத்தின் அதிமுகவின் எதிர்காலம் குறித்த முக்கியப் பயணம் என்று கூறுகிறார்கள்.\nமுதல்வர் பன்னீரிடம் பிரதமர் ஜெ. மரணம் குறித்து விசாரணை மேற்கொள்வார் என்பது ஒரு புறம் இருந்தாலும், அதிமுகவின் அடுத்த வாரிசு யார் என்பதும் பிரதான ஆலோசனையாக இருக்கும்…\nஅந்த சூழ்நிலையில் முதல்வரின் முதல் ஜாய்ஸ் அம்மாவின் நேரடி ரத்த உறவான தீபா தான் என்று அடித்துக் கூறுகிறார்கள்…\nசசிகலா என்னதான் முயற்சி செய்தாலும் டெல்லி தீபாவைத்தான் ஜெ.வின் வாரிசாகக் களம் இறக்கும் என்றும் அடித்துக் கூறுகிறார்கள். அப்டியா..\nபரிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு.. நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு\nபெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார் 12 பெண்கள் பெயரை சொன்ன காசி… வெளியான முக்கிய செய்தி\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க\nஉங்க ராசிப்படி இந்த வழியில பணம் சேர்த்தால் லட்சாதிபதி தான்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..\nபொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/3492-2016-12-11-21-09-23", "date_download": "2020-05-26T01:10:24Z", "digest": "sha1:HOKOV5O6Q5HDTFM2BGC2G3NTYLI63PEH", "length": 11283, "nlines": 106, "source_domain": "ndpfront.com", "title": "அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை கண்டிப்போம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை கண்டிப்போம்\nCategory: முன்னிலை சோஷலிஸக் கட்சி\nநேற்றுக் காலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொடர்ச்சியாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துறைமுக ஊழியர்கள் கடற்படை தளபதியின் தலையீட்டுடன் தாக்கப்பட்டுள்ளார்கள். இந்த தாக்குதல் சம்பவமானது அரசாங்கத்தின் தேவைக்காக அரசாங்கமும் அறிந்த நிலையில் நடந்துள்ளது தெரிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட 15000 ஏக்கர் காணி விற்கப்படுவதற்கும், துறைமுகத்தை தனியார்மயப்படுத்துவதற்கும் எதிராகவும், தமது தொழில் பாதுகாப்பு ஒழிக்கப்படுவதற்கு எதிராகவும் துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுந்தைய அரசாங்கம் இந்த ஊழியர்களை தற்காலிக சமயாசமய அடிப்படையில் சேவைக்கு இணைத்துக் கொண்டது. துறைமுக அதிகார சபையில் நிரந்தர ஊழியர்களாக இணைத்துக் கொள்வதற்குப் பதிலாக தனியார் துறைக்கு இணைத்துக் கொள்வதால் அவர்கள் ஒருபுறம் ஏமாற்றப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகத்தினால் தனியார் துறை ஊடாக இன்னொரு புறம் அவர்களது தொழில் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. எனவே, முந்தைய அரசாங்கத்தை போன்றே இன்றைய அரசாங்கமும் இந்த துறைமுக ஊழியர்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.\nதற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையும் அந்த கொள்கையை செயற்படுத்துவதன் ஊடாக ஏற்படக் கூடிய ஜனநாயகத்திற்கு விரோதமான நிலைமைகள் சம்பந்தமாகவும், வெளிப்படையான சம்பவம் என்ற வகையில் அரசாங்கத்தின் ஜனநாய விரோத பயணத்தின் தரமான திருப்பமாகவும் இச்சம்பவத்தை கருத முடியும்.\nவிஷேடமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகம் சம்பந்தமாக புனையப்பட்ட மன்மதக் கதைகள் மக்கள் மத்தியில் நாளுக்குநாள் அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ராஜபக்ஷ ஆட்சி ரத்துபஸ்வல, கட்டுநாயக்க, சிலாபம் மக்கள் மீது ராணுவத்தை ஏவி நடத்திய அடக்குமுறைகளைவிட இந்த நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருப்பது உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதுதான். துறைமுக ஊழியர்களை பொல்லுகளாலும், துப்பாக்கிகளாலும் தாக்கியமை, வெடிவைத்தமை, ஊடகவியலாளர்களை தாக்கியமை, கடற்படைத் தளபதி சிவில் உடையில் வந்து துறைமுக ஊழியர்களை தாக்கியமையையும் பார்க்கும்போது அரசாங்கம் எதிர்காலத்தில் மக்களுக்கு ‘வழங்கவிருக்கும் ஜனநாயக’த்தின் முன்னறிவிப்புதான் இது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.\nஇது ஒரு பாரதூரமான சம்பவம் என்பதும், தொழிலாளர்��ளும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டமை, வெடிவைத்தமை, ராணுவத்தை பயன்படுத்தி சிவில் மக்களின் செயற்பாடுகளை அடக்குவதும் மற்றும் உயர் பதவி வகிக்கும் ஒரு அதிகாரி சிவில் உடையில் வந்து தனிப்பட்ட முறையில் அந்த தாக்குதலுக்கு வழிகாட்டுவதும் எந்தவகை ஜனநாயகம் என்று ஆட்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும். மேலும் இந்த ஆட்சி ஜனநாயகமானதாகும் என வெள்ளையடிக்க முயலும் பல்வேறு பிரிவுகளிடம் இந்த சம்பவத்திற்கும் ரத்துபஸ்வலயில் குடிநீர் கேட்டு போராடிய மக்களை சுட்டதற்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி கேட்க வேண்டும்.\nஉருவாகி வரும் ஜனநாயகத்திற்கு முரணான நிலைமைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் முதற்கொண்டு ஜனநாயகத்தை விரும்பும் சக்திகள் உடனடியாக செயற்பட வேண்டுமென்பதனை நாம் வலியுறுத்துகின்றோம். அதேபோன்று அரசாங்க அதிகாரத்திற்குப் புறம்பாக மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்புவதை தவிர இந்த ஜனநாயக விரோத செயலை குறைந்த பட்சம் கட்டுப்படுத்தவாவது முடியாதென்பதை வலியுறுத்துகின்றோம்.\nஆகவே, அரசாங்கத்தின் ஏகாதிபத்திய சார்பு நவ தாராளமய வேலைத்திட்டத்திற்கும் அரச அடக்கு முறைக்கும் எதிராக அணிதிரளுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T01:21:41Z", "digest": "sha1:TVZ7LQXSJNRR4WRI6CN2ZKBMCRCC24CZ", "length": 9418, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐஏடிஏ: PIK – ஐசிஏஓ: EGPK\nகிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம் லிட்.\nகிளாஸ்கோ, பிரெஸ்ட்விக், இசுட்ராத்கிளைடு, இசுக்கொட்லாந்து\n12/30 2,986 9,797 பைஞ்சுதை/அசுபால்ட்டு\nமூலங்கள்: ஐ.இரா. வான்வழித் தகவல் வெளியீடு - தேசிய வான் போக்குவரத்து சேவைகள்[1]\nஐக்கிய இராச்சிய குடிசார் வான்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் புள்ளிவிவரங்கள்[2]\nகிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம் (Glasgow Prestwick Airport) கிளாஸ்கோவின் இரண்டாவது வானூர்தி நிலையம் ஆகும���. இது கிளாசுக்கோ பெருநகரப் பகுதிகளுக்கும் வானூர்தி நிலையத்திலிருந்து வடகிழக்கில் 1 கடல் மைல் (1.9 km; 1.2 mi) தொலைவிலுள்ள[1] (கிளாசுக்கோவிலிருந்து 32 மைல்கள்) தெற்கு ஐர்சையரின் பிரெஸ்ட்விக் நகருக்கும் சேவையாற்றுகிறது.\nபொருண்மிய அளவில் இது இசுக்கொட்லாந்தின் இரண்டாவது பெரிய நிலையமாக இருப்பினும் பயணிகள் போக்குவரத்தின்படி, (எடின்பர்கு வானூர்தி நிலையம், கிளாசுக்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம், அபர்தீன் வானூர்தி நிலையங்களை அடுத்து) நான்காவது இடத்தில் உள்ளது. 2007இல் பயணிகள் போக்குவரத்து உச்சத்தை அடைந்து 2.4 மில்லியன் பேர் பயன்படுத்தினர். குறைந்த கட்டண சேவையாளர்களும் ஒப்பந்த சேவையாளர்களும் இந்த வானூர்தி நிலையத்தை கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். ரயான்ஏர் என்ற குறைந்தக் கட்டணச் சேவை நிறுவனம் இதனை அடித்தளமாகக் கொண்டு தனது பறப்பு சேவைகளை இயக்குகிறது. 2013இல் குறிப்பிடத்தக்க அளவில் பயணிகள் போக்குவரத்து குறைந்து 1.1 மில்லியன் பயணிகள் கடந்து சென்றுள்ளனர்.[2]\nஐக்கிய இராச்சிய வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2014, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-26T01:02:04Z", "digest": "sha1:5HDOPTT76MNOS4CR3LOHM6TL4H5XF7CV", "length": 8041, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்து மெய்யியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பு இந்து மரபிய, இந்து மெய்யியலைப் பின்பற்றும் மெய்யியலாளர்களைப் பற்றியது.\n\"இந்து மெய்யியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 54 பக்கங்களில் பின்வரும் 54 பக்கங்களும் உள்ளன.\nகவிசேகர முனைவர் உமர் அலிசா\nசுவாமி சிவானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)\nசுவாமி பிரேமானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதி���ுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaiyan.blogspot.com/2017/04/41-kalittogai-41.html", "date_download": "2020-05-26T00:05:22Z", "digest": "sha1:IBK6CBBAKBLHBMCTI4KZUNZ7YR6FZA6Y", "length": 29603, "nlines": 409, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: கலித்தொகை 41 Kalittogai 41", "raw_content": "\nதோழியும் தலைவியும் தினை குற்றிக்கொண்டு வள்ளைப்பாட்டு பாடுகின்றனர்.\nதலைவன் இயல்பைப் பழித்தும் வாழ்த்தியும் பாடுகின்றனர்.\nஅதனைக் கேட்ட தலைவன் திருமணம் பேசத் தன் பெற்றோரை அனுப்புகிறான்.\nதலைவியின் பெற்றோரும் மணம் முடித்துத் தர ஒப்புகின்றனர்.\nஇந்தச் செய்தியைத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.\nவள்ளைப் பாட்டுப் பாட, தலைவியைத் தோழி அழைத்தல்\nதோழி வா உன் காதலன் வெற்பனைப் பாடுவோம்.\nயானைத் தந்தம் நம் உலக்கை ஆகட்டும்.\nசேம்பு இலை முறம் ஆகட்டும்.\nபாறை உரலில் போட்டுக் குற்றுவோம்.\nநள்ளிரவில் இடி முழக்கத்துடன் மழை பொழிந்தது.\nமின்னல் கொடி போல் தோன்றியது.\nகானவன் அந்த மின்னல் விளக்கு வெளிச்சத்தில் ஆண் யானை தன் பெண் யானையுடன் தன் புன்செய் நிலத்தில் மேய்வதைப் பார்த்தான்.\nபின் அந்த யானைக் கூட்டம் நடந்து செல்வதை இருளில் காதால் கேட்டான்.\nமலையில் ஆசினிப் பலா மரத்தின் மேல் பணவைப் பந்தல் அமைத்திருந்தான்.\nஅதன் மேல் ஏறி நின்றுகொண்டு தன் கவணில் கல்லை வைத்து வீசினான்.\nஅந்தக் கல் வேங்கைப் பூக்கள் சிதறும்படிச் செய்தது.\nஅடுத்திருந்த ஆசினிப் பழங்களை உதிர்த்தது.\nதேன் கூட்டைத் துளைத்துக்கொண்டு சென்றது.\nஇனிப்பு மா மரத்தின் தளிர்களைத் தாக்கியது.\nதார் போட்டிருக்கும் வாழை மரத்திலுள்ள இலையைக் கிழித்தது.\nஇறுதியில் பலாப் பழத்துக்கொள்ளே தங்கியது.\nஇப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன்.\nஅவன் “பிரியமாட்டேன்” என்று சூள் உரைத்தான்.\nஆனால், அந்தச் சூளுரையைப் பொய்யாக்கிவிட்டான்.\nஅவன் மலையில் அருவி பளிச்சிடுகிறது பார்.\n“அஞ்சாதே” என்று சொன்னதைப் பொய்யாக்குவானா\nஅப்படி அவன் பொய்யாக்கினால் அது நிலா வெளிச்சம் நெருப்பைக் கக்குவது போல் ஆகும்.\nஎன் முன்னங்கையில் உள்ள வளையல் கழன்றோடுகிறது.\nஅப்படிப்பட்டவன் மலையில் மழை மேகங்கள் உலாவுகின்றன பார்.\nஅவனது ஈர நெஞ்சத்தில் வாராமை தோன்றின், நிழலோடு இருக்கும் குளத்து நீரில் குவளைப் பூ வெந்துபோவது போன்றதாகும்.\nஅவன் என் மேனியைத் தழுவாமல் துறந்து வாழ்கிறான்.\nஅவன் மலை கழுவாத மணிக் கல் போல மாசி படர்ந்து தோன்றுவதைப் பார்.\nமலைகள் தொடர்ந்து நிற்கும் நாடன் அல்லவா அவன்.\nஅப்படி அவன் துறப்பான் ஆயின், அது சூரிய ஒளியில் இருள் இருப்பதாகிவிடும்.\nதந்தை வரைவு உடம்பட்டமையைத் தலைவிக்குத் தோழி அறிவித்தல்\nஎன்றெல்லாம் நாம் வள்ளைப் பாட்டில் பாடியது நன்மையில் முடிந்துள்ளது.\nநாம் பாடியதை அவன் மறைவில் இருந்துகொண்டு கேட்டிருக்கிறான்.\nஅவன் உன் மென்மையான தோளைக் கேட்டு வந்திருக்கிறான்.\nஉன் தந்தையும் வேங்கை மரத்தின் கீழே இருந்துகொண்டு திருமணம் செய்து தருவதாக உன் காதலன் மலைகிழவனுக்கு வாக்களித்திருக்கிறார்.\nபாடல் 41 – சொல் பிரிப்புப் பதிவு\nபாடுகம், வா வாழி, தோழி\nகோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,\nஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்\nபாடுகம், வா வாழி தோழி நல் தோழி\nஇடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள், 5\nகொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து,\nபிடியொடு மேயும் புன்செய் யானை\nஅடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்\nநெடு வரை ஆசினிப் பணவை ஏறி,\nகடு விசைக் கவணையில் கல் கை விடுதலின், 10\nஇறு வரை வேங்கை ஒள் வீ சிதறி,\nஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா,\nதேன் செய் இறாஅல் துளைபடப் போகி,\nநறு வடி மாவின் பைந் துணர் உழக்கி,\nகுலையுடை வாழைக் கொழு மடல் கிழியா, 15\nபலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப்\nபாடுகம், வா வாழி, தோழி நல் தோழி\nஇலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே;\nவானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற\nசூள் பேணான் பொய்த்தான் மலை 20\nஅஞ்சல் ஓம்பு’ என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ\nகுன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்,\nஇள மழை ஆடும்; இள மழை ஆடும்; 25\nஇள மழை வைகலும் ஆடும் என் முன்கை\nவளை நெகிழ வாராதோன் குன்று\nவாராது அமைகுவான் அல்லன் மலைநாடன்\nஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து 30\nமணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்;\nமண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத்\nதுறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்; 35\nதொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்\nதொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்\nஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி,\nமென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும்\nமன்றல் வேங்கைக் கீழ் இருந்து,\nமணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே\nஇருவர��ம் இவ் வகையால் பாடிய வள்ளைப் பாட்டு, தலைவன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைவு வேண்டிவிட, தந்தையும் வரைவு உடம்பட்டமை தோழி, தலைவிக்கு உரைத்தது\nகலித்தொகை 41 – குறிஞ்சிக் கலி 5 - தோழி கூற்று\nஐங்குறுநூறு பத்து 31 AinguruNuru 301-310\nஅதியமான் நாணயம் Coin of Athiyaman\nநன்னூல் காண்டிகை உரை Grammar classified\nநன்னூல் காண்டிகை உரை Tamil to English\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (42) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (உடலுக்கு) (7) அணி (பா நடை) (12) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) அறிவோம் (6) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (18) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (9) உடல்-கலை (9) உயிரினம் (12) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கதை (2) கம்பராமாயணம் (1261) கம்பராமாயணம் - படலம் (119) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (24) கலைத்தொழில் (3) கல் (43) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (42) தமிழ் (16) தமிழ் அறிவோம் (46) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (26) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (21) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (38) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (12) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (66) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (17)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/240346", "date_download": "2020-05-26T00:50:15Z", "digest": "sha1:PKC5USJ7SJCR2BRT5AMMRXBIQQ4C6BGO", "length": 19340, "nlines": 347, "source_domain": "www.jvpnews.com", "title": "குருநாகல் வைத்தியர் மீதான குற்றச்சாட்டு - மகிந்த தரப்பு உருவாக்கியதாக பரபரப்பு தகவல் - JVP News", "raw_content": "\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nநாட்டிற்குள் வரும் இலங்கையர்கள் தொடர்பில் அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு \n கோட்டாவிடம் மக்கள் பகிரங்க முறையீடு\nநாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்\nநாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தில் மாற்றம்\nகாக்கா முட்டை, கனா நடிகையின் வீட்டில் தொடர் மரணங்கள் அடுத்தடுத்து நேர்ந்த சோக சம்பவம் - வாழ்க்கையில் அவமானம்\nஅதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட டாப் 5 சிறந்த இந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஹீரோக்களுக்கு நிகராக கடும் ரிஸ்க் எடுக்கும் நயன்தாரா\nமனைவியுடன் மருத்துவமனையில் தல அஜித்... காரணம் இது தான் ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் காட���சி\nசேட்டைக்கார குரங்கின் கோவம்.... நொடியில் மில்லியன் பேரை ரசிக்க வைத்த அம்மா குரங்கின் செயல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸ், கொழும்பு, வவு பரந்தன்\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகுருநாகல் வைத்தியர் மீதான குற்றச்சாட்டு - மகிந்த தரப்பு உருவாக்கியதாக பரபரப்பு தகவல்\nகுருநாகல் வைத்தியசாலை மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை பொதுஜன பெரமுனவினரே உருவாக்கியதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி அலி சப்ரி தனது உத்தியோகப்பூர்வ வலைத்தள் பக்கத்தில் உரையாடல் ஒன்றில் பதிவிட்டுள்ளார்.\nஇதில் மருத்துவர் சாஃபி யின் போலி செய்தியை பொதுஜன பெரமுனவே முதன்முறையாக உருவாக்கியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nகுருநாகல் மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீன் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.\nபயங்கரவாதக் குழுவிடம் பணம் பெற்று அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை மற்றும் அந்த நிதியூடாக சொத்துகளை கொள்வனவு செய்தமை, பிரதேசத்தில் காணப்படும் அமைதியற்ற நிலைமையில் இனங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.\nஇதன்பின்னர் தொடர்ந்தும் இடம்பெற்ற விசாரணைகளின்போது, சந்தேகநபர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது முறையற்ற வகையில் பணம் சம்பாதிக்கவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.\nஇருப்பினும் கருக்கலைப்பிற்கான சத்திரசிகிச்சை மேற்கொண்டமை, முறையற்ற வகையில் நிதி சேகரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து க்ஷாபி வைக்கப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில் வைத்தியர் க்ஷாபி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தம்மை கைது செய்தமை தொடர்பில் ஆட்சேபித்து அவர் தாக்கல் செய்திருந்த மனு மீதான பரிசீலனை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்��க்கது.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242196-covid-19-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-26T00:22:35Z", "digest": "sha1:2PC3A2NV5UJFQJYNVAZWPXIYX7JHLF73", "length": 49547, "nlines": 191, "source_domain": "yarl.com", "title": "Covid-19 உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் - வாணிப உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nCovid-19 உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள்\nCovid-19 உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள்\nBy கிருபன், May 8 in வாணிப உலகம்\nCovid-19 உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள்\nஅனுதினன் சுதந்திரநாதன் / 2020 மே 05\nகொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக, உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு கிடக்கிறது. ஒவ்வொரு நாடுமே, இந்த நோய்த் தாக்கத்தின் விளைவான, உயிரிழப்புகளுடன் தங்களது பொருளாதார இழப்புகளையும் கணக்கிட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும் வரையில், நாம் நமது பொருளாதார இழப்புகள் தொடர்பிலோ, அடுத்தடுத்த மாதங்களில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகள் தொடர்பிலோ சிந்தித்திருக்கிறோமா அல்லது, அதற்கான ஆயத்தங்களை செய்திருக்கிறோமா\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிப்பிழைப்பதே இப்போது பெரும்பாடாக உள்ளநிலையில், நாளாந்த அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே பெரும்பாடாக உள்ளநிலையில், இந்த உலக பொருளாதாரம், எதிர்கால வாழ்க்கைநிலை, அதற்கான ஏற்பாடுகள் எவற்றையும் பார்க்க நேரமில்லை என்கிற உங்கள் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.\nஆனால், கடலுக்குள் ஒழிந்திருக்கும் பனிமலையாக, இந்தக் கொரோனா வைரஸின் பொருளாதார தாக்கம் எதிர்வரும் மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெளித்தெரிய ஆரம்பிக்கின்ற சமயங்களில், அதற்கும் தயாராக இருக்கவேண்டியது அவசியமில்லையா இல்லாவிட்டால��� அந்தப் பெரும் பனிமலையில் மோதுகின்றபோது, வேலையிழப்பு, சேமிப்புகளை இழக்கும் நிலை என்பவற்றுடன் எதிர்காலமே கேள்விக்குறியாவதை தடுக்க வேண்டியதும் அவசியமில்லையா\nகாலையில் செய்தியைப் பார்க்கும்போது, உலகளாவிய ரீதியில் பல்வேறு விமான சேவைகளும் தங்கள் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது தொடர்பிலும் தங்கள் விமான சேவைகளை மட்டுப்படுத்துவது தொடர்பிலும் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்போம். ஒருவேளை, எங்கள் குடும்பத்தில் ஒருவர் வெளிநாட்டின் விமானசேவைகளில் பணியாளராக இல்லாத சந்தர்ப்பத்தில், இதனை வெறும் ஒரு செய்தியாகவே கடந்து சென்றுகொண்டிருப்போம்.\nஆனால், இந்த ஒரு நிகழ்வே நாளை உங்கள் குடும்பத்தில் வாகனங்களை, நாள் வாடகை அடிப்படையில் வழங்கி தொழில் செய்யுமொருவருக்கு அல்லது உங்கள் வீடுகளுக்கு அருகில் வாகனங்களை முன்பதிவு அடிப்படையில் பயன்படுத்தி வருமானம் உழைக்கும் ஒருவரின் வருமானத்தில் மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தப்போகின்றது என்பதை உணர்ந்து இருக்கிறீர்களா\nகொரோனா வைரஸ் பரவல் எப்படி ஒரு தொற்றாக, ஒருவரிலிருந்து இன்னுமொருவருக்குப் பரவுகின்ற நோயாக இருக்கின்றதோ, அதுபோல பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒரு தொடர் எதிர்வினையாற்றலை (Chain of reaction) கொண்டவையாக இருக்கும்; அல்லது, இருக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியதும் அதற்கான தற்பாதுகாப்புகளைச் செய்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.\nஉதாரணத்துக்கு, வெளிநாட்டு விமான நிறுவனங்கள், தங்களது விமான சேவைகளைக் குறைத்துக்கொண்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதன் மூலமாகவும் எதிர்காலத்தில் மிகக்குறைந்த விமானப் பறப்புகளைச் செய்ய முடிவெடுத்து விட்டதைக் காட்டுகின்றது.\nஇதன்போது, அவசியத்தேவைகள் இன்றி, ஏனைய காரணிகளான பொழுதுபோக்கு, சுற்றுலா போன்ற செயற்பாடுகளுக்காக இன்னும் சில மாதங்களுக்கு அல்லது குறைந்தது ஒரு வருடத்துக்கு யாரும் விமானசேவைகளை பயன்படுத்தப் போவதில்லை. இதன் விளைவாக, ஒவ்வொரு நாட்டினதும் சுற்றுலாத் துறையும் கணிசமான இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும். இதற்கு இலங்கையும் விதிவிலக்காக அமையப்போவதில்லை.\nஇலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு உறவுகளின் வெளிநாட்டுப் பணத்திலான மிகப்பெரும் வருமானப் பங்கை நம்பி, தொழ���ல் நடத்தும் உங்கள் உறவுக்கார அல்லது பக்கத்துவீட்டுக்கார வான்காரரோ நிச்சயமாக வருமான இழப்பைச் சந்திக்கப்போகிறார்கள். இது மிக நீண்டகாலத்துக்குத் தொடர்கின்றபோது, அவர்கள் தங்கள் வாகனத்தை லீசிங் அடிப்படையில் பெற்றிருப்பார்களாயின் அவர்களது நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.\nஇவர்களில் ஒருவருக்கு, இன்னுமொரு 2-3 மாதங்களில் உங்கள் தொழிலுக்கு தேவைப்படுகின்ற அல்லது உங்களது பிள்ளைகளின் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தவென வைத்திருந்த பணத்தை நீங்கள் வழங்கியிருந்தால், வருமானத்தையே கொண்டிராத இவர்களிடமிருந்து உங்களுக்கு எப்படி அந்தப் பணமானது குறித்த நேரத்தில் வந்துசேரும் நீங்கள் எப்படி இந்தநிலையை எதிர்கொள்ளுவீர்கள் நீங்கள் எப்படி இந்தநிலையை எதிர்கொள்ளுவீர்கள் உங்கள் தொழிலும் பிள்ளைகளின் எதிர்காலமும் வீணாகிப் போகின்ற நிலையை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்குமா உங்கள் தொழிலும் பிள்ளைகளின் எதிர்காலமும் வீணாகிப் போகின்ற நிலையை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்குமா இறுதியில் கொரோனாவின் பொருளாதார தாக்கத்தால் விமானசேவைகள் வருமான இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்க, தெரியாமலே அதன் தொடர் விளைவுகளால் நீங்களும் பாதிக்கப்படும் ஒரு நபராக மாறியிருப்பீர்கள்.\nஇதனால்தான், கொரோனா வைரஸ் தாக்கமானது தொடர்விளைவுகளை ஏற்படுத்துகின்ற ஒன்றாக இருக்கின்றது என்பதையும் அதில் ஏதேனுமோர் இடத்தில் நாமும் தெரிந்தோ, தெரியாமலோ தொடர்புபட வேண்டியதாகவிருக்கும் என்பதையும் அதற்கான தயார்படுத்தல்கள் அவசியமென்பதையும் முதற்பத்தியிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அப்படியாயின், இந்தக் கொரோனா வைரஸின் பொருளாதார தாக்கங்களிலிருந்து, எங்களைப் பாதுகாத்துக்கொள்ள, நாம் என்ன செய்ய வேண்டும்\nஉண்மையில், ஓர் இயற்கை அனர்த்தம் நிகழ்கின்றது என வைத்துக்கொள்ளுங்கள். அதனை எங்களால் தவிர்ப்பதென்பது இயலாத காரியம். ஆனால், அதனைக் கணிக்கின்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்ற நிலையில், அதனை அறிந்துகொண்டு அதன் பாதிப்புகளிலிருந்து எங்களைத் தற்காத்துக்கொள்ளுவது அல்லது இழப்புகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுவது என்பது சாத்தியமானதாக இருக்கின்றது.\nஇந்தக் கொரோனா வைரஸின் பொருளாதார தாக்கமும் அப்படியான ஒன்றாகவே இருக்கிற��ு. இன்றைய நிலையில், எதிர்வரும் ஆண்டுவரை பொருளாதார ரீதியாக ஏற்படக்கூடிய விளைவுகளுக்கான அடித்தளம், இப்போதே இந்தக் கொரோனா வைரஸின் தாக்கத்தால் போடப்பட்டுவிட்டது. எனவே, இன்னும் சில மாதங்களில், இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளை நாம் உணரத்தொடங்கப்போவது அல்லது எதிர்கொள்ளப்போவதும் உறுதியாகிவிட்டது. இந்தநிலையில், நமக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு வழிமுறை, நமது இழப்புகளை அல்லது பாதிப்புகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வதே ஆகும்.\nதற்போது இருக்கின்ற இந்த ஊடரங்கு முடக்கநிலையானது, உங்களுடைய செலவீனங்களை அதிகமாகக் குறைத்திருப்பதுடன், அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகளை மாத்திரம் முன்னிலைப்படுத்தி வைத்திருக்கிறது. அத்தோடு, கடன் கொடுப்பனவு, கடனட்டைக் கொடுப்பனவு பிற்போடப்பட்டு இருப்பதன் காரணமாகவும் ஆடம்பர செலவீனங்கள் என்பன இல்லாதநிலையில், உங்கள் கைகளிலுள்ள பணத்தின் புழக்கமானது அதிகமாக இருப்பதான மாயைநிலையொன்று உருவாகி இருப்பதையும் இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகமாக இருந்தாலும், அதைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருப்பதாகவும் இருக்கும். ஆனால், இந்தநிலை ஊடரங்கு நடைமுறையில் இருக்கின்றவரை மட்டுமே இருக்கும்.\nஎப்படியும், இந்த நிலை இந்த மாதத்தில் மாற்றமடைகின்றபோது, நமது நாளாந்த வாழ்க்கை நிலைக்கு நாம் திரும்பவேண்டியதாக இருக்கும். இதனால், நமது செலவீனங்கள் படிப்படியாக அதிகரிக்கின்ற நிலை ஏற்படுவதுடன், நமது மாயநிலையிலிருந்து உண்மையான நிலைவரத்தை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். எனவே இதன்போது, ஏற்படக்கூடிய செலவுகளைச் சமாளிக்கப் போதுமான பணமில்லாத மற்றுமொரு மாயநிலை உருவாகும். இதனுடன் சேர்ந்துகொண்டு, கொரோனாவின் பொருளாதார தொடர்விளைவுகள் உங்கள் தொழிலைப் பாதிக்கின்றபோது அல்லது உங்களது வீட்டின் வருமான வழிகளில் ஒன்றை முடக்குகின்றபோது இன்னமும் நெருக்கடியானதாக இருக்கும். எனவே, இதிலிருந்து மீண்டுகொள்ள சின்ன சின்ன வாழ்வியல் மாற்றங்களைச் செய்வதிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும்.\nஉண்மையில், எதிர்வரும் சில மாதங்களுக்கு எல்லோருக்குமே பணத்தின் திரவத்தன்மை தொடர்பில் மிகப்பெரும் பிரச்சினை இருக்கப்போகின்றது. உதாரணமாக, ஆடம்பர செலவீனங்கள் அல்லது ஆடம்பர இறக்குமதிகள் என இனம்காணப்பட்ட பல்வேறு இறக்குமதிச் செயல்பாடுகளுக்கு இலங்கை அரசு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குத் தடையை விதித்திருக்கிறது. இதனால், இந்த இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்கள் பாதிக்கப்படும்.\nஅத்துடன், இந்தத் தொழில்களுக்குக் கடன் வழங்கியிருக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் அரசாங்கத்தின் உத்தரவுப் பிரகாரம், கடன்களை வசூலிப்பதைப் பிற்போட வேண்டியதாக இருக்கும். இதனால், வங்கிகளுக்கு வருமானமொன்று இல்லாது போகின்ற நிலை உருவாகும். ஆனால், வங்கிகளில் சாமானியர்களான உங்களைப்போல பலர் வைத்திருக்கக்கூடிய பணத்துக்கு வட்டியை வழங்க வேண்டிய கடப்பாடு வங்கிகளுக்கு இருக்கிறது.\nஇது வங்கிகளைப் பொறுத்தவரை செலவீனமாக இருக்கும். இப்போது, வங்கிகளுக்கு வருமானமற்ற நிலையில், செலவுகளைச் செய்ய வேண்டியதாக இருக்கும். இதுபோன்று, ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட செலவுகள் வருகின்றபோது, இவர்களை மீட்க அரசு செயற்பட வேண்டியதாக இருக்கும். அரசாங்கமே கடனில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பணத்தேவைகளை நிறைவேற்ற பணத்தை அச்சிடுவது உட்பட சில செயற்பாடுகளில் ஈடுபட வேண்டியதாக இருக்கும். இதனால்தான், இலங்கை அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் முதல் வாரம் முதல் சுமார் 213 பில்லியன் ரூபாயை அச்சிட்டு பணப்புழக்கத்துக்கு விட்டமை, தலைப்புச் செய்தியாக இடம்பிடித்திருந்தது.\nஎனவேதான், மாற்றங்களானவை தனிநபரின் நிதியியல் மாற்றங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். முதலில், உங்கள் தொழில்சார் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள்.\nநீங்கள், வணிகத்தின் உரிமையாளராக இருப்பின், அதைக் கொண்டு நடத்தத் தேவையான வழிவகைகளுடன் இணைந்ததாக, உங்கள் வருமானத்தைப் பெறுவது தொடர்பில் தயார்படுத்தல்களைச் செய்ய வேண்டும். நீங்கள் தொழிலாளியாக இருந்தால், உங்கள் தொழிலைக் குறிப்பிட்ட காலத்துக்கு உறுதி செய்துகொள்ள வேண்டும். இதன்மூலமாக, குறுகிய காலத்துக்கேனும் உங்கள் வருமான மூலங்களை, உங்களால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதுடன், அதன் மூலமாக ஏற்படக்கூடிய நிச்சயமற்ற நிலை தொடர்பான அழுத்தங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியும்.\nஅதாவது, வருமான மூலத்தின் அடிப்படையில் உங்கள் செலவீனங்களை வரையறுத்துக் கொள்ளுவது அல்லது, அதை மீளமைத்துக் கொள்ளுவது அவசியமாகிறது. ���தன்மூலமாக, விரலுக்கேற்ற வீக்கமென நம் முன்னோர்கள் சொல்வது போலான குறுகிய கால ஏற்பாட்டுடனான வாழ்வியல் முறைக்குள் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nஇது கொரோனா வைரஸின் விளைவால் பொருளாதார ரீதியாக ஏற்படப்போகின்ற விளைவுகளிலிருந்து மிகக்குறைந்த சேதாரத்துடன் தப்பித்துக்கொள்ள வழிவகை செய்வதாக அமையும். கொரோனா வைரஸ், எப்படி ஒருவருடன் மற்றுமொருவருக்குத் தொற்றுகின்ற செயல்முறை, பின்னிப்பிணைந்ததாக இருக்கின்றதோ அதுபோல, இந்தப் பொருளாதார விளைவுகளிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளுகின்ற செயல்பாடுகளும் ஒருவருடன் ஒருவர் இணைந்த விளைவாகவே இருக்கும். அதனை உணர்ந்துகொண்டு, அதற்கமைவாக நமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டியதென்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nதொடங்கப்பட்டது 19 hours ago\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது\nதொடங்கப்பட்டது வெள்ளி at 11:12\nநேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்\nதொடங்கப்பட்டது 34 minutes ago\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 07:29\nலடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா\nதொடங்கப்பட்டது 56 minutes ago\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது\nகராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம் இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூற��்படுகிறது. மேலும் கராச்சி விமானநிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது. இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. https://www.dinamalar.com/news_detail.asp\nநேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்\nBy உடையார் · பதியப்பட்டது 34 minutes ago\nநேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர் காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார். லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார். இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும். நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார். https://www.dinamalar.com/news_detail.aspid=2546009 அப்படிபோடு அரிவாளை 🤣🤣\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nஎல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பதிவு: மே 26, 2020 04:15 AM புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள். இதற்கு மத்தியில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் காட்டுத்தீ போல பல இடங்களில் தீவிரமாக பரவுகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் சீனா அதிரடியாக இறங்கி உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் இணையதளத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீன மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் அதிபர்கள் யார் இந்தியாவில் சிக்கி இருந்தாலும், அவர்கள் சீனாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்லப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் எவ்வளவு சீனர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அதே நேரத்தில் 27-ந் தேதிக்குள் (நாளை) அனைவரும் பதிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும்கூட நாடு திரும்பி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து, எப்போது புறப்படும் என்ற விவரம் தரப்படவில்லை. சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும், சீனாவில் சென்று இறங்கியதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கிறவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் 14 நாட்கள் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந��தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீன விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு திரும்புவதற்கு பதிவு செய்கிற சீனர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை மறைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி நடந்து கொண்டால் அவர்கள் பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுகூரத்தகுந்தது https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26022111/Tense-situation-at-the-border-China-to-expel-its-nationals.vpf\nலடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா\nBy உடையார் · பதியப்பட்டது 56 minutes ago\nலடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளில் சீனா கூடுதல் வீரர்களை குவித்து உள்ளது. அங்குள்ள சர்ச்சைக்குரிய ஏரியில் சீன ராணுவ வீரர்கள் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிக்கிறார்கள். ஆனால் அங்கு இந்திய பகுதியில் சாலை அமைத்தற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 5-ந் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ந் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே அங்குள்ள லே பகுதிக்கு சென்று லடாக் எல்லை நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பினார். மேலும் லடாக் எல்லை பகுதியில் உள்ள நிலவரம் குறித்து உயர் ராணுவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே 5-ந் தேதி ஏற்பட்ட கைகலப்பின் போது ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறிது நேரம் சிறைபிடித்து வைத்து இருந்ததாகவும், பின்னர் அவர்களை ஆயுதங்களுடன் விட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதை இந்திய ராணுவம் மறுத்து உள் ளது. இதுபற்றி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை ராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது. நமது வீரர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை. ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் போது தேசத்தின் நலன்தான் பாதிக்கப்படும்” என்றார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/25040557/Chinese-army-detains-Indian-soldiers-in-Ladakh.vpf\nCovid-19 உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2007/01/blog-post_116874116559324310.html", "date_download": "2020-05-26T00:16:44Z", "digest": "sha1:HUX6ZJG6YEO4XDJ7RO66HZYDUZDZBEYD", "length": 33022, "nlines": 428, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: எனது பெயரும் அகதி.", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nகாலதேவன் தன் சோழிகளை உருட்டுகின்றான். எவரின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானித்துவிடமுடியாதபடி சோழிகள் ஒரு தீவு தேசத்தின் இருமொழிகளின் நடுவில் சிக்கிப்புதைகின்றன. போரின் அரசன் சரிகின்ற மனிதவுடல்களைப் புசித்து நூற்றாண்டுகால தன் தீராப் பசியைத் தீர்த்துக்கொள்கின்றான். குருதியும், வன்மமுமே தமக்கான வாழ்வின் அடிநாதமென சபிக்கப்பட்ட புதிய தலைமுறைகள் இயற்கை கொஞ்சும் அழகான தேசத்திலிருந்து தோன்றத் தொடங்குகின்றன. காற்சட்டை ஒழுங்காய் இடுப்பில் அணியத்தெரியாது பூவரசுகளிலும் கள்ளிச்செடிகளிலும் ஒளித்துபிடிக்கும் விளையாடும் வயதிலேயே துப்பாக்கிகளே தமது கடவுள் என்ற வாழ்க்கை திணிக்கப்படுகின்றது. துப்பாக்கிகள் தமது உயிரை எடுக்கின்றபோது, தமக்கான வாழ்வைக் காப்பாற்றுபவையும் துப்பாக்கிகளே என்ற புரிதலோடு துப்பாக்கிச் சிறுவர்களின் சந்ததிகள் முகிழத்தொடங்குகின்றன.\nஆயிரம் கனவுகள் உலாவித்திரிந்த வெளியில் அவனும் ஒரு மழலைக் கனவாயிருந்தான். பதினைந்துவருட தாயக வாழ்வில் தனது ஊரில் -அவனுக்கு நினைவு தெரிந்த நாள்களின் பின் - ஒரு வருடமாவது முழுமையாய்த் தன் வீட்டிலே நிம்மதியாய் இருந்தான் என்பதே நினைவில் மீளக்கொணர்வதே கடினமாயிருக்கின்றது. இரவுகளுக்கு மட்டும் நிறம் கருமையாக இருப்பதில்லை; அலைந்து திரியும் அகதிகளுக்கு பகல்கள் கூட இருட்டானவையே. உயிரின் நிமித்தம் ஊரையும் வீட்டையும் துறந்து ஒவ்வொரு ஊர்களில் தங்கியும், பின் போரின் நிழல் அங்கும் நெருங்கி அருகில் வரவர 'பாதுகாப்பான' அடுத்தடுத்த ஊர்களுக்கும் என்று அலைந்துழந்த கதை நெடியது. காலையில் ஆரம்பிப்பதுதான் பாடசாலை என்ற நினைப்பொழிந்து மத்தியானப்பாடசாலைகள் அவனைப்போனற அகதிகளுக்கு ஒரு அடையாளமாயிற்று. பாடசாலைகளுக்குள்ளும் பதுங்குகுழிகள் இருந்தன. போர் அரசர்கள் விமானத்திலும் எறிக்ணைகளிலும் ஏறிவரும்போது எப்படி தப்பிப்பதென்ற முன்னெச்சரிக்கைகளே பாடங்கள் மனதில் படிந்ததைவிட அதிகம் படிந்திருந்தன.\nதங்களுக்கு வழிகாட்டியாக இருந்த அண்ணாக்களும் அக்காக்களும் பாடசாலைகளில் இருந்து திடீர் திடீரென மறைந்துபோவதையும், சில மாதங்களின்பின் தெருக்களில் துப்பாக்கிகளுடன் தம்மைப்போன்ற சிறுவர்களின் எதிர்காலத்தை மலரவைப்பதற்காய் வெயிலில் கருகித் திரிவதையும் காண்கின்றான். மிருதங்கமும், 'எங்களின் பாதைகள் வளையாது' என்று பாடித்திரிந்து தனக்கும் கலைகளில் விருப்பை வரச்செய்த ஒரு அன்பு அண்ணா போராளியாக மாறியபோது மிருதங்கம் தொடர்ந்து பழகுவதும் அவ்வளவு பிடிக்காமற்போனது. எப்போதும் சிரித்தபடி சதுரங்கத்தின் நுட்பமான ஆட்டங்களை கற்றுத்தந்த இன்னொரு அண்ணா, போராளியாக இல்லாதபோதும் களத்தில் இறந்தவுடல்களை அகற்றப்போனபோது சினைப்பரடியில் இறந்துபோனநாளில், இது உண்மையாருக்கக்கூடாது என்று தேம்பித் தேம்பி ஒரு பின்னேரப்பொழுதில் இவன் அழுதுமிருக்கின்றான். அகதிகளுக்கு சொந்த ஊர்தான் இருப்பதில்லையே தவிர, கண்ணீரும் கனவுகளும் வற்றிப்போவதில்லைத்தானே.\n-உயிருக்கு உத்தரவாதம் தரும்- ஒரு நாட்டிலிருந்து நிறைய விவாதிக்கும் 'மனநிலையை' வந்தடைந்துவிட்டாலும், இன்னமும் தனது உயிர் இருப்பதற்கான அடித்தளம் மண்ணையும் மழலைகளையும் நேசித்த போராளிகளின்/மக்களின் அகாலமரணங்களிலிருந்து எழுப்பப்பட்டதென்பதை என்றுமே இவனால் மற��்துவிடமுடியாது. தொடர்ந்து எழுத்துக்களில் போராட்டம் குறித்து பேசாதுவிட்டாலோ அல்லது எழுதப்படுவதில் 'பாஸிசம்' என்ற சொல்லாடலைப் பாவிக்காதுவிட்டாலோ, தீட்டுப்பட்டவனாய் ஆக்கிக்கொண்டிருக்கின்றன சில ஆகிருதிகள்(அது குறித்து எள்ளளவு கவலையுமில்லை. போரின் இரணங்கள் மழலை வயதில் சுமந்த ஒரு அகதியானவன் அதனால் ஏற்படும் மனப்பிறழ்வுகளிலிருந்து தப்பிப்பது எவ்வளவு கடினம் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை.\nஇன்று பேசுவதைப்போலவே தானே -இவர்கள்- இவன் ஊரூராய் அகதியாய் அலைந்துகொண்டிருந்திருக்கும்போதும் எழுதிக்கொண்டிருந்திருப்பாகள் இவர்களின் எழுத்துக்களா அல்லது களத்தில் நின்ற போராளிகளின் ஒர்மமா இவனின் உயிரைக் காப்பாற்றி இன்னொரு தேசத்தின் கரையை அடையச் செய்திருக்கின்றது இவர்களின் எழுத்துக்களா அல்லது களத்தில் நின்ற போராளிகளின் ஒர்மமா இவனின் உயிரைக் காப்பாற்றி இன்னொரு தேசத்தின் கரையை அடையச் செய்திருக்கின்றது இன்று இதைக்கூட எழுதமுடியாமல் - செய்திகளின் இலக்கங்களில் மட்டுமே வாசிக்கும் ஒரு அநியாய மக்கள் படுகொலையின் -பெருங்கூட்டத்தின் ஒருவனாய்- இவனும் நேற்று கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம். இரங்கல் குறிப்பை விட உயிர் விட்டுக்கொண்டிருக்கும் மூச்சுக்காற்றின் கணங்கள் எவ்வளவு அற்புதமானது என்பது 'போர் பிதுக்கித்தள்ள பருவம் வரமுன்னரே வளர்ந்துவிட்ட' இவனைப்போன்றவர்களுக்கு நன்கு தெரியும்.\nஒவ்வொரு துயரங்களிலிருந்தும் அவன் தப்பியோடவே முயன்றுகொண்டிருக்கின்றான் என்பதையும், வாசிக்கும் செய்திகளின் அவலத்தில் தனது பழைய வாழ்வின் அத்தியாயங்கள் இன்னொரு சந்ததிக்கும் மீளப்புதுப்பிக்கப்படுகின்றது என்பதை அறிவதாலும்... தான் மூளைநரம்பு வெடித்து பைத்தியக்காரனாய் ஆகிவிடக்கூடும் என்ற அச்சம் அவனுக்கு எப்போதும் உண்டு. தப்பித்தல் என்றாலும் தனது நினைவுப்புள்ளிகள் ஊரின் -பழையசம்பவங்களின்- துயரங்களில் மையங்கொள்வதைத் தவிர்ப்பதற்காய் தன்னை இலகுவாக்கும் பொழுதுபோக்கிற்குள் அடிக்கடி புகுந்துகொள்கின்றான். ஆனால் இங்கே அரசியல் பேசும் பலருக்கு போரால் பாதிக்கப்படும் மக்களின் மனவுணர்வுகளைவிட தமக்கான அரசியல் புள்ளிகளை நிரூபித்துவிடும் எத்தனிப்புக்களே இருப்பதென்பதே மிகப் பெருஞ்சோகம். அவர்களின் எந்தப்புள்ளிக்குள்ளும் சிக்கிவிடாதிருத்தலே சாலவும் சிறந்தது.\nதான் பேச விரும்பும் முழு அரசியலையும் அவன் பேச விரும்பும்போது இவ்வாறான தனது பல நுண்ணிய மனவுணர்களைக் கொன்று புதைத்துவிட்டுத்தான் பேசவேண்டியிருக்கும். மெளனமாய் இருப்பதென்பது எப்போதும் உடன்பாட்டுடன் இருப்பது என்பதல்ல; மெளனத்திற்குள் உடன்பாடில்லைகளின் குறிப்புகளும் அமிந்திருக்கின்றன என்றும் விளங்கிக்கொள்ளமுடியும். 'எனக்கு நடைபெறும் எதிலும் உடன்பாடில்லை' என்று பொதுவாய் ஒவ்வொரு குறிப்பின்பின்னும் எழுதி எல்லோருக்கும் நல்லவராய் இருப்பது இலகுவெனினும்-அவனுக்கு கிடைத்த தனிமனித அனுபவங்களினூடு- அந்த முடிவுகளுக்கு மிக எளிதாய் வந்துவிடமுடிவதில்லை. தன்னில் அன்பு வைத்த அண்ணாக்கள், அக்காக்கள், ஊர் விட்டு நீங்கி வந்தபோது தொலைந்துபோன தோழர்கள், தோழிகள், உறவுகள் என்று அனைவரையும் எவரேனும் ஒருவர் உயிர்த்தெழச்செய்து தருவார்களெனின் எல்லோருக்கும் பொதுவான போரின் அறத்தையும், தவறுகளே இல்லாத வார்த்தைகளால் மட்டுமே கட்டியமைப்படும் புரட்சிப்போராட்டங்கள் குறித்த கனவுகளையும் பற்றி இவன் விரிவாகப் பேசக்கூடும்.\nபுலம்பெயர்ந்து இன்னொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டும் அதன் தேசிய நீரோட்டத்தில் தொபுக்கடீரென வீழ்ந்துவிடாது 'அகதி' என தொடர்ந்து அடையாளப்படுத்துவது, கழிவிரக்கத்திற்காய் அல்ல. தனது தேசத்தில் இருப்பில்லாது அடித்துத் துரத்தப்படும் அகதிகளின் சென்ற தலைமுறையின் ஒரு எச்சமாய் இருக்கவே விரும்புகின்றான். தாயகமண்ணை விட அதிக சுதந்திரத்தையும், பொருளாதார வாய்ப்பையும் இந்தப் புலம்பெயர்தேசம் தந்தாலும், ஒரு கனடியப் பிரஜையாக உரிமைகொண்டாடுவதில் அவ்வளவு விருப்பமில்லை. தன் தாய்தேசத்தில் இருக்கும் அகதிகள் மட்டுமில்லை, உலகெங்கிலும் மக்கள் திரள்திரளாய் அகதிகளாய் அலைந்து திரியாதபொழுதொன்றின் அற்புதமானகணத்தில் 'அகதி' என்ற தனது அடையாளத்தை இவன் தொலைத்துவிடக்கூடும். அதுவரை முன்னாள் அகதியெனவும், மனதின் உணர்வுகளின் அடியாழங்களில் இன்றும் அகதியாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்றும் அனைவரிடமும் அறிமுகப்படுத்துவதில் தயக்கங்களேதுமில்லை.\n////தான் பேச விரும்பும் முழு அரசியலையும் அவன் பேச விரும்பும்போது இவ��வாறான தனது பல நுண்ணிய மனவுணர்களைக் கொன்று புதைத்துவிட்டுத்தான் பேசவேண்டியிருக்கும். மெளனமாய் இருப்பதென்பது எப்போதும் உடன்பாட்டுடன் இருப்பது என்பதல்ல; மெளனத்திற்குள் உடன்பாடில்லைகளின் குறிப்புகளும் அமிந்திருக்கின்றன////\nநண்பரே.... இது நான் உண்மையாக உணர்ந்த நிலை...... ஈழப்போராட்டத்தை பொறுத்தவரை என் நிலை இது தான்....... சரி பிழை என்Kஇர வாத பிரதிவாதங்களை தாண்டி மௌனமொழி எம்மீது பலமாக் திணிக்கப்பட்டிருக்கிறது.....\n-உயிருக்கு உத்தரவாதம் தரும்- ஒரு நாட்டிலிருந்து நிறைய விவாதிக்கும் 'மனநிலையை' வந்தடைந்துவிட்டாலும், இன்னமும் தனது உயிர் இருப்பதற்கான அடித்தளம் மண்ணையும் மழலைகளையும் நேசித்த போராளிகளின்/மக்களின் அகாலமரணங்களிலிருந்து எழுப்பப்பட்டதென்பதை என்றுமே இவனால் மறந்துவிடமுடியாது. //\nடிசே நன்றாகச் சொல்லி உள்ளீர்கள்.\nஅடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தையும் அடக்குபவரின் யுத்தத்தையும் ஒரே தராசில் வைத்து ஈகை,தியாகம்,மரணம் என்பவை அர்த்தம் அற்றவை என்பவர்களுக்கான பதிலை ,சொந்த அனுபவத்தினூடாகச் சொல்லி உள்ளீர்கள்.\nசூர்யாகுமார், நீயுமாவில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. எந்த அர்த்தம் என்றாலும் எழுதியதிற்கு நான் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.\nஅருண்மொழி, எங்களுக்கிடையில் ஒத்த அனுபவங்கள் இருக்கக்கூடும் போல.\nநாரதர், அவரவர் அவரருக்கான கருத்துக்களைச் சொல்ல உரிமையுண்டு; எனக்கான புரிதல்கள் என் அனுபவங்களினூடாக வருகின்றன என்பதைத்தான் இப்பதிவில் குறிப்பிட விழைந்தேன்\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2020-05-26T01:32:22Z", "digest": "sha1:U6K5DNI466LYSW3E3GCCVXMC2APA7GAC", "length": 24137, "nlines": 399, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: சிங்கள மாணவியிற்கான எதிர்வினை", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nதிசுரி வன்னியராட்சியின் கட்டுரையை வாசிக்க:\nThisuri Wanniarachchi என்பவர் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையை நண்பர்கள் பலர் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். தனக்குரிய privilege ஐயும், மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு அவர் எழுதுவது நல்லதொரு விடயமே. அத்தோடு பெண்கள் எவ்வாறு நாளாந்தம் வன்முறைகளைச் சந்தித்தாலும் வன்முறைக்குப் போகாத 'சகிப்புணர்வை'ப் பற்றி அவர் சொல்வதும் நிச்சயம் கவனத்தில் கொள்ளக்கூடியது. பெண்கள் வன்முறையைக் கையிலேந்தாமல், ஒருநூற்றாண்டுக்குள் அவர்களால் எவ்வளவு சாதிக்க முடிந்தது என்பதைப் பற்றி இனிப் போராட்டங்களை நம்சூழலில் நடத்துபவர்கள் சிந்திக்கவேண்டும் என நண்பர்களிடையே விவாதித்திருக்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தின் 'தேசியம்' இருக்கும்வரை, தமிழ்த் தேசியம் எவ்வாறான நிலையில் என்றாலும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் என்பதை (தமிழ்த்தேசியம் எப்படி வெறியாக உருமாறியது/உருமாற்றப்படுகிறது என்பது இன்னொரு உரையாடலுக்கான புள்ளியென்றபோதும்) நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதே. இனியான தமிழ்த்தேசியம் ஆகக்குறைந்து ஒடுக்கப்பட்டவர்களிலிரு���்தும் பெண்ணியத்திற்குள்ளிலிருந்தும் எழுந்தாலன்றி அது இன்னொருவகையான குறுந்தேசியவாதமாக போகுமென்பதிலும் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.\nஇதை ஒருபுறம் வைத்துவிட்டு, இப்போது Thisuri Wanniarachchi தமிழ் மாணவர்க்கு என எழுதியதற்கு வருவோம். ஒரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர், தன் privilege விளங்கிக்கொண்டவர் முதலில் 'அறிவுரை' கூறவேண்டிய இடம் தமிழ் மாணவர்களுக்கு அல்ல. தான் சார்ந்த தன்னைப் போன்ற privilege உள்ள தன் சமூகத்திற்கே அவர் முதலில் எழுதவேண்டும். அதையும் தவிர்த்து அவர் தமிழ் மக்கள்/மாணவர் மீதான அக்கறையில் எழுதுகின்றார் என்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் 'வரலாற்றை' எவ்வாறு privilege உடன் அல்லது அதை நீக்கம் செய்தா வாசிக்கின்றீர்கள் என்பதையும் நாங்கள் பார்க்கவேண்டியிருக்கிறது.\n1983ல் தமிழர்கள் (புலிகள்) தாக்கியதிலிருந்துதான் அன்றிலிருந்து 30 வருடங்கள் நாடு போருக்குள் வீழ்ந்ததெனக் குறிப்பிடுகின்றீர்கள். புலிகள் இராணுவத்தைத்தான் தாக்கினார்கள். அதற்காய் 1983ல் அப்பாவி/நிராதயுதபாணியான மக்களையெல்லாம் கொல்லத்தொடங்கியது ஏனென்று கேள்விகள் கேட்பதிலிருந்தே நாம் உரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும். இதைக்கூட ஒரு வன்முறைக்கான வித்து (புலிகள்) இட்டதால்தான் கலவரம் தொடங்கியதென ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். புலிகள் 1983ல் தாக்கமுன்னர், 1956 தனிச்சிங்களச் சட்டத்துடன் 1983வரை நடந்த கலவரங்களில், யார் அங்கே 'வன்முறை'யாளர்களாய் இருந்தார்கள் என்பதை நீங்கள் கவனிக்காதுவிடும்போதுதான் உங்களின் privilege இருந்து நீங்கள் இன்னமும் வெளியே வராது ஒடுக்கப்பட்டவர்களுக்கு 'அறிவுரை' கூற ஓடிவந்துவிடுகின்றீர்களே என்ற சந்தேகம் வருகிறது.\nஇப்போதும் தமிழர்களே 'வன்முறையாளர்களாய்' ஆகாதீர்களெனத்தான் கூற வருகின்றீர்களே தவிர வன்முறையின் ஊற்றுக்கள் எங்கே தொடங்குகின்றதெனக் கவனிக்கத் தவறுகின்றீர்கள் என்பதில்தான் எமக்குச் சோர்வு வருகிறது. ஏன் இந்தளவு போர் அழிவின்பின்னாலும், எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டபின்னும் தமிழர்களிடையே 'வன்முறை' உணர்வு இருக்கிறதென்பதை நீங்கள் யோசிக்கவேண்டும். நீங்கள் இப்போதும் சிங்களச் சமூகத்தில் பெரிதாய் எதுவுமே மாறவில்லை என்று குறிப்பிட்டு, அவர்களும் வன்முறையாகத் திரும்பித் தாக்கினால் என்னவாகும் என எங்களிடம் கேட��கின்றீர்களே தவிர, பெரும்பான்மைச் சமூகத்திற்கு முதலில் 'அறிவுரை' கூறிவிட்டுத்தான் தமிழ் மாணவர்களிடம் இதைக் கூறுகின்றேன் எனச் சொல்வதற்கான எந்த அடையாளத்தையும் என்னால் காணமுடியவில்லை.\nஅதை விட இதை எப்படி மன்னிப்பும் கேட்டுக்கொண்டு உங்களிடம் இப்படி எழுதமுடிகிறதெனவும் யோசிக்கிறேன்.\nஇதை எப்படி சொல்கின்றீர்கள் என்பதும் விளங்கவில்லை. நாங்கள் சிங்களவர்கள், நீங்கள் தமிழர்கள் என்ற வித்தியாசங்களின் அடிப்படையில் ஒரு நாட்டில் வசிப்பவர்கள் என்று கூறுவீர்களென்றால் ஏற்றுக்கொள்ளலாம். நாம் இலங்கையர் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்மை உணரவைக்காதபடி, நீங்கள் 'இலங்கையர்' என்ற ஒருகுடைக்குள் தமிழர்களையும் இணையும்படி கேட்பது மிகுந்த வன்முறையல்லவா ஒரு அரசியல்வாதி சொல்வது என்றால் கூடச் சகிக்கமுடியும். உங்களின் privilege உணர்ந்தபடி தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர் எனச் சொல்கின்றவர் இப்படி எப்படிச் சொல்லமுடிகிறதென வியக்கத்தான் முடிகிறது.\nஉங்களின் தமிழ்மாணவர் பற்றிய அக்கறை மீதோ அல்லது வன்முறையை எந்தவகையிலும் நியாயப்படுத்தக் கூடாது என்பதிலும் உங்களைப் போலவே எமக்கும் ஒத்த கருத்தேயுண்டு. ஆனால் அது நீங்கள் எழுதிய இந்தக் கட்டுரையில் தெளிவாக வெளிப்படவில்லை என்பதே என்னைப் போன்றவர்களின் வருத்தம்.\nவன்முறை வேண்டாம் என்று இங்கே போதிக்கும் உங்களை விட எங்களுக்கு வன்முறையின் சகல வடிவங்களும் நன்கு தெரியும். அந்த 'வன்முறை'யினால் சமூகத்தில் எந்த கீழ்நிலைக்கும் போகமுடியும் என்று கடந்தகாலத்தில் நன்குணர்ந்த ஒரு சமூகம், ஏன் இன்னும் அந்த 'வன்முறை'யைக் கைவிடத் தயாராகவில்லை என்பதை நீங்கள் சற்று ஆழமாக யோசிக்கவேண்டும். அதே சமூகந்தான் ஒரேநாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் என்ற தனித்துவமான அடையாளத்தோடு வாழவிரும்புகின்றதே தவிர, இலங்கையர் என்ற அடையாளத்தில் சேர ஏன் விரும்புவதில்லை என்பது பற்றியும் ஒரு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த, அதன் privilege உணர்ந்த நீங்கள் நிதானமாக யோசித்துப் பார்க்கவேண்டும்.\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_94277.html", "date_download": "2020-05-25T23:18:30Z", "digest": "sha1:PDUZHFOSWLP3BZSI4RM4D3GA6QCAUFYY", "length": 16772, "nlines": 127, "source_domain": "jayanewslive.com", "title": "அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா : புதிய அமைச்சரை அடுத்த வாரம் அறிவிப்பேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்", "raw_content": "\nஊரடங்கு தளர்வால் இந்தியாவில் அதிகரிக்கும் வைரஸ் தொற்று - கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் 10-வது இடத்தில் இந்தியா\nதமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஆரம்ப சுகாதார மையங்களுக்கு கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதை ஏற்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nசென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்\nநாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளு��்கு நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி - பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டது CBSE\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏராளமானோர் வந்ததால் தொல்லியல்துறை நடவடிக்கை\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா நீங்க பிரார்த்தனை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா : புதிய அமைச்சரை அடுத்த வாரம் அறிவிப்பேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கெவின் ‍மெக்காலினன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஅமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கெவின் மெக்காலினன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் தான், இந்த பதவியில் கெவின் மெக்காலினன் நியமிக்கப்பட்டார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு உதவியாக இருந்தார். இருப்பினும், அண்மைக்காலமாக அதிபர் டிரம்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பதவி விலகி உள்ளார்.\nகெவின் மெக்காலினன் அவரது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதால் பதவி விலகி இருக்கிறார் என்றும், புதிய அமைச்சரை அடுத்த வாரம் அறிவிப்பேன் என்றும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.\nஊரடங்கு விதிமுறைகளை மீறி 400 கி.மீ. பயணம் - பிரிட்டன் பிரதமரின் மூத்த ஆலோசகர் பதவி விலக வலியுறுத்தல்\nபெரு நாட்டில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் நோய் தொற்று - சீனாவிலிருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் வருகை\nவெனிசூலாவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு : ஈ���ானிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள்\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸில், ஊரடங்கு முடிந்து பள்ளிக்குத் திரும்பிய குழந்தைகள் - உற்சாகத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்\nஹண்டூராஸ் நாட்டின் பெண்கள் சிறையில் கைதிகளுக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு; காயமடைந்த இருவருக்கு சிகிச்சை\nசீனாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டத்துக்கு ஹாங்காங்க் நகர மக்கள் கடும் எதிர்ப்பு\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்‍கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - பரிசோதனையில் வெற்றி பெற்றதாக சீனா அறிவிப்பு\nசர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியது - 54 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு வைரஸ் தொற்று\nவளைகுடா நாடுகளில் ரமலான் பண்டிகை : நேற்றே பிறை தெரிந்ததால் இன்று கொண்டாட்டம்\nவறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அரசு உதவிகள் அளிக்கும் : சீன அதிபர் ஸி- ஜின்பிங்\nநாடு முழுவதும் இயக்‍கப்பட்ட சிறப்பு ரயில்களில் கர்ப்பிணி பெண்கள் 30 பேருக்‍கு பயணத்தின்போதே குழந்தைகள் பிறந்துள்ளன\nமக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் - வர்த்தக விமான நிறுவனங்கள் போல் செயல்படக்கூடாது : உச்சநீதிமன்றம் கண்டனம்\nசென்னை வானகரத்தில் விபத்தில் காயமடைந்த நபர் காரின் மேல் இருப்பது கூட தெரியாமல் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் கைது\nடெல்லியில் உச்சகட்டமாக 113 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உம்பன் புயல் தாக்கிய பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்\nவேலூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதி\nவட சென்னை அமமுக நிர்வாகியின் மனைவி மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்\nஊரடங்கு தளர்வால் இந்தியாவில் அதிகரிக்கும் வைரஸ் தொற்று - கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் 10-வது இடத்தில் இந்தியா\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இடையே, மத்தியபிரதேசத்தில், படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் - பயிர்களை சேதப்படுத்தும் அபாயம்\nசென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 61 நாட்களுக்‍குப் பிறகு சுமார் ஆயிரத்து 500 சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கின - 25 சதவீத பணியாளர்களுக்கு அனுமதி\nநாடு முழுவதும் இயக்‍கப்பட்ட சிறப்பு ரயில்களில் கர்ப்பிண�� பெண்கள் 30 பேருக்‍கு பயணத்தின்போதே கு ....\nமக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் - வர்த்தக விமான நிறுவனங்கள் போல் செயல்படக் ....\nசென்னை வானகரத்தில் விபத்தில் காயமடைந்த நபர் காரின் மேல் இருப்பது கூட தெரியாமல் காரை ஓட்டிச் செ ....\nடெல்லியில் உச்சகட்டமாக 113 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது ....\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உம்பன் புயல் தாக்கிய பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம் ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20205052", "date_download": "2020-05-25T22:46:36Z", "digest": "sha1:F64KBMZ2IE43J442JGKV3OC4MUXJKH7S", "length": 37152, "nlines": 757, "source_domain": "old.thinnai.com", "title": "லு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம் | திண்ணை", "raw_content": "\nலு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்\nலு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்\nஇன்று நடைபெற இருக்கும் பிரான்சின் ஐனாதிபதி தேர்தலானது பிரான்ஸ் வரலாற்றிலேயே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜந்தாவது குடியரசென அழைக்கப்படும் புதிய பிரான்சில் முதன்முதலாக ஒரு அதிதீவிர வலதுசாாி, இனவெறி தேசியமுன்னணியின் தலைவரான லு பென், ஐனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்றிற்கு தொிவாகியுள்ளார்.\nகடந்த ஏப்ரல் 21ல் நடைபெற்ற முதல்சுற்று ஐனாதிபதிக்கான தேர்தலில் இம்முறை 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இன்றைய ஐனாதிபதியான கன்சவடிக் கட்சியைச் சேர்ந்த சிராக்கிற்கு வெறும் 20 சதவீத வாக்குகளே கிடைத்தன. சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இன்றைய பிரதமர் ெஐாஸ்பினுக்கு 16 சதவீத வாக்குகள் கிடைத்தவேளை, தேசிய முன்னணியைச் சேர்ந்த லு பென் 17 சதவீத வாக்ககள் பெற்றதன் மூலம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக ஐனாதிபதிக்கான இறுதிசுற்று தேர்தலில் பங்குபற்றக் கூடிய இருவாில் ஒருவராக வந்துள்ளார். 1969ல் இரு வலதுசாாிவேட்பாளர்கள் இறுதிச் சுற்றிற்கு தொிவானதையடுத்து இம்முறைதான் மறுபடி இடதுசாாி வேட்பாளர் ஒருவர் இறுதிச்சுற்றுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அதிதீவிர வலதுசாாி, இனவெறி வேட்பாளரொருவர் தொிவானதானது, பிரான்சில் மட்டுமல்ல உலகெங்கணும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கான காரணங்களாக பெருந்தொகை தொழிலாளர் வேலையிழப்ப, விவசாயிகளின் நலன்கள் பாதிப்பு, நகரங்களில் அதிகாித்த கிாிமினல் குற்றங்கள், கடந்த வலது,இடதுஃசோசலிஸ்ட்களின் ஆட்சிகளில் மனம்வெறுத்த மக்கள், ஐனாதிபதி சிராக் மேலுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், இடதுசாாிகளின் அரசியலானது நடு அரசியலாகே, வலதுசாாி அரசியலுடன் ஒன்றிப்போனவற்றைக் காட்டலாம். அத்துடன் பல இடதுசாாிகட்சிகள் போட்டியிட்டதால், வாக்குகள் பிரிந்துபோனதுவும் (இரு ரொட்சியக்கட்சிகள் 10 சதவீதத்துக்குமதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளன), அதிக தொகையினர் வாக்களிக்கச் செல்லாததுவும் காரணங்களாக கூறப்படுகின்றன.\nலு பென்னின் பிரச்சாரமானது முக்கியமாக, சட்டம் ஒழுங்கை கொண்டுவரப் போவதாகவும், உள்நாட்டு பாதுகாப்பு பற்றியதாகுமேயிருந்தது. 2இலட்சம் சிறையறைகளை கட்டவிருப்பதாகவும், மரணதண்டனையை மீண்டும் அமூலுக்கு கொண்டுவரப் போவதாகவும், சட்டவிரோத மற்றும் தண்டனைவிதிக்கப்பட்ட வெளிநாட்டினரை வெளியேற்றப் போவதாகவும் கூறியது. அய்ரோப்பியகூட்டுக்கு எதிரானவரும், யூத மற்றும் வெளிநாட்டினர் எதிர்ப்பாளருமான லு பென் முஸ்லீம்களின் குடியேற்ற வளர்ச்சியானது( முக்கியமாக வட ஆபிாிக்கர்கள்) 1000வருட பழமையான பிரான்சின் கிறிஸ்தவ பாரம்பாியத்தையே அழிக்கப் போவதாக அச்சமூட்டினார். செப்டம்பர் 11 நிகழ்வையடுத்து ஒட்டுமொத்த முஸ்லீம்கள் மீதான குற்றச்சாட்டுகளும் பீதிகளும் பரப்பப்படுகின்றன.\nமுதலாவது சுற்றில் இவாின் வெற்றியையடுத்து பல இடங்களில் தன்னெழுச்சியாக எதிர்ப்பு ஊர்வலங்கள் செய்யப்பட்டன. அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட சோசலிஸ்ட், இடதுசாாிகள் தற்போது சிராக்கிற்க வாக்களிக்கும்படி கோருகின்றனர். மேதின ஊர்வலமானது இம்முறை இனவெறிக்கு எதிரான நாளாக அறிவிக்கப்பட்டது. இதில் இடதுசாாிகள், இடது ஆதரவாளர்கள், மனிதஉாிமையமைப்புகள், வெளிநாட்டின+ பெருந்தொகையினராக கலந்து கொண்டனர். 1968 மாணவர்எழுச்சிக்குப் பின்னர் பாிசில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலம் (4இலட்சம் பேர்) இதுவாகும். புிரான்ஸ் முழவதும் 15 இலட்சம் பேர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். லு பென்னின் மேதினக்கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.\nஆனால் மேற்கு அய்ரோப்பாவில் இன்றைய பொருளாதார மந்தநிலை, பெருந்தொகையானோர் வேலையிழப்பு, உலகமயமாதலில் அய்ரோப்பாவில் ஏற்படும் எதிர்மறைவிளைவுகள், அய்ரோப்பிய கூட்டினுள் அடையாளச் சிக்கல், அதிகார இழப்பு, நகரங்களில் குற்றச்செயல்கள் பெருகியமை, குடியேற்றவாதிகளின் தொகை அதிகாிப்பு போன்றன மக்களை பீதிக்கு உள்ளாக்கும் காரணிகளாக வளர்ந்துள்ளன. இந்நிலைமையானது அதிதீவிர வலதுசாாி, இனவெறிக் கட்சிகள்,குழுக்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அய்ரோப்பாவில் இனவெறிக் கட்சிகள் ஏற்கனவே ஆட்சியிலும் பங்குகொள்கின்றன. முக்கியமாக ஆஸ்திாியாவில் கைடாின் அரசாங்கம், இத்தாலியில் பெர்லுஸ்கோனியின் வலதுசாாி கூட்டரசாங்கம் என்பவற்றைக் கூறலாம். செப்டம்பர் 11யடுத்து ேஐர்மனியில் கம்பேர்க்கில் நடந்த தேர்தலில் உள்நாட்டுப் பாதுகாப்பு, கிாிமிளல் ஒழிப்பு கோசத்தை முன்வைத்து போட்டியிட்ட வலதுசாாி ஸில் ரோலண்ட், தனது குறகியகால புதியகட்சியின் சார்பில் 19 சதவீத வாக்குகளைப் பெற்றது ஒரு ேஐர்மனிய சமிக்ஞையாகும். போருளாதார நெருக்கடி, குற்றச்செயல்கள் அதிகாிப்பு இதனுடன் உள்நாட்டு பாதுகாப்புத் தொடர்பான பீதியும் சேர்ந்து கொண்டால் அதிதீவிர வலதுசாாிகளுக்கும் இனவாதிகளுக்கும் மக்கள் மயங்குவது நடக்கக்கூடியதே.\nஅண்மைய கருத்துக் கணிப்புகள் லு பென்னுக்கு அதிகபட்சம் 25 சதவீதம்தான் வாக்ககள் கிடைக்கலாம் என்பதைத் தொிவிக்கின்றன. இது சிறு மகிழ்ச்சியைத் தந்தாலும் இதுவும்கூட மிகவும் அதிகமான தொகையேயாகும். இவ் அங்கீகாரமாளது இச் சக்திகளைத் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக ஆக்கியுள்ளதுடன் அவர்களுக்கு மாபெரும் உந்துசக்தியையும் கொடுத்துள்ளது. அத்துடன் பிரான்ஸ் போன்று உலகிலும், ஜரோப்பிய ஒன்றியத்திலும் பொருளாதார, அரசியல் பலம் வாய்ந்த, ஐனநாயக பாரம்பாியம் கொண்ட நாடுகளில் ஏற்பட்டுவரும் இவ்வாறான மாற்றமானது, உள்நாடுகளில் மட்டுமல்லாது உலகம் முழவதிலும் அரசியல் பாதிப்பை ஏற்படுத்தும். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது காலனித்துவ அதிகாரம் கட்டமைத்துள்ள இனவாத, நிறவாத மனநிலைக்கெதிராக அய்ரோப்பிய ஐனநாயகப் பாரம்பாியமானது இதுவரைகாலமும் ஒன்றும் செய்யாதிருந்தது. ஏனெனில் அது ஜரோப்பிய நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இந் நிலையில் இங்குவாழும் வெளிநாட்டினர், தமது ஆதரவு சக்திகளுடன் சேர்ந்தும், தனித்தும் தமது நலன்கள், எதிர்காலம் தொடர்பாக செயற்பட வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.\nலு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்\nபின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)\nஅறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது\nவீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா -1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )\nசலிப்பு – ஐந்து கவிதைகள்\nவீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா -1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )\nவெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்\nஅறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது\nபின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை\nமுட்டை, முட்டைக்கோஸ் வறுத்த சாதம் (டேஸ்டி பிரைட் ரைஸ்)\nகலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002\nPrevious:பழங்காலத்திலிருந்து நவீன காலம் வரை சிங்களக் கவிதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nலு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்\nபின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)\nஅறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது\nவீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா -1 கேரளத்தின் முதல் தலித் ப��ராளி அய்யன் காளி )\nசலிப்பு – ஐந்து கவிதைகள்\nவீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா -1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )\nவெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்\nஅறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது\nபின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை\nமுட்டை, முட்டைக்கோஸ் வறுத்த சாதம் (டேஸ்டி பிரைட் ரைஸ்)\nகலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/CITU", "date_download": "2020-05-25T23:46:10Z", "digest": "sha1:7OSRWERZUWC5BVH2XGXNNOK7EV54NRAM", "length": 9445, "nlines": 116, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், மே 26, 2020\nவெளி மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துக\nதமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு ஏற்படாத வகையில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.....\nநெய்வேலியில் சிஐடியு, தொமுச ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு ஊழியர்களுக்கு சிபிஎம், சிஐடியு சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கல்\nஅர்ப்பணிப்போடு கொரானா காலத்தில் பணியாற்றுவதை பாராட்டி...\nநலவாரிய உறுப்பினர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை துரிதமாக வழங்குக.... ஆட்சியரிடம் சிஐடியு கோரிக்கை மனு\n10 ஆயிரத்திற்கு குறைவான நபர்களுக்கு மட்டுமே கொரோனா நிவாரண நிதி தொழிலாளர் நலத்துறை வழங்கியிருக்கிறது....\nசிஐடியு தென் சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி, மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:\nசிஐடியு மாநாட்டிற்கு நிதி அளிப்பு\nஇந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு சார்பாக ரூ.1லட்சத்திற்கான காசோலையை தமிழக பொதுச் செயலாளர் என்.ராஜகோபால், சிஐடியு மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினார். ....\nசிஐடியு அகில இந்திய மாநாடு\nசிஐடியு அகில இந்திய மாநாடு\nசிஐடியு முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதனின் 97வது பிறந்தநாள்..\nதிருப்பூர் அரிசிக் கடை வீதியில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் புதனன்று நடைபெற்ற மே தின சிறப்புப் பொதுக்கூட்ட ம்\nதிருப்பூர் அரிசிக் கடை வீதியில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் புதனன்று நடைபெற்ற மே தின சிறப்புப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.\nகூடங்குளம் அணுமின் நிலைய எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி: இழப்பீடு கேட்டு சிஐடியு போராட்டம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (சிஐடியு) போராட்டம் நடத்தியது\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nஉலகைச் சுற்றி... உலகச் செய்திகள் ஒருவரியில்\nகோவிட் 19ஐ கையாள்வதில் கேரளம் முன்மாதிரியாக திகழ்வது எப்படி\nவீதியில் இறங்கிப் போராடினால் மட்டுமே பாஜக அரசு வழிக்கு வரும்.....\nகொரோனா உபதேசத்தை மறந்து நவீனுடன் கைகுலுக்கிய மோடி...\nஅகமதாபாத் சிவில் மருத்துவமனை ஒரு இருட்டுச் சிறை போல உள்ளது.... குஜராத் பாஜக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅடிவாங்கும் ஜிடிபி வளர்ச்சி.... ‘இக்ரா’ தரமதிப்பீட்டு நிறுவனம் எச்சரிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/princess-pony-caring-ta", "date_download": "2020-05-26T00:35:15Z", "digest": "sha1:6WXBJR5LZSOEFSBK3BJKPPTQEMU567YL", "length": 5221, "nlines": 89, "source_domain": "www.gamelola.com", "title": "(Princess Pony Caring) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. க��ரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30585", "date_download": "2020-05-25T23:37:09Z", "digest": "sha1:I5QSFRXMQDXZN7RARNEFXKYL7XRJ5YLX", "length": 6151, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Kadaitheru Kathaigal - கடைத்தெருக் கதைகள் » Buy tamil book Kadaitheru Kathaigal online", "raw_content": "\nகடைத்தெருக் கதைகள் - Kadaitheru Kathaigal\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஆ. மாதவன்\nபதிப்பகம் : நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கடைத்தெருக் கதைகள், ஆ. மாதவன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆ. மாதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுனலும் மணலும் - Punalum Manalum\nஇலக்கியச் சுவடுகள் - Ilakiya Suvadugal\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nரஷ்ய சிறுகதைகள் (old book rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாவல் பழ இளவரசியின் கதை\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=775", "date_download": "2020-05-25T23:32:52Z", "digest": "sha1:PBSAJTK7BLWK3VMX2BBHOWU3WK4Q3EDW", "length": 5642, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Stories from Many Countries » Buy english book Stories from Many Countries online", "raw_content": "\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த நூல் Stories from Many Countries, Dr.K. Gunasekaran அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Dr.K. Gunasekaran) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஎம். முல்லக்கோயாவின் லட்சத்தீவின் ராக்கதைகள்\nவாழ்ந்து காட்டு - Valnthu Kaatu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாரதிதாசன் பாடல்கள் - Bharathidasan Padalgal\nசுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-05-25T22:42:33Z", "digest": "sha1:LVJG4D2P2BBOYMW4VV6BWHI7VQCTGYPR", "length": 6134, "nlines": 122, "source_domain": "www.sooddram.com", "title": "என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு – Sooddram", "raw_content": "\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்- பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு\nகிறிஸ்து பிறப்பதற்கு முன், பின்; உலகப் போர்களுக்கு முன், பின்; சோவியத் ஒன்றியத்துக்கு முன், பின் என்றெல்லாம் வரலாற்றை நாம் பிரித்துப் பார்ப்பதுபோல, கரோனாவுக்கு முன், பின் என்றும் பார்க்கும் சூழல் உருவாகும் என்று வரலாற்றறிஞர்கள் பேசுகிறார்கள். நெடிய காலப்போக்கில் உலக வரைபடத்திலேயேகூட பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வித்தாக கரோனா காலகட்டம் அமையலாம் என்றும்கூட சொல்பவர்கள் இருக்கிறார்கள்.\nPrevious Previous post: ஒரே நாளில் பூகோளத்தில் அதிக தொற்றுக்கள்\nNext Next post: முள்ளுள்ள புதர்களின் மத்தியில் அத்தியாயம் 1\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/puthiya-suthanthiran-03-16-18/", "date_download": "2020-05-26T00:01:41Z", "digest": "sha1:WXWOKZHXIOHVXRJHJM77NAIGOJFJ47NB", "length": 6213, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வார இதழின் வெளியீடு | 'புதிய சுதந்திரன்' | vanakkamlondon", "raw_content": "\n35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வார இதழின் வெளியீடு | ‘புதிய சுதந்திரன்’\n35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வார இதழின் வெளியீடு | ‘புதிய சுதந்திரன்’\n1947ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் நாளில் தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டு, நாளிதழாகவும், பின்னர் வாரஇதழாகவும் வெளிவந்த ‘சுதந்திரன்’, 1983ஆம் ஆண்டு இனக்கலவரங்களை அடுத்து எழுந்த சூழ்நிலைகளால் இடைநிறுத்தப்பட்டது.\nஇவ் இதழ் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘புதிய சுதந்திரன்’ என்ற பெயரில் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் நேற்று ‘புதிய சுதந்திரன்’ வாரஇதழின் வெளியீட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nஞாபக மறதிக்கு உடற்பயிற்சி சிறந்த பலன்-கனடா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள்\nகடும் வறட்சி எதிர்நோக்க இருக்கும் இலங்கை மக்கள்.\nபிரிட்டிஷ் பிர­தி­நிதி கரேத் பெய்லி இலங்­கைக்கு விஜயம்|தமிழ் மக்கள்அபிலாஷைக்கு தீர்வு தருமா \nஜெயா பச்சன் ரூ.1000 கோடி சொத்துக்கு வேட்பு மனு தாக்கல்\nகனடாவுக்கு அழைத்து வருவதாகக் கூறி பண மோசடி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/181258?ref=right-popular", "date_download": "2020-05-26T00:54:14Z", "digest": "sha1:X355ZL7XJN7DCVBZ72TRMEUKCIMXL3JC", "length": 6341, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த ஆக்‌ஷன் படம் இது தான், இதன் பிறகே பிரமாண்ட ரசிகர்கள்! - Cineulagam", "raw_content": "\nஅதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட டாப் 5 சிறந்த இந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nமனைவியுடன் மருத்துவமனையில் தல அஜித்... காரணம் இது தான் ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nவிஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் பிரபல நடிகரின் தங்கச்சி\nபிள்ளையாக வளர்த்த பாகனை நொடிப்பொழுதில் கொலை செய்த யானை... நடுநடுங்க வைக்கும் சம்பவம்\nஜாலியாக குளியல் போடும் ராட்சத ராஜ நாகம்... உச்சக்கட்ட வெயிலினால் ஏற்பட்ட அவலம்\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nசினிமாவில் நடித்த லாஸ்லியா.. முதன் முறையாக இணையத்தில் வைரலாகும் ஹீரோயின் லுக் புகைப்படம்\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nகாக்கா முட்டை, கனா நடிகையின் வீட்டில் தொடர் மரணங்கள் அடுத்தடுத்து நேர்ந்த சோக சம்பவம் - வாழ்க்கையில் அவமானம்\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை - இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nதளபதி விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த ஆக்‌ஷன் படம் இது தான், இதன் பிறகே பிரமாண்ட ரசிகர்கள்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் தயாராகியுள்ளது.\nஇந்நிலையில் விஜய் படங்கள் என்றால் மிகப்பெரிய ஓப்பனிங் வரும்.\nஅதற்கு முக்கிய காரணம் அவரின் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம்.\nஅந்த வகையில் விஜய்க்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாக விதை போட்டது இந்த படம் தான்.\nரமணா இயக்கத்தில் வெளிவந்த திருமலை படம் தான் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்���ள் பலம் வர காரணம்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/whistle-telugu-trailer-vijay-nayanthara-atlee-arr/", "date_download": "2020-05-26T00:02:56Z", "digest": "sha1:CNTU753AMXAFVFTYYPY7UXWC2EC73CAA", "length": 6626, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Whistle Telugu Trailer Vijay Nayanthara Atlee ARR", "raw_content": "\nபிகில் படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியீடு \nபிகில் படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியீடு \nதெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.\nஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n.இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு விசில் என்ற பெயரில் வெளியாகவுளள்து.இந்த படம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nசிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை ராஜா கெட்டப்பில் நம்ம ஊரு ஹீரோக்கள்\nமாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் குறித்து கிளம்பிய வதந்தி \nகோடி தடவை பார்த்தாலும் அலுக்காது தனுஷை புகழ்ந்த ஷான் ரோல்டன்\nரமலான் தினத்தில் இணையத்தை அசத்தும் ஆயிரத்தில் ஒருவன் மீம் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபப்பி படத்தில் மொட்ட ராஜேந்திரனின் நீக்கப்பட்ட...\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் நீக்கப்பட்ட காட்சி...\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஓ மை கடவுளே படத்தின் செம ரகளையான டீஸர் \nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஅசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_729.html", "date_download": "2020-05-25T23:27:17Z", "digest": "sha1:BN7V4Z2FGQ5WWREBNM7MQUZUN5B6656Q", "length": 8749, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "கைதான பலர் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்ப உறுப்பினர்! - Kathiravan - க��ிரவன்", "raw_content": "\nகைதான பலர் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்ப உறுப்பினர்\nஞாயிற்றுக்கிடையில் 70 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார் .\nசந்தேக நபர்கள் பயங்கரவாதத்தை நாட்டுக்குள் விதைக்க முற்பட்டவர்கள் . இவர்கள் பயங்கரவாதத்திற்கு உதவுதல் மற்றும் சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nபயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தின் (TID) காவலில் நான்கு மிக முக்கியமான சந்தேகநபர்கள் உள்ளனர். மேலும் 33 சந்தேக நபர்கள் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) காவலில் உள்ளனர். மீதமுள்ள அனைத்து சந்தேகநபர்களும் உள்ளூர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சந்தேகநபர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பெண்களும் உள்ளடங்குகின்றனர் .பலர் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்ப உறுப்பினர்களாகவும் நண்பர்களாகவும் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொ���ோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (17) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (231) ஆன்மீகம் (10) இந்தியா (243) இலங்கை (2363) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Orlan", "date_download": "2020-05-25T23:00:35Z", "digest": "sha1:LRZDFTWWTVLWPIA6RIYCMQYO7VLLUEF2", "length": 2745, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Orlan", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி சிறுவர்கள்: Orliano, Orlin\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Orlan\nஇது உங்கள் பெயர் Orlan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_193949/20200521133152.html", "date_download": "2020-05-25T23:27:14Z", "digest": "sha1:MJUC6JWEKOS3IE7HINOQQAEVLCQRVNLF", "length": 10550, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "கரோனா நிலவரம் : தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப்நந்தூரி பேட்டி", "raw_content": "கரோனா நிலவரம் : தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப்நந்தூரி பேட்டி\nசெவ்வாய் 26, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகரோனா நிலவரம் : தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப்நந்தூரி பேட்டி\nவெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இந்த வாரம் 3 ரயில்கள் செல்கிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 113 பேருக்���ு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் 2 பேர். 34 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களால் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையிலிருந்தும் அதிகமானோர் தூத்துக்குடி வந்துள்ளனர். மாவட்டத்தில் 15 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு அங்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மஹாராஷ்டிராவிலிருந்து வந்தவர்களால் அதிகமான பாதிப்பு உள்ளது.\nமாவட்டத்தில் 13 தனிமைப்படுத்தபட்ட பகுதிகள் உள்ளது. இங்கு தினசரி கிருமிநாசினி தெளிப்பு, வீடு வீடாக சோதனை நடைபெற்றது. 1494 பேர் பிற மாநிலங்களிலிருந்து தூத்துக்குடி வந்துள்ளனர். இன்னும் வந்து கொண்டேயிருக்கின்றனர். இதுவரை 1919 வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் அவர்களை அனுப்ப 3 ரயில்கள் செல்கிறது.\nதமிழகஅரசு உத்தரவுப்படி ஊரடங்கு தளர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. கட்டுமான பணிகள், சாலை பணிகள், குடி மராமத்து பணிகள் இந்த வாரத்தில் தொடங்கும். கொழும்புவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பல் வருவதற்கான முழு விபரங்கள் இன்னும் வரவில்லை. வந்த பின்னர் அது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளதால் யாரும் பொது இடங்களில் கூட அனுமதி இல்லை. மாவட்டம் முழுவதும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதிரேஸ்புரம் மீன் சந்தை, ஹார்பர் பீச் மீன் சந்தை, இனிகோ நகர் மீன் சந்தை போன்ற இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எவ்வித பாதுகாப்பு உபகரணம் மற்றும் 1மீட்டர் இடைவெளி இல்லாமல் இருப்பதால் கொரானா குடியிருக்க வாய்ப்பு உள்ளத���. கலெக்ட்ர் சார் நடவடிக்கை எடுங்க.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம்\nமோட்டார் பைக் ரேசில் ஈடுபட்ட சிறுவர்கள் : போலீசார் எச்சரிக்கை\nகன்னியாகுமரியில் ஆட்டோக்கள் ஓட தொடங்கியது : ஓட்டுனர்களுக்கு கட்டுப்பாடு\nரமலான் பண்டிகை: வீடுகளில் இஸ்லாமியா்கள் தொழுகை\nஆசாரிப்பள்ளம் அம்மா உணவகம் மூடப்பட்டது\nபெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு\nபத்தாம் வகுப்பு தேர்வு நடத்த தயாராகும் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/downloads/page/5", "date_download": "2020-05-25T22:45:14Z", "digest": "sha1:SIWXQHOT3U7KZQU3HNW4YBNZL3CXWKQ7", "length": 4325, "nlines": 53, "source_domain": "oorodi.com", "title": "தரவிறக்கங்கள் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nகாதலர் தினம் – (கொண்டாடுபவர்களுக்கு மட்டும்)\nவழமையான எந்த ஒரு நாளையும் விட காதலர் தினம் எண்டா பெரிய பட்டிமன்றங்கள் விவாதங்கள் எல்லாம் தொடங்கீரும். நானும் இந்த வயசுபோனாக்கள் எல்லாம் இந்த தினமெல்லாம் தேவையில்லையெண்டும், வயசு வந்த பெடி பெட்டையள் எல்லாம் வேணுமெண்டும் ஒரு கிழமைக்கெண்டாலும் ஒரே பிச்சுப் புடுங்கலா இருக்கும்.\nநான் உதைப்பற்றி ஒண்டும் கதைக்க வரேல்ல. நீங்கள் யாராவது வாழ்த்துமட்டை கொடுக்கிற எண்டா கீழ இருக்கிற படங்களை எடுத்து உங்களுக்கு ஏற்றமாதிரி மாத்தி விரும்பின பேருகளை படங்களை போட்டு குடுத்துககொள்ளுங்கோ. என்னால முடிஞ்ச உதவி. (படத்தை சொடுக்கி பெரிசாக்கி எடுங்கோ)\nகனகாலமா நானும் இந்த படங்களை பாவிச்சு வாழ்த்துமட்டை செய்து குடுப்பம் எண்டு பாத்தா…………. எங்க சரிவருது……\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கண��னிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-05-25T23:18:14Z", "digest": "sha1:VSAG2BY2Z3KVYMBCRZMAVVGJVPSU66BN", "length": 8336, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "இந்தியா, நியூலாந்து அணிகள் ஆட்டத்தில் விதிக்கப்பட்ட முக்கிய தடை!! | Netrigun", "raw_content": "\nஇந்தியா, நியூலாந்து அணிகள் ஆட்டத்தில் விதிக்கப்பட்ட முக்கிய தடை\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இது வரை 8 போட்டிகளில் விளையாடி அதில் 7 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.\nஇந்தநிலையில், கடந்த வாரம் இந்தியா, இலங்கை அணிகள் விளையாடின அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை அணியை சேர்ந்த வீரர்கள் மைதானத்தில் விளையாடிக்கொண்டுருக்கும் போது, மைதானத்திற்கு மேலே பறந்த விமானத்தில் ”காஷ்மீருக்கு நீதி வேண்டும்” என்ற வாசகம் அடங்கிய பேனர் பறக்கவிடப்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.\nமீண்டும் ஒரு அரைமணி நேரத்திற்கு பிறகு மைதானத்துக்கு மேலே வலம் வந்த அதே விமானத்தில் ”இனப்படுகொலையை இந்தியா நிறுத்துக…காஷ்மீரை சுதந்திரமாக்கு” என்ற வாசகம் அடங்கிய பேனர் பறந்தது. இதே போல அடுத்த 10 நிமிடத்துக்கு பிறகு போட்டி நடந்து கொண்டிருந்த மைதானத்தின் மேல மூன்றாவது முறையாக வலம் வந்த அதே விமானத்தில் ”இனப்படுகொலைக்கு உதவுவதை தவிர்க்கவும்” என்ற வாசகத்துடன் விமானம் பறந்தது. இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் இந்திய இலங்கை போட்டியின் போது மூன்று முறை விமானம் வலம் வந்தது தொடர்பாக பிசிசிஐ அமைப்பு ஐசிசி க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இதுபோன்ற சம்பவங்களால் இந்திய வீரர்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் போட்டிகளுக்கு இந்திய வீரர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்துஇன்று மற்றும் வரும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களின் போது மைதானங்களுக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.\nPrevious articleஇக்கட்டான நிலைக்குள் சிக்கிய இந்தியா..\nNext articleஅரசியலுக்கான பயிற்சி மையம் இல்லை சினிமா.\nகர்நாடக அரசின் சட்ட அத்துமீறல் நடவடிக்கை..\nஅமலாபால் வெளியிட்ட அதிரடி கருத்து..\n23 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி.\nரஞ்சித் அடுத்த படத்தில் இந்த காமெடி நடிகர் தான் ஹீரோவா\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை\nநடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/84919/", "date_download": "2020-05-26T00:31:56Z", "digest": "sha1:52OGMAVILT2UT5XHNOBOUBJYTDFXDS42", "length": 7099, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தெரிவானார் யாழ் வீராங்கணை ஆஷிகா! | Tamil Page", "raw_content": "\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தெரிவானார் யாழ் வீராங்கணை ஆஷிகா\n13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் இடம்பிடித்துள்ளார்.\nநடந்து முடிந்த பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியின் பின்னர், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலா 7 பேர் கொண்ட பெண்கள், ஆண்கள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசாமரி வர்ணகுலசூரிய தலைமையிலான இலங்கை பெண்கள் பளுதூக்குதல் அணியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீராங்கணை ஆஷிகாவும் இடம்பிடித்துள்ளார்.\nகொமன்வெல்த் விளையாட்டு நிகழவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திகா திசாநாயக்கவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.\n13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 1ம் திகதி நேபாளத்தின் காட்மண்டுவில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்று 1164 ஆக உயர்வு\nகொரோனாவினால் இலங்கையில் 10வது மரணம்\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுசங்க போதைப்பொருளுடன் கைது\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nசெம்பருத்தி ச��ரியல் நடிகையை பார்க்க போக பெற்றோரை மிரட்டிய யாழ் யுவதி: தவறுதலாக தீப்பற்றியதில்...\nவெள்ளாங்குளத்தில் விடுதலைக் புலிகள் உருவாக்கிய பிரமாண்ட மரமுந்திகை தோட்டங்களை பொதுமக்களிடம் வழங்க நடவடிக்கை\nசரத் பொன்சேகாவின் கைகளையும், கால்களையும் பிடித்து தூக்கிச் சென்றனர்: கைது சம்பவத்தை விபரிக்கிறார் மனோ\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுசங்க போதைப்பொருளுடன் கைது\n: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 29\nதிருமணமானதை மறைத்து உசைன் போல்ட் என்னுடன் பழகிப் பார்த்தார்: பிரிட்டன் அழகி பிரளயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/author/jamesh/page/588/", "date_download": "2020-05-25T23:20:23Z", "digest": "sha1:NACXDL3SRYN7OPYNYNLXDFSBJK2F5UOB", "length": 10895, "nlines": 128, "source_domain": "www.sooddram.com", "title": "ஆசிரியர் – Page 588 – Sooddram", "raw_content": "\nஜூலிஸ் பூசிக்கின் – தூக்குமேடைக் குறிப்பு\nபாசிச – நாசிச இனவெறியாளன் ஹிட்லரினால், பேர்லின்- பான்கிராட்டஸ் சிறையில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட நாள் இன்று – 08.09.1943. சித்திரவதை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு ,கொலைக் குழிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர்களையும், புதல்விகளையும், கணவர்களையும், குழந்தைகளையும், தாய் – தந்தையர்களையும் இழந்த – அவர்களைத் தேடி அழைந்த, ஆயிரக்கணக்கான எம்மைப்போன்றே அன்று, பாசிச ஜேர்மனிய இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட தன் துணைவனை தேடி அலைந்த அகுஸ்தினா பூசிக்கு கிடைத்தது, ஜூலிஸ் பூசிக் எழுதிய இக் குறிப்புக்கள் மாத்திரமே. என் விடுதலைப் போராட்ட காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பலலரும் வாசித்த ‘தூக்குமேடைக் குறிப்பும்”, ‘வால்காவிலிருந்து கங்கைவரை’, ‘தாய்’ ஆகிய இவ் மூன்றுமே கூடுதலாக இடம்பெற்றிருந்தன.\nஅம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தனது 5 வருட சம்பளம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தமது 45 ஏக்கர் காணியை பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஆனால் உங்கள் தலைவர் சம்பந்தர் அய்யா தனது காணியில் குடியிருக���கும் லிங்கா நகர் ஏழை மக்களுக்கு அவ் காணியை வழங்க மறுப்பதுடன் அவர்களை அங்கிருந்து விரட்ட முயல்கிறாரே இது என்ன நியாயம் நீங்கள் மக்களுக்கு உங்கள் சம்பளம், சொத்து எதுவும் வழங்க வேண்டாம். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கணக்கு விபரங்களை மக்கள் முன்வைத்தாலே போதும். அதையாவது செய்வீர்களா\nபிள்ளையாரடி எனது அப்பாவின் ஊர். எனக்கும் அந்த ஊருக்குமான மிகவும் நெருக்கமான தொடர்பு சுமார் ஒருவருட காலந்தான். அம்மாவுக்கு கொக்குவில், பன்னிச்சையடி பள்ளிக்கூடத்தில் மாற்றலானதால், அருகே அப்பாவின் ஊரில் ஒருவருடம் சென்று வாழ்ந்தோம். நகரத்தில் இருந்து 3 மைல் தூரத்தில் இருந்தாலும் அப்போது பிள்ளையாரடி பெரிதும் கிராமத்தின் குணாதிசயங்களையே கொண்டிருந்தது. நாங்கள் அங்கு 70களில் வாழ்ந்தபோது அங்கு மின்சாரமும் கிடையாது. மண்ணெண்ணை விளக்குதான். ஆனாலும் அங்கு வாழ்ந்த நாட்கள் மிகவும் அருமையான நாட்கள்தான். அங்கு எல்லாம் அப்பாவின் உறவினர் என்பதால், எனக்கு பிடித்தவர்கள் மிகவும் அதிகம். பிடிக்காதவர் என்று எவரையும் ஞாபகமில்லை. அப்படி பிடித்த குடும்பங்களில் ஒன்று எனது அப்பாவின் மைத்துனரான (அத்தை மகன்) ஐயன் அங்கிளின் ( தில்லையர் பூபாலபிள்ளை – இவர் ஒரு ஆசிரியர்) குடும்பம்.\n(““பாவா” அக்காவும் நானும்…” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=331&catid=19", "date_download": "2020-05-26T00:40:17Z", "digest": "sha1:Z3DMXL5XEHGVU4OFE2BVEIZCRXQGRL7V", "length": 8920, "nlines": 174, "source_domain": "hosuronline.com", "title": "VAJRASANA - gives mental equilibrium | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஇந்த முடக்கம், உங்களுக்கு வருவாய் அல்லது வேலை இழப்பை ஏற்படுத்துவதாக எண்ணுகிறீர்களா\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nதண்ணீரிலிருந்து மூலக்கூறு எடை கூடிய மாழைகளை (Heavy Metals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/producer-suresh-kamachi/", "date_download": "2020-05-26T00:57:26Z", "digest": "sha1:YM7VG3JK4XLG4UMLUJMIX5NS5KFW5HF4", "length": 16511, "nlines": 94, "source_domain": "moviewingz.com", "title": "கொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஇக்கட்டான ஒரு சூழலில் முதல்வரானார்.\nஉட்கட்சிப் பூசல், எதிராக நின்ற அத்தனை கட்சிகள்…\nஇடம் வாய்த்ததென சிஸ்டத்தை சரிசெய்ய புதிதாக முளைத்தவர்கள், மத்திய அழுத்தம் என அப்படியொன்றும் இதமான கிர��டமாக இல்லை அவர் ஏற்ற முதல்வர் பதவி…\nஎல்லா அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு முதலில் கட்சியை பலப்படுத்தியதோடு இல்லாமல் மாநிலத்தின்மீது தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.\nசொல் குறைவு… செயல் அதிகம் என இறங்கினார்.\nமழை அதிகமாக வந்தால் எப்படி சமாளிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததிலாகட்டும்… கன்மாய்களை புதுப்பித்தது.. விவசாயத்தை நோக்கி கவனம் வைத்தது.. படிப்படியாக தமிழகத்தை கையிலெடுத்தார் முதல்வர் எடப்பாடி.\nசிறந்த செயல்பாடுகள்.. அடுக்கடுக்கான திட்டங்கள்.. என இறங்கியபோது வந்து இடியாக இறங்கியது கொரனா.\nஉடனடியான செயல்பாடுகள்.. இரவு பகலாகத் திட்டமிட்ட முன்னேற்பாடுகள் பல தூக்கமில்லாத இரவுகளைச் சுமந்திருப்பார் முதல்வர் அவர்கள்.\nசரியாக இல்லாதபோது திட்டுகிற நாம்… சரியாக செயல்படும்போது அந்த சிஸ்டத்தை பாராட்டியே ஆக வேண்டும்.\nதமிழகத்தை முழு அடைப்பால் முடக்கினாலும், மக்கள் பசியால் பட்டினியால் வாடிவிடாமல் திட்டமிட்ட விதிமுறைகள்…\nகாவலர்களிடம் நடந்துகொண்ட அணுகுமுறை அத்தனையும் இந்த இடர்பான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் நம் முதல்வர்.\nஉடன் பம்பரமாய் சுழலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முதல்வருக்கு மிகுந்த பக்க பலமாக செயல்படுகிறார்.\nஇன்னும் வேகமாகப் பரவும் இந்தக் கொரனாவைக் கட்டுப்படுத்த மக்கள் உணர்ந்து செயல்படுவதே ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பலன் தரும்.\nசட்டத்திற்குப் புறம்பாக செயல்படாமல் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் மீண்டுவிடலாம்.\nஇப்போதைய நிலையில் ஏற்படும் நிதிப்பற்றாக் குறையை சமாளிக்க பணம் படைத்தவர்கள் முன் வந்து உதவலாம்.\nகொரனா வந்து உயிர் போனால் பணத்தை வைத்து என்ன பண்ண\nஎத்தனை கோடிகள் வைத்திருந்தாலும் எவ்வளவு புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் கொரனா வந்துவிட்டால் குணப்படுத்த மருந்து இல்லை அய்யா…\nஇன்று இத்தாலியில் அத்தனை பேரும் பணத்தை தெருவில் கொண்டுவந்து கொட்டிவிட்டு இந்தப் பணம் எங்களைக் காப்பாத்தலை. இதை எடுத்துக்கிட்டு உயிரைக் காப்பாத்துங்கன்னு கதறி இருக்காங்க…\nஅதனால் அரசு இன்னும் பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்ய .. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க பணம்படைத்த அனைவரும் நிதி கொடுக்க முன்வரலாம்.\nகட்சி ���ாகுபாடின்றி எல்லோரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துங்கள். நம் நாம் தமிழர் தம்பிகளும் இதைச் செய்யுங்கள்.\nஅண்ணன் சீமானின் தம்பிகளில் நானும் ஒருவன். நாம் தமிழர் கட்சியில் தீவிர செயல்பாட்டில் உள்ளவன்.\nஆனாலும்… இக்கட்டான நேரங்களில் கைகோர்த்து மனிதர்களாய் நின்று பேரழிவினை ஏற்படுத்தும்\nஇந்தக் கொரனா கிருமியை ஒழித்துக் கட்ட தீவிரமாகச் செயலாற்றும் முதல்வரைப் பாராட்டி உடன் நிற்கிறேன்.\nRead Also நடிகை மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇந்த சமயத்திலும் தொலைக்காட்சி விவாதங்களில் உட்கார்ந்துகொண்டு விவாதங்களை மட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் முன்னிற்கும் ஆபத்தான நாட்களை உணர்ந்து செயல்படுங்கள்.\nஅதற்குப் பதிலாக அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேருங்கள்.\nவேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்… வாட்ஸ் அப்பில் உங்களுக்குத் தெரியாத செய்திகளை அனுப்பி, பயத்திலிருப்பவர்களை மேலும் பதட்டப்படுத்தாமலிருங்கள்.\nஇந்த செய்திகளைப் படிப்பதைவிட கொரனா வந்தே செத்திடலாம் போல இருக்கு.\nதயவுசெய்து அறிவுப்பூர்வமான.. தேவையான செய்திகளை மட்டுமே பகிருங்கள்.\nதன்னுயிர் மதிக்காது இந்நேரம், நேரம் காலம் பாராது சேவை செய்யும் ஒவ்வொரு மருத்துவரையும், செவிலியரையும், காவலரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை.\nஇன்று நாட்டைக் காக்க (மருத்துவம், காவல்)போர்புரியும் போர்வீரர்கள் இவர்கள். இவர்களுக்கு எந்த பாதிப்பும் நேரா வண்ணம் இறையோன் காக்க வேண்டிக் கொள்கிறேன்.\nமுதல்வரோடு நின்று இக்கொரனாவை வெல்வோம்.\nமீண்டும் பழைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சீக்கிரம் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு வீட்டிலிருப்போம்.\nஒரு நாள் கூட நடிகர் சிம்பு தாமதமாக வரவில்லை. ஷுட்டிங் வராமல் தவிர்க்கவும் இல்லை. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம். மாநாடு திரைப்படத்தினை கேலி செய்யும் விதமாக பகிரப்பட்ட மீம்ஸ்களுக்கு பதிலளித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. பஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி – இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. “யாரை திட்டினோமோ அவர்களுக்கு நன்றி சொல்வது நம் கடமை” ; சுரேஷ் காமாட��சி இயக்குநர் சுரேஷ் காமாட்சி ஈகோவும் இல்லாத மனிதர்- *ஒளிப்பதிவாளர் பாலபரணி* மாற்றத்தை விரும்பும் மக்கள்: இயக்குனர் கருத்து தமிழக முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்த நகைச்சுவை பிரபலம் * நட்பே துணை – திரை விமர்சனம் மிக மிக அவசரம் படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ் சுரேஷ் காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’ அக்-11ல் ரிலீஸ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை சிமானை விட மாட்டேன் – நடிகை விஜயலட்சுமி.\nPosted in சினிமா - செய்திகள்\nPrev5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்.\nnextநடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும், தேவி அறகட்டளை ஒருங்கினைப்பாளர் கோடம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.\nநரகாசூரன் திரைப்படம் குறித்து அப்டேட் செய்த இயக்குனர்.\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார்.\nபிரபல இயக்குனர் தயாரிக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்.\nநடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும் – விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை.\nதனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபு.\nஇந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ராஜா மறைவு – நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்.\nபட்டைய கிளப்பும் வசனங்கள் க/பெ ரணசிங்கம். இந்த திரைப்படத்தின் மூலம் அரசியல் மாற்றம் வருமா.\nஇயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘குரூப்’\nஉதயநிதி ஸ்டாலின் அருண்ராஜா காமராஜ் போனி கபூர் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/thanikaivel/", "date_download": "2020-05-25T22:45:26Z", "digest": "sha1:AZI5JM74UTKUSOA46MZPFCG4DDOMTLCK", "length": 10880, "nlines": 60, "source_domain": "moviewingz.com", "title": "5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்.! - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்.\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.\nஇவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினார்.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை இழந்து தினக்கூலி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு முழுவதும் வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை ஆதரிப்பதற்காக சமூக அமைப்புகள் முன்வந்து உதவி வருகின்றன. அந்த வகையில் திருவண்ணாமலை நகரில் தியாகி அண்ணாமலை நகர், கீழ்நாத்தூர், பெரியார் நகர், அண்ணா நகர், சின்னக்கடை தெரு கட்டிட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி, கள் நகர், வேங்கிக்கால், மற்றும் திருவண்ணாமலை அருகில் உள்ள அய்யம்பாளையம், இராஜபாளையம், ஆடையூர் செங்கம் அருகிலுள்ள குளியம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களை ஆர் எஸ் எஸ் எஸ் இந்நிறுவனத்தின் திரைப்படதயாரிப்பாளரும் தொழிலதிபருமான எஸ் தணிகைவேல் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தையும் வழங்க முன்வந்துள்ளார்.\nவீடு வீடாக இந்த இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு உதவியாக நீர்த்துளி இயக்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று 1500 குடும்பங்களுக்கு இந்த இலவச ரேஷன் பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து அந்தந்த பகுதிகளில் தொழிலதிபர் எஸ் தணிகைவேல் சார்பில் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தானம் படத்தின் தயாரிப்பாளர் *SP சௌத்ரி* திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ரத்து தொழிலாளர்களுக்கு 10 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி திரைப்பட தொழிலாளர்களுக்கு ருபாய் 10 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன். 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உ���விகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் ‘ஆர்.கே.நகர்’ படம் குறித்து இயக்குநர் சரவணராஜன் தகவல் மும்பையில் புதிய பங்களா வாங்கினார் நடிகை டாப்சி கொரோனாவால் உணவுக் கிடைக்காத குழந்தைகள் – 7.5 கோடி ரூபாய் நிதி அளித்த ஹாலிவுட் பிரபல நடிகை ‘ஆர்.கே.நகர்’ படம் குறித்து இயக்குநர் சரவணராஜன் தகவல் மும்பையில் புதிய பங்களா வாங்கினார் நடிகை டாப்சி கொரோனாவால் உணவுக் கிடைக்காத குழந்தைகள் – 7.5 கோடி ரூபாய் நிதி அளித்த ஹாலிவுட் பிரபல நடிகை *தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் *தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் * தயாரிப்பாளர் K.J.R ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்கள் பெப்சி திரைப்படத் தொழிலாளர்களுக்கு 1000 முட்டைகள் அரிசி வழங்கி உள்ளார்:* தயாரிப்பாளர் K.J.R ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்கள் பெப்சி திரைப்படத் தொழிலாளர்களுக்கு 1000 முட்டைகள் அரிசி வழங்கி உள்ளார்: பிரபல தயாரிப்பாளர் லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் பிரபல தயாரிப்பாளர் லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் \nPosted in சினிமா - செய்திகள்\nPrevகுழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100 மூட்டை அரிசி வழங்கும் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் \nnextகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nநரகாசூரன் திரைப்படம் குறித்து அப்டேட் செய்த இயக்குனர்.\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார்.\nபிரபல இயக்குனர் தயாரிக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்.\nநடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும் – விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை.\nதனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபு.\nஇந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ராஜா மறைவு – நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்.\nபட்டைய கிளப்பும் வசனங்கள் க/பெ ரணசிங்கம். இந்த திரைப்படத்தின் மூலம் அரசியல் மாற்றம் வருமா.\nஇயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘குரூப்’\nஉதயநிதி ஸ்ட��லின் அருண்ராஜா காமராஜ் போனி கபூர் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209791", "date_download": "2020-05-26T00:48:17Z", "digest": "sha1:LZH5VK3TKNJKSTJLXRKNOEOA2XBHSEM3", "length": 10755, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "14 அறுவைசிகிச்சைகள்... சிறுநீரகம் பாதிப்பு: கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n14 அறுவைசிகிச்சைகள்... சிறுநீரகம் பாதிப்பு: கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர்\nஇந்திய மாநிலம் கேரளாவில் பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மாநிலத்தின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷ்யாம் குமார் என்ற இளைஞர்.\nதிருவனந்தபுரம் மாவட்டம், பேயட் பகுதியைச் சேர்ந்தவர் ஷ்யாம் குமார் என்ற இளைஞர். இவர் தன் பகுதியில் உள்ள `பசுமை ஆர்மி' என்ற அமைப்பில் இணைந்து சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.\nஉளவியல் முதலாம் ஆண்டு படித்துவரும் ஷ்யாம் மற்ற இளைஞர்களைப்போல இயல்பானவர் கிடையாது.\nஇவருக்குப் பிறந்ததிலிருந்து சிறுநீரகப் பாதிப்பு இருந்து வந்துள்ளது. அதற்காக இதுவரை 14 அறுவை சிகிச்சைளைச் செய்துள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் உள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு மையத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது கேரள அமைச்சர் தாமஸ் ஐசக், ஷ்யாமை சந்தித்திருக்கிறார்.\nஇவரால்தான் ஷ்யாம் தற்போது வெளி உலகின் கவனத்துக்குத் தெரியவந்திருக்கிறார்.\nஷ்யாமுக்கு சிறுவயதிலேயே கால் சற்று மடங்கி உடைந்து இருந்துள்ளது. அதற்காக 10 வயதில் அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டுகளைப் பொருத்தியுள்ளனர்.\nஇவருக்கு மூன்று கிட்னிகள் உள்ளன. இரண்டு கிட்னிகள் வலது புறத்தில், ஒன்றின் மேல் ஒன்றாக உள்ளன.\nஇதனால் மொத்த கிட்னியின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சைக்கிள், கால்பந்து எனச் சுற்றிவந்த அவரால் தற்போது நடப்பதே சற்று சிரமமாக உள்ளது. தற்போது 20 வயதாகும் ஷ்யாமுக்கு 3 வயது சிறுவனுக்கு இருக்கும் அளவே சிறுநீர்ப் பை உள��ளது.\nஅதனால் விரைவில் சிறுநீர் பை நிறைந்து வெளியேறிவிடும். இதற்காக தன்னுடன் ஒரு செயற்கை சிறுநீர்ப் பையை வைத்துக்கொண்டே வலம் வருகிறார் ஷ்யாம்.\nதற்போது அவரது கிட்னி 23 சதவிகிதம் மட்டுமே வேலை செய்கிறது. அது 20 சதவிகிதமாகக் குறைந்ததால் அவருக்கு டயாலிசிஸ் செய்யவேண்டியிருக்கிறது.\nஒரு நாளுக்கு 30 மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே அவரால் உயிர் வாழ முடியும்.\nஷ்யாமால் எந்தக் கடினமான வேலையையும் செய்ய முடியாது. திருவனந்தபுரம் பொருள்கள் சேகரிப்பு மையத்தில், பொருள்களைக் கட்டுவது, அங்கு நடக்கும் வேலைகளை மேற்பார்வையிடுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.\nகடந்த ஒரு வாரமாக அங்கேயே இருந்துவருகிறார் ஷ்யாம். நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்கு தன் வீட்டுக்குச் செல்கிறார். அதுவும் தன் சிறுநீர்ப் பையைச் சுத்தம் செய்யச் சென்றுவிட்டு காலை 10 மணிக்கு மீண்டும் மையத்துக்கு வந்துவிடுகிறார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/3347-satim27072016", "date_download": "2020-05-26T01:31:09Z", "digest": "sha1:BC7PZA4RXFLW5VRCNMJ7IVEFJBUU37JR", "length": 6190, "nlines": 98, "source_domain": "ndpfront.com", "title": "கல்வியை தனியார் மயப்படுத்தலை எதிர்த்து பாரிய போராட்டம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகல்வியை தனியார் மயப்படுத்தலை எதிர்த்து பாரிய போராட்டம்\nபொய்யான பட்டங்களை வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தலை எதிர்த்தும், கல்வியை தனியார் மயப்படுத்தலையும் எதிர்த்தும், பாடசாலைகளில் அநியாய கட்டண வசூலை எதிர்த்தும் நேற்று 27.07.2016 பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வல போராட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஹைலெவல் வீதி இருந்து தொடங்கி கொழும்பு நகரத்தின் ஊடாக நுகேகொட நோக்கி நடாத்தப்பட்டது. அதன் பின் பொதுக் கூட்டம் சமரக்கோன் வெளிப்புற திரையரங்கில் நடைபெற்றது.\nஇப் போராட்டத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்��ியம் ஒழுங்கு செய்திருந்தது. பல்கலைக்கழக மாணவாகள் குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்திருந்த மருத்துவ பீட மாணவர்கள, அவர்களது பெற்றோர்கள், விவசாயிகள் அமைப்புகள், மீனவ அமைப்புகள்,சிவில் ஆர்வலர், தொழிற் சங்கங்கள், இடதுசாரி செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தனர்.\nதனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை அமைக்க அனுமதியளித்து இலவச கல்விக்கு சாவு மணி அடிக்க முனையும் ஆட்சியாளர்களிற்கு எதிராக மாணவர்கள் தொமிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், இடதுசாரி கட்சிகள், மாணவ அமைப்புக்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த போராட்டத்தை இனிவரும் நாட்களில் முனைப்பாக முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/864135", "date_download": "2020-05-26T01:24:31Z", "digest": "sha1:OC5ORQADAIDCOSHSRQRWQPDAH5BP34B4", "length": 2431, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1916\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1916\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:44, 2 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n17:28, 2 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ne:१९१६)\n23:44, 2 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/who-says-we-will-have-to-learn-to-live-with-coronavirus-967680.html", "date_download": "2020-05-25T22:49:32Z", "digest": "sha1:6XOO4RT55CG6NYP6TXYEFZN3RBCWGDAQ", "length": 8369, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "WHO Says, We Will Have To Learn To Live With Coronavirus - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமனித குலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை அடியோடு அழிக்க முடியாது; அதனுடன் வாழ பழகுவது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளத��.nnn World Health Organization (WHO) said that the coronavirus could become endemic in the same way as HIV and populations around the world will have to learn to live with it.nn#WHOn#coronavirus\nநாசாவின் 2 வீரர்களை விண்ணுக்கு ஏந்தி செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்\nஇறப்பு விகிதத்தை குறைக்கிறது... புதிய மருந்து குறித்து கியூபா தகவல்\nCorona காலத்துக்கு பின் மீண்டும் எல்லாம் மாறிவிடும்\nஅணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு... தயாராகும் வடகொரியா\nசர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு\nஎல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nதொழிலதிபரை கட்டிப்போட்டு சொகுசு கார், பணம் கொள்ளை: உடுமலை அருகே பரபரப்பு\n'எவர் கிரீன் காமெடியன்..நக்கல் மன்னன்' கவுண்டமணி பர்த் டே ஸ்பெஷல்\nபிரபல Wrestling வீராங்கனை தற்கொலை... அதிர வைக்கும் காரணம்\nடிரம்ப் அணுகுண்டு சோதனை குறித்து ஆலோசனை..பெரும் போருக்கு ஆயத்தமா\nசீனாவிற்கு செக் வைக்க திட்டம் இந்தியா மாஸ்டர் பிளான்\ncoronavirus who hiv கொரோனா வைரஸ் ஹெச்ஐவி உலக சுகாதார நிறுவனம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vaiyan.blogspot.com/2020/04/kambaramayanam-6-4-100.html", "date_download": "2020-05-26T01:07:13Z", "digest": "sha1:IDE4SJSJH3JFBBL6SUTZ7RAHDWTOX2BH", "length": 30549, "nlines": 344, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 100", "raw_content": "\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 100\nஅனுமன் உரை - தொடர்ச்சி\nவாலிக்கு நிகழ்ந்தது போல் இராவணனுக்கு நிகழும் என்று நினைத்துக்கொண்டு வந்துள்ளான் 91\nஅரக்கர் மாயங்களை உணர்ந்தவன் இவன். நமக்கு அவ்வப்போது சொல்லுவான் 92\nஎளியவன் இவனை எதிரி என்று எண்ண முடியவில்லை 93\nஅன்று இராவணன் என்னைக் கொல்ல வந்தபோது தூதனைக் கொல்லக்கூடாது\" என்று கூறியவன் இவன் 94\nமாதரை, அடைக்கலம் பெற்றோரை, தூதரைக் கொல்லக்கூடாது என்று அன்று கூறியவன் இவன் 95\nஅன்று இரவில் இவன் மாளிகைக்குச் சென்றபோது நன்னிமித்தங்கள் தோன்றின 96\nஇவன் இல்லம் அரக்கர் இல்லம் போல் காணப்படாமல், அந்தணர் இல்லம் போலக் காணப்பட்டது 97\nஇவன் மகள் \"உன்னைத் தொட்டால் இராவணன் தலை வெடித்துவிடும்\" என்னும் உண்மையைச் சீதைக்குச் சொல்லியுள்ளாள் 98\nஉன் அம்பால் இராவணன் அழிவான் என உணர்ந்திருக்கிறான் 99\nஇவன் அபயத்தை ஏற்றுக்கொள்ளாமல் விட்டால் கூவத்து நீரைக் கடல் ஏற்றுக்கொள்ளாதது போல் ஆகும் 100\n'\"காலம் அன்று, இவன் வரு காலம்\" என்பரேல்,\n\"வாலிதன் உறு பகை வலி தொலைத்தலால்,\nஏலும், இங்கு இவற்கு இனி இறுதி\" என்று, உனை\nமூலம் என்று உணர்தலால், பிரிவு முற்றினான். 91\n'தீத் தொழில் அரக்கர்தம் மாயச் செய் வினை\nவாய்த்துளர், அன்னவை உணரும் மாண்பினால்\nகாய்த்தவர், அவர்களே கையுற்றார் நமக்கு;\nஏத்த அரும் உறுதியும் எளிதின் எய்துமால். 92\n'\"தெளிவுறல் அரிது, இவர் மனத்தின் தீமை; நாம்\nவிளிவது செய்குவர்\" என்ன வேண்டுதல்,\nஒளி உற உயர்ந்தவர் ஒப்ப, எண்ணலார்;\nஎளியவர்திறத்து இவை எண்ணல் ஏயுமோ\n'\"கொல்லுமின், இவனை\" என்று அரக்கன் கூறிய\nஎல்லையில், \"தூதரை எறிதல் என்பது\nபுல்லிது; பழியொடும் புணரும்; போர்த் தொழில்\nவெல்லலாம், பின்னர்\" என்று இடை விலக்கினான். 94\n'\"மாதரைக் கோறலும், மறத்து நீங்கிய\nஆதரைக் கோறலும், அழிவு செய்யினும்\nதூதரைக் கோறலும், தூய்து அன்றாம்\" என,\nஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான். 95\n'எல்லியில் நான் இவன் இரத மாளிகை\nசெல்லிய போதினும், திரிந்த போதினும்,\nநல்லன நிமித்தங்கள் நனி நயந்துள;\nஅல்லதும் உண்டு, நான் அறிந்தது - ஆழியாய்\n'நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும்,\nதந்தன கண்டிலேன்; தரும தானமும்,\nவந்தனை நீதியும், பிறவும், மாண்பு அமைந்து,\nஅந்தணர் இல் எனப் பொலிந்ததாம் அரோ. 97\n'அன்னவன் தனி மகள், \"அலரின்மேல் அயன்\nசொன்னது ஓர் சாபம் உண்டு; உன்னைத் துன்மதி,\n தீண்டுமேல், நணுகும் கூற்று\" என,\nஎன்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள். 98\n'\"பெற்றுடைய பெரு வரமும், பிறந்துடைய வஞ்சனையும், பிறவும், உன் கை\nவில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும்\" எனக் கருதி, விரைவின் வந்தான்;\nஉற்றுடைய பெரு வரமும், உகந்து உடைய தண்ணளியும், உணர்வும் நோக்கின்,\nமற்று உடையர்தாம் உளரோ, வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார்\n'தேவர்க்கும், தானவர்க்கும், திசைமுகனே முதலாய தேவ தேவர்\nமூவர்க்கும், முடிப்ப அரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்;\n\" என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின்,\nகூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ - கொற்ற வேந்தே\n4. வீடணன் அடைக்கலப் படலம்\nகடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்\nகாந்தி / காந்தம் / rhetoric 5\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் ��டலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nஇழைபு அணி rhetoric 4\nஅறிதுயில் அணி rhetoric 5\nஎழுத்தெண்ணல் அணி rhetoric 4\nஎண்ணல் அணி rhetoric 3\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nஅணி என்றால் என்ன rhetoric, what 1\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nதமிழில் வேற்றுமை case does\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (42) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (உடலுக்கு) (7) அணி (பா நடை) (13) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) அறிவோம் (6) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (18) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (9) உடல்-கலை (9) உயிரினம் (12) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கதை (2) கம்பராமாயணம் (1261) கம்பராமாயணம் - படலம் (119) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (24) கலைத்தொழில் (3) கல் (43) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (42) தமிழ் (16) தமிழ் அறிவோம் (46) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (26) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (21) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (38) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (12) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (66) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (17)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/25154625/1219815/BJP-and-Hindu-munnani-protest-against-mary-madha-decoration.vpf", "date_download": "2020-05-26T00:51:52Z", "digest": "sha1:CR6KSQVT2DYWURHM2SGWV74FANGFXK6F", "length": 16902, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம்-பாஜக, இந்து முன்னணியினர் போராட்டம் || BJP and Hindu munnani protest against mary madha decoration to adhiparasakthi amman", "raw_content": "\nசென்னை 26-05-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம்-பாஜக, இந்து முன்னணியினர் போராட்டம்\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.\nஅம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரிமாதா அலங்காரம்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியில் படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இங்கு மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜை- வழிபாடு நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் இன்று காலை கோவிலில் உள்ள மூலவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, அய்யப்ப பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர்.\nஉடனே அவர்கள் அம்மனுக்கு செய்யப்பட்டு இருந்த மேரிமாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nபின்னர் அவர்கள் பாரதிய ஜனதா மண்டல பொறுப்பாளர் சக்தி கணபதி, கோட்ட பொறுப்பாளர் சுகுமார், அய்யப்ப பாதுகாப்பு மன்ற மாவட்ட தலைவர் நாராயணன், இந்து மக்கள் முன்னணி தேவா ஆகியோர் முன்னிலையில் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகோவில் முன்பு திரண்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉசேன் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.\nஅவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அம்மனுக்கு செய்யப்பட்டுள்ள மேரி மாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கோவிலின் கதவை திறந்து உள்ளே சென்று அலங்காரத்தை அகற்றுவோம் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.\nஇதன் பின்னர் போலீசார் கோவில் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மூலம் கோவில் கதவு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரி மாதா அலங்காரத்தை அகற்றினர்.\nஅதனை தொடர்ந்து கோவில் முன்பு திரண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.\nமணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா\nசர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்கள்- சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா\nதெர்மல் ஸ்கிரீனிங், முழு கவச உடைகளில் விமான ஊழியர்கள்: பாதுகாப்புடன் உள்நாட்டு விமானங்கள் இயக்கம்\nநேற்று மட்டும் 154 பேர்: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4000-ஐ கடந்தது\nகல்லூரி மாணவிகளுக்க�� கொரோனா ‘மேக்-அப்’- மாணவர் அசத்தல்\nமோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தம்பதி பலி\nமுதலியார்பேட்டையில் இருதரப்பினர் மோதல்- 3 பேர் ஊருக்குள் நுழைய தடை\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் திடீர் மாயம்\nசாராய விலை உயர்வால் கூலித்தொழிலாளர்கள் அதிர்ச்சி\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா\nபயிற்சியாளராகும் வாய்ப்பை நிராகரித்த ‘சைக்கிள் மாணவி’\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்- நீதிபதி உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/monthly-current-affairs-for-october-2019-in-tamil-download/", "date_download": "2020-05-25T23:29:45Z", "digest": "sha1:ZTDYSJSXJTUKWB5GTRKRUJWY2E7KDQ7S", "length": 7611, "nlines": 221, "source_domain": "www.maanavan.com", "title": "Monthly Current Affairs For October 2019 In Tamil Download", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய - CLICK HERE\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அ���ிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2019/11/6th-10th-tamil-science-social-science.html", "date_download": "2020-05-25T23:52:43Z", "digest": "sha1:GHZECE4NDCVEOKTVBP6WSCLRMQAT3GBU", "length": 8729, "nlines": 94, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "6th - 10th Tamil, Science, Social Science Question & Answer Released by Tenkasi Akash Friends ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E - MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nபுவியியல் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களும் முழு புத்தகமாக PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2006/08/blog-post.html", "date_download": "2020-05-26T00:21:33Z", "digest": "sha1:UNJ27QUMQLQVLIOTFAQG7ETSNH3QCRWG", "length": 37941, "nlines": 460, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: புத்தக வாசிப்பு", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nசொல்வதால் வாழ்கிறேன் - அ.மார்க்ஸ்\nநல்ல புத்தகங்கள் எப்போதும் நல்லதொரு வழிகாட்டியாக வாசிப்பவருக்கு அமைந்துவிடுகின்றன. சிறுகதைகள் பற்றி எஸ்.பொ ஒருமுறை விவரிக்கும்போது, ஒரு வாசகர் கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது 'சா நான் சொல்ல நினைத்ததை இந்தப்படைப்பாளி சொல்லிவிட்டாரே' என்று ஒரு வாசகரை வாயூறச் செய்துவிட்டால் அந்தப் படைப்பு வெற்றிபெற்றுவிடுகின்றது என்று கூறியிருப்பார். அப்படி ஒரு மனோநிலையுடன் வாசித்து முடித்த தொகுப்பு அ.மார்க்ஸின் 'சொல்வதால் வாழ்கிறேன்' என்று கட்டுரைகளின் தொகுப்பு.\nஅ.மார்க்ஸ் பலவேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சொல்ல வந்த விடயங்களை ஆக அதிகம் நீட்டி முழங்காமல் நறுக்குத் தெரித்தாற்போல சுருக்கமாகவும் எளிமையாகவும் அ.மார்க்ஸ் எழுதி முடித்து விடுகின்றார். ஒரே கருத்தை ஒன்பது விதமாய் எழுதி 9X9 தத்துவ/அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதுகின்றவர்கள் அ.மார்க்ஸின் பரந்த வாசிப்பையும் அவ்விடயங்களைச் சொல்ல அவர் பயன்படுத்தும் -வாசகரைப் பயமுறுத்தாத- மொழி குறித்தும் நிதானமாய் யோசித்துப் பார்க்கலாம்.\nகடந்து சென்ற நூற்றாண்டின் பக்கங்களை எழுந்தமானமாய் எட்டிப்பார்க்கும் முதலாவது கட்டுரை(தொகுப்பில் இருப்பதில் இதுதான் சற்று நீளமான கட்டுரை) பல விவாதத்திற்கான புள்ளிகளைக்கொண்டுள்ளது. அதேபோன்று பிரமீளின் கதைகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரை வித்தியாசமான கோணத்தில் பிரமீளை அணுகுகின்றது. பிரமீளுக்கு ஆன்மீகம் மீதான நம்பிக்கை இருந்தாலும் அவர் பிற ஆன்மீக எழுத்தாளர்களைப் போல எழுதவில்லை எனவும், தமிழில் பன்முகத்துடனும், விளிம்புநிலை மனிதர்களை முக்கிய கதாபாத்திரங்களாய் கொண்டும் எழுதியிருக்கின்றார் என்று ஒரு கட்டுரை பேசுகிறது. அதே போன்று இந்துத்துவவாதிகளின் பெருந்தெய்வ வழிபாடுகளுக்கு எதிராய் சிறுதெய்வ வழிபாடுகளை நாம் முன்னிறுத்த வேண்டிய அவசியமிருந்தாலும், அவை மட்டுமே எல்லாவற்றுக்குமான தீர்வாக அமைந்துவிட முடியாது என அ.மார்க்ஸ் விவாதிக்கின்றார். வள்ளலார், நாராயணகுரு போன்றவர்கள் மதங்களுக்குள் மட்டும் தேங்கிப்போனவர்கள், அதற்கப்பால் அவர்களால் நீட்சியடையமுடியவில்லை என்பது போன்ற அவதானங்கள் முக்கியமானவை.\nபெளதீகப் பேராசிரியராக இருந்த அ.மார்க்ஸ், ஈழப்போராளியொருவரின் பாதிப்பில் அரசியல்/இலக்கிய திறனாய்வுத்தளத்துக்கு வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒவ்வொரு மனிதருக்கு, ஒவ்வொரு அமைப்புக்கு என்று தனிப்பட்ட அரசியல் உள்ளதுபோல, காலச்சுவடுக்கு, ஜெயமோகன்-வசந்தகுமார்-தேவசகாயகுமார் & கோவுக்கு, திண்ணை & விளக்கு கோவுக்கு உள்ள அரசியல் போல என்னால் அதிகளவு உடன்பட முடிகின்ற அரசியலைப் பேசுகின்ற குழு நிறப்பிரிகைக்குழுதான். குழுவாக இயங்கியபோது மட்டும் அல்ல, இப்போது தனித் தனியாக இயங்கும்போதும் அவர்களது ஆளுமைகள் மிகவும் வசீகரிக்கின்றன. (அ.மார்க்ஸ், ரமேஷ்-பிரேம், ரவிக்குமார், பொதியவெற்பன், பொ.வேல்சாமி, சமயவேல்....).\nஎந்த அமைப்பும் சிறிது சிறிதாக வளர்ந்து காலத்தின் தேவைக்கேற்ப உச்சத்தை அடைந்து பிறகு பிளவுபடுவதும் வெடிப்பதும் இயற்கையானது. அந்த அளவில் நிறப்பிரிகை குழுவின் பிளவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எனினும் இன்று தனித்தனியாக இயங்கும் நிறப்பிரிகை நண்பர்கள் தமக்குப் பின்பான அடுத்த சந்தியினர் கு��ித்தும் அக்கறைப்படவேண்டும். தமது சிந்தனைகளின் நீட்சிகளை தொடர்ந்து வரும் சந்தியினருக்கு வழங்க, ஆகக் குறைந்தது இவ்வாறான் உரையாடல்களையும், கட்டுடைப்புக்களையும் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டாவது இருக்கவேண்டும்.\n'சொல்வதால் வாழ்கிறேன்' தொகுப்பில் -நான்- அடிக்கோடிட்டு வாசித்த சில பகுதிகள் கீழே\n-பின் நவீனம் எதையும் இயற்கை என ஏற்றுக்கொள்வதில்லை. எந்த விவரணமும், சொல்லும் முறையும் நடுநிலையானதல்ல. எல்லாமே கலாச்சார ரீதியாகக் கட்டமைக்கப்படுபவை, கருத்தியல் தளத்தில் கட்டப்படுபவை. இதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு. எல்லாவிதமான கதை சொல்லாடல்களையும் 'இயற்கை நீக்கம்' (de-naturalisede-toxing) செய்தல் என்பது ஒரு அரசியல் செயல்பாடு.\n-இலங்கைத் தமிழர் பிரச்சினை என்கிற வரலாற்றுப் பின்னணியைச் சார்ந்து எழுதப்பட்ட கதைகள் முக்கியமானவை (ஆலா, லங்காபுரி ராஜா, கோடரி...முதலியன). சிங்கள இனவெறியை எதிர்த்துத் தமிழர்கள் நிற்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தையும் அதே சமயத்தில் இறுக்கமான அடையாளங்களுடன் இனவிடுதலை என்கிற பெருங்கதையாடலை முன்வைத்துக் 'குழு மனிதவாதிகளாக' அவர்கள் மாறும்போது மாற்று இனத்தாருக்கு மட்டுமின்றிச் சொந்த இனத்திற்கெதிரான வன்முறையாளர்களாகவும், அடாவடிக்காரர்களாகவும் மாறிப்போகின்ற நிலையையும் புனைவு நியாயங்கள் சிதறாமல் செதுக்கித் தருகின்றார். 'தத்துவம் ஒவ்வொன்றும் கோடரிதான்' என்பது அவர் கூற்று. புத்த பகவான் சொன்னதுபோல (இப்படிப் பெருங்கதையாடலாக இறுகும்) ஒவ்வொரு வழிகாட்டு நெறிமுறையும் மற்றவர்களைக் கொலை செய்யவே பயன்படும்.\n-இந்த நூற்றாண்டில் சுயமாய்ச் சிந்தித்த ஒரே தமிழ்ச் சிந்தனையாளர் எனச்சொல்லத்தக்க ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தன் வாழ்நாள் இறுதிவரை (1973) தேசப்படம், தேசியக்கொடி, அரசியல் சட்டம், கடவுளரின் புனித உருவங்கள், கம்ப இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்கள் ஆகியவற்றை அழிப்பவராகவும் அவமானம் செய்தவராகவும் இருந்தார் என்பதும் தேசத்திற்கும், மொழிக்கும், மரபுகளுக்கும், இந்து மதத்திற்கும் விசுவாசமற்ற சுயமரியாதை மிக்கத் தன்னிலைகளை உருவாக்குவதாகவே அவரது செயற்பாடுகள் அமைந்தன என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கன. பன்நூற்றாண்டுகளாக இங்கே மேலாண்மை செய்துவந்த பார்ப்பனியம் சற்றே கதிகலங்கியது இந்த நூற்றாண்டில்தான், அதுவும் பெரியாரைக் கண்டுதான்.\n-'டாட் காம்' களில் குறிப்பாகத் 'திண்ணை' டாட்காமில் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துக்களில் உள்ளார்ந்து நெளிந்து செல்லும் இந்துத்துவ இழையை, கலாச்சார ஏக்கத்தை 'டாட் காம்' வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.\nதமிழக எழுத்துலகை ஆக்கிரமித்திருக்கும் உயர்சாதி எழுத்தாளர்களின்/அறிவுஜீவிகளின் பிடி சற்றே நெகிழத் தொடங்கியுள்ளதையும், இதுகாறும் ஒடுக்கப்பட்டு கிடந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள் தன்னம்பிக்கையோடு செயற்படத்தொடங்கியிருப்பதையும் கண்டு, பழைய பீடங்கள் விசத்தையும், வெறியையும் கக்கத் தொடங்கியிருக்கின்றன....\n-மதநீக்கம் - பார்ப்பன நீக்கம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தைச் சரியாக வற்புறுத்தியவர் பெரியார். அரசியல் சமூகக் களத்தில் பார்ப்பன நீக்கம் என்ற குரலை திராவிட இயக்கம் முன் வைத்தது. தமிழ் இலக்கியத் தளத்தில் நவீனங்கள் பேசிய நமது உயர்சாதி எழுத்தாளர்கள் இத்தகைய பார்ப்பனீய நீக்க முயற்சியை மிகக் கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வியக்கத்தக்க அளவிற்கு சர்வதேசப் பார்வை கொண்டவரும், இரசியப் புரட்சியை கூர்ந்து அவதானித்து வாழ்த்தியவருமான பாரதியால் கூட இங்கே உருவான பார்பனரல்லாதோர் இயக்கத்தைச் செரிக்க முடியவில்லை. கடும் வார்த்தைகளால் சாடுகிறார். தமிழ் நவீனத்துவத்தின் எல்லைக் கல்லாகச் சுட்டிக்காட்டப்படும் 'மணிக்கொடி' இதழ் பார்ப்பனரல்லாதவர் இயக்கத்தைக் கடுமையாகச்சாடி வந்தது. 'சுயமரியாதைக்காலிகள்' எனத் தொடர்ந்து எழுதியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது. 'தலைவர் அவர்களேங் தாமில்ப் பெருங்குடி மக்களேய்ங்....' எனத் திராவிட இயக்க மேடைப் பேச்சைக் கேலி செய்து கவிதைகள் எழுதினார் ஞானக்கூத்தன். ஏதோ திராவிட இயக்கம் என்றாலே வெறும் மேடைப் பேச்சுதான் என்பதைப்போல, இன்றைய இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் குறையாத தொனியுடன் மதமாற்றத்தையும் கிண்டலடித்தார் புதுமைப்பித்தன். மார்க்சீய அணுகுமுறையையும் அடித்தள மக்கள் இலக்கியங்களையும் 'முற்போக்கு' என்றும் 'வரட்டுத்தனம்' என்றும் இவர்கள் அளவிற்கு இழிவு செய்தவர்கள் எவருமில்லை\n-நம்ம���ப் பொறுத்தவரை பாரதி மீதோ, பித்தன் மீதோ அதீதப் பற்றுக் கொண்டவர்கள் அல்ல. பாரதியில் ஒலிக்கும் பார்ப்பனீயத்தையும், புதுமைப்பித்தனில் வெளிப்படும் சாதீய, மதவாதக் கூறுகளையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நம் கண்டிக்காதிருந்ததில்லை. அதேசமயத்தில் இவர்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட்டதும் இல்லை. இலக்கியத் 'திருஉரு'க்களை (icons) விமர்சனம் செய்யக்கூடாது என்பது எத்தனை மோசமோ அத்தனை மோசம் அவர்களின் எழுத்துக்களை ஏகபோகம் ஆக்குவது. நாம் இரண்டையும் எதிர்ப்போம்.\nசில நாட்களுக்கு முன் நான் தி.த வலைத்தளத்தில் எழுதிய இரண்டு கட்டுரைகளும் இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.\nபடித்துவிட முயன்றுகொண்டிருப்பவைகளில் இந்நூலும் உண்டு. நன்றி டிசே அறிமுகத்திற்கு.\n//'சா நான் சொல்ல நினைத்தை இந்தப்படைப்பாளி சொல்லிவிட்டாரே'// Konjam Over\nபுத்தகத்தை, அதுவும் அதைப் பற்றிய விமர்சனத்தைப் பற்றியது என்றால் தூர ஓடும் நான், நீங்கள் எழுதும் முகவுரைகளைப் படிப்பது வழக்கம். அதன்படி, என்னுடைய புத்தகப் பட்டியல் (படிக்க வேண்டியது) நீண்டு கொண்டே போகிறது.\nஇந்தப் பதிவுக்கும், அதில் உள்ள கருத்துக்களுக்கும் நன்றி.\n(முன்னமே தட்டச்சியது வாராததால், மறுபடியும்)\nஉங்கள் புத்தகங்கள் மீதான பார்வைகளும் அறிமுகங்களும் எப்போதுமே அந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுவனவாகவே அமைகின்றன. இப்போது இந்தப் பார்வையும்.\nஇந்த நூற்றாண்டில் சுயமாய்ச் சிந்தித்த ஒரே தமிழ்ச் சிந்தனையாளர் எனச்சொல்லத்தக்க ஈ.வெ.ராமசாமிப் பெரியார்\nதான் ஆதரிப்பதை/ஆதரிப்பவரை புகழ்வதும், தனக்கு பிடிக்காததை/பிடிக்காதவரை இகழ்வதும்\nமார்க்ஸின் எழுத்துக்களில் வெளிப்படும்.அதற்கான காரணங்களை அவர் விளக்குவதை பல\nசமயங்களில் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளலாம்.மற்றபடி மார்க்ஸின் அறிவுப்பயணம்\nஇப்போது இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவில், பெரியார் வழிபாட்டில் நிற்கிறது.\nஎஸ்கே நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள் என்று புரியவில்லை.\nஅநாநிமஸ்: பெரியார் பற்றி உங்கள் பார்வையை வைத்திருந்தால் விவாதித்திருக்கலாம். நக்கலுக்குத்தான் கேட்கின்றீர்கள் என்றால் திருப்ப நக்கலடிப்பது பெரிய கடினமில்லை :-).\nஇப்போது இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவில், பெரியார் வழிபாட்டில் நிற்க��றது./\n' என்று அ.மார்க்ஸின் கட்டுரைத் தொகுப்பை வாசித்திருப்பீர்கள் என்றால் அ.மார்க்ஸ் எப்படி பெரியாரை விமர்சனபூர்வமாக அணுகுகின்றார் என்பதை அறிந்துகொள்ளமுடியும். முன்பு அ.மார்க்ஸ் கிறிஸ்தவ சமயத்தை விமர்சிக்கவில்லை என்ற கூக்குரல் எழும்பியது; இப்போது சிறுபான்மையினராகிய இஸ்லாமியர்கள் குறித்து விமர்சனமின்றி ழுதுகின்றார் என்ற விமர்சனம் வருகின்றதாக்கும். முகமது நபிகள் பற்றியும் அ.மார்க்ஸ் அண்மையில் ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார். வாசித்துவிட்டு அங்கே எங்கையாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அ.மார்க்ஸ் ஏற்றுக்கொள்கின்றாரா என்று குறிப்புக்களுடன் வந்து விவாதியுங்கள். உஙகள் போகின்றபோக்கில் எழுதிவிட்டு போகின்ற குறிப்புக்களைப் பார்க்கும்போது ஒரு நண்பர் கூறியதுதான் நினைவுக்கு வருகின்றது. அ.மார்க்ஸ் பாரிசுக்கு வந்தபோது ஒரு கூட்டம் அ.மார்க்ஸ் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் உற்றதோழர் என்றமாதிரி ஒரு துண்டறிக்கை விட்டிருந்ததாம் :-). அட, அப்படியா எங்கே பார்ப்பம் என்று இன்னும் நான்குபேர் அ.மார்க்ஸை வாசிக்கத் தொடங்கினால் அதுவும் நல்லம்தான்.\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-25T22:43:49Z", "digest": "sha1:MUEOHAJB4QVR4VAR2KYF56567XFPGATF", "length": 8902, "nlines": 84, "source_domain": "swisspungudutivu.com", "title": "இந்திய அணியில் 2 மாற்றம்? – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / இந்திய அணியில் 2 மாற்றம்\nஇந்திய அணியில் 2 மாற்றம்\nThusyanthan November 7, 2019\tஇன்றைய செய்திகள், செய்திகள், விளையாட்டு செய்திகள்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.\nஇரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் 2 வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.\nபங்களாதேஷிடம் முதல் முறையாக 20 ஓவர் போட்டியில் தோற்றதால் இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மோசமான களத்தடுப்பு, டி.ஆர்.எஸ். முறையை கையாண்ட விதம் ஆகியவற்றால் இந்தியாவின் வெற்றி பாதிக்கப்பட்டது. இதேபோல துடுப்பாட்டமும் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையவில்லை.\nஇதனால் இன்றைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிது. ஓட்டங்களை அள்ளிக்கொடுத்த வேகப்பந்து வீரர் கலீல் அகமதுக்கு பதிலாக ‌ஷர்துல் தாகூர் இடம் பெறலாம். இதே போல துடுப்பாட்டத்தில் லோகேஷ் ராகுல் இடத்தில் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.\nமுதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இன்றைய ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.\nதலைவர் ரோகித்சர்மா புதிய சாதனையை படைக்கிறார். 100 வது 20 ஓவர் போட்டியில் விளையாடும் முதல் இந்தியர் என்ற ப��ருமையை பெறுகிறார். சர்வதேச அளவில் 2 வது வீரர் ஆவார். பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக் ஒருவர் மட்டுமே 20 ஓவர் போட்டியில் 100 க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.\nமுதல் போட்டியில் அதிர்ச்சி கொடுத்தது போல் 2 வது ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் பங்களாதேஷ் இருக்கிறது.\nஅந்த அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. விக்கெட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான முஷ்பிகுர் ரகீம் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு கடும் சவாலாக விளங்குவார்.\n‘மகா’ புயல் காரணமாக இந்த போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புயல் காரணமாக அங்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய போட்டிக்கான இந்திய அணியில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் விவரம்:-\nரோகித்சர்மா (தலைவர்), தவான், சாம்சன், ஷிரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பந்த், சிவம் துபே, குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர்.\nPrevious டிரம்ப் பதவி நீக்க விசாரணை – புதிய அறிவிப்பு \nNext சுற்றுலா துறை மூலம் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஏற்படுத்துவதே எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-26T00:04:33Z", "digest": "sha1:YUCJGTPRXTJZOQ2G35VUX46VXJBYFKXJ", "length": 6693, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உயர்நீதிமன்றதில் |", "raw_content": "\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டுகோள்\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nதமிழக அரசு தலைமை செயலகத்தை மாற்றுவதை எதிர்த்து பொதுநல வழக்கு\nதமிழக அரசு தலைமை செயலகத்தை மறுபடி கோட்டைக்கே மாற்றுவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றதில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது மனுவில் தெரிவித்திருப்பதாவது :முந்தைய தி.மு.க ஆட்சி ......[Read More…]\nMay,17,11, —\t—\tஅரசு, உயர்நீதிமன்றதில், எதிர்த்து, கோட்டைக்கே, சென்னையை, தமிழக, தலைமை செயல��த்தை, பொதுநல வழக்கு, மாற்றுவதை, வழக்கறிஞர்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nதமிழக பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிப� ...\nமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்� ...\nமோடிக்கு ஆதரவு திரட்ட குஜராத்தில் தமி� ...\nஐ.மு.கூட்டணி அரசு எதிலும்மே ஒரு முடிவை ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nதமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெ� ...\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nதமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எத ...\nவரும் சட்டசபை தேர்தலில், மொத்தம், 2,773 வேட ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-25T23:40:30Z", "digest": "sha1:BJ6C6HVJHC3SSN4WFYUJKG6WYMSFJ4MV", "length": 5554, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "பாம்பு குறுக்கே வந்தால் |", "raw_content": "\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டுகோள்\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nபூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா\nபூனையை யாரும் விரோதிப்பதில்லை அன்பும் பாசமும் அதிகம் காட்டுவதுமுண்டு. ஆனால் அதன் சகுனத்துக்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளனர் . பூனை குறுக்கே பாய்ந்தால் அந்த வழி ச���ல்ல வேண்டாம் என்று ஒரு நம்பிக்கை இன்றும் ......[Read More…]\nMarch,8,13, —\t—\tகெட்ட சகுனம், சகுனம் பார்த்தல், சகுனம் பார்ப்பது, சகுனம் பொருள், நல்ல சகுனம், பாம்பு குறுக்கே சென்றால், பாம்பு குறுக்கே வந்தால், பூனை குறுக்கே, பூனை குறுக்கே சென்றால், பூனை சகுணம்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/crime-tamilnadu/7/10/2018/mother-killed-baby-and-did-drama-child-was-lost", "date_download": "2020-05-25T23:09:56Z", "digest": "sha1:LH5VW4ZGW5ZOIX554AYP6JOTJGTMGUL2", "length": 29439, "nlines": 304, "source_domain": "ns7.tv", "title": "​குழந்தையை கொன்று ஏரியில் வீசிவிட்டு கடத்தல் நாடகமாடிய தாய்! | mother killed baby and did drama as the child was lost | News7 Tamil", "raw_content": "\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\n​குழந்தையை கொன்று ஏரியில் வீசிவிட்டு கடத்தல் நாடகமாடிய தாய்\nசென்னையில், பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தையை கொன்று ஏரியில் வீசிவிட்டு, கடத்தப்பட்டதாக நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவேளச்சேரி பகுதியை சேர்ந்த வெங்கண்ணா, உமா தம்பதியர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி இரவு தங்களுடன் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு மாத குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக வேளச்சேரி காவல��� நிலையத்தில் குழந்தையின் தாய் உமா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், உமா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.\nஅவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ஏற்படும் தீராத மார்பு வலி காரணமாக குழந்தையை பிளாஸ்டிக் கவரில் போட்டு அருகில் உள்ள ஏரியில் போட்டதாக உமா தெரிவித்துள்ளார். இதையடுத்து உமாவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது\nசென்னையில் போலீசாரிடமே செல்போன் பறிக்க முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவயதான தம்பதியை கொலை செய்து 50 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்\nசென்னை அம்பத்தூரில் வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம\nவயதான தம்பதியை கொலை செய்து 50 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்\nசென்னை அம்பத்தூரில் வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம\nபோக்குவரத்து காவலரை தள்ளிவிட்ட சம்பவம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nசென்னை தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலரை தள்ளிவிட்ட விவகாரத்தில் ஆயுதப்பட\n​முன்விரோதம் காரணமாக போக்குவரத்து காவலரை கீழே தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர்\nமுன்விரோதம் காரணமாக போக்குவரத்து காவலரை, சாலையில் கீழே தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர் இடமாற்றம\n​தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்கள\n​7 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய 2 இளைஞர்கள்\nசென்னை தண்டையார்பேட்டையில் 7 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய\nசிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசில் பிடித்து கொடுத்த பொதுமக்கள்\nசென்னை அம்பேத்கர் நகர் பகுதியில், சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட ச\n​ஹார்வார்ட் பல்கலை-யின் மாணவ அமைப்பு தலைவரானார் இந்திய வம்சாவளிப் பெண்\nபுகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு தலைவராக இந்திய வம்சாவ\n​காதலனின் உ��லை துண்டு துண்டாக்கி உணவு சமைத்த காதலி\nகாதலி ஒருவர், தன் காதலனை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக்கி அதில் உணவு சமைத்த சம்பவம் பெ\n​'பிச்சை எடுத்த பெண்ணை மணந்த கார் ஓட்டுநர்: ஊரடங்கில் மலர்ந்த காதல்\n​'ரூ.64,990 விலையில் அறிமுகமாகியிருக்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\n​'முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானுக்கு கொரோனா பாதிப்பு\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொட��ரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக��கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெ���ியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaiyan.blogspot.com/2020/04/kambaramayanam-6-9-89.html", "date_download": "2020-05-26T00:24:16Z", "digest": "sha1:K4MZGPRSNKID7IEYT2PCTWXEFOXNBVK6", "length": 30121, "nlines": 339, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: கம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayanam 6-9 89", "raw_content": "\nகம்பர���மாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayanam 6-9 89\nமாலியவானின் சொல்லை இராவணன் மதியாமை\nமனம் வெதும்பி இவற்றை உனக்குக் கூறுகிறேன்.\nசீதையை விட்டுவிட்டால் தீங்கு நீங்கும் - என்று மாலியவான் கூறினான் 81\nமனிதர், வானரங்கள், இமையவர் பற்றித் தெரிவித்தாய். நீ கற்றது நன்று என்று தொடங்கி இராவணன் கூறலானான் 82\nபோர் சீதைக்காக என்றால், போரிடத் தயங்குவேனோ 83\nதேவரை வென்ற அம்புகள் குரங்குகளை வெல்லாவோ\nஅமிழ்தம் கடைந்த நாளில் வந்த விடம் போன்றது என் அம்பு 85\nதிருமாலே வந்தாலும் என் அம்பு வெல்லும் 86\nஇமையோர் குரங்காக வந்தால், அவை தூக்கி எறிவதற்கு என் தோள் பொடிபடும் மலைகளா\n'ஈது எலாம் உணர்ந்தேன் யானும்; என் குலம் இறுதி உற்றது\nஆதியின் இவனால் என்றும், உன் தன் மேல் அன்பினாலும்,\nவேதனை நெஞ்சின் எய்த, வெம்பி, யான் விளைவ சொன்னேன்;\nசீதையை விடுதி ஆயின், தீரும் இத் தீமை' என்றான். 81\n'மற்று எலாம் நிற்க, அந்த மனிதர் வானரங்கள், வானில்\nஇற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை\nசொற்றவாறு அன்றியேயும், \"தோற்றி நீ\" என்றும் சொன்னாய்;\n போ' என்று, இனையன கழறலுற்றான்: 82\n'பேதை மானிடவரோடு குரங்கு அல, பிறவே ஆக,\nபூதல வரைப்பின் நாகர் புரத்தின் அப் புறத்தது ஆக,\nகாது வெஞ் செரு வேட்டு, என்னைக் காந்தினர் கலந்த போதும்,\nசீதைதன் திறத்தின் ஆயின், அமர்த் தொழில் திறம்புவேனோ\n'ஒன்று அல, பகழி, என் கைக்கு உரியன; உலகம் எல்லாம்\nவென்றன; ஒருவன் செய்த வினையினும் வலிய; \"வெம் போர்\nமுன் தருக\" என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம்\nசென்றன; இன்று வந்த குரங்கின் மேல் செல்கலாவோ\n'சூலம் ஏய் தடக் கை அண்ணல் தானும் ஓர் குரங்காய்த் தோன்றி\nஏலுமேல், இடைவது அல்லால், என் செய வல்லான் என்னை\nவேலை நீர் கடைந்த மேல்நாள், உலகு எலாம் வெருவ வந்த\nஆலமோ விழுங்க, என் கை அயில் முகப் பகழி அம்மா\n அமர் எனக்கு அஞ்சிப் போன\nஎறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும், என் கை வாளி\nபொறி பட, சுடர்கள் தீயப் போவன; போழ்ந்து முன் நாள்,\nமறி கடல் கடைய, வந்த மணிகொலாம், மார்பில் பூண\n'கொற்றவன், இமையோர் கோமான், குரக்கினது உருவு கொண்டால்,\nஅற்றை நாள், அவன் தான் விட்ட அயிற்படை அறுத்து மாற்ற,\nஇற்ற வான் சிறைய ஆகி விழுந்து, மேல் எழுந்து வீங்காப்\nபொற்றை மால் வரைகளோ, என் புய நெடும் பொருப்பும் அம்மா\nஉள்ளமே தூது செல்ல, உயிர் அனார் உறையுள் நா���ும்\nகள்ளம் ஆர் மகளிர் சோர, நேமிப்புள் கவற்சி நீங்க,\nகொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கோட்டில் கொண்ட\nவெள்ள நீர் வடிந்தது என்ன, வீங்கு இருள் விடிந்தது அன்றே. 88\nஇன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி,\nபொன் மதில் புறத்து நாளும் போகின்றான், - 'போர் மேற்கொண்டு\nமன்னவர்க்கு அரசன் வந்தான்; வலியமால்' என்று, தானும்\nதொல் நகர் காண்பான் போல, - கதிரவன் தோற்றம் செய்தான். 89\n9. ஒற்றுக் கேள்விப் படலம்\nகடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்\nநறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு\nகாந்தி / காந்தம் / rhetoric 5\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nஇழைபு அணி rhetoric 4\nஅறிதுயில் அணி rhetoric 5\nஎழுத்தெண்ணல் அணி rhetoric 4\nஎண்ணல் அணி rhetoric 3\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nஅணி என்றால் என்ன rhetoric, what 1\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் மகரக்கண்ணன் வதைப் படலம் - KambaRamaya...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nகம்பராமாயணம் படைத் தலைவர் வதைப் படலம் - KambaRamay...\nதமிழில் வேற்றுமை case does\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 ...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்ப���ாமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (42) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (உடலுக்கு) (7) அணி (பா நடை) (12) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) அறிவோம் (6) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (18) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (9) உடல்-கலை (9) உயிரினம் (12) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கதை (2) கம்பராமாயணம் (1261) கம்பராமாயணம் - படலம் (119) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (24) கலைத்தொழில் (3) கல் (43) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (42) தமிழ் (16) தமிழ் அறிவோம் (46) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (26) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (21) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (38) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (12) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (66) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (17)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-26T00:10:25Z", "digest": "sha1:K7TJJRVNG7IV5HQPL4LQH66SNXIH64UW", "length": 5035, "nlines": 97, "source_domain": "vijayabharatham.org", "title": "திறந்த மனதுடன் ‘‘ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பை ஏற்கவேண்டும்'' - ஆர்.எஸ்.எஸ் - விஜய பாரதம்", "raw_content": "\nதிறந்த மனதுடன் ‘‘ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பை ஏற்கவேண்டும்” – ஆர்.எஸ்.எஸ்\nஇந்து தர்மம் சங்கம் தலையங்கம்\nதிறந்த மனதுடன் ‘‘ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பை ஏற்கவேண்டும்” – ஆர்.எஸ்.எஸ்\nஅடுத்த சில நாட்களில் ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. தீர்ப்பு எதுவானாலும் அனைவரும் அதை திறந்த மனதுடன் ஏற்கவேண்டும். தீர்ப்பிற்கு பிறகு நாட்டில் சகோதரத்துவ சூழல் நிலவுவதை உறுதிசெய்வது அனைவரின் பொறுப்பாகும்.அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை, ஹரித்வாரில் ப்ரசாரக் வர்கவுடன் 2 நாள் பைட்டக் (சந்திப்பு) ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அத்தியாவசிய காரணங்களால் ப்ரசாரக் வர்க ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 2நாள் சந்திப்பு ஹரித்வாருக்கு பதிலாக டெல்லியில் நடைபெற்றது.\nஅகில பாரதீய பிரச்சார் ப்ரமுக்\nTags: ஆர்எஸ்எஸ், திறந்த மனம், தீர்ப்பு, ராமஜென்மபூமி, வழக்கு\nதிருவள்ளுவர் நாத்திகர் அல்ல – அமைச்சர் பாண்டியராஜன்\nகோயிலை சூழ்வது மதில் மட்டுமல்ல, கொள்ளைக் கூட்டமும்தான்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-25T22:56:21Z", "digest": "sha1:PZM5TCMHG7VHN6J2ZHPSMQRGWUR4R3OM", "length": 142064, "nlines": 1420, "source_domain": "womanissues.wordpress.com", "title": "தாம்பத்தியம் | பெண்களின் நிலை", "raw_content": "\nதகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்\nதகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்\nதகாத உறவின் அலங்கோலம், அசிங்கம், வக்கிரம்: இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்[1]: “மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார். அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார். எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார். தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[2]. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[3]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். இதனால் வெற���ப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். அப்போது நைசாக கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டேன். அக்கம்பக்கத்தினர் என்னை அவரது மகன் போன்ற நபர் என நினைத்திருந்தனர். ஆனால், வாட்டர் கேன் போட வரும் நபர்கள் சிலருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தது. இப்படித்தான் சிக்கிக்கொண்டேன்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[4].\nகார்த்திக்கின் வாக்குமூலம் சமூக சீரழிவைக் காட்டுகிறது: கார்த்திக்கின் வாக்குமூலம் கணவன்-மனைவி உறவைக் கொச்சைப் படுத்தும் தன்மை, கணவன் மனைவியை ஏமாற்றுவது, மனைவி கணவனை ஏமாற்றுவது, குடும்பநெறிகளை காப்பதை விடுத்தல், முதலிய சீரழிவுகளைக் காட்டுகிறது.\n1. மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார்.\nமசாஜ் பார்லரில் இவர்கள் ஏன் செல்ல வேண்டும், அங்கு, இவர்களுக்கு என்ன பழக்கம் என்பது விளக்கப்படவில்லை.\n2. அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். இதில் கார்த்திக்கின் சபலம் தான் மிஞ்சியுள்ளது. தன்னைவிட 23 வயது அதிகமான பெண்ணிடம் எப்படி காதல் வரும்\n3. அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். இப்படி இவர் சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. இவர் காதலிக்கிறேன் என்பதும், அவர் காதலை ஏற்றுக் கொண்டார் என்பது, இதைவிட வேறு விசயம் உள்ளது என்றாகிறது.\n4. எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார் படித்த அந்த பையன் என்ன முட்டாளா அல்லது தாய் அவ்வாறு சொல்வதை கேட்டு சென்று விட்டானா\n5. எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொ���ுத்தார் வேலை வாங்கிக் கொடுத்தார் என்றால், வேலையில்லாமல், எப்படி மசாஜ் பார்லர் போகலாம், காதலிக்கலாம்\n6. தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[5]. இப்படி சொல்வது இவரது அயோக்கியத் தனத்தை மறைத்து, அப்பெண்ணின் மீது முழுவதுமாக பழிபோடுவதாக உள்ளது.\n7. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[6]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். காத்ல் என்று ஆரம்பித்து, உறவு கொள்ள ஆரம்பித்ததே இவன் தானே பிறகு என்ன இந்த பழம் புளிக்கிறது என்ற கதை\n8. இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. உண்மையில் உடலுறவு பிரச்சினை என்றால், திருமணம் செய்து கொண்டு தான் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n9. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். ஒன்றரை வரிடத்திற்கும் மேலாக, இரண்டு பெண்களுடன் உறவு வைத்திருக்கும், இவனது பேச்சு நம்புவதாக இல்லை, இயற்கையாகவும் இல்லை.\n10. சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். இதெல்லாம் பரஸ்பர உறவுகள் எல்லைகளை மீறிய விவகாரங்களே. சுற்றியுள்ளவர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்ற நிலையிலும், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் நிலையிலும், ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக உசுப்பேற்றி விட்டது, மற்றொரு பெண்ணுடன் ஒன்றரை வருடம் வாழ்ந்து வருவது, லக்ஷ்மிசுதா தன்னை ஏமாற்றுகிறான் என்று தான் கொள்வாள்.\nபடித்த பெண்-வழக்கறிஞறின் பொறுப்பற்ற, தகாத உறவு: 1985-86ல் கணவனுடன் பிரிவு ஏற்பட்டது என்றால், ஒழுங்காக இருந்த படித்த வழக்கறிஞர் தீடீரென்று மசாஜ் பார்லருக்குச் செல்வது, ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது, தன்னை விட 23 வயதான ஆணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறை வைத்துக் கொள்வ���ு முதலியவை மிகக் கேவலமான செயல்கள். சட்டம் தெரிந்த பெண் அவ்வாறு செய்தது, மிக அசிங்கமானதும் கூட. ஆகையால், அவரது பங்கை, தவறிய நிலையை, ஒழுக்கமற்ற செயல்களை மறுக்க முடியாது. என்னத்தான் பெண் மாட்டிக் கொள்வாள் என்ற உணர்வில்லாமல், உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாததால், அவரும் தனது முடிவுக்கு உடந்தையாகிறார்.\nகணவன் – மனைவி தாம்பத்திய உறவுகளை மேம்படுத்துவது, போற்றுவது வளர்ப்பது எப்படி: கணவன் – மனைவி தாம்பத்திய உறவுகள் பிரிவது, கெடுவது, சீரழிவது முதலியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன்…..செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்..\n58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன்”, என்றெல்லாம் ஊடகங்கள் கொச்சைப்படுத்தி, தலைப்பீட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், –\nகணவன் – மனைவி உறவை மேம்படுத்தி வாழ்க்கை சிறக்க என்ன வழி,\nவிவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்றவற்றைத் தடுப்பது எப்படி\nபெற்றோர், உற்றோர், மற்றும் அவ்வுரவுகளை சரிசெய்வது எப்படி\nசமூகத்தில்சாதிகமாகி வரும் அச்சீரழிவை தடுப்பது எப்படி,\nதகாத காமத்தைத் தடுக்க என்ன வழி பெண்களுக்கு மாற்று வழி என்ன\nமகன் அல்லது மகள் முதலியோருடன் வாழ்வது, பெற்றோருடன் வாழ்வது போன்றவற்றை விலக்காமல் இருப்பது எப்படி\nஅவர்கள் பெற்றோரின் மீது அக்கரைக் கொண்டிருப்பது எப்படி\nகூட்டுக் குடும்பத்தை, பந்தத்தை வளர்ப்பது எப்படி\nஇதற்கு தியானம், யோகா, உபன்யாடங்கள்-சொற்பொழிகள் கேட்டல், போன்றவை உதவுமா\nஎன்பனவற்றைப் பற்றி அக்கரைக் கொண்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு, உணர்ச்சிகளைத் தூண்டுதல், போன்ற நோக்கத்தை விட்டு, சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா,செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்.. பெண் வக்கீல் கள்ளக்காதலன் பரபர வாக்குமூலம், By: Veera Kumar, Published: Saturday, November 5, 2016, 10:15 [IST].\n[2] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).\n[5] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).\nகுறிச்சொற்கள்:கணவன், கற்பு, காதலன், காதலி, காதல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், சோரம், தாம்பத்தியம், பத்தினி, பாலியல், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர்\nஅசிங்கம், அச்சம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சம்மதத்துடன் செக்ஸ், சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, பகுக்கப்படாதது, ரோமாஞ்சகம், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்-பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்–பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன\nபாலியல் தொடர்புடைய குற்றங்கள், கொலைகள் அதிகமாகி வருவது: தமிழகத்தில் 1960களிலிருந்து 2016 வரை நடந்துள்ள குற்றங்களை அலசிப்பார்த்தால், பாலியில் ரீதியிலானவை அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். கண்ணகி சிலைக்குப் போராடியவர்கள், கற்புக்குப் போராடமல் இருப்பது திராவிடத்துவத்தின் சிறப்பே எனலாம். முக்கியமான விசயங்களை தார்மீக கண்ணோட்டத்தில் நெருங்காமல் இருப்பதாலேயே, பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கண்ணகி பிறந்த மண்ணில், கற்பைப்பற்றி கேவலமாக பேசுவதும், பெண்களும் அவ்வாறே தாம்பத்திய உறவுகளைக் கடந்து மற்றவர்களுடன் உறவுகள் கொண்டுள்ளதும், விபச்சாரம் பெருகுவதும், தகாத உடலுறுவுகள்-கொக்கோக காதல்கள் உண்டாகுவதும் அத்தகைய விபரீதங்களுக்கு வழிவகுக்குகின்றன. ஆனால், உண்மையை மறைத்து, கூலிப்படை கொலைகள் அதிகரிக்கின்றன, சட்டம் ஒழுங்குமுறை சீரழிந்துள்ளது, என்றெல்லாம் வாத-விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nகுற்றங்கள் பெண்கள், மற்றும் பாலியல் சமந்தப்பட்டாதாக இருப்பதை கவனிக்க வேண்டும்: சில நாட்களில் நடந்துள்ளவற்றைப் பார்த்தாலே, அது புரியும்.\nவேன் டிரைவர் ராஜேஷ்தனது கள்ளக்காதலி கவுரியின் மகள்களுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், இது குறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[1].\nபெண், ஆணை விட்டு விலகியது – திருமண முறிவு.\nஆண், பெண்ணை மதிக்காதது – பெண்மை காமத்திற்கு என்ற நோக்கில் அணுகியது.\nமகள் ஸ்தானத்தில் இருந்த பெண்களை காமத்துடன் அணுகியது.\nகுளித்தபோது ஆபாச படம் எடுத்த வாலிபரை காரில் கடத்தி, கணவருடன் சேர்ந்து பழி வாங்கிய சென்னை பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான நந்தினியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்[2].\nகணவன் முருகனை (சென்னை வழக்கறிஞர்), மனைவி லோகேஷினி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்களை வைத்து பட்டப்பகலில் வெட்டிக் கொலைசெய்ய வைத்தாள்[3].\nதாமத்திய பந்ததத்தின் புனிதத்தை பெண்ணே கெடுத்தது.\nகணவனைத் தாண்டி மற்றொருவருடன் உறவு கொண்டது.\nதட்டிக் கேட்டதால், கொன்றுவிட தீர்மானித்தது.\nபெற்றுக் கொண்ட குழந்தைகளின் நிலமையினையும் மறந்தது.\nஇப்படி தினம்-தினம் நடக்கும் குற்றங்கள், கொலைகள் முதலியன பாலியல் சம்பந்தமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது. இவை உதாரணங்கள் தாம், மற்றவை விளக்கமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநான்கு வருடங்களில் இரண்டு கணவர்கள், சொத்துக்கு ஆசைப்பட்டது (ஜூன்.2016): 2007ல் திருமணம் நடந்த, சுபஸ்ரீக்கும், சரவணனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் மீது தாம்பரம் மகளிர் போலீசில் சுபஸ்ரீ வரதட்சணை புகார் அளித்துள்ளார்[4]. இந்நிலையில் சரணவன், சென்னை, எழும்பூர், 13வது குற்றவியல் நீதிமன்றத்தில், தன் மனைவி சுபஸ்ரீ மீது மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விவாக ரத்து செய்து விட்டதால் 2011ல் தன்னை திருமணம் செய்து கொண்ட நடிகை சுபஸ்ரீ தன்னையும் ஏமாற்றிவிட்டதாக அவரது, 2வது கணவர் சீனிவாசனும், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இரண்டு பிரச்சினையிலும், சுபஶ்ரீ சொத்துக்கு ஆசைப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டார் என்று தெரிகிறது. முதல் கணவர் தொடுத்த வழக்கில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி நடிகை சுபஸ்ரீ எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். 2வது கணவரும் நடிகை சுபஸ்ரீ மீது மோசடி வழக்கு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].\nஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் கொள்கைகளை பறக்கவிடுவது.\nபெண்கள் சொத்துக்கு, ஜாலியான வாழ்க்கைக்கு சோரம் போவது.\nவிவாக ரத்து என்பதனை சட்டரீதியில் பயன்படுத்தி, அதனையே, உறவுகளை சீரழிக்க உபயோகப்படுத்திக் கொள்வது.\nபிரியதர்ஷன் – லிசி திருமணம், விவாக ரத்து (மே.2016): பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மார்ச் 2016ல் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்[6]. கணவன் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண்ணைக் குறித்து தேவையில்லாமல் எழுதுவதான் பத்திரிகை தர்மமா இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள உங்களிடம் எனக்கு கூற வேண்டிய விஷயம் ஒன்றுதான் உள்ளது. நான் பிரியதர்ஷனுடன் இணைந்து தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கில், மூன்று மாதத்தில் தீர்ப்பு வந்துவிடும். தயவு செய்து என்னை நிம்மதியாக வாழ அனுமதியுங்கள். இவ்வாறு லிசி கூறியுள்ளார்[7].\nசினிமா உலகத்தில் இயக்குனர் நடிகைகளை பலவித காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.\nஇன்றைய நிலையில், அது ஒரு வியாபார நிர்பந்தம், ஒப்பந்தம் என்ற நிலையில் இருக்கின்றது.\nஒப்பந்தங்கள், விருப்பங்கள் முடிந்தால், கழண்டு கொள்வது-கழட்டி விடுவது சகஜம் தான்.\nவிவாக ரத்து சட்டப்படி வேலையை செய்யும்.\nஆனால், பணம் இருப்பதால், சமாளித்துக் கொள்ளலாம்.\nஜீவன் அப்பாச்சு–பிரேமா – திருமணம், விவாக ரத்து (மார்ச்.2016): 2006-ம் வருடம் சாஃப்ட்வேர் என்ஜினியரான ஜீவன் அப்பாச்சுவைத் திருமணம் செய்தார் நடிகை பிரேமா[8]. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சிலவருடங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரேமா மனுத் தாக்கல் செய்துள்ளார்[9]. விவாகரத்துக்கு கணவரும் சம்மதிப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்கள���ல் நடித்துள்ளார் பிரேமா.\nதிருமணம் பெற்றோர் நிச்சயித்தாலும், கருத்து வேறுபாடு ஏற்படுவது.\nபணம் அதிகமாக இருப்பதால், “ஈகோ” பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.\n“நடிகை” என்ற நிலை சாஃப்ட்வேர் என்ஜினியரை உருத்திக் கொண்டிருக்கலாம்.\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணம் செய்து மோசடி: டிவி நடிகை மீது 2 கணவர்கள் மனு – எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்த நடிகை, By: Mayura Akilan, Updated: Wednesday, June 8, 2016, 12:04 [IST]\n[6] தினகரன், இயக்குனர் பிரியதர்ஷனும் மீண்டும் சேர்ந்து வாழ்வது நடக்காது, Date: 2016-05-25@ 00:39:08.\n[8] தினமணி, விவாகரத்து கோரி பிரபல கன்னட நடிகை பிரேமா மனு\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உறவு, ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தம்பதி, தருமம், தாம்பத்தியம், பயிர்ப்பு, பாலியல், பெண்களின் உரிமைகள்\nஅச்சம், அந்தரங்கம், இன்பம், இழப்பீடு, உடலுறவு, ஏகப்பத்தினி, ஒருதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கணவனை இழந்த மனைவி, கன்னி, கன்னித்தன்மை, கல்யாணம், களவு, கள்ளக்காதலி, காதல், குடும்பம், குற்றம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொலை, சட்டம், சபலம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், சோரம், தம்பதி, தருமம், தாம்பத்தியம், தாய்மை, தாலி, திட்டம், திருமணம், பத்தினி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழச்சிகளின் வீரமா, திராவிடச்சிகளின் சோரமா, பெண்ணிய வீரங்களின் உரிமைகளா, என்னென்பது, ஏதென்பது\nதமிழச்சிகளின் வீரமா, திராவிடச்சிகளின் சோரமா, பெண்ணிய வீரங்களின் உரிமைகளா, என்னென்பது, ஏதென்பது\nவலையில் விழுந்த தொழிலதிபர்கள் 5வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கியது எப்படி\nபேச்சால் ஆண்களை மயக்கிய கல்யாண ராணி: 5வது திருமணத்துக்கு முயன்ற இளம்பெண் போலீசில் சிக்கினார்: பரபரப்பு தகவல்கள்: இதுவரை கல்யாண மன்னன்கள், திருமண ராஜாக்கள், காதல் அரசன்கள் என்றெல்லாம் கேள்வி பட்டோம். அதாவது, ஒரு ஆண் பல பெண்களை ஏமாற்றிக் கல்யாணம் புரிந்து கொண்ட சமாச்சாரங்கள். இப்பொழுது, அதே போல ஒரு பெண் மாறியுள்ளாள். “நகை, பணத்துக்காக 4 வாலிபரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது”, “காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்…4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்”, “வசீகர பேச்சால் ஆண்களை மயக்கிய கல்யாண ராணி: 5வது திருமணத்துக்கு முயன்ற இளம்பெண் போலீசில் சிக்கினார்: பரபரப்பு தகவல்கள் ”, “வலையில் விழுந்த தொழிலதிபர்கள்: 5வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கியது எப்படி,”, என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. ஏற்கெனவே, ஆர்குட்டினால் பெண்கள் சீரழிந்தனர்; செல்போன் காதலால் சோரம் போக நேரிட்டது; பேஸ்புக்கினால் கற்பிழந்தனர்; இதை பெண்ணுரிமைகள் என்பதா, நவநாகரிக மனித உரிமைகள் என்பதா, மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம் என்பதா, தமிழச்சிகளில் சமூக பிறழ்சி என்று விளக்கம் கொடுப்பதா என்று பெண்கள், பெண்ணிய வீராங்கனைகள், தமிழச்சிகள் தாம் தீர்மானிக்க வேண்டும்.\nஇந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி\nசீனிவாசன் புகார்– நவம்பர் 2014ல் திருமணம், பிப்ரவரி 2015ல் புகார்[1]: சென்னை பி.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் சீனிவாசன் கட்டிட காண்டிராக்டர். வீடு, அலுவலகங்களில் உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2014 நவம்பர் மாதம் மணமகன் தேவை என்ற விளம்பரத்தை இணையதளத்தில் பார்த்துள்ளார். அதில், மணமகளின் பெயர், கோவையை சேர்ந்த காயத்ரி (30), பிஎஸ்சி பட்டதாரி என்று குறிப்பிட்டு இருந்தது. உடனே அதில் இருந்த செல் எண்ணில் காயத்ரியை தொடர்பு கொண்டு சீனிவாசன் பேசினார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார்[2]. அதில், ‘‘கோவையை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டேன். திருமணத்துக்கு பிறகு அவள் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு காயத்ரியின் செல்போனை பார்த்தபோது அதில், ஏராளமான ஆண்களின் எண்கள் இருந்தன. உடனே சீனிவாசன் அந்த நம்பர்களுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது காயத்ரிக்கு ஏற்கனவே பல திருமணம் முடிந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை–பணத்தை அபகரித்துக்கொண்டு ஏமாற்றி விட்டு என்னை மணந்துள்ளது தெரியவந்தது. தற்போது 5–வதாக இன்னொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்[3].\nகல்யாண ராணி – ஐந்து திருமணங்கள்\nஇந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி…………எல்லாமே நான்தான் எனும் வீராங்கனை[4]: இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி ….இதெல்லாம் கடைப்பெயர்களோ, சாம்பு-சோப்புகளின் நாமங்களோ இல்லை. சீனிவாசன் என்பவர் மாட்டிக் கொண்ட பெண்ணின் பெயர்கள். இவர் ஏமாந்ததால், போலீஸில் புகார் கொடுத்தார். திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனி இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் பெயர்மாற்றம் செய்து ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஏமாற்றுதல் முதலிய குற்றங்களுக்காக [ sections 294 (b), 417, 419 (punishment for cheating by personation) , 406 (punishment for criminal breach of trust) and 420 (cheating)[5]] வழக்குப்பதிவு செய்து, காயத்ரியை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்–தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி. படித்து வந்ததும் தெரியவந்தது. இணையதளம் மூலம் வரன் தேடி வசதியான வாலிபர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து நகை–பணத்தை அபகரித்த பின் அவர்களை கழற்றி விடுவதும் தெரியவந்தது. இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயரை மாற்றி மோசடி செய்து உள்ளார்[6]. தனது வயதையும் குறைத்து தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதை நம்பி ஏராளமான ஆண்கள், அவரை தொடர்பு கொண்டு பேசும்போது, வசீகரமாக பேசி அவர்களை வலையில் சிக்க வைத்துள்ளார். முக்கியமாக காயத்ரி, தனது சாதியினரை மட்டுமே ஏமாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்[7].\nபலதார உரிமைகள் மற்றவர்களுக்கு உண்டு என்றால், எங்களுக்கும் உண்டு\nஐந்தாண்டுகளில் ஐந்து ஆண்களுடன் உறவு[8]: பெண்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், ஜாலியாக செலவழிக்க வேண்டும், ஊரைச் சுற்ற வேண்டும், கார்-பங்களா என்று சொகுசு வாழ்க்கை வேண்டும் அதற்காக சிறிது “அட்ஜெஸ்ட்” செய்து கொண்டால் தவறில்லை என்ற எண்ணம் வலுப்பட்டுள்ளது. “கற்பு” பற்றிய மேன்மை, உயர்ந்த சிந்தனைகள் முதலியவை நீர்த்துபோய் விட்டுள்ளன. ஒரு தடவை போனால் என்ன, பலதடவை போனால் என்ன, போனது போனது தானே, இதைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை என்று துணிந்து இம்மாதிரியான உறவுகளில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். இல்லையென்றால், ஐந்தாண்டுகளில், ஐந்து ஆண்களுடன் மனைவியாக வாழ முடியாது.\n2010–ம் ஆண்டு நரசிம்மராவ்[9]: காயத்ரி 2010–ம் ஆண்டு திநகரைச் சேர்ந்த நரசிம்மராவ் (40) ��ன்ற கட்டிட காண்டிராக்டரை திருமணம் செய்து உள்ளார். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து விட்டு விவாகரத்து பெற்று விட்டார்.\n2012–ம் ஆண்டு ரவிக்குமார்[10]: 2012–ம் ஆண்டு திருச்சியை சேர்ந்த ரவிக்குமார் (35) என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். இவரிடமும் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுவிட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.\n2013–ம் ஆண்டு ராஜகோபால்[11]: 2013–ம் ஆண்டு மாம்பலத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ராஜகோபால் (33) என்பவரை திருமணம் செய்து ரூ.1 லட்சம் பணம், மற்றும் 5 பவுன் நகையை அபகரித்து உள்ளார்.\n2014 சீனிவாசன்: இதன்பின் காயத்ரி என்ற பெயரில் முகப்பேர் சீனிவாசனை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். அவரிடம் தனக்கு கடன் இருப்பதாக கூறி, ரூ.50 ஆயிரம் பணம், 5 பவுன் நகை ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் ஆடம்பர பொருட்களை வாங்கி அனுபவித்துள்ளார்[12].\n2015 பாலாஜி[13]: அதன்பிறகு அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்ற வாலிபரை தனது திருமண வலையில் வீழ்த்தி உள்ளார். இவர்களது திருமணம் திருவொற்றியூரில் நடப்பதாக இருந்தது[14].\nஅடுத்ததாக, சீனிவாசனை திருமணம் செய்துவிட்டார். திருமணம் முடிந்த பிறகு கணவன்களிடம், வீட்டில் உள்ள அனைத்து நகைகளையும் தனக்கு கொடுத்தால்தான், தாம்பத்திய உறவுக்கு வருவேன் என கண்டிஷன் போட்டுள்ளார். அதன்படி நகைகளையும், பணத்தையும் கொடுத்துள்ளனர். பின்னர், நகைகளை அபேஸ் செய்துவிட்டு, கணவன்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு பிரிந்து சென்றுள்ளார்[15].\nகல்யாணம், குறுகிய நேர இல்லறம், நகை–பணம் கறப்பு, விவாக ரத்து, மறுமணம் அல்லது அதே பாதையில் தொடர்வது: சீனிவாசன் சந்தேகப்பட்டு புகார் கொடுத்ததால், இவள் மாட்டிக் கொண்டுள்ளாள். விவரங்களை அறிந்ததால் அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார் காயத்ரியை கைது செய்தனர்[16]. மற்றவர்கள் தங்களது மானம், மரியாதை போய் விடுமே என்று அமைதியாக இருந்து விட்டார்கள் என்று தெரிகிறது. திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றுள்ளது. மேலும், பல ஆவணங்களில் மனைவியின் பெயர் எழுதப்பட, அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. அவ்வாறிருக்கும் போது, எப்படி குறுகிய காலத்தில் எல்லா ஆவணங்களையும் சரிசெய்ய முடியும் என்பதும் புரியவில்லை. ஆண்கள் எப்படி திருமணத்திற்கு முன்னர், விவரங்கள��� சரிபார்க்காமல் ஒப்புக் ஒண்டு மணம் புரிகின்றனர் என்பதும் வியப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட பாதிக்கப்படும் பெண்களின் நிலையை ஆண்களும் அடைகிறார்கள் என்பது தெரிகிறது. பெற்றோர், உற்றோர், மற்றோர் பார்த்து கல்யாணம் செய்து கொடுக்கும் பழக்கம் கொஞ்சம்-கொஞ்சமாக மாறிவரும் வேளையில், பெண்களே இத்தகைய இல்லற மோசடிகளில், தாம்பத்திய ஏமாற்றிவேலைகளில், கள்ள உறவுகளில் ஈடுபடுவது வருத்தத்திற்குரிய பிரச்சினையாகும். மேலும், இத்தகைய பெண்கள் கருக்கலைப்பு, அபார்ஷண் போன்ற யுக்திகளிலும் ஈடுபடுவார்கள் என்பது தெரிந்த விசயமே. அத்தகைய நிலையில் பலருக்கு “மனைவியாக”ப் படுத்து சோரம் போய், மறுபடி-மறுபடி அதே பாதையில் செல்லும் போக்கு விபச்சாரத்தைவிட படுமோசமானது எனலாம். தாய்மை, பெண்மை போன்ற மகத்தான அணிகலன்கலன்களைப் போற்றும் பெண்கள், இத்தகைய நவீன விபச்சாரிகளாக மாறிவருவது கேவலமான விசயம் தான். இனி பெருமாள் முருகன்கள் இதைப் பற்றியும் கதை எழுதலாம், சிலர் சினிமா எடுக்கிறேன் என்றும் புறப்படலாம். ஆனால், அவர்கள் தமிழச்சிகளின், பெண்களின் கற்ப்பை ஏலம் விடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n[3] மாலைமலர், நகை, பணத்துக்காக 4 வாலிபரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது, மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 26, 1:07 PM IST பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 26, 1:08 PM IST .\n[4] தினமலர், இணையத்தில் மணமகனை தேடி 4 பேரை மணந்த பெண் கைது, 27-02-2015: 00:15.\n[7] தினகரன், வலையில் விழுந்த தொழிலதிபர்கள்: 5வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கியது எப்படி\n[8] தினமணி, காதல் வலையில் வீழ்த்தி 4 பேரை திருமணம் செய்த கில்லாடி பெண் கைது, By dn, சென்னை; First Published : 26 February 2015 05:26 PM IST\n[10]. நியூ இந்தியா நியூஸ், காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்…4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண், வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 10:00.59 AM GMT +05:30\n[12] தினத்தந்தி, 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது, பதிவு செய்த நாள்: வியாழன் , பெப்ரவரி 26,2015, 2:51 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , பெப்ரவரி 26,2015, 3:00 PM IST.\n[13] தமிழ் முரசு, வசீகர பேச்சால் ஆண்களை மயக்கிய கல்யாண ராணி : 5வது திருமணத்துக்கு முயன்ற இளம்பெண் போலீசில் சிக்கினார்: பரபரப்பு தகவல்கள், பிப்ரவரி.26,2015\nகுறிச்சொற்கள்:இல்லறம், கற்பு, கல்யாண மன்னன்கள், காதல் அரசன்கள், சோரம், தாம்பத்தியம், திருமங்கலம், திருமண ராஜாக்கள், பிரான்வின் டேனி\nகல்யாண மன்னன், கல்யாண மன்னன்கள், காதல் அரசன், காதல் அரசன்கள், திருமங்கலம், திருமண ராஜா, திருமண ராஜாக்கள், பிரான்வின் டேனி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்\nகள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்\nகூடா ஒழுக்கங்கள் பேணப்படும் விதங்கள்: ஆண்கள் பெண்களை ஏமாற்றும் காலம் போய், இப்பொழுது பெண்களும் ஆண்களை ஏமாற்றி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் காதல், தொடர்பு, திருமணத்திற்குப் பிறகும் அத்தகைய கூடா ஒழுக்கங்கள் தொடர்ச்சி, தெரியவரும்போது, பெண்கள் வெறியர்களாகி, கொலை செய்யத் துணிவது, அப்படியே நடப்பது, இப்படித்தான் தமிழகத்தில் பல செய்திகள் வருகின்றன என்பதைவிட, நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மனங்கள் அந்த அளவிற்கு வக்கிரமாகி, மணங்களை முறிக்கும் அளவிற்குச் சென்று, இடையில் வரும், வந்துள்ள புருஷன்களை ஒழித்துக் கட்டும் அளவிற்கு பெண்மை முன்னேறியுள்ளது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.\nமேன்னாட்டுத் தாக்கமா, உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளா: ஒரு பெண், திருமணம் ஆனவருன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, அதற்கு திருமணம் ஆனவரின் மனைவி தெரிந்தும் கண்டிக்காமல் இருப்பது அல்லது ஆதரிப்பது, இவையெல்லாம் எந்தவிதத்தில் பெண்களுக்கு ஏற்புடையாக இருக்கிறது என்று தெரியவில்லை[1]. இல்லற வாழ்க்கை சீரழிவது மட்டுமல்லாது, சோரம் போகும் பெண்மைப்பற்றி கூட அவர்கள் கவலைப்படாதது வேடிக்கையே. அந்த அளவிற்கு வக்கிரத்தைத் தூண்டி, வளர்த்து, நிலப்படுத்தியிருப்பது எது என்பதுதான் ஆராய வேண்டியுள்ளது. மேன்னாட்டுத் தாக்கம் மட்டும்தானா, அல்லது உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளும் சேர்ந்துள்ளனவா, அக்காரணிகள் யாவை[2], அவற்றை பரிந்துரைத்தது[3], அறிமுகப்படுத்தியது யார், என்ற கேள்விகள் எழுகின்றன. பள்ளிப்பருவத்திலேயே அத்தகைய மனசீரழிவு[4] ஆரம்பிக்கிறதா: ஒரு பெண், திருமணம் ஆனவருன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, அதற்கு திருமணம் ஆனவரின் மனைவி தெரிந்தும் கண்டிக்காமல் இரு���்பது அல்லது ஆதரிப்பது, இவையெல்லாம் எந்தவிதத்தில் பெண்களுக்கு ஏற்புடையாக இருக்கிறது என்று தெரியவில்லை[1]. இல்லற வாழ்க்கை சீரழிவது மட்டுமல்லாது, சோரம் போகும் பெண்மைப்பற்றி கூட அவர்கள் கவலைப்படாதது வேடிக்கையே. அந்த அளவிற்கு வக்கிரத்தைத் தூண்டி, வளர்த்து, நிலப்படுத்தியிருப்பது எது என்பதுதான் ஆராய வேண்டியுள்ளது. மேன்னாட்டுத் தாக்கம் மட்டும்தானா, அல்லது உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளும் சேர்ந்துள்ளனவா, அக்காரணிகள் யாவை[2], அவற்றை பரிந்துரைத்தது[3], அறிமுகப்படுத்தியது யார், என்ற கேள்விகள் எழுகின்றன. பள்ளிப்பருவத்திலேயே அத்தகைய மனசீரழிவு[4] ஆரம்பிக்கிறதா\nசமூகம் மேலும் பாதிக்கப் படும்: இதில் சம்பந்தப்பட்ட ஆண்-பெண் கெடுவது மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்கள் கெடுகின்றன அதாவது பாதிக்கப்படுகின்றன. கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்-பெண் தவிர அவர்களது மனைவி—கணவன், அவர்களது குழந்தைகள், உறவினர், பெற்றோர் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். கூட்டுக்குடும்பங்கள் சிதறியபிறகு, உள்ள உறவுகளும், இவ்வாறு பாதிக்கப்படுவது, சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.\nகணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என்ற புகார்: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் துரைசாமி செட்டியார் மகன், சீனிவாசன் (27) ஒரு மருந்துக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி கொக்குபாளையம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனாவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் 31-05-2012 அன்று திருமணம் நடந்தது. திருமண நாளை 31-05-2013 கொண்டாட தம்பதியினர் பண்ருட்டி வந்தனர். கடந்த மே 1ம் தேதி கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்று விட்டு பைக்கில் திருவந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டிக்கு திரும்பினர். ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் இடைமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொன்றனர். கணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என கல்பனா போலீசில் புகார் செய்திருந்தார்.\nகல்பனா – கள்ளக் காதலுக்கு இடையூறால் கணவனை தீர்த்துக் கட்டினேன்: இந்நிலையில் பண்ருட்டி விஏஓ சரவணன் முன்னிலையில் கல்பனா நேற்று சரணடைந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டினேன் என்று மனைவி பரபரப���பு வாக்குமூலம் அளித்துள்ளார்[6]. போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: “நான் விழுப்புரம் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண்பர்கள். அவருடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதிலிருந்து எனது கணவருடன் மோதல் ஏற்பட்டது. நாங்கள் சென்னையில் குடியேறினோம். கணவர் வேலை காரணமாக வெளியே செல்லும் போது, தினேஷ்பாபுவை சென்னை வரச்சொல்லி உல்லாசமாக இருப்பேன். அடிக்கடி செல்போனில் பேசுவதால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கொல்ல திட்டமிட்டேன்.\nகள்ளக்காதலுடன் சேர்ந்து போட்ட கொலை திட்டம்: தினேஷ்பாபுவிடம் இது குறித்து கூறி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றேன். கணவரை கொலை செய்ய திட்டமும் தீட்டினோம். கடந்த ஆறுமாதங்களாக முயன்று வருகிறோம்[7]. அவரை தீர்த்து கட்டும் முயற்சி ஒருமுறை தோல்வியடைந்ததால் நெய்வேலி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும்போது கொலை செய்யலாம் என மற்றொரு திட்டமும் வைத்திருந்தேன். அதற்கேற்ப திருமண நாளை பண்ருட்டியில் கொண்டாடலாம் என கூறி அழைத்து வந்தேன். கடந்த 31ம் தேதி திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் போது கொலை செய்ய முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை. மறுநாள் நானும், சீனிவாசனும் கடலூர் சில்வர் பீச் சென்று விட்டு திருவந்திபுரம், பாலூர் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பினோம். அப்போது தினேஷ்பாபு, முரளி ஆகியோர் பைக்கில் வந்தனர். திட்டமிட்டப்படி சீனிவாசனை இடைமறித்து முரளியும், தினேஷ்பாபுவும் கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றனர். கொலையை மறைப்பதற்காக போலீசில் பொய் புகார் அளித்தேன் என கூறினேன்.”\n”கொலை செய்ய டார்ச்சர்” கல்பனாவின் கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்தவாக்கு மூலம்: தினேஷ் பாபு கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் அவர் கூறியிருப்பதாவது[8]: “நான் குறிஞ்சிப்பாடி கல்லூரியில் பி.காம். படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதே கல்லூரியில் பி.சி.ஏ. படித்து கொண்டிருந்த வித்யாவுடன் காதல் ஏற்பட்டது. கல்பனா வித்யாவின் தோழியாவார். ஒருதடவை வித்யா கல்பனாவுடன் எங்கள் வீட்டு அருகே உள்ள திருவதிகை கோவிலுக்கு வந்தார். அப்போது இன்னொரு தோழியும் அவருடன் வந்திருந்தார். நானும் திருவதிகை கோவிலுக்கு சென்றேன். அப்போதுதான் முதன் முதலாக கல்பனாவை நான் சந்தித்தேன். அவர்கள் 3 பேரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந் தோம். நான் கல்பனாவின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கினேன். அவரும் என் போன் எண்ணை வாங்கி கொண்டார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டோம். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. தனிமையில் சந்தித்து பேசினோம்.\nவித்யாவை திருமணம் செய்து கொள்ள பரிந்துரைத்த கல்பனா: “அப்போது கல்பனா விழுப்புரம் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்தார். இதன் புராஜெக்ட் ஒர்க்குக்காக அவர் பாண்டிச்சேரி சென்றார். என்னையும் அவர் அங்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றோம். அதன் பிறகு லாட்ஜில் 2 பேரும் தங்கினோம். உல்லாசமாக இருந்தோம். இதற்கு பிறகு அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியுடன் இருந்தோம். கல்பனாவை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் இருவரும் வேறு ஜாதி என்பதால் திருமணத்துக்கு எங்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கல்பனா கூறினார். அதே நேரத்தில் வித்யாவை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். வித்யாவை திருமணம் செய்து கொண்டாலும் நாம் இருவரும் எப்போதும் போல் சந்தோசமாக இருக்கலாம் என்று கல்பனா கூறினார்.\nவக்கிர செக்ஸில் கூட்டு என்பது தான் வெளிப்படுகிறது: “எனவே நான் வித்யாவை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகும் எங்களுடைய உறவு நீடித்து வந்தது. என்னை அடிக்கடி சந்திப்பதில் கல்பனா மிகவும் ஆர்வமாக இருந்தார். நான்தான் வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டேனே இதன் பிறகும் நீ என்னுடன் உறவு வைத்து கொள்ள அதிக ஆசைப்படுகிறாயே ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர் “பஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்” உன்னை ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறினார். எங்களுக்குள் கள்ள தொடர்பு இருக்கும் விஷயம் எப்படியோ கல்பனா வீட்டுக்கு தெரிந்து விட்டது.\nசீனிவாசனை திருமணம் செய்து கொள், ஆனால், செக்ஸ் வைத்துக் கொள்ளாதே: “எனவே கல்பனாவுக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க முயற்சித்தன��். உறவினர் சீனிவாசனை அவருக்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தனர். இது பற்றி என்னிடம் கல்பனா தகவல் கூறினார். அதற்கு அவரிடம் நீ சீனிவாசனை திருமணம் செய்துகொள். ஆனால் செக்ஸ் உறவு மட்டும் வைத்துக் கொள்ளாதே, ஏதாவது காரணம் காட்டி மறுத்து விடு நாம் தொடர்ந்து சந்தோசமாக இருப்போம். கொஞ்சநாள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டு வந்துவிடு என்று கூறினேன். இதை கல்பனா ஏற்றுக் கொண்டார்.\nசென்னையிலேயே லாட்ஜில் சந்தோஷமாக இருப்போம்: “அதன்பிறகு அவருக்கு திருமணம் நடந்தது. கல்பனா ஏற்கனவே ஒரு விபத்தில் காயம் அடைந்திருந்தார். அதை காரணம் காட்டி அவர் தனது கண வருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் திருமணமான பிறகும் எப்படியாவது என்னை சந்தித்துவந்தார். அப்போது சந்தோசமாக இருந்தோம். சீனிவாசன் காலை வேலைக்கு சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். அந்த நேரத்தில் என்னை சென்னைக்கு வரும்படி கல்பனா அழைப்பார். நானும் அங்கு செல்வேன். இருவரும் லாட்ஜில் தங்குவோம்.\nசீனிவாசனை கொலை செய்ய திட்டம்: “இது தொடர்ந்து நீடித்து வந்தது. எங்களுக்குள் கள்ள தொடர்பு இருப்பது சீனிவாசனுக்கும் தெரிந்துவிட்டது. எனவே கல்பனாவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதனால் சீனிவாசனை தீர்த்து கட்டினால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று கல்பனா நினைத்தார். இதுபற்றி என்னிடம் கூறினார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். கொலை செய்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று கூறினேன். ஆனால் கல்பனா தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்தார். யாரையாவது கூலி படையை ஏற்பாடு செய்து கொன்று விடு, நான் எனது நகைகள் மற்றும் பணத்தை தருகிறேன். அதை கூலிப்படையிடம் கொடு என்று கூறினார். கடந்த 31-ந் தேதி பண்ருட்டி வருவோம். அப்போது தீர்த்து கட்டிவிடு என்று சொன்னார். எனவே நான் கூலிபடையை ஏற்பாடு செய்ய முயற்சித் தேன். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. எனது நண்பர்கள் 4 பேரை லாட்ஜுக்கு அழைத்து சென்று இந்த திட்டம் குறித்து கூறினேன்.\n“கல்பனா அழகில் நான் மயங்கினேன். வசதியான குடும்பத்தை சேர்ந்த கல்பனாவிடம் பணத்தை கறக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது மனது ஒப்புக்கொள்ளவில்லை, அடிக்கடி கல்பனா என்னிடம் செல்போனில் பேசி எனது கணவைரை கொன்றுவிடுங்கள் என டார்ச���சர் செய்தார். பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் உள்ள போட்டோகிராபரும் எனது நண்பருமான முரளி (27)யிடம் கொலை திட்டம் பற்றி கூறினேன். கடனில் சிக்கி தவித்த முரளியும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தனியார் லாட்ஜில் சீனிவாசனை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி கொலை செய்தோம். இந்நிலையில் சென்னையில் உள்ள எனது நண்பரிடம் போலீசார் விசாரித்ததால் நான் நீதிமன்றத்தில் சரணடைந்தேன்” என்றார்.\nவிசாரணையில் முரளி கூறியதாவது[9], சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா விழுப்புரம் கல்லூரியில் படிக்கும்போதே திணேஷ்பாபுவுடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் இருவேறு பிரிவுகளை சேர்ந்ததால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் தனிமையில் இவர்கள் சந்தித்து வந்தனர். இதையடுத்து கல்பனாவை அவரது தந்தை சீனிவாசனுக்கு திருமணம் முடித்து வைத்தார். இதேபோல் பத்மநாதன் தனது மகனுக்கு வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தாலும் கல்பனாவுக்கும், திணேஷ்பாபுவுக்கும் தொடர்பு நீடித்தது.\nஎஸ்பி ராதிகா உத்தரவின்பேரில், 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா கூறியிருந்தாலும், அவரது ஒரு சில நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் கல்பனா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், பண்ருட்டி மேலப்பாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பத்மநாபன் மகன் தினேஷ்பாபு (27) சென்னை எழும்பூர் கோர்ட்டில் கடந்த 6ம் தேதி சரணடைந்தார். அவரை பண்ருட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் தினேஷ்பாபு நண்பரான பண்ருட்டியை சேர்ந்த போட்டோகிராபர் முரளி (27)யும் சிக்கினார்[10]. இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 6 ம் தேதி தினேஷ்பாபு என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் மேற்படி, அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தினேஷ், முரளியிடம் இருந்து நகை, கொலைக்கு பயன்படுத்திய கத்தி, பைக் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கல்பனா, இரண்டாவது குற்றவாளியாக தினேஷ்பாபு, மூன்றாவது குற்றவாளியாக முரளி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்[11]. கைதான மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்[12].>\nமாநகராட்சிஊழியர்கொலை: 4 பேர்கைது[13] – காரணம்கள்ளக்காதல்: திருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன், 28. இவர், மாநகராட்சி பிளம்பர். நேற்று மதியம் 12.30 மணிக்கு பிரசன்னா காலனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர், முருகன் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து, தப்பினர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஆனந்த், சதீஷ்குமார் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த் மனைவி பாண்டிசெல்விக்கும், முருகனுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்காக முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது[14].\nமத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் …\nமாலை மலர்-11 ஜூன், 2013\nமத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் லாரி டிரைவர் கொலை … கள்ளக்காதல்தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று …\nகள்ளக்காதல் விவகாரத்தில்பா.ம. … க., பிரமுகர், கள்ளத் தொடர்பு காரணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது, போலீஸ் …\nமாநகராட்சி ஊழியர் கொலை: 4 பேர் கைது\nதிருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை … விசாரணையில்,கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது …\nகள்ளக்காதல், கள்ளத்தொடர்பு கொலை …\nமதுரை: மதுரையில் அதிகரித்து வரும் கலாச்சார சீரழிவுக் கொலைகள் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோவில் …\nகொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா … கல்பனாவின்கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்த வாக்குமூலம்: “கல்பனா …\nகாங்கயம் அருகே ரியல் எஸ்டேட் …\nமாலை மலர்-14 ஜூன், 2013\n… புரோக்கர் கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் … அவரது மனைவியே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்தது …\nக.காதலுக்கு இடையூறாக இருந்த …\nஇதுதொடர்பாக நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன், நண்பர்கள் என 4 …நிலையில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.\nபைனான்சியர் கொலை வழக்கில் …\nபைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் தூக்கு … கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன்\nஈரானில் கல்லால் அடி���்து …\nஈரானில் கல்லால் அடித்து கொல்லப்படும் கள்ளக்காதல் தண்டனை … கள்ளக்காதல்,கொலை, போதை கடத்தல், கற்பழிப்பு போன்ற …\nதொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் …\nதொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் அருகே மூன்று பேர் கைது … சேர்ந்த பஷிர்முகமது ,37, என்பவருக்கும் கள்ளக்காதல் இருப்பது …\n[14] தினமலர், பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013,19:30 IST; மாற்றம் செய்த நாள் : ஜூன் 16,2013,19:33 IST\nகுறிச்சொற்கள்:கற்பு, கல்பனா, களவு, குறிஞ்சிப்பாடி, கூடா ஒழுக்கம், கொலை, சீனிவாசன், சென்னை, தம்பதி, தாம்பத்தியம், தாலி, தினேஷ், துரோகம், பதி, பத்தினி, பாண்டிச்சேரி, புனிதம், லாட்ஜ், வித்யா, விழுப்புரம்\nஊக்குவிப்பு, கற்பு, கல்பனா, களவு, குறிஞ்சிப்பாடி, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொலை, சீனிவாசன், தம்பதி, தாம்பத்தியம், தாலி, திட்டம், தினேஷ், நகை, பதி, பத்தினி, பாசம், பாண்டிச்சேரி, புனிதம், முதலாண்டு, லாட்ஜ், வித்யா, விழுப்புரம், வைப்பாட்டி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் ப���ண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/travel/travel-india/2019/apr/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-3126441.html", "date_download": "2020-05-25T23:43:43Z", "digest": "sha1:NJMKLXAZG7CQAMFBJSLWTL5KBDAG6SMS", "length": 29199, "nlines": 166, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nவட இந்தியாவில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க மாநிலம் ஜம்மு - காஷ்மீர் இம்மாநிலம் ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, மற்றும் லடாக் என மூன்று மாறுபட்ட நில அமைப்பும் சீதோஷ்ண நிலையும் கொண்ட நிலப் பகுதிகளைக் கொண்டது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனா, தெற்கே இமாச்சலப் பிரதேசம், மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை எல்லையாகக் கொண்டது. வடக்கிலும் மேற்கிலும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் - காஷ்மீர் மற்றும் ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் தெற்கு எல்லைகளாக உள்ளன.\nஜம்மு- காஷ்மீர் மாநிலம் 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. வரலாற்றுக்கு முந்தைய மக்கள் குடியிருப்புப் பகுதிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன.\nஇம்மாநிலம் நிர்வாக வசதிக்காக 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீநகர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரமாகவும் ஜம்மு பகுதியில் உள்ள ஜம்மு நகரம் குளிர்கால தலைநகரமாகவும் உள்ளது.\nசிவாலிக் மலைத்தொடரின் உயரம் குறைந்த பகுதியில் ஏற்ற இறக்கங்களுடனான நில அமைப்புடன் அமைந்துள்ள பகுதி ஜம்மு. ஜம்மு, நகரமே இப்பகுதியின் பெரிய நகரம். மேலும் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமுமாகும்.\nஜம���மு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கில் திரிகுடா மலைத்தொடராலும் சூழப்பட்டுள்ளது. மாநிலத்தின் வடக்குப் பகுதி போல் இல்லாமல் ஆண்டு முழுவதுமே இதமான குளிருடன் கூடிய காலநிலை கொண்ட பகுதி.\n\"தாவி' ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஜம்மு நகர எல்லைக்குள் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களும், பழமையான பள்ளிவாசல்களும் நிறைய உள்ளன. மஹாபாரதத்திலேயே இப்பகுதியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nஇப்போதுள்ள ஜம்மு (பழைய) நகரம் கி.பி.1350 -இல் இப்பகுதியை ஆண்ட ராஜாசம்புலோச்சன் என்ற மன்னரால் உருவாக்கப்பட்டது. தாவி ஆற்றின் வலது கரையில் பழைய நகரமும், இடது கரையில் புதிய நகரமும் உள்ளது. பழைய நகரிலே உயரமான \"தோத்ரா அரண்மனை‘ இருக்கிறது. மேலும் இரு நகரையும் இணைக்கும் வகையில் தாவி ஆற்றின் குறுக்கே 5 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஜம்மு பகுதியில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர்.\nஇமயத்திற்கும் \"பீர்' மலைத்தொடருக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியே காஷ்மீர் பள்ளத்தாக்கு எனப்படுகிறது.\nபல அருவிகளும் ஆறுகளும் பாய்ந்து இயற்கை அழகுடன் பசுமையாகக் காட்சியளிக்கிரது. இஸ்லாமியர் அதிகம் வசிக்கின்ற பகுதி.\nசுமார் 100 கி.மீ. அகலத்தில்15520 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இமயமலை காஷ்மீர் பள்ளத்தாக்கை லடாக் பகுதியில் இருந்து பிரிக்கிறது. மேலும் \"பீர் பஞ்சால்' மலைத்தொடர் இப்பள்ளத்தாக்குப் பகுதியை மேற்கிலும், தெற்கிலும் சூழ்ந்திருக்க, வடகிழக்குப் பகுதியில் பனி மூடிய இமயமலைத் தொடர் காட்சியளிக்கிறது.\nஅதிக மக்கள் வாழும் அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1850 மீ. உயரத்தில் அமைந்திருக்க, அதன் அருகில் 5000 மீ உயரத்தில் \"பீர் பாஞ்சல்' மலைத்தொடரும் , பொங்கிவரும் \"ஜீலம்' ஆறும், பல பெரிய ஏரிகளும், மலைச்சரிவுகளில் எல்லாம் தோட்டங்களுமாக காட்சியளிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.\nதொலைதூர மலைத்தொடர் அழகிற்காகவும், கலாச்சாரத்திற்காகவும் புகழ் பெற்றது. குறைவான மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் பழமையான திபெத்திய வம்ச மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களது கலாச்சாரம் மிகுந்து காணப்படுவதால் \"சிறிய திபெத்' என்று அழைக்கப்படுகிறது.\nஇங்கு பெளத்தர்களும், இஸ்லாமியர்களும் சரி சமமாக வசிக்கின்றனர். மலை ஏற்றத்திற்கு புகழ் பெற்ற இடம்.\nஜம்மு - காஷ்மீர், மற்றும் ஆசாத் காஷ்மீர் வரலாறு\nஇந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஹரிசிங் என்ற மன்னர், ஜம்மு, காஷ்மீர், மற்றும் லடாக் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது காஷ்மீரின் மக்கள்தொகையில் 77% பேர் இஸ்லாமியர்களாக இருந்தனர்.\n1947 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து, நாடு சுதந்திரம் அடையும் பொழுது பாரத தேசம் இந்தியா - பாகிஸ்தான் என மதத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டது.\nஇப்பிரிவினையின்போது நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளுடன் மன்னராட்சிக்கு உட்பட்ட சமஸ்தானங்களும் இருந்தன. நாடு இரண்டாகப் பிரிந்தபோது அனைத்து சிற்றரசர்களும் தங்கள் விருப்பப்படி இந்தியாவுடனோ, அல்லது பாகிஸ்தானுடனோ அல்லது தனி நாடாக அவர்களே ஆட்சி செய்து கொள்ளலாம் என முடிவு செய்து அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் காஷ்மீர் பகுதியை ஆட்சி செய்த அரசர் ஹரிசிங், இரு நாடுகளுடனும் இணையாமல் தனித்து தானே ஆட்சி செய்ய தீர்மானித்தார்.\nஇந்த சூழ்நிலையில் 1947அக்டோபர் 20 -ஆம் தேதி பாகிஸ்தான் படையின் ஆதரவு பெற்ற பழங்குடி மக்கள் காஷ்மீரைத் தாக்கினார்கள். மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானை எதிர்த்து ஆரம்பத்தில் போராடினார். ஆனால் அக்டோபர் 27- ஆம் தேதி சமாளிக்க முடியாமல் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இந்தியாவின் ராணுவ உதவியை நாடினார். இந்தியாவுடன் இணைந்தால் ராணுவ உதவி செய்வதாகக் கூறியதால் மன்னரும் ஒப்புக்கொண்டார். இந்தியாவுடன் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்தானது\nஅதன்படி மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மொத்த நிலப்பகுதியும் இந்தியாவிற்கு உரியது, இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்டது எனத் தீர்மானிக்கப்பட்டது.\nஅதன்பின் இந்தியப் படையும் காஷ்மீருக்குள் நுழைந்தது. ஆனால் அதற்குள் பாகிஸ்தான் படையினர் காஷ்மீரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றி இருந்தனர். இந்தியப் படை மேற்கொண்டு பாகிஸ்தான் படை முன்னேறாமல் தடுத்தது. ஆனால் பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி இன்றுவரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.\nமன்னர் ஹரிசிங் ஆட்சிக்கு ���ட்பட்ட, ஆனால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை விட்டு வெளியேற பாகிஸ்தான் மறுத்துவிட்டது. ஜம்மு - காஷ்மீரின் அப்பகுதிதான் ஆசாத் - காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது.\nஇரு நாடுகளும் ஒப்புக்கொண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை வரையறுத்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிகவும் பதற்றமான பகுதியாகவும், உலகின் ஆபத்து நிறைந்த யுத்தப் பகுதியாகவும் உள்ளது.\nஇரு நாடுகளுக்கு இடையே காஷ்மீர் விவகாரத்தால் 3 முறை பெரிய அளவிலும் நூற்றுக்கணக்கான சிறு தாக்குதல்களும் நடந்த வண்ணம் உள்ளன.\nஅக்சாய் சின் - (இந்தியா - சீனா பிரச்னை)\nஅக்சாய் சின் லடாக்கின் வடமேற்கு நிலப்பகுதி. மிகக் குறைவான மக்கள் வசிக்கும் பகுதி. மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியாவுடன் இணைந்த பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியா - சீனா இடையிலான எல்லையை நிர்ணயிக்கும் \"மக்மோகன் கோட்டினை‘ சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1962 -இல் இந்திய - சீனப் போர் நடந்தது. அதில் சீனா வெற்றி பெற்றது. அக்சாய் சின் நிலப்பகுதி முழுவதும் இப்பொழுது சீனாவின் ஆளுகையில் உள்ளது.\nஇந்திய வரைபடத்தில் உள்ள காஷ்மீர் மாநிலத்தின் மொத்த நிலப்பகுதியும் முழுமையாக தற்போது இந்தியாவிடம் இல்லை. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் \"ஆசாத் காஷ்மீர்' மற்றும் \"வடக்கு நிலம்' என 30% நிலப்பகுதியும் சீனாவின் கட்டுப்பாட்டில் லடாக்கின் வடமேற்குப் பகுதியான் \"அக்சாய் சின்' என 10% நிலப்பகுதியும் உள்ளன. மீதம் உள்ள 60% பகுதிதான் இந்தியாவின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக உள்ளது. இதனை அதிகார பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் எனப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டவர்கள் \"இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்' என்றே கூறுகின்றனர்.\nகார்கில் நகரம் லடாக் பகுதியில் உள்ளது. கரடுமுரடான மலைப்பிரதேசம். ஸ்ரீநகருக்கு 205 கி.மீ. தொலைவில் வடக்கு எல்லையில் இமயமலைகளுக்கு அருகில் உள்ளது. அதனால் கோடை காலம் குளிர்ந்ததாகவும், குளிர்காலம் நடுங்க வைக்கும் குளிருடன் மிக நீண்டதாகவும் இருக்கும்.\nஇங்குள்ள ராணுவ கண்காணிப்பு தளங்கள் சுமார் 5000 மீ உயரத்தில், மனித நடமாட்டமற்��� இடத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை NH - ID கார்கில் நகரத்தின் வழியாகச் செல்கிறது.\n1999-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி மேற்கு லடாக் பகுதியில் இருக்கும் கார்கில், திராஸ், முஷ்கா, பதாலிக் மற்றும் சோர்பத்ரா ஆகிய பகுதிகளில் சுமார் 200 கி.மீ. பரப்பிற்கு ஊடுருவினார்கள்.\nஇந்திய ராணுவத்தினர், வான் படையுடன் சேர்ந்து பாகிஸ்தானியர்களை விரட்டியடித்தனர். மே மாதம் 3 -ஆம் தேதி ஆரம்பித்த பதற்றமான நிலை, யுத்தமாக மாறி ஜூலை 26 -ஆம் தேதி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. அந்நாள் கார்கில் வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது.\nஇந்திய ராணுத்தால் \"திரஸ்' பகுதியிலுள்ள \"தோலோலிங்' மலையடிவாரத்தில் கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினைவாக போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் ஓர் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வீரர்களின் படங்கள், போர் குறித்த ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nபாகிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் இமய மலைக்கு வடக்கேஅமைந்துள்ளது \"காரகோரம் மலைத்தொடர்.'\n500 கி.மீ. நீளம் கொண்டது. உலகின் இரண்டாவது உயரமான சிகரமாகிய \"K2'' இங்குள்ளது. உயரம் 8611 மீ\nவட, தென் துருவங்களில் ஆர்டிக், அண்டார்டிகா தவிர்த்து மிகுந்த அளவில் பனிமூடிக் கிடக்கும் இடம் காரகோர மலைச்சிகரங்களே 70 கி.மீ.நீளமுள்ள சியாச்சென் பனியாறும், 63 கி.மீ. நீளமுள்ள \"ஃபியாஃபோ' பனியாறும் இம்மலைப் பகுதியில்தான் உள்ளன.\nலடாக்கிலிருந்து 50 கி.மீ. வடகிழக்கே காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாசின் பனிமலையில் 900 ச.கி.மீ. பரப்பளவு நிலத்தின் உரிமை குறித்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்னை உள்ளது.\nஇரு நாட்டு ராணுவமும் இங்கு முகாமிட்டு உள்ளதால் பதற்றம் நிறைந்த பகுதியாக எப்பொழுதும் உள்ளது. உலகின் உயரமான போர்முனை இதுதான். இங்குள்ள வீரர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஹெலிகாப்டர் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக 6400 மீ உயரத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.\nஇப்போர்முனையில் யுத்தத்தில் இறந்த மற்றும் காயமடைந்த வீரர்களை விட பனிச்சரிவு, கடுமையான பனிப்பொழிவு, தாங்க முடியாத குளிர் போன்றவற்றால் மரணமடைந்த மற்ற���ம் காயமடைந்த வீரர்கள் அதிகம் அதனால் இரு நாடுகளுமே இப்போர்முனையில் உயிரிழப்பையும், பொருளாதார இழப்பையும் சந்திக்கின்றது.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/velaikaran-karuthavanlaam-galeejam-lyric-video/", "date_download": "2020-05-25T23:33:24Z", "digest": "sha1:HR4MMGE55XSYLI742AYBTEZLVMKALNOM", "length": 1973, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "வேலைக்காரன் படத்தின் லிரிக் வீடியோ - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, கோலிவுட், சினிமா / வேலைக்காரன் படத்தின் லிரிக் வீடியோ\nவேலைக்காரன் படத்தின் லிரிக் வீடியோ\nவேலைக்காரன் படத்திலிருந்து கருத்தவன்லாம் கலீஜாம் என்கிற பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது இந்த பாடலை அனிருத் இசை அமைத்து அவரே படி உள்ளார். இப்பாடலுக்கு இதுவரை 417k வியூஸ் வந்துள்ளது.\nPrevious article ஆண்ட்ராய்ட் 360டிகிரி கேமரா\nNext article ஆதாருடன் பான் கார்டை இணைக்க நாளையே கடைசி நாள்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-05-26T00:26:15Z", "digest": "sha1:ZWS4BEZLQYLRJE5BGBWLRIJCTWJAILUT", "length": 11608, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "உருவ வழிபாடு", "raw_content": "\nTag Archive: உருவ வழிபாடு\nஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\nஅன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது தர்க்க புத்திதான். ஆயினும் மூர்க்கத்தன���ாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் …\nTags: இந்து ஞானமரபு, இந்து மதம், உருவ வழிபாடு, ஓரான் பாமுக், கடவுள் நம்பிக்கை, சைவம், ஜெயகாந்தன், நாராயண குரு, பிரம்மசமாஜம், ராஜா ராம்மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர்\nஅன்புக்குரிய எழுத்தாளருக்கு, வணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே. செமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக பொதுவெளியில் வைக்கப்படும் கருத்து உருவ வழிபாடு பற்றியது.ஆயினும் செமிட்டிக் மதங்களின் மூலநூல்களில் நான் வாசித்தவரை இறைவனுக்கு உருவத்தை கூறுகின்ற வசனங்கள் காணப்படுகின்றன.அம்மதங்களின் கருத்தை சுருக்கமாக கூறுவதானால் இறைவன் தனது அரசில்(பௌதிகமாக) இருக்கிறார்.அவருக்குப்பதிலாக விக்கிரகங்களை வழிபடுவது குற்றமாகும். மறுபுறமாக …\nTags: இந்துமதம், இந்துமதவழிபாடு, உருவ வழிபாடு\nசுந்தர ராமசாமி விருது 2009\nராய் மாக்ஸம் தமிழகம் வருகை\nதலித்திய இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் \nசிங்கப்பூர் விமர்சனம் குறித்த அறிவுரைகள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-35\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2019/01/blog-post.html", "date_download": "2020-05-25T23:26:11Z", "digest": "sha1:HBAKUOLNTW6J2253UZVWU74XFADKFONT", "length": 16435, "nlines": 400, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: தீவிரவாதி கதை பற்றிய மூன்று சிறுகுறிப்புகள்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nதீவிரவாதி கதை பற்றிய மூன்று சிறுகுறிப்புகள்\nஇளங்கோ எழுதியிருக்கிறார். இளங்கோ எல்லோராலும் அறியப்பட்ட எழுத்தாளர். ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதுகிறார். இவரது சிறுகதைகளை முதலும் வாசித்திருக்கிறேன். எப்படி ஒருவர் தீவிரவாதி ஆக்கப்படுகிறார் என்ற கோணத்தில் பார்க்கப்படும் கதை. ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்த கதை. முன் சொன்ன கதையில் அகதி உருவாகுவதும் இந்தக் கதையில் தீவிரவாதி உருவாகுவதும் ஒரு கம்பின் இரு முனைகள். இதிலும் வரலாற்று சம்பவங்கள் உண்டு. ஆங்காங்கே தமிழ் இயக்கங்களை அவற்றின் பாத்திரமாகவே எழுதுகிறார். அதிலும் சோஷலிச தமிழீழம் அமைப்போம் என்ற கோஷத்துடன் வருபவர்கள் பற்றிய குறிப்புக்கள் என ஒரு அமர்க்களமான கதை. காதலுக்கு தூது செல்வதும் அதன் மூலம் இனிப்புகள் முட்டாசி, ரொபி என வேண்டி சாப்பிடுவதும் ( எங்களுக்கெல்லாம் எள��ளுப்பாகு, ஏக்னா, கண்டோஸ் வேண்டி தாந்தாங்கள் ) அந்த சிறுபராயத்துக்கே அழைத்து செல்கிறது. இறுதியில் இந்திய இராணுவம் நிகழ்த்திய யாழ் போதனாவைத்தியசாலை படுகொலைகளை பதிவு செய்தும் இருக்கிறது. பட்டிக்காட்டானுக்கு முட்டாசிக் கடை காட்டியது போல இப்பவும் சிலர் சொல்கிறார்கள் \"தீவிரவாதியென \"யென என்றும் சொல்லலாம். என்று முடிகிறது.\nஇன்றுதான் உங்கள் கதையைப் படித்தேன். முதல் ஒன்றிரண்டு பாராக்கள் சுவாரஸியம் இல்லாததுபோல் நகர்ந்தாலும் விரைவிலேயே ஈர்க்கத் தொடங்கியது. பல இடங்களில் சிரித்தேன். கடைசியில் உங்கள் ‘ஹேமா அக்கா’ கதை போலவே மனதைக் கனத்தது.\nரொம்ப நாட்களுக்குப் பிறகு சிறுகதை எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். கதையைப் படித்து முடித்தபோது, அடிக்கடி எழுதும்படி உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது.\nவேலைப்பளு காரணமாக நாவலைப் படிப்பதை தள்ளிப் போட்டுவிட்டேன். அதையும் உடனே படித்துவிடுகிறேன்.\nஅற்புதமான கதை. அசோகமித்ரனின் இனிய ஆவி உங்களில் கவிந்திருப்பது, சிறுகதையின் தலையங்கத்தில் இருந்து உள்ளடக்கம்வரை புரிந்தேன்.\nநிகழ்ந்து கனிந்த துயர வரலாற்றை இப்படித்தான் சொல்ல வேண்டும்.\nதீவிரவாதி கதை பற்றிய மூன்று சிறுகுறிப்புகள்\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மற��்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-05-25T22:55:09Z", "digest": "sha1:2FROFRH7QKZOHCGEFYWZ23QSAW2TOQ4H", "length": 5130, "nlines": 74, "source_domain": "swisspungudutivu.com", "title": "ஜெயலலிதாவாக ஆசைப்படும் நடிகை.. !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஜெயலலிதாவாக ஆசைப்படும் நடிகை.. \nadmin May 30, 2018\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nமலையாளத்தில் துணிச்சலான வேடங்களில் நடித்து பெயர் எடுத்தவர் ரீமா கல்லிங்கல். தமிழில் யுவன் யுவதி என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தமிழில் நடிக்கா விட்டாலும் கூட ஏற்கும் கதாபாத்திரங்களால் தென் இந்திய ரசிகர்களுக்கு ரீமா பரிச்சயம் தான்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரீமா தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவருகிறார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கு பாராட்டு குவிவதால் ரீமாவுக்கும் அதே போல் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை.\nஅப்படி நடிப்பதாக இருந்தால் தன்னுடைய தேர்வு ஜெயலலிதா தான் என்று கூறி இருக்கிறார். ஜெயலலிதா இறப்புக்கு பின் அவரது வாழ்க்கையை படமாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா முக சாயல் கொண்ட நடிகை கிடைக்காமல் அந்த முயற்சிகள் நிற்கின்றன.\nPrevious காலா பட emoji நான்கு மொழிகளில் அறிமுகம் \nNext காதலில் 2 முறை தோற்றேன்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/362-female-issues-ta", "date_download": "2020-05-26T00:01:56Z", "digest": "sha1:557G75QB4WID7SWO5LEOYAPME7C3Q5CP", "length": 4185, "nlines": 111, "source_domain": "www.acju.lk", "title": "பெண்கள் - ACJU", "raw_content": "\nசுரக்ஷ மாணவர் காப்புறுதி தொடர்பான ஷரீஆ நிலைப்பாட்டை அறிந்து கொள்ளல்\nபெண்கள் மாதவிடாய் காலத்தில் அல் குர்ஆன் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு\nபெண்கள் வீடுகளில் இஃதிகாஃப் இருத்தல்\nபெண்கள் வீடுகளில் இஃதிகாஃப் இருத்தல்\n'ஃபஸ்க்' மூலம் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் கணவன் மனைவியாக ஒன்று சேர்ந்து வாழ்தல்\nபருவமடைந்த மாணவிகள் அஹதிய்யஹ் பாடசாலையில் கற்றல்\nநடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/03/blog-post_03.html?showComment=1236259320000", "date_download": "2020-05-26T00:03:21Z", "digest": "sha1:TBBQIODZNDSFZK6D5Y7F26PFOQ3YCQZD", "length": 44960, "nlines": 443, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை", "raw_content": "\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\nராமோஜி ஆங்கரே 1698 – வண்ண மயில் என்ற கப்பலில்\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nமூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னமும் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகடல் கடந்த காந்தி - 7 | ஜி. டி. பிர்லா\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநமது அடிப்படை உரிமைகளைப் பற்றி மீள்விவாதம் செய்ய இது மிகச் சரியான தருணம். தடை செய்யப்பட்ட இயக்கத்தை (விடுதலைப் புலிகள்) ஆதரித்ததாக அல்லது இந்தியத் தலைவர்களை (உயிருடன் இருப்பவர்களை அல்லது இறந்தவர்களை) அவமரியாதை செய்ததாக அல்லது அவர்களது உருவ பொம்மைகளை எரித்ததாகக் குற்றம் சாட்டி சிலர் கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.\nஇது மிகவும் அபாயகரமானது. எமெர்ஜென்சி காலத்தைய நிலையைப் போன்றது. கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு, மீண்டும் வெளியே வந்து, பேசி, மீண்டும் அடைக்கப்பட்டு... ��தைப் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. அதுபோல கறுப்புக்கொடி காட்டப்படுவதை அனுமதிக்காதது; தேசியக்கொடி/அரசியல் அமைப்புச் சட்டம் எரிக்கப்படுவது போன்றவற்றை அனுமதிக்காதது போன்றவையும்.\nநாள்கள் கடக்கக் கடக்க, நமது குடியாட்சி முறை வலுப்பெற்றுக்கொண்டே வருகிறது. இதுபோன்ற கட்டுப்பெட்டித் தனங்கள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும்போதுதான் மக்கள் கலகம் செய்ய முற்படுகிறார்கள். கறுப்புக்கொடி காண்பித்தல், உருவ பொம்மையை எரித்தல் ஆகியவை ஒருவருக்கு எதிராக தங்களது கோபத்தைக் காண்பித்தல். இதனால் யாருடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. குறிப்பிட்ட இடத்தை இதற்கென ஒதுக்கி, அங்கே மட்டும் இதனைச் செய்துவிட்டுப் போகுமாறு அனுமதி அளித்துவிட்டுப் போய்விடலாம் காவல்துறை.\nஆனால், ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கேற்ப சில போராட்டங்களுக்கு அனுமதியும் பல போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தலும் நடக்கின்றன. இதன் விளைவுதான் மக்கள் மேலும் கடுமையான ‘பொதுச் சொத்துகளை நாசமாக்கும்’ கல்லெறிதல், தீவைத்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கல் எறிதல், தீவைத்தல் ஆகியவற்றைச் செய்வதை நான் ஏற்கவில்லை. ஆனால் legitimate protest என்பதற்கான இடத்தைக் குறுக்கக் குறுக்க, illegitimate protest ஏற்படுகிறது. எழுத அனுமதியில்லை, பேச அனுமதியில்லை, தான் கொண்டுவந்த பொருளை எரிக்க அனுமதியில்லை எனும்போது, வெறி தாண்டவாடுகிறது. விளைவுகள் விபரீதமாகின்றன.\nசிவில் சமூகம் பரந்துபட்ட அளவில் இந்த விவாதத்தை முன்னெடுக்கவேண்டும். இந்தியா இரண்டாக உடைய நான் விரும்புகிறேன் என்று ஒருவர் சொல்வதனாலேயே அந்த நிமிடத்தில் அவர் தேசத் துரோகி என்று ஆகி, ஜெயிலுக்குத் தள்ளப்படுவார் என்றால், என்ன கொடுமை இது மனிதனுக்கு frustration என்பது ஏற்படுவது இல்லையா மனிதனுக்கு frustration என்பது ஏற்படுவது இல்லையா இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது” என்று சபிக்கும்போது அரசாங்க அதிகாரியைத் திட்டிய குற்றத்துக்காக சிறையில் போடுவேன் என்று சொல்லலாமா\nநம் பிரதி��ிதியான நம் அரசாங்கம் நாம் நினைத்தமாதிரிச் செயல்படவில்லையே என்ற ஆதங்கம் கொளத்தூர் மணிக்கும் சீமானுக்கும் ஏற்பட்டு அதனால் அவர்கள் வெகுண்டு, முன்னாள் அரசியல் தலைவர்களையும் இன்னாள் அரசாங்கத்தையும் வைதால், சபித்தால், என்ன பெரிதாகக் கெட்டுப்போய்விட்டது\nஎதிர்ப்பை அனுமதிக்காத குடியாட்சி, குடியாட்சியே அல்ல.\nகாட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம். இது மாறவேண்டும்.\nஉரிமைகள் காப்பாற்றப்படவேண்டும்தான். அதே சமயத்தில் கடமைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் இல்லையா\nசொல்லுவது வேறு வைவது வேறு. இந்த வேறுபாடு தெரியாத சீமானும் மணியும் வாய்க்குவந்ததையெல்லாம் வாந்தி எடுத்ததால்தான் வந்தது நடவடிக்கை. முடிவே இல்லாத விவாதக்களம் தான் உரிமையும் கடமையும். வினை விதைப்பதற்கும் தினை விதைப்பதற்கும் உரிமை உண்டுதான். விளைவும் அப்படிதான் இருக்கும் என்பது இயற்கை நியதி. பின் முறையீடு எதற்கு\n//காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம்.//\nஇது இந்தியாவெங்கும் உள்ள பிரச்சினை.கொல்கத்தாவில் ஸ்டேஸ்மென் ஆசிரியரும், பதிப்பாளரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீள்பிரசுரம் செய்த கட்டுரை முஸ்லீம்கள் மனதைப் புண்படுத்திவிட்டதாம். தமிழ்நாட்டில் கருணாநிதி இந்த கைதுகள் மூலம் ஜெயலலிதாவிற்ககு நல்ல பெயர்\nகிடைக்க பாடுபட்டு வருகிறார் :).\nஅதற்காக அவர்களை கைது செய்தால் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கிறது.\nதேசியக்கொடியையும் இந்தப் பட்டியலில் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என்னை பிற்போக்கானவன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இப்படியே போனால் எதற்குமே மரியாதை தேவையில்லை என்றாகிவிடும். அரசியல் அமைப்புச் சட்ட நகலை எரித்துதான் தனது எரிப்பைத் தெரிவிக்க வேண்டுமா ஏற்கனவே நம்மாளுக உடனடி கலவரத்துக்கு டயர எரிச்சு சுற்றுச்சூழல கெடுத்துக்கிட்டு இருக்காங்க... அவங்களுக்கு புதிய எரிப்புரிமை வேற நீங்க கொடுக்கனுமா\n//தான் கொண்டுவந்த பொருளை எரிக்க அனுமதியில்லை எனும்போது,//\nஅப்படி எரிக்க அனுமதித்தால் environment pollute ஆகுமே\nஇது ஒரு விதமான Black Magic. ஆனா பாருங்க பகுத்தறிவுவாதிகள் தான் இதை அதிகமா செய்வாங்க. :-)\n இப்படி ஒரு உரிமை இருக்கிறதா வேறெந்த நாடுகளில் இது இருக்கிறது.\nenvironmental pollution என்ற கோணத்தை விடுங்கள். இவர்கள் செயவதால் ஏதாவது தீ விபத்து ஏற்பட்டு அதில் தனியார் சொத்துக்களோ அல்லது பொதுச் சொத்துக்களோ அல்லது உயிரிழப்புக்களோ ஏற்படும் போது அதற்கு யார் பொறுப்பேற்பது.\nஇப்பொழுதே பஸ்களைக் கொளுத்துகிறார்கள்.. நீங்கள் இதில் “எரிப்புரிமை” யென்று புதிதாக நீங்கள் கிளப்ப்பிவிட்டால் அப்புறம் எதை வேண்டுமானாலும் கொளுத்துவார்கள்\n ஏன் இல்லை. நீங்கள் அமெரிக்காவில்தானே இருக்கிறீர்கள் உங்கள் ஊரில் உங்கள் தேசியக் கொடியை எரிக்கலாம் என்பதைத் தெரிந்துவைத்துள்ளீரா\nநான் என்ன எழுதினேன் என்று படித்தீர்களா பொதுச்சொத்துகளைக் கொளுத்துவதை நான் என்றுமே ஆதரித்ததில்லை. பஸ்களைக் கொளுத்துவதை ஆதரிக்கமாட்டேன். அதை இந்துத்துவவாதிகள் செய்தாலும் சரி, புரட்சியாளர்கள் செய்தாலும் சரி.\nதான் கையோடு கொண்டுவந்த கொடியை, உருவ பொம்மையை, அரசியல் அமைப்புச் சட்ட நகலை எரிப்பதற்கு எந்தத் த்டையும் இருக்கக்கூடாது என்றுதான் சொன்னேன். அடுத்து, அதற்கென ஓர் இடத்தை ஒதுக்கி, யாருக்கும் எந்தச் சேதமும் இல்லாமல் எரிக்க அனுமதிக்கவேண்டும் என்று சொன்னேன்.\nபுதிதான கருத்துகள் வரும்போது, சற்றே தலையில் அடைபட்டுக் கிடக்கும் பழமைக் கருத்துகளைத் தள்ளி வைத்துவிட்டு யோசியுங்கள். ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. நிச்சயம் நிராகரிக்கலாம். ஆனால் நான் என்ன சொன்னேன் என்பதைத் திரிக்கவேண்டிய அவசியம் இல்லை. நான் என்ன சொன்னேன் என்பது தெளிவாக மேலே உள்ளது.\nசற்று கோபமாக நீங்கள் எழுதியிருந்தாலும் கட்டாயம் வெளிபடுத்தபட வேண்டிய கருத்து இது. நாம் முற்போக்கான சமூகமாக/சிவில் சமூகமாக மாற முற்பட தொடங்க வேண்டுமே தவிர பொய்யான வல்லரசு கனவினுள் மூழ்குவதிலே பிரச்சனை தொடங்குகிறது. எதிர்ப்பை காட்ட கட்டாயம் வெளி இருக்க வேண்டும். அதை குறுக்குவதால் அந்த போராட்டம் எதிர்பாரா வளர்ச்சியினை பெறுகிறது என்பதையே வரலாறு உணர்த்துகிறது. அடுத்தது எதிர்ப்பிற்கு மரியாதை கொடுக்கபட வேண்டும். எதிர்ப்பது ஓர் ஆளாய் (ஆணோ/பெண்ணோ) இருந்தாலும் அவனது/அவளது எதிர்ப்பின் பொருள் விவாதிக்கபட வேண்டும்.\nஇன்றைய கெட்டு போன அரசியல் கட்டமைப்பில் இது சாத்தியமில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் பயப்பபடுகிறார்கள் என்பதே அவர்கள் மற்றவர்களின் உரிமைகளை நெரிக்க முற்படும் விஷயத்தில் தெரிந்து விடுகிறது.\nஅன்புள்ள பத்��ி, அமெரிக்காவில் இன்று தேசியக் கொடியை எரிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இந்த அமெரிக்கா இன்றைக்கு இந்த நிலைக்கு வருவதற்கு முன்னால் எத்தகைய உரிமைகள் இருந்தன எத்தகைய நிலைகளை கடந்து இங்கே வந்தார்கள் எத்தகைய நிலைகளை கடந்து இங்கே வந்தார்கள் அமெரிக்காவில் பிரிவினை வாதம் எழுந்தபோது ஆபிரகாம் லிங்கன் மானுட உரிமைகளின் அடிப்படை என்றே கருதப்பட்ட ஹேபியஸ் கார்பஸையே ஸஸ்பெண்ட் செய்ததும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தையே லிங்கனும் அமெரிக்க இராணுவமும் இணைந்து அலட்சியப்படுத்தியதையும் நீங்கள் அறிவீர்கள் அல்லவா அமெரிக்காவில் பிரிவினை வாதம் எழுந்தபோது ஆபிரகாம் லிங்கன் மானுட உரிமைகளின் அடிப்படை என்றே கருதப்பட்ட ஹேபியஸ் கார்பஸையே ஸஸ்பெண்ட் செய்ததும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தையே லிங்கனும் அமெரிக்க இராணுவமும் இணைந்து அலட்சியப்படுத்தியதையும் நீங்கள் அறிவீர்கள் அல்லவா பாரதம் பல துண்டுகளாக சிதறுவதில் பல சர்வதேச சக்திகளுக்கு ஆர்வம் இருக்கிறது. இன்றைய சூழலில் அமெரிக்கா போன்ற நூற்றாண்டுகளாக தனது தேசியத்தை வலுவாக கட்டிக்காத்து எழுப்பிவிட்டு இன்றைக்கு கேபிடால் ஹில்லின் முன் சில சிதறு தேங்காய்கள் தன்கொடியை எரிக்க அலங்கார வாய்ப்பளிக்கும் ஒரு விஷயத்தை இந்தியா தன் விஷயத்தில் பிரதி எடுக்க முடியாது. இனி சீமானோ கொளத்தூர் மணியோ ஆதங்கத்தில் பேசவில்லை, அவர்களுக்கு இலங்கை பிரச்சனை தனித்தமிழ் பிரிவினைவாதத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான். தனி தமிழ்நாட்டு கோரிக்கை எனும் இனப்படுகொலைகளை இந்த மண்ணில் நிறைவேற்றும் ஒரு கருத்தியலின் மீது நின்றுதான் பேசுகிறார்கள் இவர்கள். குழந்தை போராளிகளை மூளைச்சலவை செய்து தன் அதிகார வெறிக்காக போராட செய்யும் ஒருவன் இன்று ஏதோ தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் என்கிறார். தேச துரோகம் அல்ல அடிப்படை மானுடத்தன்மையேயற்ற ஒரு மறைகழண்ட கேஸாக மனநல மருத்துவ நோயகங்களில் அடைக்கப்படவேண்டிய வெறுப்பியல் மனநோயாளி அவர். ஹிட்லரை நினைவூட்டுவம்படியான அளவுகடந்த பார்ப்பன வெறுப்பு இந்திய வெறுப்பு....எப்படி யூத வெறுப்பு பேச்சாளிகள் கட்டுப்படுத்தப் படுகிறார்களோ அதே போல இவர்களும் கட்டுப்படுத்தப் படவேண்டும். சிங்கள பேரினவாதிகள், தமிழ் பாசிச கும்பல்களுக்கு இடையே இறக்கும் அப்பாவி தமிழர்களை நினைத்தால் மனம் வேதனை அடைகிறது. அதே நேரத்தில் இந்த மானுட சோகத்தையும் இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்ட பயன்படுத்தும் கீழ்த்தரங்களை நினைத்தால் ஆத்திரம்தான் மிஞ்சுகிறது.\nமனு ஸ்மிருதியை எரிப்பது என்கிற ஒரு சடங்கு முன்பு நடத்தப்பட்டது. இப்போதும் அவ்வப்போது நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அறிவியக்க கேந்திரத்திலிருந்து செயல்படும் தலைவரான ரமேஷ் பதங்கே ஒரு முறை மனு ஸ்மிருதியை எரிக்க வேண்டும் என கூறிய சோஷலிஸ தலைவரிடம் வாருங்கள் நாம் இணைந்து போய் மனு ஸ்மிருதியை எரிக்கலாம் என கூறினார். ஒரு மதநூல் இந்த நாட்டின் அரசியல் நிர்ணய சட்டம் அல்ல. அதனை எரிக்க பல விக்கிர வழிபாட்டாளர்களுக்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம். அதனை எரித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதற்காக இந்த அரசு அதை தடை செய்யும். குரானை எரித்ததால் இஸ்லாமியர்கள் வெகுண்டெழுவது காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வீர்கள்...நிச்சயம் சொல்வீர்கள் அல்லவா எந்த மதநூலையும் எரியூட்ட உரிமை மறுக்கப்படுவது காட்டுமிராண்டித்தனம்தான் அல்லவா எந்த மதநூலையும் எரியூட்ட உரிமை மறுக்கப்படுவது காட்டுமிராண்டித்தனம்தான் அல்லவா ஒரு அரசு ஒரு மதநூலை எரியூட்டுவதை தடை செய்தால் அது காட்டுமிராண்டித்தனம்தான் இல்லையா ஒரு அரசு ஒரு மதநூலை எரியூட்டுவதை தடை செய்தால் அது காட்டுமிராண்டித்தனம்தான் இல்லையா ஒரு குறிப்பிட்ட மதநூலை எரிப்பதை மட்டும் ஒரு அரசு தடை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிற இறையியலும் நிச்சயம் காட்டுமிராண்டித்தனமானதுதான் இல்லையா\nஎல்லாவித மத நூல்களையும் - குரான், பைபிள், இந்து நூல்கள் அனைத்தையும்கூடத்தான் - எரிப்பதற்கு நாத்திகர்களுக்கு அல்லது அந்தக் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கேகூட அல்லது பிற மதத்தினருக்கு உரிமை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இதில் பெரும்பான்மை, சிறுபான்மை பாரபட்சம் ஏதும் இருக்கக்கூடாது.\n8. தடைசெய்யப்பட்ட இயக்கங்களை (உதாரணமாக புலிகளை) ஆதரித்து பேசலாமா அப்படி பேசினால் இந்திய இறையாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா\nஅதாவது தடை செய்யப்பட்ட இயக்கங்களை வாய்மொழியாக ஆதரித்து பேசுவது குற்றமாகாது என உச்ச நீதிமன்றமே ஒருமுறைக்கு ���ருமுறை சொல்லிவிட்டது, அதிலும் குறிப்பாக எங்களினுடைய பொடா பிணை வழக்கில் நான் அதை தேதியோடு குறிப்பிட வேண்டுமென்று சொன்னால் 2003 வது ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி இந்தியாவினுடைய உச்ச நீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள், நீதிபதி இராஜேந்திரபாபு தலைமையில் எங்களுக்கு பிணை அளித்த போது வாய்மொழி ஆதரவு பொடா சட்டத்தின் கீழ் கூட குற்றமாகாது என்று அறிவித்திருக்கிறார்கள், மறுபடியும் மறுபடியும் நாம் ஆதரித்து பேசுவது குற்றம் என்று சொல்லுவது, ஒரு விதத்திலே நீதிமன்ற அவமதிப்பு என்று நான் கருதுகிறேன்.\nஇரண்டாவதாக தடையென்றால் என்னவென்றே புரிந்து கொள்ளாமல் தான் நம்மில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறோம், தடை என்பது எந்த இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அந்த இயக்கம் இந்த மண்ணில் செயல்படக்கூடாது என்பதற்கான தடை, இரண்டாவது அந்த இயக்கத்திற்கு நிதி உதவியோ ஆயுத உதவியோ வழங்குவதற்கு மற்றவர்களுக்கு தடை என்பது தான் அதனுடைய சாராம்சமான செய்தியே தவிர ஒரு இயக்கத்தை பற்றி பேசுவது, அது பற்றி கருத்து வெளியிடுவது அதை கூட பயங்கரவாதம் என்று சொல்லுவதும், அதை தடை செய்ய வேண்டுமென்று சொல்லுவதும் அடிப்படை சனநாயக உரிமைகளையே மறுப்பதாக ஆகும், மேலும் தடை செய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்தையும் அதனுடைய தடையை விலக்க வேண்டுமென்று கோருவதும் ஒரு சனநாயக கோரிக்கை, அது எந்த விதத்திலும் பயங்கரவாதம் ஆகாது, தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையையே பயங்கரவாதமென்று சொல்லுகிறவர்கள், உண்மையில் ரொம்பவும் பயந்து போயிருக்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது, ஆகவே சட்டத்தை சரியாக புரிந்து கொண்டவர்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் பேசமாட்டார்கள் பேசக்கூடாது, இன்னும் சரியாய் சொன்னால் இதனை ஆதரித்து பேசுபவர்களை கைது செய் என்று சொன்னால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது என்னுடைய கோரிக்கை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமண...\nராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்\nகலக்கும் கம்ப்யூட்டர் கேடிகள் - குங்குமம்\nதிருவல்லிக்கேணி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nவருண் காந்தியும் த��ர்தல் கமிஷனும்\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3)\nகாவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்\nதி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு\nவேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு\nநேருக்கு நேர் - நிகழ்ச்சி அறிவிப்பு\nகொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/30632", "date_download": "2020-05-25T22:54:10Z", "digest": "sha1:MNH6BJ2UGHHJDBTVMZWPB3F4IKEM7RQE", "length": 6070, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த சப்பறத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த சப்பறத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படத் தொகுப்பு\nயாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. 14-04-2016 வியாழக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅல்லையூர் இணையத்தினால் 13-04-2016 புதன்கிழமை அன்று மாலை பதிவு செய்யப்பட்ட- சப்பறத்திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.\nசப்பறத் திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கிவர்கள்-\nலண்டனில் புகழ் பெற்ற-SAGHANA JEWELLERS நகை மாடம் மற்றும் Anglo asian groupநிறுவனம் ஆகியவற்றின் மண்கும்பானைச் சேர்ந்த, உரிமையாளர் திரு கணேசலிங்கம் தயா அவர்கள்-இத்திருவிழாவின் நிழற்படங்கள் மற்றும் வீடியோப் பதிவிற்கான அனுசரணையினை வழங்கியிருந்தார்.அவருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்- மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.\nPrevious: தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வேட்டைத் திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு\nNext: சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு-கிளிநொச்சி மகாதேவா மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்���ைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=147591", "date_download": "2020-05-25T23:14:02Z", "digest": "sha1:3IFKCWFHOYOKYKY3POACPJ5TF2D36MBP", "length": 4239, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "பூமியே அழிந்தாலும் அழியாத உயிரினம் பற்றி தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nபூமியே அழிந்தாலும் அழியாத உயிரினம் பற்றி தெரியுமா\nபூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து, பூமியும் அழிந்து மற்ற கோள்கள் அனைத்து அழிந்தாலும் அழியாமல் இருக்கும் உயிரினம் ஒன்று உள்ளது.\nபொதுவாக இந்த உயிரினம் கடலின் அடிப்பகுதியிலும், பனிப் பிரதேசங்களிலும் வாழ்கின்றன. இது பார்பதற்கு கரடி போல் இருக்கும்.\nஇந்த உயிரினம் அதிகபட்சமாக 0.5 மில்லி மீற்றர் அளவிற்கு வளரக்கூடிய நுண்ணுயிரி. நீர் மற்றும் உணவு இல்லாமல் இதனால் 30 வருடங்கள் வரை வாழ முடியும்.\n150 டிகிரி வெப்ப நிலையிலும், உறைய வைக்ககூடிய விண்வெளியிலும் உயிர் வாழுக்கூடியது. மனிதர்களால் தாங்கக்கூடிய கதீர்வீச்சு அளவை விட, 1000 மடங்குக்கு அதிகமான கதிர்வீச்சை தாங்கிக் கொள்ளும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.\nநூற்றாண்டை கொண்டாடிய அரிய வகை ஆமை\n22 கோடி வயதான மரத்திற்கு ஆபத்து..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/health-tips/mood-swings-during-pregnancy/", "date_download": "2020-05-25T23:49:33Z", "digest": "sha1:THRXYRSVPSY5Z6DBV4IIHYXEXFMJOLVO", "length": 10138, "nlines": 141, "source_domain": "tamilnewslive.com", "title": "கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றங்கள் (mood swings)Tamil News Live", "raw_content": "\nகர்ப்பக் காலத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றங்கள் (mood swings)\nகர்ப்பக் காலத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றங்கள் (mood swings)\nகர்ப்பம் என்பது பெருமகிழ்ச்சி தரும் விஷயம் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும், தன் குழந்தையின் ��ழகு, நிறம், முடி, குரல் பற்றிய நிறைய கற்பனைகள், அந்த கற்பனைகள் தரும் சந்தோஷம் இது ஒரு வித அனுபவம் என்றால், தனக்கு தெரிந்த பெண்களின் கர்ப்பகால கதைகளைக் கேட்டு பயப்படுவது, பொருளாதார சிக்கல்கள், உறவும் சிக்கல்கள் என்று பிரசவித்த பின்னர் வரும் பிரச்சினைகளை எண்ணி மனம் குழம்புவது, இந்த வகை மன அழுத்தங்களே கர்ப்பிணியின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம்.\nகர்ப்ப காலம் என்பது நம் வாழ்க்கையையும், வாழ்வியல் முறைகளையும் மாற்றி அமைக்கும் நிகழ்வு. இந்த புது உறவிற்க்காக காத்திருக்கும் காலத்தில் உடலிலும் மனதிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. உடலின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வது போல மனதிலும் ஏற்படும் மாற்றங்களை புரிந்து அதனை எதிர்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் அம்மா, பாட்டி, சித்தி என இவர்களது ஆலோசனைகள் சந்தேகங்களை தீர்த்து நம்பிக்கையுடன் பிரசவத்தை எதிர் நோக்க செய்யும்.\nதாயின் உடல்நலம் பாதிக்கும் மனநிலை மாற்றங்கள் (mood swings)\n* மனநிலை மாற்றங்கள் தாயின் உடல் நிலையைப் பாதிக்கும் போது, அளவுக்கு அதிகமான உடற்சோர்வினால் கர்ப்பிணி பெண் அவதிப்படுவார்.\n* உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படும் போது, மூளையில் உள்ள சில வேதிப்பொருட்களின் தூண்டுதலால் மனமாற்றம் ஏற்படுகிறது.\n* கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் (first trimester) மற்றும் இறுதி மூன்று மாதங்களில் (last trimester) தான் மனநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது.\nமனமாற்றத்தை (mood swings) எப்படி சமாளிப்பது\n* போதுமான உறக்கம் மிகவும் அவசியம்\n* இயன்ற வீட்டு வேலைகளை செய்து சுறுசுறுப்பாக இருக்கவும்.\n* சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.\n* கணவருடன் அதிக நேரம் செலவழியுங்கள்.\n* தினசரி நடைப்பயிற்சி நன்று\n* நட்புகளுடன் நேரத்தை செலவழியுங்கள்.\n* கர்ப்ப கால யோகா அல்லது மிதமான மசாஜ் எடுத்து புத்துணர்வு பெறலாம்.\nமனமாற்றம் எப்போது தீவிரமாகி மன அழுத்தத்தை உண்டாக்குகிறதோ அப்போது கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை தேவைப்படும்.\n* தூக்கம் வராமல் தவிர்த்தல்.\n* எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த இயலாத நிலை.\n* உணவுப் பழக்கத்தில் வேறுபாடு.\nமேற்கண்ட காரணங்களால் அவதிப்பட்டால் மருத்துவ ஆலோசனை தேவை.\nஇந்த மனநிலை மாற்றங்கள் பற்றிய விழி��்புணர்வால் தான் நம் முன்னோர்கள் “வளைகாப்பு”, எனும் சடங்கை ஏற்படுத்தி உள்ளார்கள் போல. நாங்கள் அனைவரும் பெத்து பிழைத்து நல்லபடியாக இருக்கிறோம் என்று தைரியம் சொல்வது போல் வயதில் மூத்த பெண்கள் கொண்டு நடத்தும் சடங்கு தானே\nமருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/11/07055705/There-was-a-consensus-before-the-election-on-the-sharing.vpf", "date_download": "2020-05-25T23:45:40Z", "digest": "sha1:H6AXOPWMQBKZDWFY6SO35GJGIDDFGGXV", "length": 11263, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "There was a consensus before the election on the sharing of the post of first minister - Interview with Sanjay Rawat || பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது - சஞ்சய் ராவத் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது - சஞ்சய் ராவத் பேட்டி + \"||\" + There was a consensus before the election on the sharing of the post of first minister - Interview with Sanjay Rawat\nபாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது - சஞ்சய் ராவத் பேட்டி\nதேர்தலுக்கு முன் பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஒருமித்த கருத்து இருந்தது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.\nமராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதல் காரணமாக புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.\nஇது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக எப்போது ஒருமித்த கருத்து உருவாகும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், இரண்டு கட்சிகளுக்கும் இடையே முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் தேர்தலுக்கு முன் ஒருமித்த கருத்து இருந்தது என்றார்.\nஆட்சி அமைக்க புதிய திட்டங்கள் உள்ளதா என்ற கேள்வியை நிராகரித்த சஞ்சய் ராவத், தே��்தலுக்கு முன்னர் ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டதை செயல்படுத்துவதை (ஆட்சியில் சமபங்கு) தான் சிவசேனா எதிர்பார்க்கிறது.\nஇதுபற்றி விவாதிக்க தான் விரும்புகிறோம். புதிய திட்டங்களில் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். எந்த ஒரு புதிய திட்டமும் பெறப்படவும் இல்லை. அனுப்பப்படவும் இல்லை.\nமராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம். அதை செய்ய சதி செய்பவர்கள் மக்களின் தீர்ப்பை அவமதிக்கிறார்கள்.\nவிவசாயிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் சிவசேனா மீது நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் உள்ளது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\n3. கொரோனா 2-வது கட்ட அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை\n4. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n5. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2019/10/2019-joker-2019.html", "date_download": "2020-05-26T00:50:51Z", "digest": "sha1:573ZCJ3WNJF6BEUXZDPJADQVW3CDAWWH", "length": 11238, "nlines": 89, "source_domain": "www.malartharu.org", "title": "ஜோக்கர் 2019 JOKER 2019", "raw_content": "\nஇந்த வருட ஆஸ்கர் விருதை ஜாக்வீன் பீனிக்சுக்கு பெற்றுத்தரப் போகும் படம் என்று சொன்னார் எழுத்தாளர் தூயன்.\nஹ��லிவுட் சித்தன் கபில் வேறு மாமா படம் தாறுமாறா இருக்கும்னு பேசிகிறாங்க என்று ஏகத்துக்கும் ஹைப் ஏற்றிவிட்டான் படம் வருவதற்கு முன்பே.\nபொதுவாக பேசப்படும், எதிர்பார்க்கப்படும் படங்கள் குறித்து அய்யா ராஜசுந்தர் ராஜன் என்ன சொல்கிறார் என்று பார்ப்பேன்.\nநன்னா தூங்கிட்டேன் தியட்டரில் என்றார் அவர், ஒரு காமிக்ஸ் படக் கதாபாத்திரத்தை வாழ்விற்குள் கொண்டுவந்ததே பெரிய சறுக்கல் என்றும் சொல்லியிருக்க எனக்கு படம் குறித்து ஒரு எதிர்மறைப் பிம்பம் வந்துட்டு.\nஅதோடு இல்லாமல் படம் புதுக்கோட்டையில் ரிலீஸ் இல்லை\nஏகத்துக்கும் எகிறிய விமர்சனங்களுக்குப் பிறகு ஒருவாரத்திற்கு பின்னர் விஜய்யில்வர, பணி அழுத்தங்களுக்கும் குறைய தியேட்டருக்குச் சென்றேன்.\nடிசி காமிக்ஸ் உலகில் அதிபயங்கர வில்லன் ஜோக்கர், சிரித்துக் கொண்டே கொலைகள் செய்பவன் ஈவு இரக்கமில்லா கொலையாளி என்றுமட்டுமே பார்த்திருந்தோம்.\nபாட்மேன் டு பேஸ் படத்தில் (டார்க் நைட்) ஒரு மேஜையில் பென்சிலைக் குத்தி வைத்து இதை மாயமாக மறையச் செய்யவா என்று கேட்டு அருகே இருந்தவனின் தலையை பென்சிலில் மோதி, பென்சில் அவன் தலைக்குள் போய்விட இப்போது மேஜையில் பென்சில் இல்லை ....பாத்தியா மேஜிக் என்பான் ஜோக்கர்.\nஅல்லு தெறிக்கும் பல சம்பவங்களின் சொந்தக்காரன்.\nஆனால் இப்படி ஒரு பிள்ளைப் பூச்சியாய் இருக்கும் ஜோக்கரை பார்த்ததே இல்லை\nஒரு டெலிவிஷன் லைவ் ஷோவில் எழுந்து திருநங்கை போல உடலை அசைத்து குழந்தை போல வெகுளியாக பேசும் ஜோக்கர் சான்சே இல்லை.\nஒரு சினிமா வசூலுக்காக மட்டுமே எடுக்கப்படுவதில்லை, ஜாக்வின் பீனிக்ஸ் ஜோக்கராகவே மாறிவிட்டார்.\nஜோக்கர் அடிபடும் பொழுது, அவன் செய்யாத தவறுக்கு அவன் தண்டிக்கப்படும் பொழுது தன்னுடைய மரணம் வாழ்வை விட மதிப்பு வாய்ந்தது என்று விரக்தியில் எழுதுகிறான்.\nபடத்தில் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாத அளவிற்கு அடர்வும் மெனக்கெடலும் ..\nநாயகன் மருத்துவமனையில் அம்மாவை தலையணை வைத்து அழுத்திக் கொள்கிறான், நியாயமாக அடப் பாவி என்று சொல்ல வேண்டும், ஆனால் அடேய் யாரும் பாக்குறதுக்கு முன்னால சீக்கிரமாக முடிச்சுட்டு கிளம்புடா என்று கத்துகிறார்கள் தியேட்டரில்\nதிரை ரசிகர்கள் தவிர்க்கவே கூடாத படம்.\nவலி தரும் உணர்தல் நம் கொஞ்சம் கொஞ்சமாக ஜோக்கர் ஆகிறோம், நம் உணர்வுகள் அரசியல் நிகழ்வுகளால் நசுக்கப்படும் பொழுதும், நேர்மையாக இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் தோற்பதைப் பார்க்கும் பொழுதும் நமக்குள் இருக்கும் ஜோக்கர் என்கிற அனார்கிஸ்ட் விழித்துக் கொள்கிறான். உரத்த சிந்தனைகளுக்குப் பின்னர் அவன் தூங்கப் போய்விடுவதால் உலகம் அதன்போக்கில் போகிறது.\n//வலி தரும் உணர்தல் நம் கொஞ்சம் கொஞ்சமாக ஜோக்கர் ஆகிறோm//\nஜோக்கர் என்னுடையது ஒரே பொதுவான ஆதங்க கேள்வி .இவைபோன்ற படங்கள் குறிப்பா ஜோக்கர் இன்னமும் அதிகமா மென்டல் இல்னஸ் மற்றும் வயலன்ஸை அதிகரிக்காதா \nஎதற்கு வலி களை மீண்டும் நினைவுகூர வைக்கிறார்கள் அது பாதிக்கப்பட்ட மனசை இன்னமும் சோர்வடைய செய்யாதா அது பாதிக்கப்பட்ட மனசை இன்னமும் சோர்வடைய செய்யாதா நான் இன்னும் இதை பார்க்கவில்லை .எங்கள் மகள் தடுத்துட்டா .தனிமையில் இருக்கும் ஒருவனின் நிராகரிப்பின் வலிகள் என்று புரிகிறது கதையின் கரு அசுரனோ அல்லது ஜோக்கரோ ட்ரீட்மெண்ட் அவர்களுக்கு இல்லை அவர்களை சுற்றியுள்ளவங்களுக்கு தேவைப்படுது .\nவிமர்சனம் நன்றாக இருக்கிறது கஸ்தூரி\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/appa-takkar-movie-story-in-tamil_14464.html", "date_download": "2020-05-26T00:04:42Z", "digest": "sha1:34Q6OTC7WN5WUEQWSYSDW4LURXF37UJZ", "length": 17030, "nlines": 211, "source_domain": "www.valaitamil.com", "title": "Jayam Ravi\\\\\\' Appa Thakkar Movie Story in Tamil | ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் ப���டல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nஅலெக்ஸ் பாண்டியன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த படம் அப்பாடக்கர்.\nஇந்த படத்தில் ஹீரோவாக ஜெயம் ராவி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். சூரி இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருப்பதால், படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் கதை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅந்த தகவலின் படி, பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் வேலை வெட்டியில்லாமல் சுற்றித் திரிகிறார்கள் ஜெயம்ரவியும், அவரது நண்பர் சூரியும். எந்த பிரச்னையிலும் இருந்து ஈசியாக தப்பித்து வருகிறவர்களை \"அவன் பெரிய அப்பாடக்கருப்பா\" என்பார்கள். அப்படி ஒரு கேரக்டர் ஜெயம்ரவி. உள்ளூர் பெண் அஞ்சலியை ஜாலிக்காக காதலிப்பார். அதாவது டைம் பாசுக்கு. ஆனால் அஞ்சலியோ உண்மையாக தீவிரமாக காதலிப்பார்.\nஜெயம்ரவியின் ஜாலியான காதலுக்கும், அஞ்சலியின் தீவிரமான காதலுக்கு இடையில் கிடந்து அல்லாடுவார் சூரி. அஞ்சலி துடுக்குத்தனமான வாயாடி பொண்ணு. நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டார். ஒரு கட்டத்தில் அஞ்சலி தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி ரவியை மிரட்ட, தப்பித்து சென்னைக்கு வருகிறார் ஜெயம்ரவி.\nசென்னைக்கு வந்த இடத்தில் அவருக்கு த்ரிஷா மீது நிஜமான காதல் வருகிறது. த்ரிஷாவுக்கு ஜெயம்ரவி மீது காதல் இருந்தாலும் அவரது அப்பாடக்கர் கேரக்டரை மாற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கிராமத்துக்கு திரும்புகிறார்கள்.\nஅஞ்சலி விளையாட்டுத்தனமான பொண்ணு வேறொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டு இருக்கும்னு நம்பி வருகிறவருக்கு ஷாக். அஞ்சலி காதல் இன்னும் தீவிரமாகி ரவிக்காக காத்திருக்கிறார். அஞ்சலியும், த்ரிஷாவும் சந்திக்கிறார்கள். பூகம்பம் வெடிக்கிறது, அனல் பறக்கிறது. இருவராலும் சூரி பந்தாடப்படுகிறார். இறுதியில் ஜெயம்ரவி யாரை திருமணம் செய்கிறார் என்பதுதான் கதையாம்.\nகே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி \nவிரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் \nஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி \nமீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா \nடி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி \nஜெய், திரிஷா படத்தில் பிரபுதேவா \nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்���ிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/85876/", "date_download": "2020-05-25T22:44:46Z", "digest": "sha1:ZOCPYXSKC2WDEVEZSKHLIPBEQ4VTZ2LT", "length": 12409, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "பச்சிளம் ஆண் குழந்தை ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை 2 தம்பதி உள்பட 5 பேர் கைது | Tamil Page", "raw_content": "\nபச்சிளம் ஆண் குழந்தை ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை 2 தம்பதி உள்பட 5 பேர் கைது\nமணப்பாறை அருகே பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை செய்ததாக குழந்தையை விற்ற மற்றும் வாங்கிய 2 தம்பதிகளையும், பெண் புரோக்கரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பேராவூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (52).விவசாயி. இவருடைய மனைவி ராமாயி (50). கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதி, பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.\nமூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தை எடை 1 கிலோ 100 கிராம் மட்டுமே இருந்தது. அந்த குழந்தை பச்சிளம் குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, அந்த குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், அதற்கு தாய்ப்பால் கொடுக்கும்படி பணியில் இருந்த நர்சு ராமாயியிடம் கூறியுள்ளார்.\nஆனால், ராமாயி குழந்தையை வாங்கி தாய்ப்பால் கொடுக்காமல், தயங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த நர்சு டாக்டர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். டாக்டர்கள் வந்து குழந்தை குறித்து விசாரித்த போது, அந்த குழந்தையை ரூ.1¼ லட்சத்துக்கு விலைக்கு வாங்கி வளர்ப்பதாக அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.\nஇதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுபற்றி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனே மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கீதா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-\nமணப்பாறை அருகே உள்ள முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த புரோக்கரான அந்தோணியம்மாள் என்ற பெண் மூலம் கடந்த 20-ந்தேதி முனியப்பன் கோவில் அருகே ஒரு தம்பதியிடம் இருந்து பிறந்து 6 நாட்களான பச்��ிளம் ஆண் குழந்தையை ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கொடுத்து முருகேசன்-ராமாயி தம்பதியினர் வாங்கி உள்ளனர்.\nகுழந்தையை விற்ற தம்பதி எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், மகளும் உள்ளனர். கூலிவேலை செய்துவரும் அந்த தம்பதிக்கு 3-வதாக ஆண் குழந்தை கடந்த 14-ந்தேதி பிறந்துள்ளது. இதுபற்றி அறிந்த அந்தோணியம்மாள், அந்த தம்பதியை தொடர்பு கொண்டு உங்கள் குழந்தையை விற்றுத்தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.\nவறுமையாலும், தாங்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாலும் தங்களின் 3வது குழந்தையை விற்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, வெற்று பத்திரத்தில் அவர்கள் கையெழுத்து போட்டு, பணத்தை வாங்கிக்கொண்டு குழந்தையை கொடுத்துள்ளனர். குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை எடுத்துக்கொண்டு வந்த போது, முருகேசன்-ராமாயி தம்பதி மாட்டிக்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் பெற்றோர், குழந்தையை வாங்கிய முருகேசன்-ராமாயி தம்பதி, புரோக்கர் அந்தோணியம்மாள் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.\nகடலில் மாயமான பள்ளி மாணவர் உட்பட 2 பேரின் உடல் கரை ஒதுங்கியது\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nசோதனைச்சாவடியிலேயே தாலி கட்டிய மணமக்கள்\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nபிரிந்த காதலனின் இறுதிச்சடங்கிலன்று நீர்த்தேக்கத்தில் குதித்த யுவதி… பெற்றோரின் மூளைக்கும் பிள்ளைகளின் இதயத்திற்குமிடையிலான முடிவற்ற...\nவெள்ளாங்குளத்தில் விடுதலைக் புலிகள் உருவாக்கிய பிரமாண்ட மரமுந்திகை தோட்டங்களை பொதுமக்களிடம் வழங்க நடவடிக்கை\nசெம்பருத்தி சீரியல் நடிகையை பார்க்க போக பெற்றோரை மிரட்டிய யாழ் யுவதி: தவறுதலாக தீப்பற்றியதில்...\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுசங்க போதைப்பொருளுடன் கைது\n: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 29\nதிருமணமானதை மறைத்து உசைன் போல்ட் என்ன���டன் பழகிப் பார்த்தார்: பிரிட்டன் அழகி பிரளயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biggbossvotepoll.com/page/3/", "date_download": "2020-05-25T23:10:50Z", "digest": "sha1:PFPVUINKUHN5MXTQYVOAELLHGUFFAI3S", "length": 4171, "nlines": 68, "source_domain": "biggbossvotepoll.com", "title": "Wiki | Biography - Page 3 of 10 -", "raw_content": "\nசேதுராமன் இறப்பிற்கு டாக்டர் அஸ்வின் பதிவிட்ட உருக்கமான பதிவு \nகொரோனாவுக்கு ஸ்பெயின் இளவரசி உயிரிழப்பு அரச குடும்பத்தில் நேர்ந்த முதல் கொரோனா பலி அரச குடும்பத்தில் நேர்ந்த முதல் கொரோனா பலி \nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் \nசேதுராமன் இறப்பிற்கு டாக்டர் அஸ்வின் பதிவிட்ட உருக்கமான பதிவு \nகொரோனாவுக்கு ஸ்பெயின் இளவரசி உயிரிழப்பு அரச குடும்பத்தில் நேர்ந்த முதல் கொரோனா பலி அரச குடும்பத்தில் நேர்ந்த முதல் கொரோனா பலி \nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-26T00:42:33Z", "digest": "sha1:IP4AN64TNJFZD254O3ZCVX6FDYU5FG6O", "length": 13545, "nlines": 148, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வடிசாராயம் அருந்திய நபர் தனது வீட்டருகில் மரணம் | ilakkiyainfo", "raw_content": "\nவடிசாராயம் அருந்திய நபர் தனது வீட்டருகில் மரணம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் வடிசாராயம் அருந்திய நபர் ஒருவர் மரணடைந்துள்ளார்.\nஇலுப்படிச்சேனை, முன்மாரி எனும் கிராமத்தில் தற்காலிகமாக வசித்து வந்த சொத்தியாபுலையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் 50 வயதுடைய தந்தையே இவ்வாறு நேற்று பகல் உயிரிழந்துள்ளார்\nகுறித்த நபர் தனது வீட்டின் முன்னுள்ள வீதியோரமாக மரணமடைந்து கிடந்ததாகவும், அவர் அன்றைய தினம் முழுவதும் மது போதையில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.\nஅண்மைக் காலமாக இப் பிரதேசத்தில் வடி சாராயம் பாவனை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டினர்.\nஇவரது மரணம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதிருமலையில் குறைமாத சிசுவை கொன்று புதைத்த தாய் ; ஒரு மாதத்தின் பின் சடலம் தோண்டியெடுப்பு 0\nசீண்டி பார்க்கதீங்க…நான் மோசமானவன்: விஜயகாந்த் ���ிளாசல்\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவ���்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/apps/03/206983?_reff=fb", "date_download": "2020-05-25T22:42:25Z", "digest": "sha1:MKAWWDDHXLV7N5SG4FH2UYLCHOXANOIL", "length": 9795, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஆப்பிளின் இந்த சேவை பாதுகாப்பானது கிடையாது! பகீர் கிளப்பிய ஆய்வு நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆப்பிளின் இந்த சேவை பாதுகாப்பானது கிடையாது பகீர் கிளப்பிய ஆய்வு நிறுவனம்\nஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Sign in with Apple என்ற சேவை அவ்வளவு பாதுகாப்பானது கிடையாது என ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபுகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் நடைபெற்ற 2019 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில், ஐ.ஓ.எஸ்.13, ஐபேட் ஓ.எஸ் மற்றும் மேக் ஒ.எஸ். கேட்டலினா உள்ளிட்ட இயங்குதளங்களை அறிமுகம் செய்தது.\nமேலும், ஆப்பிள் மென்பொருட்களில் புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டதோடு, Sign in with Apple எனும் பாதுகாப்பு சார்ந்த அம்சத்தையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.\nஇந்த புதிய அம்சம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால், ஓபன் ஐ.டி.பவுண்டேஷன் இந்த அம்சம் செயல்படுத்தப்பட இருக்கும் வழிமுறைகளில் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆப்பிளின் Sign in with Apple அம்சம் பயனரின் தனிப்பட்ட விவரங்களை வலைதளம் அல்லது ஆப் டெவலப்பர்களுக்கு வழங்காது.\nஏனெனில், இது ட்விட்டர், கூகுள் மற்றும் பேஸ்புக் சேவைகளில் Sign in செய்வதற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு Sign in தளங்களில் இருப்பதை போன்ற பொதுவான வழிமுறையை தான் பயன்படுத்துகிறது.\nஇந்நிலையில் தொண்டு நிறுவனமான ஓபன் ஐ.டி. பவுண்டேஷன், இது பயனர்கள் தனித்தனி கடவுச்சொற்கள் இன்றி, அவர்களை உறுதிப்படுத்த டெவலப்பர்களுக்கு அனுமதி வழங்கிறது என்றும், இந்த அம்சத்திற்கும் ஓபன் ஐ.டி. கனெக்ட் அம்சத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.\nமேலும், இவை பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை எனவும், இந்த அம்சம் ஓபன் ஐ.டி. கனெக்ட் மற்றும் Sign in with Apple டெவலப்பர்களுக்கு தேவையற்ற தொல்லையை ஏற்படுத்தி வருகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளது.\nஓபன் ஐ.டி. பவுண்டேஷன் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து, ஓபன் ஐ.டி. டெஸ்ட் சூட் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஆப்பிளை கேட்டுக் கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தரப்பு ஐ.ஓ.எஸ். செயலிகள் Sign in with Apple அம்சத்தில் எஸ்.எஸ்.ஓ சேவைகளை ஒருங்கிணைக்க உத்தரவிட்டிருக்கிறது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்பு��்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/news-in-tamil/kamal-speaks-about-rajinikanth-in-politics/", "date_download": "2020-05-25T23:54:40Z", "digest": "sha1:MITDUBWWPHDIC6T4DCBAPI5ZDQQQNHZR", "length": 12504, "nlines": 181, "source_domain": "tamilnewslive.com", "title": "அரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டிTamil News Live", "raw_content": "\nஅரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nஅரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nகமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” எனும் கட்சியை கடந்த மாதம் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் செல்ல சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அடுத்த மாதம் திருச்சியில் அவர் மாநாடு ஒன்றையும் நடத்த உள்ளார்.\nநடிகர் ரஜினி தற்போது தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அடுத்த மாதம் (ஏப்ரல்) தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அவர் தனது புதிய கட்சியின் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. தனது அரசியல் “ஆன்மிக அரசியல்” ஆக இருக்கும் என்று ரஜினி கூறியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து அரசியலில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவார்களா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். என்றாலும் அரசியலிலும் தங்கள் நாகரீகமான நட்பு தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைத்து விட்டதாகவும், அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கி இருப்பதாகவும் கமல்ஹாசன் மனம் திறந்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-\nஅரசியலில் ரஜினிகாந்த் எத்தகைய கொள்கையுடன் இருக்கிறார் என்பது எனக்கு இதுவரை தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை நான் எந்த பக்கமும் சேரப் போவதில்லை.\nஎனக்கு எந்த மதமும் கிடையாது. எல்லா மதங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே ரஜினியின் ஆன்மிக அரசியலில் எனக்கு நம்���ிக்கை இல்லை.\nசினிமாவிலும் எனக்கும் ரஜினிக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர் நடித்த படங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. அத்தகைய பட வாய்ப்புகளை நான் ஏற்பது இல்லை.\nஅதுபோல நான் நடித்தது போன்ற படங்களை அவர் ஏற்பது இல்லை. அதே மாதிரியான நிலைப்பாடு தான் அரசியலிலும் எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.\nரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைத்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் அரசியல் எங்களுக்குள் கருத்து வேறுபாட்டை நிச்சயம் ஏற்படுத்தும். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\nஅதற்காக அவரது இமயமலை பயணத்தை நான் கண்டிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. அரசியலால் எங்களுக்குள் ஏற்படும் பிளவை நினைக்கும்போது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது.\nஅரசியலில் நானும் ரஜினியும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா என்று பலரும் கேட்கிறார்கள். சில கொள்கைகளை அவர் விட்டுக் கொடுக்கலாம். சில கொள்கைகளில் அவர் உறுதியாக இருக்கலாம்.\nஅது எங்கள் இருவருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில் எங்களிடையே பிளவு ஏற்படும். அது எங்களுக்கே தெரியாது.\nதேர்தல் இன்னும் வரவில்லை. வந்த பிறகு அது பற்றி பார்த்துக் கொள்ளலாம்.\nதிரை உலகில் நானும் ரஜினியும் போட்டியாளர்களாகத் திகழ்ந்தோம். என்றாலும் எங்களுக்குள் நல்ல நட்பு நிலவியது. ஆனால் அரசியலில் அதை எதிர்ப்பார்க்க முடியாது.\nஅரசியலில் விமர்சனம் செய்யும்போது, அது எங்களை முழுமையாக பிளவுபடுத்தி விடும். அது தவிர்க்க முடியாதது.\nரஜினியின் அரசியல் பற்றி என்னால் இப்போது எந்த கருத்தும் சொல்ல இயலாது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அரசியலில் நாகரீகமான போக்கை கடைபிடிக்க விரும்புகிறோம்.\nஇவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். Source\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட்\nகொரோனா வைரஸ் ஏசி மூலம் பரவுமா\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Dosha-Pariharam", "date_download": "2020-05-26T00:55:29Z", "digest": "sha1:7TDMBXPXPUDS4B5NSHZWTKBHAENLYYSC", "length": 11308, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dosha Pariharam - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபூமி தோஷம் நீங்க பரிகாரம்\nவாஸ்து குற்றம் உள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை, பூமியில் நீராதாரம் இல்லாமல் போவது. கட்டிய வீடு தலைமுறைகளைக் கடந்தும் அடமானத்திலேயே இருப்பது போன்ற குறைபாடுகள் இதனால் தோன்றும்.\nதொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமின்மை, அலுவலகத்தில் சக உழியர்களிடம் கருத்து வேறுபாடு, தொழிலாளிகள் பிரச்சினை, தொடர் பண இழப்பு, தொழில் நட்டம் ஏற்படும்.\nகால தோஷ நிவர்த்தி பரிகாரம்\nபிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் எந்த ஏற்றமும் இல்லாமல், அனைத்து பலன்களும் காலம் தாழ்த்தியோ அல்லது அனுபவிக்க முடியாமலே போவது போன்ற பலன்கள் இருக்கும்.\nவாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரம்\nதிருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளுக்கு படிப்பில் கவனக்குறைவு, அடிக்கடி விபத்து கண்டங்களை சந்திப்பது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரத்தை பார்க்கலாம்.\nநாகதோஷத்தை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலம்\nநாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக நாகர்கோவில் நாகராஜா திருக்கோவில் திகழ்கிறது. நாக தோஷம் நீங்க வழிபாடு செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.\nசந்திர தோஷம், தீராத நோய் தீர்க்கும் அருமருந்தம்மை\nசந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகால சர்ப்ப தோஷங்களைப் போக்கும் தலம்\nகால-சர்ப்ப தோஷத்திற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.\nநாகதோஷ நிவர்த்திக்கு சிறந்த பரிகார தலம்\nநாகர்கோவில் நாகேஸ்வரர் ஆலயம் சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nசிவாலயங்களில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்\nஅரச மரத்தடியில் விநாயகர் சிலையும், பாம்பு கல்லும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை பல கோவில்களில் காணலாம். சிவாலயங்களில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை செய்தால் ஆண் க��ழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.\nகேதுவால் ஏற்படும் திருமண தடையை நீக்கும் கோவில்\nகேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும். எனவே கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.\nநாகர் சிலைக்கு பூஜை செய்தால் தோஷம் நீங்குமா\nஒரு கல் நாகரை வைத்து தோஷ பரிகார பூஜை செய்யும்போது அந்த பூஜை செய்யும் நபருக்குரிய தோஷங்கள் அனைத்தையும் நாகர் நீக்கிவிடுவதாக ஐதீகம்.\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம்\nஇந்தியா முழுவதும் இன்று 532 விமானங்கள் மூலம் 39,231 பேர் பயணித்தனர்: 630 விமானங்கள் ரத்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 17,082\nதமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் மறைவு - தலைவர்கள் மரியாதை\nபிசிசிஐ தலைவராக கங்குலி நீடிக்க முடியாது: மத்திய பிரதேச மாநில உறுப்பினர் போர்க்கொடி\nகேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nதமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-26T00:19:46Z", "digest": "sha1:JHY4N74MM5DVVLZCWLGONSLDVN6E3MV7", "length": 19522, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கார் News in Tamil - கார் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் திர்த்தபதி இறப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்த டுவிட் செய்துள்ளார்.\nநரகாசூரன் வரும்... ஆனா - கார்த்திக் நரேன் சூசகம்\nநீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருக்கும் நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய தகவலை இயக��குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஜெயலலிதா வீட்டை அரசு நினைவிடமாக்க தீபா கடும் எதிர்ப்பு\nஜெயலலிதா வீட்டை அரசு நினைவிடமாக்குவதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஎதுவும் உண்மை இல்லை... கார்த்தி படம் பற்றி பிரபல தயாரிப்பாளர்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை பற்றிய செய்திகளுக்கு பிரபல தயாரிப்பாளர் எதுவும் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார்.\nகொஞ்சம் விழிப்புணர்வு... நிறைய லவ் - வைரலாகும் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம்\nகவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்துள்ள கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nவாடகை கார்களில் சமூக இடைவெளியை பின்பற்ற புதிய வசதி\nவாடகை கார்களில் உட்காருபவர்கள் ஒருவரையொருவர் தொடாமல் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக புதிய வசதிகள் செய்யப்படுகின்றன.\nஆப்கானிஸ்தானில் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் அருகே கார் குண்டு வெடிப்பு - 7 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் சிக்கி 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.\nசிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட்\nநெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியரை பாராட்டிய சிவகார்த்திகேயன்.... ஏன் தெரியுமா\nதிருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனை நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.\nமீண்டும் இணைந்த சூப்பர்ஹிட் காம்போ.... கவுதம் மேனன் குறும்படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்\nகவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nகொரோனாவால் ஆஸ்கார் விருது விழா தள்ளிவைப்பு\nகொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருவதால், ஆஸ்கார் விருது விழா தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகொரோனா பாதிப்பிலும் துருக்கியில் கார்கள் விற்பனை அமோகம்\nகொரோனா பாதிப்பு இர���ந்த போதும் துருக்கியில் கார்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும்- கார்த்தி சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. காங்கிரஸ் கூட்டணியுடன் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.\n ஆனந்த் மஹிந்திரா கவனத்தை ஈர்த்த வீடியோ\nகார் பார்க்கிங் இட பற்றாக்குறையை போக்க இப்படியும் செய்ய முடியுமா என ஆனந்த் மஹிந்திரா கவனத்தை ஈர்த்த வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம்.\nசிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியது செல்லும்- கார்த்தி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nவருமான வரி வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் எம்பி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nதிரிஷா பேசுவது சிம்பு உடனா - டீசரிலேயே சஸ்பென்ஸ் வைத்த கவுதம் மேனன்\nஇயக்குனர் கவுதம் மேனன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார்.\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும்- கார்த்தி சிதம்பரம்\nதமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் தலைதூக்கும் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியுள்ளார்.\nகொரோனா தேவையை சமாளிக்க 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு\nகொரோனாவால் எழுந்துள்ள தேவையை சமாளிக்க ஏற்றவகையில், 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு வழங்க அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசொகுசு கார் வாங்குவதற்காக 5 வயது சிறுவன் செய்த காரியம்... திகைத்துப் போன போலீஸ்\nஅமெரிக்காவில் 5 வயது சிறுவன் சொகுசு கார் வாங்குவதற்காக, வெறும் 3 டாலருடன் தன் பெற்றோரின் காரை ஓட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள்\nஅதை கச்சிதமாக செய்த ���ரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம்\nஇந்தியா முழுவதும் இன்று 532 விமானங்கள் மூலம் 39,231 பேர் பயணித்தனர்: 630 விமானங்கள் ரத்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 17,082\nதமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் மறைவு - தலைவர்கள் மரியாதை\nபிசிசிஐ தலைவராக கங்குலி நீடிக்க முடியாது: மத்திய பிரதேச மாநில உறுப்பினர் போர்க்கொடி\nகேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nதமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-investigate-mother-who-transmitted-handicap-girl-video-and-took", "date_download": "2020-05-25T23:16:51Z", "digest": "sha1:OZN7QCBXMN2S6CW2FC6LD4EOTQM6SXSH", "length": 11237, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் நியூஸ் எஃபெக்ட்:சினிமா ஆசையில் மாற்றுத்திறனாளி மகளை வீடியோ எடுத்து பரப்பிய தாயிடம் காவல்துறை விசாரணை! | Police investigate to the mother who transmitted the handicap girl video and took the video of the cousin | nakkheeran", "raw_content": "\nநக்கீரன் நியூஸ் எஃபெக்ட்:சினிமா ஆசையில் மாற்றுத்திறனாளி மகளை வீடியோ எடுத்து பரப்பிய தாயிடம் காவல்துறை விசாரணை\nசிறுமிபோல் இருக்கும் உயரம் குறைவான மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிடம் \"நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா\n\"உன் மேல கையை போட்டுக்கலாமா\" \"உங்க அக்கா புருஷன் என்னவெல்லாம் பண்ணுவாரு\" \"உங்க அக்கா புருஷன் என்னவெல்லாம் பண்ணுவாரு\" என்று அச்சில் ஏற்றமுடியாத விவகாரமான கேள்விகளை எழுப்பி ஈவ்டீசிங் செய்ததுடன் அந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் பேசும் ஆபாசமான, அந்தரங்கமான பேச்சுகளையும் வீடீயோ எடுத்து குட்டி சொர்ணாக்கா என்கிற பெயரில் 'டப்ஸ்மாஷ்', 'டிக் டோக்' வீடியோக்களில் பரப்பி வருகிறார்கள் அந்த ஊர் இளைஞர்கள். இதற்கு, சினிமா ஆசைகொண்ட தாய் மஞ்சுளாவும் உடந்தையாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து, நக்கீரன் இணையதளத்திலும் நக்கீரனிலும் செய்தி வெளியிட்டோம். இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் தாய் மஞ்சுளாவிடம் இராமநாதபுரம் மகளிர் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. மேலும், யார் யார் செல்ஃபோனில் வீடியோ எடுத்தார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''பாலியல் தொல்லையின் பொழுது சத்தமிட்டதால் கொன்றேன்'' -திருச்சியில் பள்ளி மாணவன் கைது\nசென்னையில் பூட்டிய வீட்டில் முதிய தம்பதிகள் உடல் கண்டெடுப்பு\nமனைவியால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்காக… வீரமரணம் அடைகிறேன் இளம் கணவனின் கண்ணீர் மரணம்\nமின்வாரிய ஊழியர் கொலை... முதல் மனைவியிடம் விசாரணை... மகன்கள் சிறையில் அடைப்பு\nகடலூரில் 5 பேருக்கு கரோனா... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 432 ஆனது\nகுடிமராமத்து ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்த தைலமரக்காடுகள்... விவசாயிகள் வேதனை\nசிதம்பரம் பகுதியில் நுண்கடன் வசூலால் பொதுமக்கள் கடும் அவதி\n''பாலியல் தொல்லையின் பொழுது சத்தமிட்டதால் கொன்றேன்'' -திருச்சியில் பள்ளி மாணவன் கைது\nஷூட்டிங் செட் அடித்து உடைப்பு\n''அவர்கள்தான் உங்கள் நேரத்திற்கு மதிப்புள்ளவர்கள்'' - ராஷ்மிகா மந்தானா\n''கரோனாவால் பசியுற்றுப் பசையற்றுக் கிடக்கும் சர்வதேச சமூகம்'' - கவிஞர் வைரமுத்து வாழ்த்து\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-gallery/?start=&end=&page=3", "date_download": "2020-05-26T00:03:34Z", "digest": "sha1:AYUKWQKLAE7UMULWE3XRZXTSZWF6BT6I", "length": 7364, "nlines": 176, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சினிமா கேலரி", "raw_content": "\nகடலூரில் 5 பேருக்கு கரோனா... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 432 ஆனது\n'திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை விற்க கூடாது' -அரசு உத்தரவு\nகுடிமராமத்து ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்த தைலமரக்காடுகள்...…\nசிதம்பரம் பகுதியில் நுண்கடன் வசூலால் பொதுமக்கள் கடும் அவதி\n''பாலியல் தொல்லையின் பொழுது சத்தமிட்டதால் கொன்றேன்'' -…\nஷூட்டிங் செட் அடித்து உடைப்பு\n“நேரத்துக்கு சாப்பிடுவதில்லை, சரியாக தூங்குவதும் இல்லை..” -ஓ.பி.எஸ். ‘செக்…\nமறு வாழ்வு மையத்திற்கு போ... மனைவி சொல்லையும் தூக்கிலிட்ட கணவன்\nமதுக்கடைகள் திறப்பு... கருப்பு பலூன் பறக்கவிட்டு அ.தி.மு.க எதிர்ப்பு\nஇணையத்தில் வெளியான அமலா பாலின் கலர்ஃபுல் கல்யாணப் படங்கள்..\nகமிஷ்னர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்.\nநடிகர் மகத் திருமணவிழா, கலந்துகொண்டு கலக்கிய சிம்பு..\nகமல் வீட்டில் பிறந்தநாள் விழா.. பங்கேற்ற லதா ரஜினியும், இசைஞானியும்.. பங்கேற்ற லதா ரஜினியும், இசைஞானியும்..\nசினிமா வரலாற்றை வெளியிட்ட சிவக்குமார்..\n“சிங்கம் சிங்கிளாதான் வரும்” கெத்தாக விருதுவாங்கிய ரஜினி. (படங்கள்)\n கே.பி-க்காக மீண்டும் இணைந்த ரஜினி கமல்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/01/23225430/1022767/Oru-Viral-Puratchi-Priyanka-Gandhi-Congress-Party.vpf", "date_download": "2020-05-26T00:01:13Z", "digest": "sha1:BMWDYGCNYSOWK3EB6ZYQ7DQZ7VYEA34Y", "length": 3955, "nlines": 52, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி (23-01-2019) : நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி (23-01-2019) : நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி\nஒரு விரல் புரட்சி (23-01-2019) : மோடிக்கு ஆதரவில்லை - சிவசேனா புதிய நிபந்தனை\nஒரு விரல் புரட்சி (23-01-2019)\n* நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளர் என்றால், பாஜகவை ஆதர��க்க மாட்டோம்\n* தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த அதிமுகவில் ஐவர் குழு நியமனம்\n* திருமாவளவன் தலைமையில் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் மாநாடு\n* மெரீனாவில் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட தடை இல்லை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_178974/20190613105102.html", "date_download": "2020-05-26T00:02:38Z", "digest": "sha1:PM6IYFSU5GJQC7F2ND43PEZVAFCZA54G", "length": 9852, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "ராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nசெவ்வாய் 26, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு வழித்தடம் அமைக்கும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.\nதூத்துக்குடியைச் சேர்ந்த செல்லம் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எரிவாயு குழாய் வழித்தடம் ஆறுகள், கால்வாய்கள், சாலைகள், வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக்கோட்டை பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா பகுதி பவளப்பாறைகள் வாழ்விடம் வழியாக அமைய உள்ளது.\nஇந்த வழித்தடத்துக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாய��� ஒழங்குமுறை வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதியும் பெறவில்லை. இந்த திட்டத்தின் கீழ் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு, முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் 2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 -ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.\nபறவைகள் சரணாலயம், பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம். எனவே ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையிலான எரிவாயு குழாய் பதிப்பு திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஊரடங்கு எதிரொலி : தமிழ்நாடு-கேரளா எல்லையில் நடைபெற்ற கல்யாணம்\nதமிழகத்தில் 805 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது\nஜோதிடத்தை நம்பி விபரீதம்: கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கொடூர கணவர்\nசிவகளை ஆதிச்சநல்லூரில் அகழாய்வு தொடக்கம்: தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nமதுரையில் இருந்து 61 நாள்களுக்கு பிறகு விமான சேவைகள் தொடங்கியது\nதமிழக துணை முதல்வர் ஓ. ��ன்னீர் செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nநீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/179-anjali-s-lisa-release-date-announced", "date_download": "2020-05-26T00:20:29Z", "digest": "sha1:BBATJTW25UJRVE4BNP2KSMMOQQF5Y4ZF", "length": 2026, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Anjali's \"Lisa\" Release Date Announced", "raw_content": "\nநடிகை அஞ்சலியின் 'லிசா' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஜி முத்தையா தயாரிப்பில் உறுவாகி வரும் பேய் படம் 'லிசா'. இந்த படத்தில் விஜய் வசந்த், அஞ்சலி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். ‘பலூன்’ படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், இந்த படம் வருகின்ற 24ம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/200-cheran-s-rajavukku-check-got-censor-certificate", "date_download": "2020-05-26T00:06:08Z", "digest": "sha1:FKPA7FR27P45Q36GW267IX6JOIU4VM2G", "length": 2342, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Cheran's \"Rajavukku Check\" Got Censor Certificate", "raw_content": "\nசேரனின் 'ராஜாவுக்கு செக்' படத்தின் சென்சார் குறித்த தகவல்\nஇயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள படம் 'ராஜாவுக்கு செக்'. இந்த படத்தில் சரயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ராஜாவுக்கு செக்' சென்சார் முடிந்து 'யு/எ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் என்னிடம் இதை தெரிவிக்கும்போது உங்க படங்கள் எல்லாமே 'யு' சான்றிதழ்தான். முதல் முறையா நாங்க அந்த ரெக்கார்ட உடைச்சுருக்கோம்னு சொன்னார்\" என்று பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2005/01/blog-post_19.html", "date_download": "2020-05-25T23:36:35Z", "digest": "sha1:DMMPKXV3KXRETBP2BQMRJRZ3NEGMKEBI", "length": 10077, "nlines": 191, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: யவனர்கள் உண்மையில் யார்?", "raw_content": "\nயவனர் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் படித்த ஒரு புத்தகத்தில் யவனர்கள் ரோமானியர்கள் என்று படித்திருக்கிறேன்(தகவல் தவறாகக் கூட இருக்கலாம்). ரவியா (ரவி-யா) யவனர்கள்=கிரேக்���ர்கள் என்று அடித்துக் கூறுகிறார். உண்மை தெரிந்த தமிழறிஞர்கள் யாராவது இதற்கு ஆதாரத்துடன் விடை கொடுத்தால் நன்றாக இருக்கும்(நானும் தெரிந்து கொள்வேன்).\nஉண்மையில் இச்சிக்கல் எனக்கும் உண்டு; சிலதினங்களுக்கு முன் என் மனவியும் - பிரபஞ்சனதோ; நாஞ்சில் நாடனதோ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது கேட்டார். ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் எனக் கூறிவிட்டு; அதே புத்தகத்தை நான் வாசித்த போது அதில் யவனர்;கிரேக்கர் என இருந்தபோது யவனரை ஐரோபியர் எனக் கொண்டால் ; அவர் ஏன் கிரேக்கர் எனத் தனியாகக் குறிக்க வேண்டும்.\nஎனச் சிந்தித்து இணையம் வந்தால் - பல தரப்பட்ட பதில் உள்ளது.\nயவனர் எனில் ரோமானியர் தானோ\nஉண்மையில் இச்சிக்கல் எனக்கும் உண்டு; சிலதினங்களுக்கு முன் என் மனவியும் - பிரபஞ்சனதோ; நாஞ்சில் நாடனதோ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது கேட்டார். ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் எனக் கூறிவிட்டு; அதே புத்தகத்தை நான் வாசித்த போது அதில் யவனர்;கிரேக்கர் என இருந்தபோது யவனரை ஐரோபியர் எனக் கொண்டால் ; அவர் ஏன் கிரேக்கர் எனத் தனியாகக் குறிக்க வேண்டும்.\nஎனச் சிந்தித்து இணையம் வந்தால் - பல தரப்பட்ட பதில் உள்ளது.\nயவனர் எனில் ரோமானியர் தானோ\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு தவறு. ஒரு பதில்...\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nபழமொழி விளக்கம் - 2\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nநிமிடப் புதிர்கள் ரீபஸ் வார்த்தை விளையாட்டு\nதமிழில் ரீபஸ் புதிர்கள் குறைவே. நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஒன்றிரண்டு \"முயற்சி\" செய்தேன். முயற்சிதான். அப்புறம் அதைத் தொ...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரச���த்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.org/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-ta/", "date_download": "2020-05-26T01:28:03Z", "digest": "sha1:BVTE4BLDQRNDI2NVKY7YRBXOOHXPOBZB", "length": 4531, "nlines": 64, "source_domain": "anybodycanfarm.org", "title": "ரோஜா வளர்ப்பு Archives - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nசிறிய வகை ரோஜாக்களை வளர்ப்பது எப்படி\nரோஜா என்ற பெயரிலேயே ஒரு மென்மையும் வசீகரமும்நம் கண் முன் வந்து செல்ல தான் செய்கிறது. ரோஜாக்களில் 150க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா\nஅனைவருக்கும் தெரிந்திராத கற்றாழையின் 15 மருத்துவ நலன்கள்\nஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி\nதேமோர் கரைசல் என்றால் என்ன\nமா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4498:2018-04-11-23-33-29&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-05-25T23:45:36Z", "digest": "sha1:NCU5S3KZW54LFWG5PCACBSXPAHT7LZTC", "length": 51732, "nlines": 225, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஆய்வு: யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள்\nWednesday, 11 April 2018 18:30\t- மு.சித்ரா, முனைவர்பட்ட ஆய்வாளர், புதுவைப்பல்கலைக்கழகம், புதுச்சேரி – 14. -\tஆய்வு\nமொழி என்பது பேசுவதற்கானது. கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கானது. ஒரு பொருளை, இடத்தை உச்சரிப்பதற்காக அல்லது புரிந்துகொள்வதற்கானது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஒட்டுமொத்த வாழ்வின் சாரம்சம். ஒருமொழியில் ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறது என்றால் அதுவொரு தனிமனித வாழ்க்கையை மட்டுமே விவரிப்பதாகக் கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின�� வாழ்க்கை முறையை விவரிப்பதாகவே கொள்ளமுடியும். அப்படி விவரிக்கின்ற ஒரு படைப்பைத்தான் சிறந்த இலக்கியப் படைப்பு என்கிறோம். அவ்விலக்கியப் படைப்பின் மூலம் ஒரு சமூகத்தை, அதன் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான வாசல்தான் மொழியாகும்.\nதமிழ்மொழி பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இருவேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி இருக்கின்றது, பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்துள்ளது. இத்தகைய வேறுபாடுகளுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன.\nதமிழ்மொழிப் பேச்சு வழக்கில் இடம் அல்லது சமூகம் அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார வழக்குகள் ஆகும். பெரும்பாலான தமிழ்மொழி வட்டார வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என்றாலும், சில சொற்கள் பெரிதும் மாறுபடுகின்றன. தமிழகத்தில் வழங்கப்படும் சில சொற்களின் ஒலிகள் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன. சான்றாக, இங்கே என்ற சொல் தஞ்சாவுரில் “இங்க” என்றும், திருநெல்வேலியில் “இங்கனெ” என்றும், இராமநாதபுரத்தில் “இங்குட்டு” என்றும், கன்னியாகுமரியில் “இஞ்ஞ” என்றும், யாழ்ப்பாணத்தில் “இங்கை” என்றும் வழங்கப்படுகின்றன.\nநாவல் வகைகளில் வட்டார நாவல்கள் ஒரு தனித்தன்மையுடன் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு உள்ளதைப் போலவே மொழிபேசும் எல்லைக்குள்ளே ஒரு குறிப்பிட்ட பொருண்மை பொதுவாகக் காணப்படும் பகுதிகளை வட்டாரம் என்பர். அங்குள்ள படைப்பாளிகளாலோ அல்லது அப்பொருண்மை புரிந்த வாசகர்களாலோ அவ்வட்டார மொழியில் படைக்கப்படும் நாவல்களே வட்டார நாவல்கள் ஆகும்.\nவட்டார நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தி, கதையைக் கூறுவதாகும். இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சுவழக்குகள், கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகளை அவர்களின் மாறுபட்ட வாழ்க்கை முறைகளோடும், அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் யதார்த்தமாக வெளிப��படுத்துவதே வட்டார இலக்கியத்தின் நோக்கமாகும். இதனை,\n“இலக்கியத்தை மண்மணத்துடனும், வேரோடும் காட்டும் முயற்சியே இது. இதுவொரு நுணுக்கமான அருங்கலை“\nஎன்பார் இரா. தண்டாயுதம் (சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப.2). ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தன்மைகளைக் கலைஇலக்கிய வடிவில் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டதினால் வட்டார இலக்கியங்கள் தோற்றம் பெற்றன எனலாம்.\nதமிழில் 1942ல் ஆர். சண்முகசுந்தரம் எழுதிய “நாகம்மாள்” நாவலே தமிழின் முதல் வட்டார நாவலாகும். கொங்கு நாட்டுப் பேச்சு வழக்கைப் பயன்படுத்தி, கிராமியச் சூழலை மையப்படுத்தி இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சு. வே. குருசர்மாவின் “பிரேம கலாவத்யம்” (1893), கே.எஸ். வேங்கடரமணியின் “முருகன் ஓர் உழவன்” (1927) ஆகிய நாவல்கள் கிராமங்களை மையப்படுத்தி எழுந்தபோதிலும், முழுக்க முழுக்கக் கிராமியச் சூழலைப்பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மண்வாசனையை வீசும் ஒரு முன்மாதிரியான நாவலாக இருப்பது “நாகம்மாள்” நாவலேயாகும்.\nஇலங்கையில் தமிழ் வட்டார நாவல்கள்\nஇலங்கையில் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மொழிக்கலப்பிற்கு ஏற்றபடியும், அங்கு வந்து குடியேறியவர்களின் மொழிக்கேற்பவும், பல்வேறு மொழிவழக்குகள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. தொடக்கநிலையில் சி.வை. சின்னப்பிள்ளை ஈழநாட்டவரின் பழக்கவழக்கங்களையும், பேச்சுமரபையும் எடுத்துக்காட்ட விரும்பி, 1905ல் “வீரசிங்கன்” என்ற நாவலை எழுதினார். இதுவே ஈழநாட்டைக் களமாகக் கொண்ட முதல் வட்டார நாவலாகும். பின்னர், 1914ல் மங்களநாயகம் தம்பையர் என்கிற பெண்மணி எழுதிய “நொறுங்குண்ட இதயம்” என்ற நாவலும், 1927ல் திருஞானசம்பந்தப்பிள்ளை எழுதிய “துரைரத்தின நேசமணி” என்ற நாவலும் யாழ்ப்பாண மக்களது வாழ்க்கை முறைகளையும், பேச்சு வழக்குகளையும் பிரதிபலிக்கின்றன. 1948ற்குப் பிறகு ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகளில் அந்நாட்டின் தனிப்பட்ட வாழ்க்கை முறை, சூழ்நிலை, பண்பாடு, பழக்கவழக்கம் போன்றவை வெளிப்படலாயின. இவ்வாறு வெளிப்பட்ட நாவல்கள்,\nஎஸ். பொன்னுத்துரையின் சடங்கு நாவல்\nஈழத்துப் புனைகதை இலக்கிய வரலாற்றிலே முன்னணியாகத் திகழ்பவர் எஸ்.பொ. என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ். ப���ன்னுத்துரை ஆவார். இவருடைய எழுத்தில் ஈழத்து மண்வாசனை எப்போதும் கலந்திருக்கும். இவருடைய எழுத்தைப் பற்றிக் கூறுகையில் இரசிகமணி கனக. செந்திநாதன் ”ஈழத்து எழுத்துலகின் சிம்ம சொப்பனமாகவும், பிரச்சனைக்குரிய எழுத்தாளராகவும், விளங்குபவர் எஸ்பொ. நாவலாசிரியர், நாடகாசிரியர், விமர்சகர், நெருப்புகக்கும் கண்டனத்துக்காரர், கட்டுரையாளர் என அவரது எழுத்தாற்றல் பரந்துபட்டது. எஸ்.பொவுக்கு முன்னால் தமிழ்சொற்கள் கைகட்டி சேவகம் செய்கின்றன” என்கிறார். (தொகுப்பு. இந்திரன், எஸ்.பொ ஒரு பன்முகப் பார்வை, பக். 408)\nஈழத்தின் மிகச்சிறந்த படைப்பாளியான எஸ்.பொன்னுத்துரை அவர்கள் தமது தீ, சடங்கு, தேடல், மாயினி போன்ற நாவல்களில் யாழ்ப்பாண வட்டாரத் களமாகக் கொண்டு யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்கினைப் பயன்படுத்தியுள்ளார். எஸ்.பொவின் நாவல்கள் அனைத்தும் ஈழத்தின் மண்வாசனையையும், அனுபவங்களையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. அவருடைய எழுத்துகளில் இருப்பது யாழ்ப்பாணமே. எனவேதான் அவரது நாவல்களிலும் யாழ்ப்பாண வட்டாரக் கலாச்சாரம், பண்பாடு, பேச்சுவழக்கு போன்றவையே காணப்படுகின்றன.\nஎஸ்பொவின் “சடங்கு” நாவல் 1966ல் வெளியானது. நடுத்தரவர்க்கத்து குடும்பத்தினை மையமாகக் கொண்டு அவர்களின் குடும்பச்சூழல், பொருளாதார நெருக்கடி, இவற்றிற்கு இடையே ஏற்படும் பாலுணர்ச்சி இவருகளுடைய வாழ்வின் இயக்கவிசையாக அமைவதை இந்நாவல் சித்தரிக்கின்றது.\nகொழும்பிலிருந்து மனைவியின் உறவினை நாடி யாழ்ப்பாணம் வரும் செந்தில்நாதன் குடும்பச்சூழல், பிள்ளைகள் இவற்றின் காரணமாகத் தனது பாலுணர்வு விருப்பத்தை நிறைவேற்ற இயலாமல் போகிறது. எனவே அவர் தனது ஆறுநாள் விடுமுறையை ஒரு வெற்றுச்சடங்காக கழித்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறார். இதில் அவர் வீட்டிலிருக்கும் ஆறுநாட்களில் நிகழும் ஒவ்வொரு நாளின் நிகழ்வுகளே கதையாக அமைந்துள்ளது.\nஒரு வட்டாரத்தின் பேச்சுமொழி என்பது பேச்சுவழக்குச் சொற்கள், அவை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகள் என்ற நிலையில் வழங்கப்படும். இங்குப் பேச்சுவழக்குச் சொற்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சிறப்பாகச் சொற்களை உபயோகிப்பதில் மட்டுமின்றி உச்சரிப்பு, ஒலி ஆகியவற்றிலும் ஈழத்துப் பேச்சுத்தமிழ், இந்தியத் தமிழ் வழக்கு���ன் வேறுபட்டு நிற்கின்றன. இதற்குக் காரணம் அரசியல், சமூக, வரலாற்றுக் காரணிகளேயாகும். இலங்கையின் வடப்பகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழ் என்றழைக்கப்படுகிறது. இப்பேச்சுவழக்குச் சொற்கள், அவை வெளிப்படும் சூழலுக்கு ஏற்ப கீழ்க்கண்ட வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.\nவயதில் சிறியவர் சிலசமயம் பெரியோரிடமும், பெரியோர் சிலசமயம் சிறியோரிடமும், பாசத்திலும், கோபத்திலும் மரியாதையுடன் பேசப்படுவது உண்டு. அவை, வாருங்கள் அல்லது வாருங்கோ என்றும் சொல்லுங்கள் அல்லது சொல்லுங்கோ என்றும் பன்மையில் வரும்.\n“கொஞ்சம் நெருங்கி நில்லுங்கோ“ (சடங்கு ப. 63)\n“நீங்களும் கோப்பி குடியுங்கோவன்“ (சடங்கு ப. 67)\nஇதில் வரும் நில்லுங்கோ, குடியுங்கோ போன்ற சொற்கள் மரியாதைக்குரியன.\nஇப்பேச்சு வழக்கு இயல்பாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும். வா, சொல், கேள், கதை போன்ற சொற்களாகும்.\nஇவ்வகைப் பேச்சு வழக்குகள் யாழ்ப்பாணத்தமிழரிடையே காணப்படும் ஒரு தனிச்சிறப்பாகும். நண்பர்கள், சமவயதினரிடையே இவ்வழக்கு அதிகமாக வெளிப்படும். மேலும் தொழிலில் உயர்நிலையில் இருப்போர் மக்களைப் பேம்போது இவ்வழக்கு வெளிப்படும்.\n“என்னவும் உமக்கு அவசரமோ“ (சடங்கு ப. 37)\n“அருக்காணி காட்டாமல் வாரும்“ (சடங்கு ப. 37)\nஇதிலுள்ள உமக்கு, வாரும் போன்றவை இடைநிலைப் பேச்சு வழக்குச் சொற்களாகும். சிலசமயங்களில் இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து முரண்பாட்டின் போதும், கோபத்தின் வெளிப்பாடாகவும், மரியாதை குறைந்து இரும், வாரும், சொல்லும் போன்ற சொற்கள் வெளிப்படும்.\nஇது நண்பர்கள், இளையசகோதரர்கள், பரியோர்கள் வயதுகுறைந்தவர்களிடம் பயன்படுத்தப்படுவது. “வாடா“, “போடா“ போன்ற சொற்கள் இதில் அடங்கும்.\n“டேய் பொடியல் புழுதியைக் கிளப்பாதையுங்கோடா“ (சடங்கு ப. 83)\nஇதில் வரும் கிளப்பாதையுங்கோடா என்ற சொல் மரியாதையற்ற சொல்லாகக் கருதப்படுகிறது.\nபிறமொழி வட்டாரக் கலப்பு வழக்குகள்\nஒரு மொழியானது பிறமொழிக் கலப்புகளினோடும் வருவதற்குக் காரணம் பிறநாடுகளோடு கொண்ட தொடர்பும், பிறநாடுகள் அந்நாட்டை ஆண்டதும் ஆகும். இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலும், போர்த்துக்கீசியம், டச்சு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற���களின் கலப்பு பேச்சுவழக்கில் உள்ளது.\nபோர்த்துக்கீசிய மொழிக் கலப்பு சொற்கள்\nயாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்ட முதல் மேலைநாட்டவர்கள் இவர்கள் என்பதால் போர்த்துக்கீசிய மொழிச் சொற்கள் பல இங்கு அறிமுகமாயின. அவை,\n“உப்பிடிச் சாப்பிடாமல் கிடந்தால் பேந்து காங்கேசன்துறை ஆசுபத்திரியிலைதான் போய்க்கிடப்பீர்” – மருத்துவமனை (Hospital) (சடங்கு ப. 86)\n“நான் குசினிக்கை இருந்து சாப்பிடறன்” – அடுக்களை (Cozinha) (சடங்கு ப. 76)\n“அடுப்படி விறாந்தையோரம் போடப்பட்டிருக்கும் அம்மி” – வராந்தா (Varanda) (சடங்கு ப.116)\n”நேரங்காலத்தோடை போனால் பிள்ளையளுக்கு ஏதாவது விசுக்கோத்து கிசுக்கோத்து எண்டாலும் அங்கேயே வாங்கியெடுக்கலாம்” – பிஸ்கட் (Biscoito) (சடங்கு ப. 11)\nஇவை மட்டுமின்றி துவாய் – Toalha (தூவாலை), கடுதாசி – Carta (கடிதம்), போன்ற பல சொற்கள் கலந்திருக்கின்றன.\nடச்சுமொழிச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழில் அதிகம் இல்லையெனினும் சில சொற்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. அவை,\n“கத்தோர் ஊழியர்கள் அவ்வப்போது நடத்தும் பார்டிகளிலே தாகந்தீரக் குடித்துவிடுவார்” - அலுவலகம் (சடங்கு ப. 56)\n”எட, ஒரு ஆத்திகேட்டுக்கு ஒரு மனிசன் தேத்தண்ணி குடிக்கப் போறேல்லியே” – தேநீர் (சடங்கு ப. 73)\nஆங்கிலேயர்கள் அதிக ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை ஆண்டமையால் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் ஆங்கிலமொழி அதிகம் கலந்துள்ளது. மக்கள் தமிழ்மொழியைப் போலவே ஆங்கிலமொழிச் சொற்களையும் பேச்சுமொழியில் பயன்படுத்துகின்றனர்.\n“அவன் கொமிஷனல்லோ அடிக்கிறன்” – கமிஷன் (சடங்கு ப. 35)\n“செந்தில்நாதன் இப்படியாக ஹோட்டேலுக்குச் சென்று குடிப்பவரல்லர்” - ஹோட்டல் (சடங்கு ப. 37)\n“முடக்கிலே டாக்ஸி சென்று திரும்பியது” -டாக்ஸி (சடங்கு ப. 41)\n“போன வருஷம் அனுப்பின மணியோடர் துலைஞ்சு போக” – மணியார்டர் (சடங்கு ப. 41)\n“ரெஸ்ட்ரோறண்டுக்குள்ளே போய் ரெண்டு பான் துண்டுகடிப்பம்” - ரெஸ்ட்டாரண்ட் (சடங்கு ப. 44)\n“வீக் – என்ட் டிக்கட் எடுக்கிறதா இல்லை சிங்கிள் டிக்கட் எடுப்பமா இல்லை சிங்கிள் டிக்கட் எடுப்பமா” - டிக்கட் (சடங்கு ப. 37)\n“ஒருதடவை கான்மிச்சேல் தீவிற்கு பிக்னிக் சென்றனர்” – பிக்னிக் (சடங்கு ப. 40)\n” – டீச்சர் (சடங்கு ப. 50)\nபிறமொழிச் சொற்கள் வட்டாரத்தின் பேச்சுமொழிச் சொற்களாகவே மாறிவிட்டமையால், அங்குத் தோன்றும் இலக்கியங்களிலும் அப்பேச்சு வழக்குகள் இடம்பெறலாயின.\nபிறமொழிச் சொற்களின் கலப்பு யாழ்ப்பாண வட்டாரவழக்கிலே மிகுதியாக இருப்பினும், அவ்வட்டார மொழிக்கேயுரிய சில சிறப்புச் சொற்களும் அங்குக் காணப்படுகின்றன. அவை,\n“அவள் மருமகனுக்குக் கொடுத்த அந்தப் பழைய வீடும் வளவும்” – வீட்டுநிலம் (சடங்குப. 53)\n“றோட்டுக்கரையிலே கிடந்த நல்ல காணித்துண்டொன்றை” – நிலம்(சடங்குப.153)\n“பேந்து நறையல் தலையன் எண்டு” – பிறகு (சடங்குப. 49)\n“பொடிச்சியள் மாட்டன் எண்டு” – சிறுமி (சடங்குப. 49)\n“வளர்ந்தபிறகு செந்தில்நாதனே கொடிஏற்றி பறக்கவிட்டு இருக்கிறார்” – பட்டம் (சடங்குப. 69)\nபோன்றவையாகும். இவைமட்டுமின்றி கதிரை – நாற்காலி, கதை – பேசு, கெதியா – விரைவாக, கமம் – விவசாயம் (அ) வயல், கமக்காரன் – விவசாயி, திகதி – தேதி, சடங்கு – விவாகம் போன்றவை சிறப்பான சொற்களாகும்.\n“இன்று பொய்யாய் பழங்கதையாய் மறைந்து போய்விட்ட ஈழத்தின் பண்பாட்டை நமக்குப் படம்பிடித்துக் காட்டும் ஒரே இலக்கிய ஆவணம் எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகளே” என்று ஜெயமோகன் (சு. ஜெயமோகன், ஈழஇலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை, ப.27) கூறுவதைப் போல “சடங்கு” நாவல் யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகளை அவற்றிற்கேயுரிய சிறப்புடனும், பிறமொழிக்கலப்புச் சொற்கள், சிறப்புச் சொற்கள் போன்றவற்றைக் கொண்டும் யாழ்ப்பாண வட்டார மாந்தரை அவர்களது இயல்பான குணபேதங்களுடன் சித்தரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசடங்கு – எஸ். பொன்னுத்துரை, மித்ர வெளியீடு, 1996.\nதமிழில் வட்டார நாவல்கள் – சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, 1987.\nஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சி – கனக. செந்திநாதன், அரசு வெளியீடு, கொழும்பு, 1964.\nஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு – சி. வன்னியகுலம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1986.\nஈழஇலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – சு. ஜெயமோகன், எனி இந்தியன் பதிப்பகம், சென்னை, 2008.\n**கட்டுரையாளர் - - மு.சித்ரா, முனைவர்பட்ட ஆய்வாளர், புதுவைப்பல்கலைக்கழகம், புதுச்சேரி – 14. -\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கு��், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nமுகநூல்: சென்றது இனி மீளுமா\nமீள்பிரசுரம்: வீரத்தினால் அல்ல, விவேகத்தினால் விடுதலை பெற்றவர்கள். தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர்\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 35\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 34\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' ��ொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-05-25T23:01:43Z", "digest": "sha1:TKVEUK7T7D3CVFJWJJN36RG427KWPHTQ", "length": 49104, "nlines": 208, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா? இஸ்லாம்: (கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 20) | ilakkiyainfo", "raw_content": "\nமக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா இஸ்லாம்: (கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 20)\nசவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்திலுள்ள மக்கா எனும் நகரம் இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான ஒரு நகராகும். இந்த நகரில் தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் நோக்கித்தொழும் கா அபா என்னும் பள்ளிவாசல் இருக்கிறது.\nஇறைவனை வணங்குவதற்கு மனிதர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல் இது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. இந்தப்பள்ளிவாசலை மையப்படுத்தித்தான் ஹஜ் எனும் கடமையும் முஸ்லீம்களிடம் விதிக்கப்பட்டிருக்கிறது.\nஇது வெறுமனே புனிதமான பள்ளி மட்டுமல்ல, இது குரானை மெய்ப்பிக்கும் திட ஆதாரங்களில் ஒன்றாகும் என்றும் இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள். எப்படி\n….அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீது சத்தியமாக. குரான் 95:3\nவீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்…… குரான் 2:125\n….என் இறைவனே இந்த ஊரை நீ அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக…….என்று இபுறாஹீம் கூறியதை. குரான் 14:35\nஅன்றியும் சூழ உள்ள மனிதர்கள் இறாஞ்சிச்செல்லப்படும் நிலையில் நாம் பாதுகாப்பான புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா\n……எவர் அதில் நுழைகிறாரோ அவர் பாதுகாப்பும் பெருகிறார்…… குரான் 3:97\nஇவை அந்நகர் குறித்தும் அந்தப் பள்ளி குறித்தும் குரான் கூறும் பாதுகாப்புகள். இதில் குறிப்பிடப்படும் பாதுகாப்பு எனும் சொல்லுக்கான பொருளில் தான் குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கான சான்று இருப்பதாக மதவாதிகள் கூறுகிறார்கள்.\nகா அபா அபய பூமி என்று அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது.\n14 நூற்றாண்டுகளாக எந்தத்தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர் ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்கு சான்றுகளாக அமைந்துள்ளது.\n) 1400 ஆண்டுகள் ஆனாலும், குரான் குறிப்பிடும் அந்த பாதுகாப்பு குரானுக்கு பிறகான பாதுகாப்பை மட்டுமல்ல, வரலாற்றுக்கு முற்பட்டகாலம் தொட்டே அந்த இடம் பாதுகாக்கப்பட்டுவருவதாக குரான் குறிப்பிடுகிறது.\nஅந்தப்பள்ளி யாரால் கட்டப்பட்டது என்பது தெரியாவிட்டாலும் அதை புதுப்பித்தது இபுறாஹீம். அதாவது முகம்மதுவுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் இபுறாஹீம் (ஆப்ரஹாம்). எங்கிருக்கிறது என தெரியாமல் கிடந்த பள்ளியை அடையாளம் காட்டி இறைவன் இபுறாஹீம் மூலம் புதுப்பித்ததாக ஐதீகம்.\nஅன்றிலிருந்து அது பாதுகாப்பான இடமாக, புனிதத்தலமாக அறியப்பட்டு வந்திருக்கிறது. முகம்மது இஸ்லாம் எனும் புதிய மதத்தை அறிவிக்கும் முன்னரும் அம்மக்களால் அது புனிதமானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டு வந்திருக்கிறது.\nபண்டைய வரலாறுகளில் மக்காரபா அல்லது மக்கோரபா என்று அறியப்படும் அந்த நகரம் தென் அரேபிய (யெமன்) மொழியில் மக்பர் என்ற சொல்லிருந்தோ, எத்தியோப்பிய மொழியில் மெக்வராப் என்ற சொல்லிலிருந்தோ வந்திருக்கும் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்.\nஅந்த இரண்டு சொற்களும் பாதுகாக்கப்பட்ட இடம் எனும் பொருளைக் கொண்டிருக்கின்றன (குரான் ஒரு சில இடங்களில் பக்கா என்று குறிப்பிடுகிறது). ஆக மிகப் பழமையான காலம் தொட்டே மக்களிடம் அந்த இடம் பாதுகாக்கப்பட்டது எனும் நம்பிக்கை நிலவி வந்திருக்கிறது.\nஆனால் ஏன் மதவாதிகள் குரானுக்குப் பின்னான 1400 ஆண்டுகளை மட்டும் குறிப்பிட வேண்டும் ஏனென்றால் அந்த பாதுகாக்கப்பட்ட நகரத்தில் முகம்மது போர் நடத்தியிருக்கிறார்.\nமுகம்மது நடத்திய போரிலேயே அந்த நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அபயமளிக்கும் அந்த நகரம் பற்றிய அல்லாவின் வாக்குறுதி முகம்மதாலேயே பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. முகம்மதுவுக்கும் அது பாதுகாக்கப்பட்ட நகரம் என்பது தெரியும். அதனால் தான் முகம்மது அல்லா எனக்கு மட்டும் அனுமதி தந்திருக்கிறான் என்று சமாளிக்கிறார்.\n………எச்சரிக்கை மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை, எனக்குப் பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை……. புஹாரி ஹதீஸ் எண் 112.\nஆனால் முகம்மதுவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாக குரான் வசனமோ, ஹதீஸ்களோ இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் முற்காலத்தை தள்ளிவிட்டு முகம்மதுவுக்கு பிறகான 1400 ஆண்டுகளாக அது தாக்குதலில்லாமல் பாதுகாக்கப்படுவதாக வழக்கம்போல புழகமடைகிறார்கள்.\nமக்காவையும் அதன் பள்ளிவாசலையும் இறைவன் பாதுகாப்பான் என்பதற்கு சான்று கூறுமுகமாகவும் குரானில் ஒரு கதை இருக்கிறது. ஐந்து வசனங்களைக்கொண்ட யானை எனும் அத்தியாயத்தில் இது கூறப்பட்டிருக்கிறது.\nயெமன் நாட்டின் அபிஸீனிய ஆளுனராக இருந்த அப்ரஹா எனும் மன்னன் மக்கவையும் பள்ளியையும் இடிக்க யானைப்படையுடன் (அல்லது யானைக்காரன் படை) வந்தபோது, அல்லா அந்த படைக்கு எதிராக பறவைகளை அனுப்ப அவை அந்தப்படைகளின் மேல் சுடப்பட்ட கற்களைப் போட அவர்கள் அழிந்தனர�� என்று மக்கா காக்கப்பட்ட கதையை குரான் பேசுகிறது.\nபாலைவன நாட்டில் யானைப்படை இருந்ததா மதவாதிகள் கூறுவது போல் அல்லா பறவை வடிவில் விமானங்களை அனுப்பி குண்டு போடச்செய்தானா என்பதையெல்லாம் ஒதுக்கிவைத்து விடலாம்.\n30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கா பள்ளி முற்றுகையிடப்பட்டபோது அல்லா படையையும் அனுப்பவில்லை பறவையையும் அனுப்பவில்லை. சவுதி அரசு தான் பிரான்ஸிலிருந்து ரகசிய தக்குதல் படையையும் நரம்பை செயலிழக்கச்செய்யும் ரசாயண குண்டுகளையும் வரவழைத்தது என்பது தான் உண்மை.\n1979 நவம்பர் 20 ஆம் தேதி, மத அடிப்படையில் மட்டுமன்றி அரசியல் அடிப்படையிலும் அனைவராலும் ஊன்றிக் கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வுக்கான தினம்.\nஜுஹைமான் அல் ஒத்தைபி, முகம்மது அப்துல்லா எனும் இருவரால் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவால் மக்காவின் கா அபா பள்ளிவாசல் முற்றுகையிடப்பட்டது.\nசவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டபிறகு வெளி நாடுகளிலிருந்து முஸ்லீமல்லாதவர்கள் இஸ்லாத்தின் புனித பூமியான சவுதியில் வந்திறங்குவதால் களங்கப்பட்டுப்போன புனிதத்தலத்தை சவுதி அரசிடமிருந்து மீட்கவேண்டும் எனும் அடிப்படையில் வஹ்ஹாபிய குழுவால் ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பள்ளிக்கு உள்ளிருந்து திடீரென பள்ளி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஇது வெளியுலகிற்கு பரவாமல் இருக்க கடும் முயற்சிகளை அரசு எடுத்தபோதிலும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அமெரிக்க அரசு (ஜிம்மி கார்ட்டர்) சவுதியின் பாதுகாப்புக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பிவைத்தது.\nஒரு வார காலத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த முற்றுகைப் போருக்கு எதிராக சவுதி ராணுவம் கவச வாகனங்களுடன் போராடியது. முற்றுகையை முறியடிக்க முடியாமல் நாட்கள் நீளவே பிரான்ஸிடம் உதவி கோரப்பட்டது.\nஅவர்கள் நவீன ஆயுதங்கள் குண்டுகளுடன், தாயிப் நகரில் சவுதி ராணுவத்திற்கு பயிற்சியளித்து, பின்னர் சுவர்களைத்துளையிட்டு நரம்புகளை செயலிழக்கச்செய்யும் குண்டுகளை வீசி ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தபோது முகம்மது அப்துல்லா போரில் இறந்து விட்டிருக்க ஜுஹைமானும் எஞ்சிய சிலரும் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.\nஇதில் கவனிக்கப்பட வ��ண்டியது என்னவென்றால், எனக்குப்பிறகு மக்காவில் போரிட யாருக்கும் அனுமதி வழங்கபடாது என்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியிருக்க சவுதி அரசு எந்த அனுமதியின் பெயரில் போரிட்டது அல்லாவின் அனுமதி இல்லாமல் போரிட முடியுமா\nஇதில் இரண்டு முடிவுகளுக்கு வரலாம். ஒன்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியது பொய்யாக இருக்கவேண்டும், இரண்டு அல்லாவை மீறி சவுதி அரசு போரிட்டிருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். எது உண்மை என்று முஸ்லீம்கள் சொல்வார்களா\nஅப்ரஹா மன்னன் மக்காவின் மீது படையெடுத்த போது அதை அழித்த அல்லா இந்தப்போரில் இரண்டுமே இஸ்லாமியத்தரப்பாக இருந்ததால் எதை ஆதரிப்பது என்று தெரியாமல் நடுநிலை வகித்து விட்டதால் தான் பள்ளியை காக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையா அல்லது குரானில் மக்காவின் பாதுகாப்பு குறித்து அறிவித்ததெல்லாம் வெறும் பகட்டுதானா\nமக்கா குறித்து இன்னொரு வேடிக்கயான செய்தியும் குரானில் இருக்கிறது.\n…….ஒவ்வொரு வகை கனி வர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாக கொண்டுவரப்படுகிறது……….. குரான் 28:57\nஅதாவது உலகிலுள்ள எல்லவகைப் பழங்களும் மக்காவிற்கு இறக்குமதி செய்து கொண்டுவரப்படுகின்றதாம். முன்னரே இப்படி நடக்கும் என்று அறிவித்திருப்பதால் இதுவும் குரான் இறைவனின் வேதம் என்பதற்கான சான்றாம்.\nசவுதியின் பொருளாதாரத்தையே தலை கீழாக புரட்டிபோட்டு டாலர்களில் குளிக்கவைத்த எண்ணெய் வளம் குறித்து மூச்சு கூட விடாத குரான் பழங்களைப் பற்றி பேசுவது வேடிக்கையானது தானே.\nரசாயன காப்புக் கவசங்களுடன் சவுதி ராணுவம்\nஜே.ஆரின் உரையும் அரசாங்கத்தின் எதிர்வினையும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஎங்கிருந்தாலும் மும்பையை கண்ட்ரோலில் வைத்திருந்த தாவூத் (தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர்- 12) 0\n“தேசிய அடையாள அட்டை”யை ஏற்கமறுத்ததால் வி.நவரட்ணம் தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கம் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஅபயமளிக்கும் நகரமும் ஆய்வின் சிகரமும் (\nசெங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே… தொடர்-20\nமக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.\nஇத்தொடரில் மக்காவானது பாதுகாப்பான மற்றும் ���பயமளிக்கும் நகரம் என குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளன. அவை தவறு என்பதை அழகாக நிரூபிக்கிறார் () செங்கொடி. முதலாவதாக மக்காவில் யுத்தம் நடைபெற்றுவிட்டதே எப்படி அது சரியாகும் என கேட்கிறார்:\nமுகம்மது நடத்திய போரிலேயே அந்த நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அபயமளிக்கும் அந்த நகரம் பற்றிய அல்லாவின் வாக்குறுதி முகம்மதாலேயே பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. முகம்மதுவுக்கும் அது பாதுகாக்கப்பட்ட நகரம் என்பது தெரியும். அதனால் தான் ந்முகம்மது அல்லா எனக்கு மட்டும் அனுமது தந்திருக்கிறான் என்று சமாளிக்கிறார்.\n………எச்சரிக்கை மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை, எனக்குப்பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை…….. புஹாரி ஹதீஸ் எண் 112\nஆனால் முகம்மதுவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வசங்கப்படுவதாக குரான் வசனமோ, ஹதீஸ்களோ இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் முற்காலத்தில் தள்ளிவிட்டு முகம்மதுவுக்கு பிறகான 1400 ஆண்டுகளாக அது தாக்குதளில்லாமல் பாதுகாக்கப்படுவதாக வழக்கம் போல புளகமடைகிரார்கள்.\nமுஹம்மது நபி போர் நடத்துவதற்கு அல்லாஹ் அனுமதித்தானா அதற்கு ஏதாவது குர்ஆன் வசனமோ அல்லது ஹதீஸோ இருக்கிறதா அதற்கு ஏதாவது குர்ஆன் வசனமோ அல்லது ஹதீஸோ இருக்கிறதா என்று கேட்பவர் அதற்கு முன் குறிப்பிட்ட அந்த விடயம் ஹதீஸ் இல்லாமல் வேறு என்ன என்று கேட்பவர் அதற்கு முன் குறிப்பிட்ட அந்த விடயம் ஹதீஸ் இல்லாமல் வேறு என்ன அவரே அனுமதித்ததாக வரும் ஹதீஸை போட்டுவிட்டு பின்னர் போர் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதாக எங்கே ஹதீஸ் உள்ளது என கேட்கிறார் அவரே அனுமதித்ததாக வரும் ஹதீஸை போட்டுவிட்டு பின்னர் போர் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதாக எங்கே ஹதீஸ் உள்ளது என கேட்கிறார் என்னே அறிவு முதலில் மக்காவில் போர் நடைபெற்றதா என்பதை கவனிக்க வேண்டும். மக்காவில் யுத்தம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு அதுவும் சிறிது நேரத்துக்குத்தான். எனினும் அங்கு யுத்தம் நடைபெறாமல் எதிரிகள் சரணடைகிறார்கள். எந்தவித சண்டையும் இரு தரப்பினரிடையே நடைபெறாமல் வெற்றி முஸ்லிம்களின் பக்கம் கிடைக்கிறது. இந்த வேளையில் ஒரு கொலை அங்கு இடம்பெறுகிறது. இதை கண்டித்து வந்த ஹதீஸில் தனக்க��� வசதியானதை மட்டும் எடுத்துக்கொண்டு தனக்கு பாதகமானதை விட்டுவிட்டார். அந்த ஹதீஸ் இதுதான்:\nபனூ லைஸ் கூட்டத்தார் குஸாஆ கூட்டத்தாரில் ஒருவரை கொலை செய்ததற்குப் பிரதியாக அவர்களில் ஒருவரை குஸாஆ கூட்டத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்றுவிட்டார்கள். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் தம் வாகனத்தில் அமர்ந்தவர்களாக சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ் இந்த மக்கா மா நகரில் கொலையைத் தடை செய்துள்ளான். மேலும் மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன்னுடைய தூதரையும், இறை நம்பிக்கையாளர்களையும் ஆதிக்கம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப்போவதுமில்லை. எச்சரிக்கை மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப்போவதுமில்லை. எச்சரிக்கை எனக்கு கூட பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை எனக்கு கூட பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை சந்தேகத்துக்கிடமின்றி இப்போதிருந்தே (முழுமையாக) தடை செய்யப்பட்டுவிட்டது….. (புகாரி 112)\nஎனவே அங்கு யுத்தம் நடைபெறவில்லை என்பது தெளிவு\nஅடுத்து 1979நவம்பர் 20ம் தேதி இடம்பெற்ற திடீர் சம்பவம் குறித்து குறிப்பிட்டுவிட்டு இவ்வாறு வினா எழுப்புகிறார்:\nஇதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், எனக்குப்பிறகு மக்காவில் போரிட யாருக்கும் அனுமதி வழங்கபடாது என்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியிருக்க சவுதி அரசு எந்த அனுமதியின் பெயரில் போரிட்டது அல்லாவின் அனுமதி இல்லாமல் போரிட முடியுமா அல்லாவின் அனுமதி இல்லாமல் போரிட முடியுமா இதில் இரண்டு முடிவுகளுக்கு வரலாம். ஒன்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியது பொய்யாக இருக்கவேண்டும், இரண்டு அல்லாவை மீறி சவுதி அரசு போரிட்டிருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். எது உண்மை என்று முஸ்லீம்கள் சொல்வார்களா\nஅங்கு நடந்தது யுத்தம் என்றால் இக்கேள்வி கேட்பதில் ஒரு நியாயம் உள்ளத் ஆனால், அங்கு நடந்தது யுத்தம்மோ அல்லது மக்கா நகரை நோக்கி நடந்த தாக்குதலோ இல்லை ஆனால், அங்கு நடந்தது யுத்தம்மோ அல்லது மக்கா நகரை நோக்கி நடந்த தாக்குதலோ இல்லை இஸ்லாத்தை பின்பற்றுகிறோம்; அதை தூய்மையாக சொல்லப்போகிறோம் என்ற கிறுக்குத்தனத்தில் சவூதியிலுள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இது சும்மா சொன்னால் கேட்கமாட்டார்கள் என்பதால் மக்கா நகரினுள் வந்து பள்ளிவாசலை கைப்பற்றிவிட்டதாகவும் எண்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கத்திக்கொண்டிருந்தனர். இந்த மடையர்களை பிடிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையைத்தான் ஏதோ யுத்தம் நடந்ததாக பிதற்றுகிறார். பொதுவாக மக்கா எல்லைக்குள் கலகம் கூட விளைவிக்கக்கூடாது. அவ்வாறு விளைவிப்பதற்காக நடவடிக்கை எடுத்தல் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதாக வராது.\nஅப்ரஹா மன்னன் மக்காவின் மீது படையெடுத்த போது அதை அழித்த அல்லா இந்தப்போரில் இரண்டுமே இஸ்லாமியத்தரப்பாக இருந்ததால் எதை ஆதரிப்பது என்று தெரியாமல் நடுநிலை வகித்து விட்டதால் தான் பள்ளியை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா அல்லது குர்ஆனில் மக்காவின் பாதுகாப்பு குறித்து அறிவித்ததெல்லாம் வெறும் பகட்டுத்தானா\nஆபிரகாவுக்கும் இந்த நிகழ்வுக்குமிடையே எந்த ஒற்றுமையும் கிடையாது அப்ரஹா கஅபாவை அழிப்பதற்காக படைஎடுத்தான். ஆனால் இவர்கள் கஅபாவை அழிக்க வரவில்லை அப்ரஹா கஅபாவை அழிப்பதற்காக படைஎடுத்தான். ஆனால் இவர்கள் கஅபாவை அழிக்க வரவில்லை தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இதற்குள் சென்றால்தான் முடியும் என நினைத்து வந்தனர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இதற்குள் சென்றால்தான் முடியும் என நினைத்து வந்தனர் இவர்கள் புனிதத்தை பேணவில்லை எனும் குற்றத்திற்கு உள்ளாகி தண்டனை அனுபவிப்பார்கள் இவர்கள் புனிதத்தை பேணவில்லை எனும் குற்றத்திற்கு உள்ளாகி தண்டனை அனுபவிப்பார்கள் இது மக்காவின் பாதுகாப்பு குறித்த குர்ஆன் குறிப்பிடுவதற்கு எதிரானதல்ல.\nஅடுத்து மக்காவிற்கு உலகின் பல இடங்களிலிருந்தும் கனி வகைகள் வரும் என்று அல்லாஹ் குறிப்பிடும் முன்னறிவிப்பிற்கு பதில் சொல்லும் இலட்சணம் இதோ:\nமக்கா குறித்து இன்னொரு வேடிக்கையான செய்தியும் குர்ஆனில் இருக்கிறது.\n……ஒவ்வொரு வகை கனி வர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாக கொண்டுவரப்படுகிறது……. குரான் 28:57\nஅதாவது உலகிலுள்ள எல்லா��கைப் பழங்களும் மக்காவிற்கு இறக்கமதி செய்து கொண்டுவரப்படுகின்றதாம். முன்னரே இப்படி நடக்கும் என்று அறிவித்திருப்பதால் இதுவும் குரான் இறைவனின் வேதம் என்பதற்கான சான்றாம். சவூதியின் பொருளாதாரத்தையே தலை கீழாக புரட்டிபோட்டு டாலர்களில் குளிக்கவைத்த எண்ணெய் வளம் குறித்த மூச்சு கூட விடாத குரான் பலன்களைப்பற்றி பேசுவது வேடிக்கையானது தானே.\n மக்கா ஒரு பாலைவனப்பிரதேசம் அங்கு ஒழுங்கான உணவு கிடைக்காது. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு முன்னறிவிப்பு செய்து அது இன்றளவும் நடந்து வருவது வேடிக்கையானதா எண்ணெய் வளம் குறித்து பேசாவிடின் இது தவறாகிவிடுமா எண்ணெய் வளம் குறித்து பேசாவிடின் இது தவறாகிவிடுமா ஆனால் இந்த வசனத்தை கவனிக்கும் போது அந்த முன்னறிவிப்பு கூட மறைமுகமாக இருக்கிறது. எப்படி ஆனால் இந்த வசனத்தை கவனிக்கும் போது அந்த முன்னறிவிப்பு கூட மறைமுகமாக இருக்கிறது. எப்படி பொதுவாக பாலைவனமாக இருக்கும் பிரதேசம் சோலைவனமாக மாற வேண்டுமெனில் அது பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டால்தான் சாத்தியம். இது சாத்தியம்தான், எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் ஒரு புரட்சி நடக்கும் என்பதை இதனூடாக அறிந்து கொள்ளலாம். மேலும் அரபிகள் இப்படி பணக்காரர்களாக ஆவார்கள் என்று முன்னரிவிப்புச்செய்த ஹதீஸ்களும் உள்ளன\nமுஹம்மது காசிம் September 03, 13:36\nமாஷா அல்லாஅஹ் தெளிவான பதிலடி\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத��திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் ��ொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/03/24/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-05-26T00:37:25Z", "digest": "sha1:GSJ6AWKFGMEACY24NBR5VMGB6CRNXX3O", "length": 8322, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "ஐஸ்வர்யா ராய் குறித்து வைரலாகும் செய்தி! | LankaSee", "raw_content": "\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க\nஉங்க ராசிப்படி இந்த வழியில பணம் சேர்த்தால் லட்சாதிபதி தான்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..\nபொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..\nஇனி இந்த நாட்டிலிருந்து வருபவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை.\nபிரான்சில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இது தான் காரணம்…\nவீட்டு அறையில் தனியாக தூங்கிகொண்டிருந்த இளம்பெண் நள்ளிரவில் கண்விழித்த போது கண்ட அதிர்ச்சி காட்சி…\nபெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார் 12 பெண்கள் பெயரை சொன்ன காசி… வெளியான முக்கிய செய்தி\n‘நான் செய்தது தவறு’… உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட ஆஸ்திரியாவின் ஜனாதிபதி\nஐஸ்வர்யா ராய் குறித்து வைரலாகும் செய்தி\nஅபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய், கோவா கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானதையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.\nஅந்த புகைப்படத்தில், ஐஸ்வர்யாராய் வயிறு கர்ப்பமடைந்திருப்பது போல் இருப்பதால் இந்த வதந்தியை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.\nஆனால், இது வதந்தியான செய்தி என்றும் இதில் உண்மையில்லை. ஏனெனில் சமீபத்தில் அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்ட போது அதுகுறித்த வதந்திகள் எழவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஇதுபோன்று ஐஸ்வர்யா ராய் குறித்து செய்தி பரவுவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. இதற்கு முன்னர் பலமுறை இதுபோன்ற செய்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐஸ்வர்யா – அபிஷேக் தம்பதியினருக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார்.\nஅத்தை வீட்டிற்கு செல்வதாக சென்ற 20 வயது இளம் பெண் எங்கே போனார்\nஉலகம் முழுவதும் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரித்தானியர்\nபெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார் 12 பெண்கள் பெயரை சொன்ன காசி… வெளியான முக்கிய செய்தி\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க\nஉங்க ராசிப்படி இந்த வழியில பணம் சேர்த்தால் லட்சாதிபதி தான்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..\nபொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2018/09/07/201809071550-ta/", "date_download": "2020-05-25T23:50:30Z", "digest": "sha1:UAOBDXV3DLNR6KFUF4RSUN6GMV7WODMI", "length": 3064, "nlines": 32, "source_domain": "news.navy.lk", "title": "The official website of Sri Lanka Navy - பாதுகாப்பு சேவைகள் வுஷு சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது", "raw_content": "\nசுய சரிதை கடந்த தளபதிகள்\nசெய்திகள் தளபதிகள் கடந்த தளபதிகள்\nபாதுகாப்பு சேவைகள் வுஷு சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது\nபாதுகாப்பு சேவைகள் வுஷு சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது\nபாதுகாப்பு சேவைகள் வுஷு போட்டித்தொடர் நேற்று (செப்டம்பர் 06) பனாகொட, இராணுவ முகாமில் இடம்பெற்றதுடன் இப் போட்டித்தொடருக்கு முப்படை பிரதிநிதித்துவப்படுத்தி பல வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர். அங்கு 26 தங்க பதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்கள், 19 வெண்கல பதக்கங்கள் பெற்ற கடற்படை அணி இப் போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப் பெற்றுள்ளது.\nஇலங்கை இராணுவத்தின் தலைமை பணியாளர் மேஜர் ஜனரல் தம்பத் பிரனாந்து அவர்கள் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கழந்துகொன்டார். இன் நிகழ்வுக்காக கடற��படை வுஷு பிரிவின் தளபதி லெப்டினென்ட் கமாண்டர் முகமது ஃபைசல் அவர்கள் மற்றும் முப்படையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_16", "date_download": "2020-05-26T01:29:51Z", "digest": "sha1:GD3XIWG6MDFIX324L2TD5JL6RMVFOCDQ", "length": 7686, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 16 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.\n1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.\n1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.\n1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.\n1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் (படம்) இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.\nஇராஜேஸ்வரி சண்முகம் (பி. 1940) · கோ. சாரங்கபாணி (இ. 1974) · அழ. வள்ளியப்பா (இ. 1989)\nஅண்மைய நாட்கள்: மார்ச் 15 – மார்ச் 17 – மார்ச் 18\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2020, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T01:35:44Z", "digest": "sha1:2Q2YZ2U4NCNJBHFDKRY72OE547U45MQ6", "length": 4635, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அதிவாதம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவக்கிரகப் ��ிரதிஷ்டைக்கு அங்கமான சடங்கு(சிவதரு. சிவஞானதா. )\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2013, 18:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/telecom/vodafone-brings-rs-1999-recharge-to-offer-1-5gb-daily-data-for-365-days-news-1989417", "date_download": "2020-05-26T01:32:42Z", "digest": "sha1:EHA3CDC23LZCBYCTCWIKDJZG4K5MWBNU", "length": 10212, "nlines": 178, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Vodafone Brings Rs. 1,999 Recharge to Offer 1.5GB Daily Data Benefits, Unlimited Voice Calls for 365 Days । வாசகர்களுக்காக வோடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்திய 365 நாட்கள் திட்டம்!", "raw_content": "\nவாசகர்களுக்காக வோடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்திய 365 நாட்கள் திட்டம்\nJagmeet Singh, மேம்படுத்தப்பட்டது: 7 பிப்ரவரி 2019 17:07 IST\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஇந்த திட்டம் கேரளாவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் 547.2ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்\nஇந்த ரீசார்ஜ் மூலம் 100 எஸ்.எம்.எஸ்களை ஒரு நாளைக்கு தரமுடியும்\nஇந்த திட்டம் வோடபோன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது\nவோடாபோன் இந்தியா புதியதாக ரூ.1,999 1.5 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாத கால்களுடன் தினமும் 100 குறுஞ்செய்திகள் (365 நாட்களுக்கு) என்ற அதரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த புதிய ப்ரீபெய்டு ப்ளான் சில நாட்களுக்கு முன்னர் வெளியான 1,699 ரூபாய்கான திட்டத்தை தொடர்ந்து வெளியாகியுள்ளது. மேலும் இதுபோன்ற அதே திட்டங்கள் வோடபோனின் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய ப்ரீபெய்டு திட்டம் கேரளாவில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் மாற்றி மாநிலங்களுக்கும் சில நாட்களில் அறிமுகம் படுத்தப்படலாம்.\nஇந்த புதிய திட்டத்தால் வாடிக்கையாளர்கள் சுமார் 547 ஜிபி டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய ப்ளானுடன் வாடிக்கையாளர்களுக்கு அளவில்லாத எஸ்டீடி கால்கள் மற்றும் ரோமிங்கும் பெறலாம். இந்த அறிவிப்பு விரைவில் வோடபோனின் வலைதளங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ப்ளான் இப்போது இரட்டிப்பு டேட்டாவை வழங்குகிறது\nவோடபோன் ஐடியாவின் ரூ.29 ரீசார்ஜ் ப்ளானில் எவ்வளவு நேரம் டாக்டைம்\nஇந்த ப்ளான்களில் டபுள் டேட்டா சலுகையை நிறுத்தியது வோடபோன்\nரூ.98 ப்ரீபெய்ட் ப்ளானை நிறுத்தியது ஜியோ\nரூ.98 ப்ரீபெய்ட் பேக்கில் டபுள் டேட்டாவை வழங்குகிற\u001fது ஏர்டெல்\nவாசகர்களுக்காக வோடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்திய 365 நாட்கள் திட்டம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nரியல்மி பட்ஸ் ஏர் நியோ இந்தியாவில் அறிமுகம்\nரியல்மியின் 10000 எம்ஏஎச் பவர் பேங் 2 அறிமுகம்\nரியல்மியின் முதல் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம் ஆரம்ப விலை ரூ.12,999 மட்டுமே\nரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன\nரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது\n48 மெகாபிக்சல் டிரிபிள் கேமராக்களுடன் Huawei Enjoy Z 5G அறிமுகம்\nஇன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சீரிஸ் மே 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்\nஷாவ்மியின் புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்\nவிவோ ஒய் 70 எஸ் விவோவின் அடுத்த 5 ஜி போனா இருக்கும்\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ப்ளான் இப்போது இரட்டிப்பு டேட்டாவை வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/244428", "date_download": "2020-05-26T00:21:51Z", "digest": "sha1:QJE5JI6ZKMA37G7JZZZD2NRVF6R5MKTU", "length": 4827, "nlines": 20, "source_domain": "viduppu.com", "title": "ஜிம்மில் வேறொரு நடிகரை சைட் அடிக்கும் சமந்தா.. ஷாக்கான ரசிகர்கள்..! - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் முன்னாள் காதலி நடிகை ஹீரா இல்லை இவர்தானாம்...உண்மையை உடைத்த பிரபல நடிகர்..\nபடுமோசமாக அங்கங்கள் தெரியும்படி குட்டி ஆடையணிந்த 50 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணன்..ஷாக்காகும் ரசிகர்கள்\nஅரைகுறை ஆடையில் கையில் மதுபாட்டிலுடன் நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n.. பிகில் பட நடிகையிடம் கேவளமாக மெசேஜ் செய்த நபர்.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள்..\nஅந்த நடிகை ஆரம்பித்ததை நான் ஏற்கவே மாட்டேன்.. OTT தளத்தை எதிர்க்கும் பிரபல இயக்குநர்..\nஇதுவரை காட்டாததை காட்டிய நடிகை கேத்ரின் திரேசா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஜிம்மில் வேறொரு நடிகரை சைட் அடிக்கும் சமந்தா.. ஷாக்கான ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் முன்னணி நடிகையாக வளம்வருபவர் நடிகை சமந்தா. இவர் முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய படங்களில் நடித்தவர்.\nகடந்த 2017ல் நடிகர் நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு சில படங்களில் நடித்து வந்த சமந்தா, பட வாய்ப்புகள் இல்லாமல் தவிர்த்து வருகிறார். இதனைத்தொடர்ந்து சமந்தா உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார்.\nஇந்நிலையில் இவருடன் ஒரு நடிகரின் உடற்கட்டை பார்த்து வியந்துள்ளார். வாவ் மை கார்ட் என்று கூறி நடிகரை புகழ்ந்துள்ளார். அந்த நடிகர் சமீபகாலமாக படத்திற்காக கட்டுமஸ்தான் தோற்றத்திற்கு வந்துள்ளார். இதை சமந்தா இப்படி கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\n.. பிகில் பட நடிகையிடம் கேவளமாக மெசேஜ் செய்த நபர்.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள்..\nஅஜித்தின் முன்னாள் காதலி நடிகை ஹீரா இல்லை இவர்தானாம்...உண்மையை உடைத்த பிரபல நடிகர்..\nஅரைகுறை ஆடையில் கையில் மதுபாட்டிலுடன் நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/181137?ref=view-thiraimix", "date_download": "2020-05-26T01:09:11Z", "digest": "sha1:RZBWPDR3DNHZ7OQOA42WASSQDD3CXFDF", "length": 7126, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகர் அஜித்தை நேரில் கண்டால் நான் இதை செய்வேன் - பிரபல நடிகை ஓபன் டாக். - Cineulagam", "raw_content": "\nஅதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட டாப் 5 சிறந்த இந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nமனைவியுடன் மருத்துவமனையில் தல அஜித்... காரணம் இது தான் ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nவிஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் பிரபல நடிகரின் தங��கச்சி\nபிள்ளையாக வளர்த்த பாகனை நொடிப்பொழுதில் கொலை செய்த யானை... நடுநடுங்க வைக்கும் சம்பவம்\nஜாலியாக குளியல் போடும் ராட்சத ராஜ நாகம்... உச்சக்கட்ட வெயிலினால் ஏற்பட்ட அவலம்\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nசினிமாவில் நடித்த லாஸ்லியா.. முதன் முறையாக இணையத்தில் வைரலாகும் ஹீரோயின் லுக் புகைப்படம்\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nகாக்கா முட்டை, கனா நடிகையின் வீட்டில் தொடர் மரணங்கள் அடுத்தடுத்து நேர்ந்த சோக சம்பவம் - வாழ்க்கையில் அவமானம்\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை - இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nநடிகர் அஜித்தை நேரில் கண்டால் நான் இதை செய்வேன் - பிரபல நடிகை ஓபன் டாக்.\nதல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர். தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்.\nவிஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார்.\nநடிகர் அஜித் தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களை பெரிதும் மதிப்பவர்.\nஅஜித்துடன் வேதாளம் திரைப்படத்தில் லட்சமி மேனனுக்கு அம்மாவாக நடித்த நடிகை சுதா இது குறித்து ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது \"ஒரு சிலரை கண்டாலே எழுந்து நின்று மரியாதை செலுத்த தோணும், அந்த மாதிரியான மனிதர் தான் நடிகர் அஜித்.\nதன்னை போல் ஒரு சிறிய ஆர்ட்டிஸ்டை அவ்வளவு பெரிய இடத்திலிருக்கும் அஜித் மரியாதை கொடுப்பார். அவரிடம் இருந்து மற்றவர்கள் இந்த பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்\" என கூறியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/andhra-recipes/andhra-veg-side-dish-recipes/mulakkada-pachadi/", "date_download": "2020-05-25T23:32:22Z", "digest": "sha1:UUBCEJY4B5WLLVM7RDG24B3NFOMBRWG3", "length": 9641, "nlines": 150, "source_domain": "www.lekhafoods.com", "title": "முருங்கைக்காய் சட்னி", "raw_content": "\nபுளி 1 எலுமிச்சை அளவு\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nமுருங்கைக்காய் 2 அங்குல துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nமிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.\nபுளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.\nவெந்தயத்தை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் 50 மில்லி லிட்டர் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முருங்கைக்காய் துண்டுகளைப் போட்டு பொரித்து (Deep Fry) எடுத்து, தனியே வைக்கவும்.\nவேறு வாணலியில் 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.\nதக்காளி குழைய வேகும் அளவு வதக்கவும்.\nவதக்கியபின் முருங்கைக்காய் துண்டுளைப் போட்டு கிளறவும்.\n5 நிமிடங்கள் கிளறியபின் புளிக்கரைசல், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கிளறி, உப்பு சேர்க்கவும்.\nஅனைத்தும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nவேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் கிள்ளியது போட்டு தாளித்து தக்காளி — முருங்கைக்காய் கலவையுடன் சேர்த்துக் கிளறியபின் பரிமாறவும்.\nநூனே ஒங்காய் (ஆந்திரா எண்ணெய் கத்தரிக்காய்)\nகோடி குரா (கோழி குழம்பு)\nசர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/04/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-05-26T00:32:24Z", "digest": "sha1:RWJ6O3WLRJEW5VOQBNQ6U6VBPLW5I2RO", "length": 7252, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "புறக்கோட்டையில் சுற்றிவளைப்பு : தரமற்ற தராசுகளை வைத்திருந்த 18 பேர் கைது", "raw_content": "\nபுறக்கோட்டையில் சுற்றிவளைப்பு : தரமற்ற தராசுகளை வைத்திருந்த 18 பேர் கைது\nபுறக்கோட்டையில் சுற்றிவளைப்பு : தரமற்ற தராசுகளை வைத்திருந்த 18 பேர் கைது\nபுறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தரமற்ற தராசுகளை,\nஅளவை அலகுகளின் தரம் மற்றும் சேவைகள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.\nஇந்த சுற்றிவளைப்பின் போது 25 தராசுகள் கைப்பற்றப்பட்டன.\nதரமற்ற தராசுகளை வைத்து முறைகேடு செய்து வந்த 18 வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டதாக, அளவை அலகுகளின் ���ரம் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்தது.\nசுற்றிவளைப்பின் போது சில வர்த்தகர்கள் தரமற்ற தராசுகளை வர்த்தக நிலையங்களில் விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nசில வர்த்தகர்கள் தம்மிடம் இருந்த தரமற்ற தராசுகளை மறைத்து, இலத்திரனியல் தராசுகளையும் பொருத்தியுள்ளனர்.\nநுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்பு\nபுறக்கோட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 மூடை அரிசி கைப்பற்றப்பட்டது\nபுறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ\n1180 M ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்\nசட்டவிரோத முகவர்களை சுற்றிவளைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது: வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\nபல பகுதிகளில் சுற்றிவளைப்பு; போதைப்பொருட்களுடன் 12 பேர் கைது\nநுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்பு\nமறைத்து வைக்கப்பட்டிருந்த 750 மூடை அரிசி\nபுறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ\n1180 M ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்\nசட்டவிரோத முகவர்களை சுற்றிவளைக்கவுள்ள பொலிஸார்\nபோதைப்பொருட்களுடன் 12 பேர் கைது\nநாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியது\nவற்றாப்பளை ஆலய வருடாந்த பொங்கலின் ஆரம்ப நிகழ்வு\nகத்தாரிலிருந்து வரவிருந்த விமானம் இடைநிறுத்தம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஹொங்கொங்கில் புதிய பாதுகாப்பு சட்டம் அவசியம்\nவட, கிழக்கு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்\nஉணவுப் பொதியின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஜோர்தானில் சிக்கிய பிருத்விராஜ் நாடு திரும்பினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/191-tapsee-in-jeyam-ravi-s-25th-movie", "date_download": "2020-05-26T01:37:33Z", "digest": "sha1:RIFTIRJUOEVQKXHVCUFG3RLOW7BKAMNZ", "length": 2204, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Tapsee in Jeyam Ravi's 25th Movie", "raw_content": "\nஜெயம் ரவிக்கு ஜோடியாக களமிறங்கும் பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இதனை தொடர்ந்து 'ஆரம்பம், 'வை ராஜா வை' உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்து இருந்தார். இவர் தற்போது முழு நேர பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கவுள்ளார். அதன்படி இயக்குநர் லக்ஷ்மன் இயக்கும் ஜெயம் ரவியின் 25வது படத்தில் நடிகை டாப்ஸி நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru28.html", "date_download": "2020-05-26T00:58:21Z", "digest": "sha1:X3Z5Y7S52V2U4OQK33T6OEHIMIQ7BFPM", "length": 5318, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 28. குறிஞ்சி - இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, ஆங்கு, எழுந்து, சங்க, எட்டுத்தொகை, தோழி", "raw_content": "\nசெவ்வாய், மே 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 28. குறிஞ்சி\nமெய்யின் தீரா மேவரு காமமொடு\nஎய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி\nகொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே\nஅருவி ஆன்ற பைங் கால் தோறும்\nஇருவி தோன்றின பலவே. நீயே, 5\nமுருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,\nபரியல் நாயொடு பல் மலைப் படரும்\nவேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்\nபூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,\nகிள்ளைத் தௌ விளி இடைஇடை பயிற்றி, 10\nஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,\n'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,\nஉறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.\nதலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 28. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, ஆங்கு, எழுந்து, சங்க, எட்டுத்தொகை, தோழி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7847", "date_download": "2020-05-26T00:39:43Z", "digest": "sha1:TQHXLUF6JZI33BF5XFIW5F7JPI5DO6FD", "length": 26587, "nlines": 66, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - பொன்னி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar\n- ஆர்.பொன்னம்மாள் | மே 2012 |\n17ம் நூற்றாண்டு. நெல்லை மாவட்டத்துக் கடையம் கிராமம். தெலுங்கு வடுகர் இனத்தைச் சேர்ந்த பொன்மாரி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கணவர் அனஞ்ச பெருமாள் வீட்டுக்கு வெளியே தவித்தபடி நடைபோடுகிறார்.\n பெருமாளு... ஏன் இப்படி அலையுறே நீ இப்படி அலையிறதாலே உம் பொஞ்சாதிக்கு வலி கொறைஞ்சுருமாக்கும் நீ இப்படி அலையிறதாலே உம் பொஞ்சாதிக்கு வலி கொறைஞ்சுருமாக்கும் பூமியிலே ஜனிக்கிற நேரம் வந்தா அரை நொடிகூட சிசு வயித்துலே தங்காது. கல்யாணியம்மா, கோமதியம்மா பூமியிலே ஜனிக்கிற நேரம் வந்தா அரை நொடிகூட சிசு வயித்துலே தங்காது. கல்யாணியம்மா, கோமதியம்மா இந்த தடவையாவது பொண்ணு பொறக்கணுமேன்னு வேண்டிக்க\" என்றார் பெருமாளின் சித்தப்பா.\n இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் வேண்டிக்கிட்டு ஏழு ஆம்பிளைப் பிள்ளை பொறந்தாச்சு ஏழு சாய வேட்டிக்கு நடுவிலே ஒரு பாவாடை காய வேண்டாமான்னு ஆத்தா புலம்புறா ஏழு சாய வேட்டிக்கு நடுவிலே ஒரு பா���ாடை காய வேண்டாமான்னு ஆத்தா புலம்புறா ஆயிரந்தான் மணி மணியா மருமகளைக் கொண்டாந்தாலும் ஒரு மகளுக்கு ஈடு வருமா ஆயிரந்தான் மணி மணியா மருமகளைக் கொண்டாந்தாலும் ஒரு மகளுக்கு ஈடு வருமா\" அலுத்துக் கொண்டார் பெருமாள்.\nகுழந்தை அழும் சப்தம் சங்கீதமாய் ஒலித்தது. \"டேய் இந்த வாட்டி பொட்டப் புள்ளதான் இந்த வாட்டி பொட்டப் புள்ளதான் குரலே சொல்லுதே பஞ்சமி திதி. மீன ராசி. ரொம்ப அதிர்ஷ்டமாயிருக்கும்லே\" உற்சாகமானார் பெரிய மாமன்.\n அதன் தங்க நிறத்தைப் பார்த்து \"பொன்னிறத்தாள்\" என்றே பெயர் சூட்டினர். பொத்திப் பொத்தி வளர்த்தனர். குமரிப் பருவமும் வந்தது.\nமதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் உறவினரான தளவாய் நாயக்கரின் புதல்வன் இணைசூரப்பெருமாள் கட்டிளங்காளை. குற்றால அருவியில் குளித்தவன், சினேகிதர்களோடு வாண தீர்த்தம் புறப்பட்டான். வழியில் கடையம் சுனைக்கு வந்து நீராடியவன் கண்ணில், ஸ்நானம் செய்துவிட்டு தோழியருடன் திரும்பிய பொன்னிறத்தாள் சிக்கினாள். வைத்த கண்ணை எடுக்க மாட்டாமல் திணறினான்.\n இந்த குட்டி, கிட்டிங்கிற வேலை எல்லாம் எங்கிட்டே வேணாம் எம்மேலே ஆசைப்பட்டா எங்கப்பா கிட்ட வந்து முறைப்படி பொண்ணு கேளுங்க. குதிரை மேலே வந்தவரானாலும் எம்பொறந்த வீட்டை மதிச்சுப் பேசணும். கடயம் அனஞ்சபெருமாள் மக நான்\" என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசினாள் பொன்னி.\nவாண தீர்த்தம் ஆடாமலேயே நண்பர்களுடன் மதுரை திரும்பினான் குமரன். அவன் தந்தையிடம் நடந்ததைச் சொன்னார்கள் நண்பர்கள். மகனின் ஆசையைத் தீர்க்க சீர்வரிசையோடு கடையம் வந்தார் தளவாய் நாயக்கர். பொன்னியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு ஊரே வியந்தது. தளவாய் குடும்பம் என்றால் சாதாரணமா\nதிருமணம் வெகு சிறப்பாய் நடந்தது ஏழு சகோதரர்களும், பெற்றோரும் பிரிய மனமில்லாமல் பொன்னியை வழியனுப்பினர். இன்னும் எதைத்தரலாம் என்று இவர்கள் யோசிக்க, 'எதுவுமே வேண்டாம்' என்று தளவாய் மறுக்க 'இப்படியும் சம்பந்திகளா' என்னும்படி கூடிக் களித்தனர் இருவீட்டாரும்.\nமனைவியிடம் உயிரையே வைத்திருந்தான் கணவன். அவனைப் பெற்றோரோ மருமகளைத் தாங்கித் தடுக்கிட்டனர். பொன்னி கருவுற்ற செய்தி கேட்டு பிறந்த வீட்டார் குதூகலித்தனர்.\nமதுரையில் சீமந்தம், வளைகாப்பு எல்லாம் சிறப்பாக நடந்தது. \"பிறந்த வீட்டில்தான் பிர��விப்பேன்\" என அடம் பிடித்த பொன்னி \"வசதி என்ன வசதி எங்க ஊரிலே தானே எங்காத்தா எட்டு புள்ளை பெத்தாங்க\" என்று வாதிட்டாள். வேறு வழியில்லாமல் மனைவியைப் பெற்றோருடன் கடையத்துக்கு அனுப்பி வைத்தான் இணைசூரன்.\nபொன்னிக்கு ஒன்பது மாதம். மாரியம்மன் கோயில் திருவிழா வந்தது. பொன்னி விதைத்த முளைப்பாரி முளை விடவேயில்லையே என பெற்றவள் புலம்பினாள். பூனை உருட்டிய பால் பானை உருண்டு சிதறி பால் ஆறாக ஓடியது அவள் வயிற்றைப் பிசைந்தது.\nமாலை நேரம் நீராட சுனைக்குப்போக விரும்பினாள் பொன்னி. \"இன்னிக்குக் கருக்கல்லே நான் கண்ட சொப்பனமே சரியில்லே உன்னை பிடிச்சிட்டுப் போயி பலி கொடுக்கற மாதிரி... வேணாம் பொன்னி உன்னை பிடிச்சிட்டுப் போயி பலி கொடுக்கற மாதிரி... வேணாம் பொன்னி உம் புருசனுக்கு என்ன பதில் சொல்றது. நிறை சூலி பொழுது சாயற வேளையிலே சுனைக்குப் போறதுங்கறது நல்லாவா இருக்கு உம் புருசனுக்கு என்ன பதில் சொல்றது. நிறை சூலி பொழுது சாயற வேளையிலே சுனைக்குப் போறதுங்கறது நல்லாவா இருக்கு மேகம் மூடிக்கிட்டுவருது\" என்று தாய் தடுத்தாள்.\n மழை பெஞ்சா இன்னும் சொகமாயிருக்கும் ஏம்மா, நீ தொட்டதுக்கெல்லாம் பயப்படுறே ஏம்மா, நீ தொட்டதுக்கெல்லாம் பயப்படுறே பிள்ளை பொறந்த பொறவு புள்ளைக்கு சளி புடிச்சுக்கும் போகாதேம்பே பிள்ளை பொறந்த பொறவு புள்ளைக்கு சளி புடிச்சுக்கும் போகாதேம்பே வூட்டுலேயே அடைஞ்சு கெடக்கணுமின்னா நான் இங்க வந்துருக்கவே வேண்டாமே\" என்று மகள் அடம் பிடித்தாள். இதற்குள் தோழிகள் பட்டாளம் வந்துவிட்டது.\n ரொம்ப நாளி தண்ணியிலே ஆட்டம் போடாம வெரசா வந்துடுங்க\" என்று எச்சரிக்க மட்டுமே தாயால் முடிந்தது.\nகுஷியாக புறப்பட்டவர்களை ஒரு குறத்தி எதிர் கொண்டாள். தன் உயிர்த் தோழிக்கு எப்போது கலியாணம் ஆகும்' என்று பொன்னிறத்தாள் அக்கறையாய் விசாரிக்க, \"அது கெடக்கட்டும், ஒங்கையைக் கொடு தாயி\" என்று பொன்னியின் கையை வலுக்கட்டாயமாக இழுத்துக் குறி சொன்னாள் குறமகள்.\n\" என்று ஒருத்தி வினவ, \"நாளைக்கு உதயத்தை குழந்தை பார்க்காதும்மா இன்னிக்கு ராத்திரிக் கண்டம் உனக்குத் தாண்டணுமே இன்னிக்கு ராத்திரிக் கண்டம் உனக்குத் தாண்டணுமே வருண தேவனும், வாயு தேவனும் எச்சரிச்சுப் போக பூமிக்கு இறங்குவாங்க\" என்றாள் குறத்தி.\nதோழிகள் கண்களில் தெரிந்த பீத���யைப் பார்த்து கையை இழுத்துக் கொண்டாள் பொன்னி.\n நீ குறி சொன்னது, போ\" என்றாள்.\n\" ஒருத்தி பயத்தோடு கேட்க, \"அடச்சே பாசி மணி விக்கறவ வயித்துப் பொழைப்புக்காக உளர்றா பாசி மணி விக்கறவ வயித்துப் பொழைப்புக்காக உளர்றா அதைக் கேட்டு மிரள்றியே இன்னும் பொழுது சாயலே. ராத்திரி பத்திரமா வீட்டிலே கதவை அடைச்சிட்டு இருப்போம். வாங்கடி\" என்று தைரியமாய் முன்னே நடந்தாள் அவள்.\nசுனையில் ஆனந்தமாய் ஒருவருக்கொருவர் நீரை வாரி எறிந்து கேலி பேசித் திளைத்து நீராடினர். திடீரென வானம் இருண்டது. 'உய் உய்' என்று காற்றும் சேர்ந்து கொண்டது. தூறல் தொடங்கியது.\n\"போதும், போவோம்\" ஒருத்தி கரையேற எல்லோரும் அவளைப் பின்பற்றி துணியைப் பிழிந்து உடுத்திக் கொண்டு புறப்பட்டனர். மழையும், காற்றும் வலுத்துக் கொண்டிருந்தது. தோழிகளுக்கு சீக்கிரம் ஊருக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற அவசரம். வேகமாக முன்னே நடந்தார்கள். அந்த வேகத்துக்குப் பொன்னியால் ஈடுகொடுக்க முடியவில்லை மூச்சிரைத்தது. ஒரு புளியமரத்தடியில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒதுங்கினாள்.\nகாட்டாளம்மன் கோயில் பூசாரி உருளியில் பச்சரிசியுடன் போய்க் கொண்டிருந்தவர் கண்களில் பொன்னி பட்டாள்.\n நிற்காதே\" என்று சொல்லி விட்டு அவர் கோயிலை நோக்கிப் போனார்.\nகாட்டாளம்மன் கோயிலில் கள்வர் கூடி இருந்தனர். மாந்திரீகன் சுடலை முத்து பூத மாரண சக்கரத்தை வைத்து பூஜை போட்டுக் கொண்டிருந்தான். கிடா, சூல் பன்றி எல்லாம் கட்டப்பட்டிருந்தன.\n\"இந்தக் கோயில்லே புதையல் இருக்காம் சாமியாடி சொன்னான். அதை எடுக்கத்தான் பூசை\" என்றான் மாரித்தேவன். அவன் கள்வர்களின் தலைவன்.\n அவன் பொஞ்சாதி பத்து வருசம் கழிச்சு உண்டாயிருக்கா தலைச் சூலி பொண்ணு பலி கொடுக்கணுமே\" என்று சுடலை முத்து ஞாபகப்படுத்த, பூசாரி கழுத்தில் அரிவாளை வைத்தான் மாடத்தேவன்.\nபூசாரி நடுநடுங்கி உருளியைக் கீழே போட்டான். \"ஐயோ என்னை விட்டுடுங்க உங்களுக்கு எளசா ஒரு தலைச் சூலிப் பொண்ணை நான் காட்டுறேன்\" என்றான்.\nகள்வர்கள் அவனை இறுக்கிப் பிடித்தபடி நடக்க தூரத்திலிருந்தபடி அவன் புளியமரத்தடியிலிருந்த பொன்னியை அடையாளம் காட்டி விட்டு ஓடிப்போனான்.\n\" என்றபடி வந்த கள்வர்களை பொன்னி நம்பினாள். \"இல்லியே அண்ணே, காத்து மண்ணை வாரி இறைக்குது. தெசையே தெரியலே... ஊர் ���ல்லை வரை துணைக்கு வர்ரீங்களா அண்ணே, காத்து மண்ணை வாரி இறைக்குது. தெசையே தெரியலே... ஊர் எல்லை வரை துணைக்கு வர்ரீங்களா\n சுருக்கு வழி நாங்க காட்டறோம்\" என்று திசை மாறி அவளை அழைத்துச் சென்றனர்.\nபொன்னிக்கு சந்தேகம் வந்தது. சுருக்குப் பாதை என்றார்கள். இவ்வளவு நேரமாவா ஊர் வரவில்லை \"அண்ணே என்னை நகைக்காகத் தானே கூட்டிப் போறீங்க திருகாணி, மூக்குத்தி, கல் தாலி மொதக் கொண்டு எல்லாத்தையும் களட்டித் தர்ரேன். என்னை விட்டுடுங்க\" என்று அழுதாள்.\n இதுவும் இருக்கட்டும். தங்கக் கட்டிப் பொதையல் எடுக்க ஒரு நிறை சூலிய பலி கொடுக்கணுமாம்; முரண்டு பண்ணாம வா\" அவளை நெட்டித் தள்ளினான் ஒருவன். அம்மா கண்ட விடிகாலை கனவு பலித்து விட்டதே குறத்தி சொன்னபடி வருணனும், வாயுவும் வந்து விட்டார்களே குறத்தி சொன்னபடி வருணனும், வாயுவும் வந்து விட்டார்களே காலனும் வந்து விடுவானோ ஆசைக் கணவனின் முகமும், அன்பு சகோதரர்கள் முகமும் அவளுக்கு நினைவிற்கு வந்தது\n நான் தளவாய் நாயக்கர் மருமக என் மாமாவுக்கு சமாசாரம் தெரிஞ்சா உங்க தலையைச் சீவிடுவாங்க என் மாமாவுக்கு சமாசாரம் தெரிஞ்சா உங்க தலையைச் சீவிடுவாங்க நான் செத்துப்போனா உங்களை சும்மா விடுவேனா நான் செத்துப்போனா உங்களை சும்மா விடுவேனா பழையனூர் நீலி மாதிரி உங்க அறுபத்தோரு சாதியையும் சீரழிப்பேன்\" என்று மிரட்டிப் பார்த்தாள். இதற்கெல்லாம் மசிகிறவர்களா அவர்கள்\n இம்புட்டுச் தெரிஞ்ச எங்களுக்கு பேயைக் கட்டத் தெரியாதா\nஅவளைக் கட்டி வைத்து, பன்னீரில் நீராட்டி இருவாட்சி மாலை போட்டனர்.\nஅதற்கு முதல் நாள், மதுரையில் துர்சகுனங்கள் கண்ட தளவாய் நாயக்கர் மருமகளின் க்ஷேமத்தை அறிந்து வர மகனை அனுப்பி வைத்திருந்தார்.\nவீட்டுக்கு வந்த மருமகனை வரவேற்று உபசரித்த பொன்னியின் பெற்றோர் \"உடம்பெல்லாம் கசகசன்னு இருக்குன்னு சுனைக்கு சினேகிதிகளோட போனா கசகசன்னு இருக்குன்னு சுனைக்கு சினேகிதிகளோட போனா\nதோழிகள் ஒவ்வொருவராய் வந்து விட்டனர். ஆனால் பொன்னியைக் காணோம். காற்றும், மழையும் அவர்களைக் கலங்க வைத்தன. லாந்தர் விளக்குகளுடன் ஏழு சகோதரர்களும், இணைசூரனும், அனஞ்ச பெருமாளும், உறவினர் பட்டாளமும் அரிவாள், வேல் கம்புகளுடன் பொன்னியைத் தேடிப் புறப்பட்டனர்.\nஎதிரே வந்த காட்டாளம்மன் கோயில் பூசாரி \"ஐயா அவுங���க அறுவத்தோரு பேர். கையிலே வீச்சரிவா அவுங்க அறுவத்தோரு பேர். கையிலே வீச்சரிவா நான் ஒத்தை ஆள், எதிர்க்க முடியுமா நான் ஒத்தை ஆள், எதிர்க்க முடியுமா பொன்னிறத்தாளைப் பலி கொடுக்க அழைச்சிட்டுப போறதைப் பார்த்தேன் பொன்னிறத்தாளைப் பலி கொடுக்க அழைச்சிட்டுப போறதைப் பார்த்தேன் அதுதான் விபரம் சொல்ல ஓடி வந்தேன்\" என்று சொல்லி முந்திக் கொண்டான்.\nகோயில் முன்னால் தலை வாழை இலையில் இறந்திருந்த குழந்தையைப் பார்த்ததுமே பாதி செத்துவிட்ட இணைசூரன், உள்ளே பொன்னியின் சடலம் கண்டு சூலத்தை நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டான். ஏழு சகோதரர்களும் உடன் பிறந்த ஒரே தங்கையைக் காப்பாற்ற வக்கற்றுப் போனோமே என்று உயிரை மாய்த்துக் கொள்ள, பெற்றோர் அதிர்ச்சியில் மடிந்தனர்.\nஆயுதங்களுடன் ஆவேசமாக வரும் கூட்டத்தைக் கண்டதுமே கள்வர்களும், மாந்திரீகனும் அடர்ந்த கருவேலங் காட்டுக்குள் ஓடி மறைந்தனர். ஆக புதையல் எதுவும் எடுக்க முடியவில்லை ஆனால் கள்வர்கள் அத்தனை பேரையும், மாந்திரீகனையும் பொன்னியின் ஆவி பழி வாங்கியது. நோய் கண்டு ரத்தம் கக்கி அத்தனை பேரும் இறந்தனர். காட்டிக் கொடுத்த பூசாரியையும் பொன்னி விடவில்லை\nஉடல் உபாதையால் அவன் துடிதுடித்தான். அவன் மனைவி \"தாயே உங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை மிகப் பெரியது தான் உங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை மிகப் பெரியது தான் சாந்தி கொள்ளுங்கள். தெய்வமாகி எங்களைக் காப்பாற்றி எங்கள் பூசையை ஏற்றுக் கொள்ளுங்கள் சாந்தி கொள்ளுங்கள். தெய்வமாகி எங்களைக் காப்பாற்றி எங்கள் பூசையை ஏற்றுக் கொள்ளுங்கள் எனக் கதற, பொன்னிறத்தாள் \"குமரி மாவட்டத்தில் முத்தாரம்மான் கோயிலிலே என்னை பிரதிஷ்டை பண்ணி கொடை விழா நடத்துங்க. நான் குளிர்ந்து போவேன்\" என்று கோடாங்கிக்காரன் மேல் அருள் வந்து வாக்குச் சொல்ல, அப்படியே செய்தனர். காக்கும் தெய்வமானாள் பொன்னி.\nஇதுதான் அம்மனான பொன்னியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/rahul-priyanka-4-7-19/", "date_download": "2020-05-25T23:30:52Z", "digest": "sha1:IGXW5NS7TSSU7IRKJRL6DVHRBRLHCVI7", "length": 7879, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ராகுல் காந்தி போல் செயல்படுவதற்கு, சிலரிடம் மட்டுமே தைரியம் உள்ளது. | vanakkamlondon", "raw_content": "\nராகுல் காந்தி போல் செயல்படுவதற்கு, சிலரிடம் மட்டுமே தைரியம் உள்ளது.\nராகுல் காந்தி ��ோல் செயல்படுவதற்கு, சிலரிடம் மட்டுமே தைரியம் உள்ளது.\nமக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக தொடர்ந்து தெரிவித்த வந்த ராகுல் காந்தி, நேற்று அதனை உறுதி செய்தார்.\nதான் ஏற்கனவே ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலமையிடம் அளித்து விட்டதாகவும் நேற்று தெரிவித்த அவர், புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், அந்த நடைமுறையில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்தார்.\nமேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவிட்ட ராகுல்\n“ இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்கள் அதிகாரத்துடன் ஒன்றினைந்துள்ளனர். யாரும் அதிகாரத்தை தியாகம் செய்ய முன்வருவதில்லை. ஆனால் நம் பதவிக்கான விருப்பத்தை நாம் விட்டுத்தராவிட்டால், நம்மால் எதிரிகளை தோற்கடிக்க முடியாது.\nஅப்போது தான் ஆழ்ந்த கருத்தியல் ரீதியான யுத்தத்தில் போராட முடியும்” என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் ராகுலின் டிவீட்டிற்கு பதில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி “ நீங்கள் (ராகுல்காந்தி) செய்ததை செய்வதற்கு வெகு சிலரிடம் மட்டும் தைரியம் இருக்கும். உங்கள் முடிவு மீது மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nபெருகும் கொரோனா தாக்கம்: ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்ற அகதிகளின் நிலை என்ன\nஇந்திய மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது\nதிரிபீடகநிகழ்வை நடாத்திய கோட்டாபய ராஜபக்ஸ…\nரோஹித் ஷர்மா தான் உலகிலேயே சிறந்த ஒருநாள் போட்டி வீரர்\nதொழில்நுட்பக் கோளாறு நீங்கி மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2017/04/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-05-25T23:15:13Z", "digest": "sha1:JJNY3B2BOI26KA6SB7AMC4Q4SSOUULTA", "length": 9586, "nlines": 100, "source_domain": "lankasee.com", "title": "குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கொல்கத்தா பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை | LankaSee", "raw_content": "\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க\nஉங்க ராசிப்படி இந்த வழியில பணம் சேர்த்தால் லட்சாதிபதி தான்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..\nபொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..\nஇனி இந்த நாட்டிலிருந்து வருபவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை.\nபிரான்சில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இது தான் காரணம்…\nவீட்டு அறையில் தனியாக தூங்கிகொண்டிருந்த இளம்பெண் நள்ளிரவில் கண்விழித்த போது கண்ட அதிர்ச்சி காட்சி…\nபெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார் 12 பெண்கள் பெயரை சொன்ன காசி… வெளியான முக்கிய செய்தி\n‘நான் செய்தது தவறு’… உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட ஆஸ்திரியாவின் ஜனாதிபதி\nகுழந்தை கடத்தலில் ஈடுபட்ட கொல்கத்தா பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை\nசென்னை: அசோக் நகரில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட, கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, அசோக் நகரை சேர்ந்தவர் அனிதா. பழக்கடை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா, அமுதன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அனிதா கடைவைத்து இருப்பதால் காலையிலேயே வெளியே சென்று இரவு தான் வீட்டுக்கு வருவார். இதனால் குழந்தைகளை அவரது தாயார் கவனித்து கொள்வார். இந்நிலையில், அனிதாவின் மகள் பவித்ரா கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி காலை 11.30 மணியளவில் வீட்டின் வெளியே தெருவில் விளையாடி கொண்டு இருந்துள்ளார்.\nஅப்போது, அந்த வழியாக வந்த ஒரு பெண் பவித்ராவுக்கு சாக்லேட் கொடுத்து தன்னுடன் அழைத்துள்ளார். பவித்ரா போகமறுக்க அந்த பெண் பவித்ராவை தாக்கி தெரு முனைவரை இழுத்து சென்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை அடித்து குழந்தையை மீட்டனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த சேனாஜ்பேகம் என்பதும், அவர் இது போன்று பல்வேறு குழந்தை கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி கலைமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியான சேஜினாபேகத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கவுரி அசோகன் ஆஜரானார்.\nஉணவு உட்கொள்ளும்போது வியர்வை வருவதற்கு என்ன காரணம்\nஇருட்டில் நாட்டு மக்களை வைத்திருக்க முடியாது\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க\nஇளைஞனின் தவறான செயலால் கேள்விக்குறியான 2 பட்டதாரி இளம்பெண்களின் வாழ்க்கை\nகணவனின் சடலத்தை பார்த்து கதறி அழுத புதுப்பெண்\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க\nஉங்க ராசிப்படி இந்த வழியில பணம் சேர்த்தால் லட்சாதிபதி தான்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..\nபொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/arvind-kejriwal-announces-vacation-pay-q6vt06?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T00:56:06Z", "digest": "sha1:MUUDHRCQUDACWD2Y4XAAF2DI5R3VFJHV", "length": 10526, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா இருப்பது உறுதியானால் விடுமுறையுடன் ஊதியம்.... முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.!! | Arvind Kejriwal announces vacation pay", "raw_content": "\nகொரோனா இருப்பது உறுதியானால் விடுமுறையுடன் ஊதியம்.... முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.\nகொரோனா வைரஸ் போர் இந்தியாவிற்கும் படையெடுத்திருக்கிறது. இந்த போரில் இந்திய அரசும்,கொரோனா வைரஸ்ம் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த வைரஸ் இந்திய மருத்துவதுறைக்கு சவாலானது தான். சீனா போல் நம் இந்தியா துரிதமான அளவிற்கு செயல்பட முடியுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.\nகொரோனா வைரஸ் போர் இந்தியாவிற்கும் படையெடுத்திருக்கிறது. இந்த போரில் இந்திய அரசும்,கொரோனா வைரஸ்ம் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த வைரஸ் இந்திய மருத்துவதுறைக்கு சவாலானது தான். சீனா போல் நம் இந்தியா துரிதமான அளவிற்கு செயல்பட முடியுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.\nஇந்தியாவில், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்டை வீடுகளில் வசிப்பவர் யாரேனும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்கள���ல் வந்திருந்தால் அவர்கள் தொடர்பான தகவலை அரசுக்கு தெரிவிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , மேலும் கொரானா வைரஸ் அறிகுறிகளுடன் தீவிர கண்காணிப்பில் இருக்கும் நபர்களுக்கு நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் என்றும் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.\nஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தாறுமாறாக கொரோனா பாதிப்பு... முதல்வர் கதறல்..\nசிக்கிம் தனி நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு. பதறிப்போன சிக்கிம் மாநில அரசு..\nவருமானம் போச்சு... வேறு வழியே இல்லை...கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் மக்களே... முதல்வர் அதிரடி வேண்டுகோள்\nகொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது வருவது சாத்தியமில்லை; டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் வருத்தம்..\nகொரொனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் டெல்லி. கண்டுபிடித்த சிகிச்சை முறையில் மகிழ்ச்சி அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் ரேசன்கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் ரேசன் பொருள்கள் விநியோகம். முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளை��ரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nநயன்தாராவுக்கு மட்டும் கோபம் வந்துச்சுனா... என்ன செய்வாங்க தெரியுமா\nகிறுக்கு பிடித்த கொரோனாவால் அதிர்ச்சி.. சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளில் 204 கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு..\nஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தாறுமாறாக கொரோனா பாதிப்பு... முதல்வர் கதறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/pt/levado?hl=ta", "date_download": "2020-05-26T01:10:34Z", "digest": "sha1:HCN5725WWAQ2EKMZZMZD5WIE5RZRQBBK", "length": 7858, "nlines": 132, "source_domain": "tradukka.com", "title": "Definitions: levado (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த���துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tiruvallur-admk-mp-candidate-introduced-meeting-tamilfont-news-232264", "date_download": "2020-05-25T23:49:48Z", "digest": "sha1:F7JXK6I4SBQJV3JNXVAS2KPFX5VGDOV2", "length": 12368, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Tiruvallur ADMK MP candidate introduced meeting - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » 10 ஆண்டுகள் தொகுதிப்பக்கம் வராதவர்: அதிமுக எம்பியை அறிமுகம் செய்த பாமக நிர்வாகி\n10 ஆண்டுகள் தொகுதிப்பக்கம் வராதவர்: அதிமுக எம்பியை அறிமுகம் செய்த பாமக நிர்வாகி\nஅதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகளை பெற்று பாமக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ஒருவரை பாமக நிர்வாகி ஒருவர் பத்து ஆண்டுகளாக தொகுதிப்பக்கம் வராதவர் என்று விமர்சனம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வேணுகோபால் அறிமுக கூட்டம் இன்று கும்மிடிபூண்டியில் நடைபெற்றது. இந்த தொகுதியில் வேணுகோபால் கடந்த பத்து ஆண்டுகளாக எம்பியாக இருந்து வரும் நிலையில் இவரை அறிமுகம் செய்த பாமக நிர்வாகி, 'எம்பி வேணுகோபால் நல்லவர்தான், ஆனால் பத்து ஆண்டுகளாக தொகுதிப்பக்கம் வராதவர் என்ற குறையை தவிர அவரிடம் வேறு எந்த பெரிய குறையும் இல்லை' என்று கூறினார். இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஏற்கனவே மாங்கனிக்கு பதில் தாமரைக்கு ஓட்டு கேட்டது, கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர், மோடியின் பேரன் ராகுல்காந்தி என ஒரு அமைச்சர் பேசியது ஆகியவை அதிமுக கூட்டணியில் வாய்தவறி பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வராதா\nதமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்\nகொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா ஷுக்களில்\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு\nஇனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்\nபாராட்டுகளை குவித்து வரும் ஒரு பெண் அதிபர்\nஉலகத்தின் முதல் குவாரண்டைன் எப்போது தொடங்கியது தெரியுமா\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nதமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்: திருமணத்திற்கு பின் அவரவர் வீடு சென்ற மணமக்கள்\nநித்தியானந்தா மாதிரி ஒரு மனிதர், ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறார் தெரியுமா மொலோசியா குடியரசு பிறந்த கதை\nகொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா ஷுக்களில்\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வராதா\nஅச்சமூட்டும் வெட்டுகிளிகளின் படையெடுப்பு: தாக்குதலுக்கு எதிராக இந்தியா-பாகிஸ்தான் கூட்டணி அமைக்கிறதா\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு\n10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்\nசென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்\nஇனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்\nதமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்\n16 ஆயிரத்தை தாண்டிய தமிழகம், 10 ஆயிரத்தை தாண்டிய சென்னை: இன்றைய கொரோனா நிலவரம்\nதாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\n4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்\nஇந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் வரலாறு தெரியுமா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலைமை என்ன\nநம்பிக்கை அளிக்கும் விதத்தில் மடகாஸ்கர் அறிமுகப்படுத்திய கோவிட் மூலிகை மருந்து\nபாராட்டுகளை குவித்து வரும் ஒரு பெண் அதிபர்\nஉலகத்தின் முதல் குவாரண்டைன் எப்போது தொடங்கியது தெரியுமா\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nதமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்: திருமணத்திற்கு பின் அவரவர் வீடு சென்ற மணமக்கள்\nநித்தியானந்தா மாதிரி ஒரு மனிதர், ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறார் தெரியுமா மொலோசியா குடியரசு பிறந்த கதை\nகொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா ஷுக்களில்\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வராதா\nஅச்சமூட்டும் வெட்டுகிளிகளின் படையெடுப்பு: தாக்குதலுக்கு எதிராக இந்தியா-பாகிஸ்தான் கூட்டணி அமைக்கிறதா\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு\n10 ���யிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்\nசென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்\nஇனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்\nஐந்து நாட்களில் நயன்தாராவின் இரண்டு ரிலீஸ்: ரசிகர்கள் மகிழ்ச்சி\nதிமுக எஃகு கோட்டைக்கு ரஜினியால் சேதாராமா\nஐந்து நாட்களில் நயன்தாராவின் இரண்டு ரிலீஸ்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/admk-got-angry-modi-and-modi-get-angry-admk", "date_download": "2020-05-26T00:34:44Z", "digest": "sha1:XSRDJFYGQ42SATR25WU7JYHQDGEDTEDN", "length": 11101, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அ.தி.மு.க. மீது மோடியும், மோடி மீது அ.தி.மு.க.வும் கடுப்பு! | admk got angry with modi and modi get angry with admk | nakkheeran", "raw_content": "\nஅ.தி.மு.க. மீது மோடியும், மோடி மீது அ.தி.மு.க.வும் கடுப்பு\nமுதல்வர் எடப்பாடியின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் கோபம் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே வருதுன்னு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டு வந்த உயர் சாதியினர், இந்தத் தேர்தலில் நேரடியாகவே பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இதை பா.ஜ.க.வின் ஓட்டு வங்கியா நிலைநிறுத்த மேலிடம் முயற்சிக்குது. ஆனாலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி யால தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பலையைக் கட்டுப்படுத்த முடியல. அதனால்தான் தமிழகத்தில் கட்சிக்குப் பெரிய பின்னடைவுன்னு பி.ஜே.பி. மாநில தலைமை ரிப்போர்ட் கொடுத்திருக்குது.\nஅதோடு இ.பி.எஸ். தலைமையிலிருப்பது செயலிழந்த- ஊழல் ஆட்சிங்கிறது தான் பா.ஜ.க.வின் பார்வை. இதையெல்லாம் ஸ்மெல் பண்ணிய எடப்பாடி, குருவாயூரப்பனை தரிசிக்க மோடி வந்தப்ப, அவருக்கு துணையா வந்த கேரள கவர்னர் சதா சிவம் மூலமா சமாதான சமிக்ஞை போட ப்ளான் பண்ணினாரு. ஆனா மோடியோ சதாசிவம் இதுபற்றி பேசுனப்ப கண்டுகொள்ளவே வில்லை. அதனால இப்ப அ.தி.மு.க. மீது மோடியும் மோடி மீது அ.தி.மு.க.வும் கடுப்புல இருக்குனு சொல்லிக்கிறாங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுடிமராமத்து ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்த தைலமரக்காடுகள்... விவசாயிகள் வேதனை\n“நேரத்துக்கு சாப்பிடுவதில்லை, சரியாக தூங்குவதும் இல்லை..” -ஓ.பி.எஸ். ‘செக்-அப்’ பின்னணி\nமதுக்கடைகள் திறப்பு... கருப்பு பலூன் ப���க்கவிட்டு அ.தி.மு.க எதிர்ப்பு\n\"என்னை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்\" - தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மத்திய அமைச்சர் பேச்சு...\nஇதை செய்யாத வரை, மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது... கே.எஸ்.அழகிரி\nகாடுவெட்டி குரு இரண்டாம் ஆண்டு நினைவு நாள்... ராமதாஸ் மரியாதை\nபுதிய நியமனங்களுக்குத் தடை ஏன் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவின் பின்னணி தகவல்\nவாழ்வாதாரம் பற்றிய சிந்தனையில்லாமல் இருக்கும் பா.ஜ.க... கவனத்தை ஈர்த்த கருப்புக்கொடி\nஷூட்டிங் செட் அடித்து உடைப்பு\n''அவர்கள்தான் உங்கள் நேரத்திற்கு மதிப்புள்ளவர்கள்'' - ராஷ்மிகா மந்தானா\n''கரோனாவால் பசியுற்றுப் பசையற்றுக் கிடக்கும் சர்வதேச சமூகம்'' - கவிஞர் வைரமுத்து வாழ்த்து\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2020/05/2nd-may-2020-current-affairs-tnpsc.html", "date_download": "2020-05-25T23:45:56Z", "digest": "sha1:TZCPHGMACXLOMLK63EPA242BE5DEGFSG", "length": 41045, "nlines": 665, "source_domain": "www.tnpscshouters.com", "title": "2nd MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமே 17 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: கடைகள், தொழிற்சாலைகளுக்கு அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை த��ுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே மாதம் 3ம் தேதி (இன்று) வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையாததால் மேலும் 2 வாரத்துக்கு அதாவது மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.\nமாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 (நாளை) முதல் 17.5.2020 நள்ளிரவு 12 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி,\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.\nசென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.\nகட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.\nஅனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.\nசிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 பேர்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.\nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 பேர்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.\nஅத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.\nஅத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.\nஉணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.\nஅனைத்து தனி கடைகள் (முடி திருத்தகங்கள்/ அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது ந��க்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.\nபிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் / சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.\nசென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 பேர்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.\n15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.\nSEZ, EOU தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.\nநகர பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.\nமின்னணு வன்பொருள் உற்பத்தி 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.\nகிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (ஷிப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.\nநகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.\nதகவல் தொழில்நுட்பம் 50 சதவிகித பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 பேர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். நகர்புறங்களில் கட்டுமான பணிகள், பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒ��ுமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.\nஅரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். பிளம்பர், எலெக்ரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.\nமாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர். அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nகட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.\nமொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.\nகிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனி கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும்.\nஉணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.\nஅரசு, தனியாா் துறை ஊழியா்களுக்கு 'ஆரோக்ய சேது' செயலி கட்டாயம்\nநாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளபோதும், பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, தனியாா் அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'அரசு, தனியாா் துறை பணியாளா்கள் அனைவரும் 'ஆரோக்ய சேது' செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. தங்கள் பணியாளா்கள் அனைவரும் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வதை நிறுவனங்களின் தலைவா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.\nஅதேபோல், கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் 'ஆரோக்ய சேது' செயலியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ரூ.5,876 கோடி உதவி செய்த அமெரிக்கா\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும், பல்வேறு நாடுகளுக்கு, அமெரிக்கா உதவியுள்ளது. அதன்படி, இதுவரை, மொத்தம், 5,876 கோடி ரூபாய் உதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇதில், இந்தியாவுக்கு, 44 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றுக்கும் உதவி வழங்கப்பட்டு உள்ளது.\nபல்வேறு சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகளுக்கும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்க பார்லிமென்ட் அனுமதி அளித்துள்ளது.\nபல்வேறு நாடுகளில், மருத்துவ வசதிகள், பரிசோதனை மையங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.\n11.45 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு மத்திய அரசு ஆர்டர்\nஅரசு நிறுவனமான இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் இந்த மாத்திரைகளை கொள்முதல் செய்து அரசுக்கு வழங்கும். இதற்காக ஐபிசிஏ லேப்ஸ், சடைஸ் கடிலா என்ற இரு நிறுவனங்களிடம் மொத்தம் 11 கோடியே 45 லட்சம் மாத்திரைகளுக்கு ஹெச்எல்எல் ஆர்டர் கொடுத்துள்ளது.\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படும் இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து மக்களுக்கும் இலவச இன்சூரன்ஸ்: அசத்துகிறது மஹா., அரசு\nமாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் இலவச சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்கி அசத்தி உள்ளது மஹா., அரசு. மஹாராஷ்டிரா மாநிலத்தில் மாநில தின விழா கொண்டாடப்பட்டது.\nதனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் சுஅதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் முயற்சியாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் பகுதி நேர அரசு ஊழியர்கள் மற்றும் வெள்ளை நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர்.\nஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொதுத்துறை சங்கம் மற்றும் அரசும் இணைந்து இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதார காப்பீடு திட்டம் வழங்கப்படும்.\nமாநில மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் தற்போது மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளனர் மீதமுள்ள 15 சதவீதம் பேருக்கும் இந்த இலவச சுகாதார காப்பீடு திட்டத்தில் இணைத்து கொள்ளப்படுவர்.\nஇத்திட்டத்தின் மூலம் மஹாராஷ்டிரா மாநிலம் குடிமக்கள் அனைவருக்கும் இலவச காப்பீடை வழங்கும் முதல் மாநிலம் என சுகாதார அமைச்சர் கூறினார்.\nகொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதுதான் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் ஊஹானில் உள்ள உயிரி ஆய்வுக்கூடத்தில் உருவானது என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸின் மரபணுத் தொடரை ஆராய்ந்த உயிரியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அது இயற்கையாக உருவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குநர் மைக்கேல் ரியான், விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவக் காரணமான இடை உயிரினம் குறித்த தகவல் மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறினார்.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nபுதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை - TNPSC தேர்வுகளின...\nஇந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் பொருளாதார தாக்கம...\nTNPSC GK QUESTIONS பொது அறிவு தகவல்கள் - அறிவியல் ...\nTNPSC GK QUESTIONS அரிய பொது அறிவுத் தகவல்கள் 271\nTNPSC GK QUESTIONS தாவரவியல் - உயிரியியல் பொது அறி...\nTNPSC GK QUESTIONS வேதியியல் – பொது அறிவு வினா-விட...\nTNPSC GK QUESTIONS படிப்புகளும் அதன் அறிவியல் பெய...\nTNPSC GK QUESTIONS சிறப்பு தினங்கள்\nTNPSC GK QUESTIONS இந்தியாவில் அவசர நிலைப்பிடகனம்...\nதமிழ்நாடு குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்...\nதமிழ்நாடு மாநிலம் பெயர் மாற்றம் வரலாறு / HISTORY O...\nGST IN TAMIL (ஜிஎஸ்டி மசோதா )\nதற்போது உங்கள் மனதை படுத்தி எடுக்கும் விடை தெரியா ...\nTNPSC தேர்வுகளில் பொது அறிவு 2019 -2020 பின்பகுதிய...\nTNPSC GK முக்கிய தலைவர்கள் 2020\nகண்டுபிடிப்புகள் - கண்டுபிடித்தவர் / SCIENTIFIC DI...\nதமிழகம் முதன்மையான சில விசயங்கள் / IMPORTANT DETAI...\nTNPSC GENERAL KNOWLEDGE தமிழ்நாட்டின் முதன்மைகள் :...\nபிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri...\nதஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்ப...\n2019 ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள் / BEST WORDS OF DI...\nதேசிய தொழில்நுட்ப தினம் / NATIONAL TECHNOLOGY DAY\nசர்வதேச செவிலியர் தினம் / WORLD NURSE DAY\nGROUP 1 MAIN NOTES - திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறி...\nபுலிட்ஸா் விருது / PULITZER AWARD\nதுன்புறுத்தலுக்கு எதிரான உலக தினம் / World Day Aga...\nஅணிசேரா நாடுகள் உச்சிமாநாடு 2020 / NON ALIGNMENT M...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/world/china-has-prepared-a-unique-treatment-for-corona-virus-332485", "date_download": "2020-05-26T00:26:27Z", "digest": "sha1:HBYT3USXAJDNCCJKYNAY3NUPFUTNKVSH", "length": 17562, "nlines": 105, "source_domain": "zeenews.india.com", "title": "கொரோனா வைரஸ்: தனித்துவமான சிகிச்சையைத் தயாரித்த சீனா | World News in Tamil", "raw_content": "\nஅடுத்த 10 நாட்களில் 2600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்...\nகுறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்களை திறந்தது ரயில்வேஸ்\nEMI செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு...\nகொரோனா வைரஸ்: தனித்துவமான சிகிச்சையைத் தயாரித்த சீனா\nகொரோனா வைரஸுக்கு எதிராக சீனா ஆன்டிபாடிகளை தயார் செய்துள்ளது.\nபுதுடெல்லி: கொரோனா வைரஸை அகற்ற தடுப்பூசி தயாரிப்பதில் உலகம் முழுவதும் மும்முரமாக இருக்கும்போது. இதற்காக சீனாவும் குறுக்குவழியைத் தயாரித்துள்ளது. இதுபோன்ற ஆன்டிபாடிகளை (Antibodies) சீனா தயாரித்துள்ளது. இப்போது, இந்த ஆன்டிபாடிகள் கொரோனா வைரஸுக்கு மிகவும் துல்லியமான மற்றும் பயனுள்ள சிகிச்சையாக நிரூபிக்கப்படுகின்றன. சீனா தனது ஆயிரக்கணக்கான நோயாளிகளை இந்த முறையில் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.\nசீன விஞ்ஞானி ஜாங் லிங்கியின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் இரத்தத்தில் இருக்கும் உயிரணுக்களுக்குள் நுழைவதன் மூலம் மட்டுமே தாக்குகிறது. இதை குறைக்க, சீன விஞ்ஞானிகள் வைரஸை செல்லுக்குள் அனுமதிக்காத ஆன்டிபாடிகளை தயார் செய்துள்ளனர். இதன் காரணமாக வைரஸ் உடலில் தொற்றுநோயைப் பரப்பாது, அதன் சிகிச்சை எளிதானது. சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட 20 ஆன்டிபாடிகளை அடையாளம் கண்டுள்ளனர். இந்த ஆன்டிபாடிகள் நான்கு கொரோனாவுக்கு எதிராக அற்புதமாக செயல்படுகின்றன.\nசீனாவின் வுஹான் நகரில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. சீனாவில் 82,437 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தொற்றுநோயால் சுமார் 76,566 பேரை குணப்படுத்த சீன அரசாங்கமும் முடிந்தது. இந்த நேரத்தில், சீனாவில் இந்த கொடிய வைரஸ் காரணமாக 3,322 பேர் இறந்துள்ளனர்.\nஉண்மையில், உலகின் அனைத்து விஞ்ஞானிகளும் கொரோனா வைரஸின் மரபணு வரிசையை கருத்தில் கொண்டு அதை அகற்ற ஒரு தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். இதற்கு மாறாக, சீன விஞ்ஞானிகள் முதலில் இந்த வைரஸ் எவ்வாறு தொற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொண்டனர். கொரோனா வைரஸ் உடலில் ஊடுருவி தாக்குதலைத் தொடங்குகிறது என்பதை முதலில் அறிந்த சீன ஆராய்ச்சி. ஒரு தடுப்பூசி தயாரிக்க ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று உலக விஞ்ஞானிகள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் சீன விஞ்ஞானிகள் வைரஸ் செல்லுக்குள் வருவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.\nஆன்டிபாடிகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் முறை உலகம் முழுவதும் மிகவும் பழமையானது. விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் புற்றுநோய், இரத்த நோய், தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோய்களில் ஆன்டிபாடிகளைப் பயன்படுத்துகின்றனர்.\nகொரோனா பரவுவதை தடுக்க நாய், பூனைகளை உண்பதற்கு தடை விதிப்பு...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nவங்கியில் அதிக பணம் சேமித்து வைத்திருப்பவருக்கு ஒரு முக்கியமான செய்தி\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/05/blog-post_911.html", "date_download": "2020-05-26T00:32:12Z", "digest": "sha1:PJ6BYUBPSOYYD6DDBRM5EFV43K3SWYSN", "length": 44034, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது - ஜனாதிபதி கோட்டாபய ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது - ஜனாதிபதி கோட்டாபய\nமக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறமாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\nமுழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்த போதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. திட்டங்களை முன்னெடுக்கும் போது முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nகடற்படை மற்றும் வாழைத்தோட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோய்த்தொற்றுடையவர்கள் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறிந்து பரிசோதனைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் கொவிட் 19 ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nபஸ், முச்சக்கர வண்டிகள் மற்றும் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் தளங்கள், மெனிங் சந்தை போன்ற மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் உள்ளவர்களை அடிக்கடி எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nவைரஸ் பரவலை தடுப்பதற்கு இத்தகைய இடங்களில் ஒன்றுகூடுபவர்களுக்கு அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பாடசாலை பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பரிந்துரைகளின் படி பாடசாலைகளை திறக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களின் வாயிலாக பிள்ளைகளுக்கு விரிவாக அறிவூட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nவெளிநாடுகளில் கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் தற்காலிக வீசாக்களையுடைய 3297 பேர் தற்போது அழைத்து வரப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது நாட்டுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கட்டுப்பாட்டுடன் அதனை செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nசட்ட விரோத மதுபான பாவனை காரணமாக ஏற்படும் சுகாதார பிரச்சினைகளுடன், கிராமிய மக்கள் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதிக விலையில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் மூலம் ஏற்படும் இடர் நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகளினால் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nவீடுகளில் இருக்க வேண்டியிருந்ததால் நகரப்புர மக்களின் வாழ்க்கையிலும் பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இது போன்ற நிலைமைகளை தவிர்ப்பதற்கு சுகாதார பரிந்துரைகளின் படி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகள் மற்றும் ஏனைய உள ஆரோக்கிய செயற்பாடுகளையும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.\nதரவுகளை ஒரு முறைமைக்குள் கோவைப்படுத்தி, கடவுச் சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட மட்டத்தில் வழங்குவதை விரைவுபடுத்த முடியுமா என்று ஜனாதிபதி அவர்கள் வினவினார்.\nவிவசாய அறுவடைகளை நீண்ட நாள் வைத்திருப்பதற்கான தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவ முறைமைகளை மீண்டும் ஆராய்ந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் செயலணியிடம் தெரிவித்தார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட மருத்துவ நிபுணர் சஞ்சீவ முனசிங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிர���்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/tamil?page=62", "date_download": "2020-05-26T01:17:05Z", "digest": "sha1:XT5MI27KHX4DKZJU7FWTTX47RIQZI5TN", "length": 4590, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tamil", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nரஜினி வந்தால் கூடுதல் பலம்: தமிழிசை\nதமிழக கபடி டீமுக்கு சச்சின் ஓனர்\nதமிழ்த்தாயின் பிள்ளைகள் என அழைத்...\nஸ்டாலின் அரசியல் நாகரீகமற்றவர்: ...\nஐடிஐ-களில் சேர நாளை முதல் விண்ணப...\nதமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை மாற...\nதமிழகத்தில் 9 மணல் குவாரிகள் திட...\nவறட்சியால் விவசாயிகள் தற்கொலை செ...\nமின்சாரம் வாங்கியதில் ஊழல்: தமிழ...\n4 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழில் தல...\nடிடிவி.தினகரன் கைதுக்கு பாஜக கார...\nதமிழகத்தில் பந்த்: கடைகள் அடைப்ப...\nராஜநாகத்தை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டும் நபர் - வீடியோ\nஇந்தியாவின் கடைசி பட்டம் கட்டிய அரசர்: சிங்கம்பட்டி ஜமீன் வரலாறு..\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2019/09/10/", "date_download": "2020-05-26T00:27:39Z", "digest": "sha1:VUDURDWASBOPX6HWT7QRALEJ5AX3KHHL", "length": 18074, "nlines": 136, "source_domain": "ilakkiyainfo.com", "title": "September 10, 2019 | ilakkiyainfo", "raw_content": "\nபிக் பொஸ் வீட்டுக்குள் திடீரென வந்த முகேனின் அம்மாவும், தங்கையும் மகிழ்ச்சியில் முகேன்\nவீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: பிக் பொஸ் வீட்டுக்குள் திடீரென வந்த முகேனின் அம்மாவும், தங்கையும் மகிழ்ச்சியில் முகேன் (பாஸ் -3′ 78ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 79| EPISODE 80)- வீடியோ வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்:\nபிக்கு மாணவர்களை தாக்கியவர் சிக்கினார் – வீடியோ\nஅனுராதபுரம், ஹொரவபொதான பகுதியில் பிக்கு மாணவர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் “உட்டியா” சமிந்தா கலபோடா என்ற அழைக்கப்படும் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு பிக்கு மாணவர்களையும் தாக்கும் சம்பவம் தொடர்பாக சம��க ஊடகங்களில் வைரலாக பரவிய\nரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தால் குடும்பத்தார் வசதியாக வாழ தன்னைத்தானே கொன்ற நபர்\nராஜஸ்தானில் குடும்பதை காப்பாற்றுவதற்காக ரூ.50 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் எடுத்து கூலிப்படை மூலம் தனது வாழ்க்கையை ஒருவர் முடித்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பல்பீர் கரோல்(38). பல்பீருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு\nதிருமணம் செய்தது தவறான முடிவு – ரேவதி\nமண்வாசனை படம் மூலம் அறிமுகமான நடிகை ரேவதி, திருமணம் செய்தது தவறான முடிவு என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. மண் வாசனை படம் மூலம் அறிமுகமான இவர்,\nஅபராதத்துக்கு பயந்து தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்\nஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுவிடும் என்கிற பயத்தில் தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டிச் செல்கிறார். மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி\nசிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கடை உரிமையாளர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கடை உரிமையாளர் ஒருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் நேற்று (09)\n1,435 பேரை காவு கொண்ட கடும் வெயில் ; பிரான்ஸ் அதிகாரபூர்வ தகவல்\nபிரான்ஸ் நாட்டில் நிலவிய கோடை வெயிலின் காரணமாக இதுவரை 1,435 பேர் பலியானதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளன. பிரான்சில் கோடை காலமான கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்த நிலையில்.\nயுவதி துஷ்பிரயோகத்திற்குள்ளாகி குழந்தை பிரசவிப்பு ; நிறுவன முகாமையாளருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு பகுதியில் 16 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நுண்கடன் நிதி நிறுவனத்தின் முகாமையாளரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலைய���ல் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, களுவாங்கேணி பகுதியில் வசிக்கும் 16 வயதான குறித்த யுவதி கடந்த\n8 பேரும் என்னை Gang Harassment பண்ணாங்க” – வெளுத்து வாங்கிய Madhumitha- வீடியோ\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்���ி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/diwali-to-the-good-people-the-bad-guys-us-president-trump-in-partisan-ghetto--q65uch?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T00:42:58Z", "digest": "sha1:JZV3CZM6KHIRHJVQPNIQNE64F7O4T4DM", "length": 12121, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகுபலி நல்லவர்களுக்கு தீபாவளி ; கெட்டவர்களுக்கு நரபலி.!! பாகுபலி கெட்டப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.!! | Diwali to the good people; The bad guys. US President Trump in Partisan Ghetto !!", "raw_content": "\nபாகுபலி நல்லவர்களுக்கு தீபாவளி ; கெட்டவர்களுக்கு நரபலி. பாகுபலி கெட்டப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.\nஇந்தியா வரும் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு 100 கோடி செலவில் பிரமாணடமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தலுக்கான விளம்பரமாக இருக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிட தக்கது.இந்த நிலையில் ட்ரம்ப் ட்விட்டரில் தன்னை பாகுபலியாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.\nஇந்தியா வரும் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு 100 கோடி செலவில் பிரமாணடமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தலுக்கான விளம்பரமாக இருக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிட தக்கது.இந்த நிலையில் ட்ரம்ப் ட்விட்டரில் தன்னை பாகுபலியாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக அகமதாபாத், டெல்லி, ஆக்ரா நகரங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளது.அமெரிக்க அதிபரி இந்திய பயணம் அவரது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று மோடி சொன்னது போல் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நினைவு பரிசு வழங்க பல்வேறு துறைகளில் இருந்து பரிசு பொருட்களை தயாரித்தும், அனுப்பியும் வருகின்றனர்.இந்தநிலையில் டிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.\nபாகுபலியில் இருக்கும் கதாநாயகன் 'பிரபாஸ்' முகத்திற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தை பொருத்தி மார்பிங் செய்துள்ளார். மேலும் டிரம்பின் மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்கு சில பாத்திரங்கள் உள்ளன.93 வினாடிகள் ஓடும் இந்த மீம்ஸ் வீடியோவை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ரீடுவிட் செய்து இந்தியாவின் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nடிரம்ப் வெளியிட்டுள்ள இந்த பாகுபலி மீம்ஸ் வீடியோவை சில மணி நேரத்தில் 6 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர்.\nடிரம்ப்பை வைத்து இதுவரை ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் வந்துள்ளன. இந்த பாகுபலி வீடியோவை டிரம்ப் பகிர்ந்ததற்கு பல அமெரிக்கர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகுபலி\" - கெட்டவர்களுக்கு நரபலி.. நல்லவர்களுக்கு தீபாவளி. இந்த வசனம் அமெரிக்காவுடன் நட்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு நல்ல நண்பன் என்றும், எதிரி நாட்டுக்கு அமெரிக்கா நரபலியாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்வதற்காக பாகுபலியை பயன்படுத்தியிருக்கிறார் ட்ரம்ப்.\nஇந்தியாவுடன் உறவாடிக்கொண்டே கழுத்தை அறுக்கிறார் அமெரிக்க அதிபர் . அப்படி என்னதான் செய்தார் ட்ரம்ப்.\nகொரோனாவை அடியோடு அழிக்க வந்த 'ராக்கி பாய்...' உலகத்துக்கே புத்துயிரூட்டும் மகிழ்ச்சியான செய்தி..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினார் பெர்னி சாண்டர்சு.\nஅமெரிக்க அதிபர் மகள் இவான்காவுடன் உலாவரும் டில்ஜித் .... வைரலாகும் மார்ஃபிங் போட்டோக்கள்.\nஇந்தியா ,அமெரிக்கா 21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.\nஅமெரிக்க அதிபர் வருகைக்காக 100கோடி. அவருக்காக அகமதாபத்தில் தீண்டாமைச்சுவர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோ���ித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=67%3A2008&id=4239%3A2008-10-15-18-31-59&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-05-26T00:07:01Z", "digest": "sha1:AWDJ2UEISYE4DCMIDXPU4OIPNCBIYTZN", "length": 9212, "nlines": 13, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழம்: இந்திய மேலாதிக்கத்தை முறியடிப்போம் !", "raw_content": "ஈழம்: இந்திய மேலாதிக்கத்தை முறியடிப்போம் \nSection: புதிய கலாச்சாரம் -\nஒரு இறுதித் தாக்குதலுக்கு உரிய மூர்க்கத்துடன் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது சிங்கள இனவெறி அரசு. புலிகளிடமிருந்து கிளிநொச்சியை கைப்பற்றி விடுவோம் என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கையின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா.\nஇந்திய அரசு துணை நிற்பதுதான் சிங்கள இராணுவத்தின் இந்தத் திமிருக்கும் வெறிக்கும் மிக முக்கியமான காரணம். இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களும் போர்த்தளவாடங்களும் நிதியும் கொடுத்து புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவத்தை ஏவி விட்டிருக்கிறது இந்திய அரசு. புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயம்பட்டு குட்டு அம்பலமான பின்னரும் இவை எதற்கும் பதிலே சொல்லாமல் மவுனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.\nகருணாநிதியும் முடிந்தவரை வாய்திறக்காமல் இருந்து விட்டு, பின்பு வழக்கம் போல பிரதமருடன் தொலைபேசியில் பேசிவிட்டார். இலங்கை அரசுக்கு ஆயுதமும் ஆள்படையும் கொடுத்து உதவி வரும் இந்திய அரசு, உடனே இலங்கைத் துணைத் தூதரை அழைத்துத் தனது கவலையை வெளியிட்டிருக்கிறது. இதைவிடக் கேவலமான முறையில் தமிழக மக்களை இழிவு படுத்தமுடியாது.\nதுவக்கம் முதலே தெற்காசியப் பிராந்திய மேலாதிக்கம் என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மட்டும்தான் இந்திய அரசு ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகி வந்திருக்கிறது. இலங்கையில் இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்கள், மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, இராணுவ மேலாதிக்கம், தெற்காசியப் பிராந்தியத்தில் எந்த ஒரு தேசிய இன விடுதலை இயக்கமோ, புரட்சியோ வெற்றிபெற்று விடாமல் தடுப்பது என்ற இந்த நோக்கங்கள்தான் இந்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானித்திருக்கின்றன.\n1983 இல் ஈழப் போரா���ி இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து, அவர்களைத் தனது கைப்பாவையாக ஆக்கிக் கொள்வதன் மூலம் இலங்கை அரசின் மீது செல்வாக்கு செலுத்த முயன்றார் இந்திரா. இந்தியாவின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் 1987 இல் இந்திய இராணுவத்தை ஈழத்தின் மீது ஏவினார் ராஜீவ். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததும், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படைக்குக் காவு கொடுப்பதும் மேற்கூறிய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான். தற்போது உலகமயமாக்கல் கொள்கைகளின் ஆதாயத்தால் பெரிதும் கொழுத்து விட்ட டாடா, அம்பானி, மித்தல் போன்ற தரகு முதலாளிகளுக்கு தெற்காசியச் சந்தை முழுவதும் தேவைப்படுவதால், தெற்காசியா முழுவதும் ரூபாயையே நாணயமாக்குவது, தெற்காசிய சுதந்திர வர்த்தக வலயம் (சாப்டா) என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலங்கை அரசை சம்மதிக்கச் செய்யவும், ஆளும் வர்க்கங்கள் விரும்பும் \"அமைதியை' இலங்கையில் நிலைநாட்டவும்தான் இந்த இரகசிய இராணுவ உதவி செய்யப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை மறைப்பதும், இந்திய அரசை நடுநிலையாளனாகவும், தமிழ் மக்களின் ஆதரவாளனாகவும் சித்தரிப்பது ஈழத்தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே இருக்கும்.\nஈழத் தமிழ் மக்களுடைய போராட்டத்தின் பின்னடைவுக்கு புலிகளின் பாசிசப் போக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. எனினும் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலில் சிங்கள இராணுவம் வெற்றி பெற்றால், தமிழர்கள் இலங்கையின் இரண்டாந்தரக் குடிகள் என்ற நிலையை அது உறுதி செய்துவிடும். ஈழப்போராட்டத்தை நசுக்குவதன் மூலம் இந்தியாவின் தேசிய இன விடுதலைப் போராட்டங்களையும் தார்மீக ரீதியில் பலவீனமாக்க முடியும் என்பதே இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.\nஎனவே ஒரு அநீதியான இனவெறித் தாக்குதலை எதிர்ப்பது, ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்பது என்ற நோக்கில் மட்டுமின்றி, இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பது என்ற நோக்கிலும் போராட்டங்கள் ஒருமுகப்படுத்தப் படவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/262907", "date_download": "2020-05-26T00:24:50Z", "digest": "sha1:W3IOVYTX73OWJYZRJUAFKPZE6S4NQ7FY", "length": 6036, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "தந்தையை பக்��த்தில் வைத்துகொண்டே நடிகை செய்த செயல்.. புகைப்படத்தை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் முன்னாள் காதலி நடிகை ஹீரா இல்லை இவர்தானாம்...உண்மையை உடைத்த பிரபல நடிகர்..\nபடுமோசமாக அங்கங்கள் தெரியும்படி குட்டி ஆடையணிந்த 50 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணன்..ஷாக்காகும் ரசிகர்கள்\nஅரைகுறை ஆடையில் கையில் மதுபாட்டிலுடன் நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n.. பிகில் பட நடிகையிடம் கேவளமாக மெசேஜ் செய்த நபர்.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள்..\nஅந்த நடிகை ஆரம்பித்ததை நான் ஏற்கவே மாட்டேன்.. OTT தளத்தை எதிர்க்கும் பிரபல இயக்குநர்..\nஇதுவரை காட்டாததை காட்டிய நடிகை கேத்ரின் திரேசா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nதந்தையை பக்கத்தில் வைத்துகொண்டே நடிகை செய்த செயல்.. புகைப்படத்தை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் காமெடி படங்கள் அதிகமாக வந்தாலும் அவ்வளவாக சிரிப்பேற்றும் படங்கள் குறைந்து வருகிறது. அதில் சக்கபோடு போட்ட படம் தான் ஜீவா, சந்தானம் நடித்த சிவா மனசுல சக்தி. இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனுயா பாக்வத். துபாயில் பிறந்து சினிமாவில் ஆர்வம் காட்டி இந்தியாவிற்கு வந்து படங்களில் நடித்து வந்தார்.\nஅடுத்தடுத்த படங்களில் கமிட்டாகுவார் என்று நினைத்திருந்த அவருக்கு திரைத்துறையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் ஆளே தடம் தெரியாமல் காணாமல் போனார். அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரீ எண்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தார்.\nஅதன்பின் தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுயா சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவருடைய தந்தையுடன் கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.\nஅதில் ஒரு ஓட்டலில் இருந்து கையில் பீர் பாட்டிலும் இருக்கும் புகைப்படத்தை தன் தந்தையுடன் சேர்ந்து குடிப்பது போல்தான் அப்புகைப்படம். தற்போது அப்புகைப்படத்தால் ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.\n.. பிகில் பட நடிகையிடம் கேவளமாக மெசேஜ் செய்த நபர்.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள்..\nஅரைகுறை ஆடையில் கையில் மதுபாட்டிலுடன் நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஷாக்கா���ும் ரசிகர்கள்..\nஅஜித்தின் முன்னாள் காதலி நடிகை ஹீரா இல்லை இவர்தானாம்...உண்மையை உடைத்த பிரபல நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/politics/04/218935?ref=thiraimix", "date_download": "2020-05-26T00:06:35Z", "digest": "sha1:44HIOUWH3AYHTDHXSNEKERDLB3ONTXRQ", "length": 4685, "nlines": 22, "source_domain": "viduppu.com", "title": "கமல் மீது செருப்பு வீசிய பா.ஜ.க தொண்டரை அடித்து துவம்சம் செய்த ம.நீ.ம.வினரின் வீடியோ... - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் முன்னாள் காதலி நடிகை ஹீரா இல்லை இவர்தானாம்...உண்மையை உடைத்த பிரபல நடிகர்..\nபடுமோசமாக அங்கங்கள் தெரியும்படி குட்டி ஆடையணிந்த 50 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணன்..ஷாக்காகும் ரசிகர்கள்\nஅரைகுறை ஆடையில் கையில் மதுபாட்டிலுடன் நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n.. பிகில் பட நடிகையிடம் கேவளமாக மெசேஜ் செய்த நபர்.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள்..\nஇதுவரை காட்டாததை காட்டிய நடிகை கேத்ரின் திரேசா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅந்த நடிகை ஆரம்பித்ததை நான் ஏற்கவே மாட்டேன்.. OTT தளத்தை எதிர்க்கும் பிரபல இயக்குநர்..\nகமல் மீது செருப்பு வீசிய பா.ஜ.க தொண்டரை அடித்து துவம்சம் செய்த ம.நீ.ம.வினரின் வீடியோ...\nசமீபத்தில் இந்தியா முழுவதும் விமர்சனத்தை உருவாக்கி வருவது மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் பேச்சு. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தெரிவித்ததை பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமேலும் நான் அப்படி பேசியது தவறு ஏதுமில்லை எனகூறி திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் பேசினார். பின் கமல்ஹாசன் மீது சிலா் காலணி வீசிய எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதைதொடர்ந்து காலணியை வீசியெரிந்த பா.ஜ.க நபரை அடித்து நொருக்கியுள்ளனர் மக்கள் நீதிமன்றம் தொண்டர்கள். அதன் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.\nகமல் ஹாசன் மீது காலணி வீச்சு - பாரதிய ஜனதா தொண்டரை அடித்து நொறுக்கிய மக்கள் நீதி மய்யத்தினர் pic.twitter.com/Zx4IiidFvS\nபடுமோசமாக அங்கங்கள் தெரியும்படி குட்டி ஆடையணிந்த 50 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணன்..ஷாக்காகும் ரசிகர்கள்\n.. பிகில் பட நடிகையிடம் கேவளமாக மெசேஜ் செய்த நபர்.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள்..\nஅரைகுறை ஆடையில் கையில் மதுபாட்டிலுடன் நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/11/07055609/The-Congress-and-the-Nationalist-Congress-jointly.vpf", "date_download": "2020-05-26T00:41:30Z", "digest": "sha1:QCJZ4DY2YFL3JBYO3IZ47CKGUGTQ3CP3", "length": 11418, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Congress and the Nationalist Congress jointly decide on supporting the Shiv Sena regime; Says Ashok Chavan || சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும்; அசோக் சவான் கூறுகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும்; அசோக் சவான் கூறுகிறார் + \"||\" + The Congress and the Nationalist Congress jointly decide on supporting the Shiv Sena regime; Says Ashok Chavan\nசிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும்; அசோக் சவான் கூறுகிறார்\nசிவசேனா ஆட்சியமைக்கஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும் என அசோக் சவான் கூறியுள்ளார்.\nபாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையேயான முதல்-மந்திரி பதவி போட்டியால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.\nஇந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நெருக்கடியில் உள்ளனர். பொருளாதார நிலைமை நன்றாக இல்லை.\nசிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டாகத் தான் முடிவெடுக்கும்.\nஆனால் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறி விட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி. உசேன் தல்வாய் நேற்று சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை நேரில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.\nபின்னர் உசேன் தல்வாய் கூறுகையில், “பாரதீய ஜனதாவை ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். நான் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்திடம் மிகவும் சாதகமான கலந்துரையாடலை நடத்தினேன்” என்றார்.\nசிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கவேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு இவர் ��ற்கனவே கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.\n1. அசோக் சவான், ஆதித்ய தாக்கரே உள்பட 36 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு - அஜித்பவார் துணை முதல்-மந்திரி ஆனார்\nமராட்டியத்தில் அசோக் சவான், ஆதித்ய தாக்கரே உள்பட 36 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரி ஆனார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\n3. கொரோனா 2-வது கட்ட அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை\n4. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவர்\n5. வேலாயுதம்பாளையத்தில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பீகார் மாநில தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117713/", "date_download": "2020-05-26T01:05:52Z", "digest": "sha1:6U76J6CH52UNMJ6W2AUJH2I46FCISBOL", "length": 11359, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "குளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அக்காதமி", "raw_content": "\n« ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-38 »\nகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அக்காதமி\nஇந்த ஆண்டுக்கான மொழியாக்கத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது குளச்சல் மு யூசுப் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாக தமிழாக்கம் செய்தவர். தமிழில் அதற்கு நெருக்கமான நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்கை கையாள்பவர். குறிப்பாக வைக்கம் முகம்மது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்றவர்களின் மலபார் இஸ்லாமிய மொழிவழக்கை அழகிய நாஞ்சில் இஸ்லாமிய புழக்கமொழியில் அவர் மொழியாக்கம் செய்யும்போது ஏறத்தாழ மூலத்தின் சுவை நிகழ்கிறது.\nசரளமான உரைநடை அவருடையது, அதே சமயம் அது பெரும்பாலும் மூலத்தை அணுக்கமாகத் தொடரும் மொழியும்கூட. அவருடைய நூல்கள் அனைத்துமே வாசகனை ஈர்த்துச்செல்லும் ஒழுக்கு கொண்டவை என்பதனால் ஏமாற்றாதவை. மொழியாக்கத்தில் இது இன்று மிக முக்கியமான ஒரு தகுதி.\nமொழியாக்கம் செய்பவரின் அகமொழியின் ஒழுக்கே உரைநடையின் அழகாக வெளிவரவேண்டும் என்பது என் கொள்கை. அதை யூசுப்பின் மொழிநடையில் காணலாம். அந்த நடையிலுள்ள ஒழுக்கு அவருடைய உள்ளத்தின் வெளிப்பாடு. மூல ஆசிரியர் யூசுப்பின் மொழிநடையில் அவர் செலுத்தும் செல்வாக்காகவே வெளிப்படுகிறார். புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான்கற்களில் யூசுப்பின் மொழிநடை நவீனத்துவச் சாயல் கொண்டதாகவும் பஷீரின் கதைகளில் அதுவே நாட்டார்தன்மையும் விளையாட்டுமனநிலையும் கொண்டதாகவும் இருப்பது இதனால்தான். திருடன் மணியன்பிள்ளையின் கதை அவருடைய மொழியாக்கத் திறனுக்கு சிறந்த உதாரணம்.\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 69\nநஞ்சு, காக்காய்ப்பொன் - கடிதங்கள்\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு- கடிதங்கள்-3\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்���ியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_217.html", "date_download": "2020-05-25T23:53:12Z", "digest": "sha1:L5YADBMRZBDKWM62TQW76L7RXPUHC3F7", "length": 11490, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் அரசு ஏமாற்றுகிறது! கூட்டமைப்யை ஏன் ஆதரவளிக்கிறது? அனந்தி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் அரசு ஏமாற்றுகிறது கூட்டமைப்யை ஏன் ஆதரவளிக்கிறது\nஅரசாங்கம் ஏமாற்றுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின் அந்த அரசுக்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென முன்னாள் வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஅத்துடன் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள கூட்டமைப்பினர் தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது, “காணாமற்போனோர் மட்டுமல்லாது பொறுப்புக்கள் உட்பட அனைத்திலும் தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது.\nஇவ்வாறு அரசாங்கம் ஏமாற்றி வருவதனையே நாங்கள் தொடர்ச்சியாகவே சொல்லிவருகின்ற போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கான ஆதரவை வழங்கிக்கொண்டுதான் வருகின்றது.\nஇவ்வாறு அரசிற்கு சகல விதத்திலும் ஆதரவை வழங்கி வருவது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லாத இந்த வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவை வழங்கியிருக்கிறது. அதே போன்று மூன்றாவது தடவையாகவும் வரவு செலவுத் திட்டத்திற்கு அரசாங்கத்துக்கு வழங்க போகின்றது.\nஏனெனில் நிபந்தனையற்ற ஆதரவையே இந்த அரசிற்கு கூட்டமைப்பு வழங்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே அரசிற்காக சகல சந்தர்ப்பங்களிலும் தங்களால் ஆன ஆதரவை வழங்கி வருகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கின்றது.\nஇவ்வாறான நிலையில் இப்போது தேர்தல்கள் வரவுள்ளதால் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருவதாக கூட்டமைப்பினர் கூறி வருகின்றனர். இனி தேர்தல் காலம் என்பதால் தமிழ் மக்களையும் மாற்றுவதற்காக இப்போது முயற்சிக்கின்றனர்.\nஆகையினால் அரசாங்கம் பொய் கூறுகின்றதோ அல்லது ஏமாற்றுகின்றதோ என்று உண்மையில் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின் இந்த அரசுக்குக வழங்கி வருகின்ற ஆதரவை விலக்கிக் கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனரா என்று கேட்கின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இற��்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (17) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (231) ஆன்மீகம் (10) இந்தியா (243) இலங்கை (2363) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/drugs/", "date_download": "2020-05-25T22:51:50Z", "digest": "sha1:WZCLOZE6PFQBAWVE6M6CMAVSEOKCLPZM", "length": 5592, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "drugsChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா வேட்டை: 135 தனிப்படைகள் தீவிரம்\n42 வகையான மருந்துகளின் விலை 15 சதவீதம் குறைப்பு. வெங்கய்யா நாயுடு தகவல்\nரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் சர்வதேச தடை\nமருத்துவரின் பரிந்துரையின்றி பெண்கள் சாப்பிடக்கூடாத மாத்திரைகள்\nThursday, May 7, 2015 10:25 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் 0 254\nSaturday, February 7, 2015 8:55 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 332\nநாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்\nவலி நிவாரணிகளில் போதைப்பொருள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nSunday, December 21, 2014 10:18 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 261\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபெண் நண்பரைப் பார்க்கச் சென்ற பாஜக பிரமுகருக்கு ஏற்பட்ட விபரீதம்:\nஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை:\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2020/02/21/202002211515-ta/", "date_download": "2020-05-26T01:14:32Z", "digest": "sha1:EAWPJYASDRM24ULC3H7YWLZ64DDJRVZ2", "length": 3090, "nlines": 32, "source_domain": "news.navy.lk", "title": "The official website of Sri Lanka Navy - ஜப்பானிய கடற்படையின் தகனாமி (TAKANAMI) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை", "raw_content": "\nசுய சரிதை கடந்த தளபதிகள்\nசெய்திகள் தளபதிகள் கடந்த தளபதிகள்\nஜப்பானிய கடற்படையின் தகனாமி (TAKANAMI) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை\nஜப்பானிய க��ற்படையின் தகனாமி (TAKANAMI) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை\nஜப்பானிய கடற்படையின் தகனாமி (TAKANAMI) இன்று (2020 பெப்ரவரி 21) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல் இலங்கை கடற்படையினால் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்க்கப்பட்டது.\nஅதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு வந்த இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் யூசி நிஹாரா (Ryouichi Nihara) உட்பட அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் விரசிங்கவை சந்தித்து இருதரப்பு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது. மேலும் இந்த மாதம் 23 ஆம் தேதி வரை கப்பல் இலங்கையில் இருக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/downloads/free-ebooks/", "date_download": "2020-05-25T22:56:32Z", "digest": "sha1:3DV2O6CKMY6OHGEKJNWK4ZL4UQMCNYJY", "length": 11989, "nlines": 163, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "இலவச மின்னூல்கள் – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nடாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன்.\nஇந்தக் கட்டுரைத் தொகுப்பில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எப்படி நாகரீகமானது வளர்ந்து செல்லும் என்றும், அறிவியல் ரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்ளும் என்றும் பார்க்கலாம்.\nபல்வேறு கோள்களில் குடியேறுதல், உடுக்களுகிடையில் பயணித்தல், பாரியளவு சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பிரபஞ்ச அழிவில் இருந்து தப்பிக்க முடியுமா என ஆராய்தல் என பல்வேறுபட்ட விடயங்களை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன.\nPDF கோப்பாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\nசூரியத்தொகுதி மற்றும் அதனில் இருக்கும் அம்சங்களை இலகு தமிழில் விளங்கிக்கொள்ளக்கூடிய வண்ணம் ஒரு மின்நூலை தயாரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த “சூரியத்தொகுதி : ஒரு அறிமுகம்” என்னும் மின்னூல்.\nசென்ற வருடத்தில் இருந்து மட்டக்களப்பு வானியல் கழகத்தில் மாணவர்களுக்கு என்னால் கற்பிக்கப்படும் சூரியத்தொகுதிக்கான அடிப்படைக் கைநூலாகவே இது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது எல்லோருக்கும் பயன்படும் வண்ணம் தமிழிலும் இதனை வெளியிடுகிறேன்.\nPDF கோப்பாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\n4 thoughts on “இலவச மின்னூல்கள்”\n9:33 பிப இல் பிப்ரவரி 13, 2016\n6:15 முப இல் பிப்ரவரி 14, 2016\n10:10 முப இல் ஒக்ரோபர் 2, 2018\nமிக நுணுக்கமான அறிவியல் தரவுகளை எளிய தமிழில் புரியும்படி எழுதுகிறீர்கள். தொடர்ந்து உங்கள் சேவையை செய்து வாருங்கள்.\nமுகம் தெரியாத விலாசம் தெரியாத எதோ ஒரு ஊரிலிருந்து ஒரு தமிழன் வாசித்து முகமும் அகமும் மலர்ச்சி அடைய கூடும். பனி சிறக்க வாழ்த்துக்கள்.\nகடவுள் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்.\n4:42 பிப இல் ஒக்ரோபர் 11, 2018\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. யாருக்காவது பயனாகும் எனத்தான் எழுதுகிறேன். உங்களையும் அது சென்றடைந்ததில் மகிழ்ச்சி 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nதொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nமின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nபிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்\nஉலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா\nமின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்\nமின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T01:38:55Z", "digest": "sha1:JDSFK3WIVSSWGCZY5NFY7PTF3G77EY7O", "length": 6653, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரீன்பார்க் து���ுப்பாட்ட அரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம் (Green Park Stadium) கான்பூர், இந்தியாவில் உள்ளது. உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணிக்கு இது உள்ளூர் துடுப்பாட்ட அரங்கமாகும்.[1] இது உத்தரப்பிரதேச விளையாட்டு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஒரே சர்வதேசத் துடுப்பாட்ட அரங்கம் இதுவாகும். இதில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இங்கு 32,000 இருக்கைகள் உள்ளன.\n1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் 'பி' பிரிவின் இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள் போட்டி இங்கு நடைபெற்றது.\nஅதே ஆண்டில் நேரு கோப்பைக்கான போட்டியும் இங்கு நடைபெற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2019/03/blog-post_90.html", "date_download": "2020-05-26T01:32:52Z", "digest": "sha1:FQXPEEJXBWHUAX3JQUPHGEWLIKXTTO2V", "length": 28740, "nlines": 406, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: பிரபஞ்சன்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஊரில் இருந்தபோது எங்களுக்குச் சஞ்சிகைகளுக்குச் செலவழிப்பதற்கு வசதி இருக்கவில்லை. ஆகவே அப்பா ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் நூலகத்தில் பழைய சஞ்சிகைகளை ஏலத்தில் போடும்போது கிலோக்கணக்கில் வாங்கிக்கொண்டு வருவார். பின்னர் அவை கதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள் என பிரிக்கப்பட்டு பைண்ட் செய்யப்படும். அந்த 'பைண்டிங்'கைக் கூட வீட்டில் இருக்கும் மரக்கட்டைகளையும், சணல் நூல் ஊசியையும் கொண்டு செய்வார். அப்படி நான் வாசித்ததுதான் லதாவின் ஓவியங்களுடன் இருந்த சாண்டியல்யனின் கடல் புறாவின் மூன்று பாகங்களும். அந்த மூன்று பாகங்களில் ஒரு சில அத்தியாயங்கள் கிடைக்காதபோது பக்கத்து வீட்டு அக்காவொருவரின் அழகிய கையெழுத்தில் அந்த முழு அத்தியாயங்களும் மையால் எழுதப்பட்டு சேர்க்கப்பட்டதும் நினைவில் இருக்கின்றது.\nஅவ்வாறான ஒரு சிறுகதைத் தொகுப்பில்தான் நான் ஒரு கதையை வாசித்துத் திகைத்து நின்றிருக்கின்றேன். ��ப்போது பதினொன்றோ அல்லது பன்னிரண்டோ வயதிருக்கலாம். கதையில் ஒரு கொலை நடக்கின்றது. அந்தக் கொலையைச் செய்தவரைப் பிடிக்கவேண்டிய கட்டாயம் பொலிஸுக்கு வருகின்றது. எவ்வாறு தேடியும் கொலைகாரன் பிடிபடாது போக ஒரு அப்பாவி (அநாதரவான) சிறுவனைக் கொலைகாரனெனப் பிடிக்கிறது பொலிஸ். அந்தச் சிறுவனை இன்னொரு நகரிலுள்ள பொலிஸ் ஸ்டேசனுக்குக் கூட்டிக்கொண்டு போய்க்கொண்டிருக்கின்றார்கள். அப்படிக் கூட்டிச் செல்லும் பொலிஸிஸ்காரர்களில் ஒருவர் மிகுந்த மனிதாபிமானியாக இருக்கின்றார். எப்படியெனினும் இந்தச் சிறுவனைச் சித்திரவதை செய்து கொலை செய்துவிடுவார்கள் என்பது அந்தப் பொலிஸ்காரருக்கு உறுதியாகத் தெரிகிறது. அந்தச் சிறுவனுக்குப் போகும்வழியில் சாப்பாடு வாங்கிக்கொடுத்துவிட்டு, அவன் கடதாசிப்பூக்களைப் (போஹன்வில்லா) ஆசையுடன் பொறுக்கும்போது, அவன் தப்பியோட முயற்சித்தான் என அவனைச் சுட்டுக்கொன்று விடுகின்றார். அவர் அந்தத் துப்பாக்கிச் சூட்டால் கொடுத்தது, அந்தச் சிறுவனுக்கான விடுதலை. பொலிஸ் ஸ்டேசனுக்குள் போய் சித்திரவதைக்குள்ளாகி குற்றுயிராகிப் போய் மரணிப்பதைப் பார்க்கச் சகிக்காத ஒருவரின் மென்மனது அதில் காட்டப்பட்டிருக்கும். இப்படியும் கதை எழுதலாம் என்பதோடு, அந்தப் பொலிஸ்காரரை எப்படி விளங்கிக்கொள்வது என்றும் அந்த வயதில் திகைத்து நின்றிருக்கின்றேன். இன்று அந்தக் கதையின் பெயர் கூட மறந்துவிட்டது. ஆனால் அப்போதுதான் எனக்கு முதன்முதலாக பிரபஞ்சன் அறிமுகமாயிருந்தார்.\nபிறகு பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் நாவல்களை மட்டுமில்லாது 'தாழப் பறக்காத பரத்தையர் கொடி' போன்ற கட்டுரைத் தொகுப்புக்கள் உட்பட அவரது அண்மைய மகாபாரதக் கதைகள் வரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கின்றேன். பிரபஞ்சன்தான் பிரபஞ்சக் கவி என்ற பெயரில் கவிதை எழுதுகின்றவர் என்று தெரியாது அவரது சில கவிதைகளைக் கூட, கனடா வந்த புதிதில் ஏதோ ஒரு சஞ்சிகையில் இருந்து பிரித்தெடுத்து சேகரித்தும் வைத்திருக்கின்றேன்.\nபாண்டிச்சேரி என்றதும் நினைவில் வர பலர் இருக்கின்றார்கள். ஆனால் பாண்டிச்சேரிக்கு இன்னும் போகாத என்னை அதற்குள் உலாவவிட்டவர்களாக பிரபஞ்சனையும், ரமேஷ்-பிரேமையும் முதன்மையானவர்களாகச் சொல்வேன். ரமேஷ்- பிரேமின் கவிதைகள��� சிலவற்றில் பிரபஞ்சன் முக்கிய ஒரு பாத்திரமாக, பாண்டிச்சேரியின் அடையாளங்களில் ஒருவராக வந்துமிருக்கின்றார். அந்தளவுக்கு அவர் மீது அளவு கடந்த பிரியம் வைத்தவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள். இவர்களைத் தவிர்த்து ராஜ் கெளதமனும், கி.ராஜநாராயணனும் பாண்டிச்சேரிக்குப் போனால் சந்திக்கவேண்டியவர்கள் என்கின்ற என் பட்டியலில் இருப்பவர்கள். 'லண்டனில் சிலுவைராஜ்' நாவலாக இருக்கவேண்டும், அதில் சிலுவைராஜ் வீட்டிலிருந்து சென்று பாருக்குக் குடித்துவிட்டு வருகின்ற எள்ளலான காட்சிகள் எல்லாம் இன்னும் நினைவில் நிற்கின்றன.\nபிரபஞ்சன் கனடாவுக்கு ஒருமுறை வந்திருக்கின்றார். அது அவருக்கு உவப்பில்லாத நிகழ்வாகவும், அவரின் மனைவி அப்போது இந்தியாவில் மறைந்துபோனதால் துயரமான சம்பவமாகவும் மாறியிருந்தது. அவர் இங்கு சில வாரங்கள் நின்றபோதும் அவரை ஒரேயொரு நிகழ்ச்சியிலேயே என்னால் சந்திக்கமுடிந்திருந்தது.\nஅவர் நிகழ்வு முடிந்து வெளியே வந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தபோதுதான்,அவரோடு கொஞ்சநேரமே தனிப்பட்டுப் பேசமுடிந்தது. அப்போது அவரிடம் இங்கே வந்து நின்ற நாட்களில் நம்மால் ஆறுதலாக அவரோடு இருந்து பேசமுடியவில்லையே என்ற கவலையைப் பகிர்ந்தபோது, அடுத்தமுறை என்னை நீங்கள் அழையுங்கள், நாங்கள் உங்களைப் போன்றவர்களோடு வந்து நின்று எல்லாவற்றையும் பேசுகின்றேன் என்றார் சிரித்தபடி.\nசென்னை புத்தகக் கண்காட்சி நேரத்தில் குட்டி ரேவதி X எஸ்.ரா பிரச்சினை எழுந்தபோது பெண்கள் பக்கம் நிற்பதற்காய் மேடையிலிருந்து வெளிநடப்புச் செய்ததிலிருந்தும், என்.சி.பி.எச் பிரபஞ்சன், வளர்மதி உள்ளிட்டோரின் நாடகங்களை உரிய அனுமதி இல்லாது பிரசுரித்த பிரச்சினையில் நியாயத்தின் பக்கம் பேசியதிலிருந்தும், எழுத்தாளர் பலர்க்கு அரிதாகவே வாய்க்கும் 'அறவுணர்வு' அவரிடம் நிறைய இருந்ததைப் பார்த்திருக்கின்றேன். இலக்கிய உபாசகனாக மட்டுமில்லாது, அழகின்/அன்பின் உபாசகனாகவும் அவர் இருந்ததைப் பல்வேறுபட்டவர்கள் எழுத அறிந்துமிருக்கின்றேன்.\nஒருவர் தன் அறவுணர்வின் பொருட்டு பிற லெளதீக விடயங்களையோ/ பொருளாதார வசதிகளையோ உதறியெறிவது அவ்வளவு எளிதல்ல. ஒருவகையில்பார்த்தால் நம் தமிழ்ச்சூழலில் எழுத்தை முழுநேரமாகக் கொண்டும். அதற்காய்ச் சமரசமும் செய்யாது வாழ்ந்த இறுதிப்பரம்பரையின் அரிதான சிலரில் ஒருவராக பிரபஞ்சன் இருக்கவும் கூடும்.\nபிரபஞ்சன் தனது வாழ்வின் தேர்வுகளை விரும்பிச் செய்தார் என்று பலர் பதிவு செய்திருக்கின்றனர். தடத்தில் வந்த நேர்காணலில் 'நான் மகிழ்ச்சியாக இல்லை, ஆனாலும் இந்த வாழ்வை வாழ்ந்தாகத்தானே வேண்டும்' என்று சொல்லிய ஒரு பிரபஞ்சனும் இன்னொரு பக்கம் இருக்கின்றார். 'குடும்பத் தலைவனாய் இருக்க தான் தகுதியற்றவன், மனைவிக்கு மிகவும் கஷ்டம் கொடுத்திருக்கின்றேன்' என சுயவிமர்சனம் செய்கின்ற வேறொரு பிரபஞ்சனும் நமக்கு முன் இருந்திருக்கின்றார். எனக்கு எல்லாவிதமான பிரபஞ்சனையும் பிடித்திருக்கின்றது. ஏனெனில் இவை எல்லாமுந்தான் பிரபஞ்சனை இன்னும் மனிதத்தன்மையுள்ள ஒருவராக மாற்றுகின்றது.\nதுணைகள் இல்லாதவர்கள் மட்டுமில்லை, துணைகளோடு இருப்பவர்களும் தனிமையை உணர்ந்தபடியே இருக்கின்றனர். அதுவும் துணைகளோடு இருப்பவர்கள் அவர்களின் துணைகள் பிரியும்போதோ அல்லது மறையும்போதோ இன்னும் ஆழமான தனிமைக்குள் செல்லவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. சக மனிதர்கள் நமக்குத் தேவையாகவும், சிலவேளைகளில் அவர்களே நமக்கு மூச்சுவிட முடியாது நம் அமைதியைக் குலைக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். அதைப் புரிந்துகொண்டு அதில் ஒரு சமனிலையை அடைந்துவிடலாம் என்கின்ற பயணத்தில் இருப்பவர்களாகவே நம்மில் பலர் இருக்கக்கூடும்.\nபிரபஞ்சன், நமது அறவுணர்வுகளை இழக்காது, பிறர் மீது இன்னும் கரிசனம் காட்டும் உயிரிகளாக நம்மை வாழச்சொல்கின்றதான ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கின்றார். அதேபோல அவரின் தேர்வுகளில் அவர் அவ்வப்போது தளர்கின்றவராகவும், தளம்புகின்றவராகவும் இருப்பதை அவரது நேர்காணல்களில் அவதானிக்கும்போது, அவரை நமக்குரிய ஒருவராக நினைத்து இன்னும் நேசிக்கவும் முடிகின்றது.\nமண்ணிற நிற லெதர் குளிராடையுடன், ஸ்டைலாக புகைபிடித்துக்கொண்டு மிகுந்த கனிவான குரலில் பேசிக்கொண்டிருந்த பிரபஞ்சனை அவரின் எழுத்துக்களைப் போல அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.\nதிருமாவளவனின் 'சிறு புள் மனம்'\nகும்பளாங்கி இரவுகள் (Kumbalangi Nights)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் ச���றுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-26T00:33:55Z", "digest": "sha1:7322VZYO6H2GCDDMAMJY6QHPCC63CLMC", "length": 8789, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், மே 26, 2020\nஆம்பன் புயல் சேதங்களைப் பிரதமர் பார்வையிட்டார்....\nஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்....\nபுவி வெப்பமயமாதலால் அதிகரித்துள்ள புயல்\n1985 ஆம் ஆண்டிற்கு பிறகு 2018 மற்றும் 2019ம்ஆண்டுகளில் தலா ஏழு புயல்கள் உருவாகின\nகஜா புயல் பாதிப்பு எதிரொலி\nடாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசக் கல்வி\nகரையை கடந்தது பானி புயல்...\nமணிக்கு 175 கிலோ மீட்டர் முதல் 220 கிலோ மீட்டர் வேகத்துக்கு சூறாவளி காற்று வீசியது....\nபானி புயல் நகர்வு துல்லியமாக கணிப்பு: இஸ்ர���\nவங்கக் கடலில் உருவாகியுள்ள புயல்\nவங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வழக்கத்திற்கு மாறாக நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.\n5 மாதமாகியும் புயல் நிவாரணம் வழங்கவில்லை\nமுடங்கிக் கிடக்கும் கயிறு உற்பத்தி தொழில்கள் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு\nவங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\nவங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 29-ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடந்த அதிமுக அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன், “தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.5 கோடி. இதில் 4 கோடிப் பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.\nநேபாளம்: புயல் கூடிய கனமழை -28 பேர் பலி\nநேபாளத்தில் புயலுடன் பெய்த கனமழை காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nஉலகைச் சுற்றி... உலகச் செய்திகள் ஒருவரியில்\nகோவிட் 19ஐ கையாள்வதில் கேரளம் முன்மாதிரியாக திகழ்வது எப்படி\nவீதியில் இறங்கிப் போராடினால் மட்டுமே பாஜக அரசு வழிக்கு வரும்.....\nகொரோனா உபதேசத்தை மறந்து நவீனுடன் கைகுலுக்கிய மோடி...\nஅகமதாபாத் சிவில் மருத்துவமனை ஒரு இருட்டுச் சிறை போல உள்ளது.... குஜராத் பாஜக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅடிவாங்கும் ஜிடிபி வளர்ச்சி.... ‘இக்ரா’ தரமதிப்பீட்டு நிறுவனம் எச்சரிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththamizhththevanaar.blogspot.com/", "date_download": "2020-05-26T00:58:06Z", "digest": "sha1:DZ6RSXOVRNSIOM22RNV52GECNSJR5HAG", "length": 87214, "nlines": 89, "source_domain": "thiruththamizhththevanaar.blogspot.com", "title": "தெற்கு எழுத்தாளர் இயக்கம்", "raw_content": "\n” எதுகை மோனை தெரியாமலே கவிதையாகிறது\nஆணும் பெண்ணும் கைகோர்த்து நடந்தால் அது காதல் தாயும் மகனும் கைகோர்த்து நடந்தால் அது பாசம் தாயும் மகனும் கைகோர்த்து நடந்தால் அது பாசம் கற்பனை, கருத்து, வடிவம், உணர்ச்சி ஆகிய நான்கும் கைகோர்த்து நடந்தால் அது கவிதை கற்பனை, கருத்து, வடிவம், உணர்ச்சி ஆகிய நான்கும் கைகோர்த்து நடந்தால் அது கவிதை சூடியின் கவிதை வரிகளில் இவை நான்கும் கைகோர்த்து நடப்பதனைக் காண்கிறேன். அதனால் அவர் கவிதைமீது எனக்குள் ஒரு இனம்புரியாதக் காதல் உண்டு.\nகவிஞர் ஒருவர் தனது கவிதை வழியாக எட்டாத உயரத்தைத் தொட்டுவிட முடியும். நல்லதொரு ஆராய்ச்சியை சமர்பிக்க முடியும். கடவுளை சகட்டுமேனிக்கு கேள்வி கேட்க முடியும். பூ பூப்பதற்கு முன்பாக அதில் குடியேறிவிட முடியும். போகாத இடத்திற்கு பயணிக்க முடியும். எமனோடு மல்லுகட்ட முடியும். சமூகத்தில் புரட்சியை உருவாக்க முடியும். இதில் தன்னை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி நிருபித்து இருக்கிறார் கவிஞர் சூடி.\nதூண்டிலை எடுத்துக்கொடுத்து கணவனை மீன்பிடிக்க அனுப்பாமல் எழுதுகோலைத் தூக்கிக்கொண்டு போர் முனைக்கு புறப்பட்டு இருக்கிறார். அதனால்தான் அவரின் கவி வரிகள் பட்டை தீட்டப்பட்ட வைரம்போல் பிரகாசிக்கிறது. எதுகை, மோனை, சீர், தளை, யாப்பு தெரியாமலே பிடிவாதமாய் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதுதான் அவரது கவிதைக்கு அழகு சேர்க்கிறது. தமிழா தமிழா என்கிற கவிதையில் தமிழன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதனை, ‘எத்துன்பம் வந்தாலும் தமிழா எதிர் நீச்சல் போட்டுவிடு தமிழா எதிர் நீச்சல் போட்டுவிடு தமிழா’ தன்மானம் காத்திடுவாய் தமிழா’ தன்மானம் காத்திடுவாய் தமிழா தடைகளை நீ தகர்த்துவிடு தமிழா தடைகளை நீ தகர்த்துவிடு தமிழா’ எனத் தனது எழுதுகோல் மூலம் சிலம்பம் விளையாடுகிறார்.\n‘தமிழ் இனி மெல்ல சாகும்’ என்ற தமிழ் கவிஞரின் தமிழ் கவிதையை விழுங்கி ஏப்பமிடும் அளவற்கு, ‘உலகத் தமிழரே தமிழால் ஒன்று கூடுவோம்’ என்கிறார். சாதி, மதம் கடந்து சாதிக்க வேண்டியது இன்னும் பல இருக்கிறது. நம்மை பிளவுபடுத்தி சுயலாபம் காண பலர் துடிக்க���றார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் அதனைக் கடந்து சரித்திரம் படைக்க, ‘சங்கம் வளர்த்த தங்கத் தமிழா தமிழால் ஒன்று கூடுவோம்’ என்கிறார். சாதி, மதம் கடந்து சாதிக்க வேண்டியது இன்னும் பல இருக்கிறது. நம்மை பிளவுபடுத்தி சுயலாபம் காண பலர் துடிக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் அதனைக் கடந்து சரித்திரம் படைக்க, ‘சங்கம் வளர்த்த தங்கத் தமிழா தன்மானம் காத்திடுவோம்\nஎரிக்கப்படாத நெகிழி, தொய்வகம் போன்ற பொருட்களை எரித்ததால் உருவான புகையால் ஓசோன் பாழ்பட்டுவிட்டது. இது வருங்கால சந்ததியருக்கான வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது என்பதனை. ‘எரிக்கப்படாத பொருள்களை எரித்ததால் விழுந்தது ஓட்டை’ என்ற தனது வைர வரிகளால் காரம் சிறுத்து இயம்புகிறார். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் மூலையில் உட்கார்ந்து இருக்கும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் காற்றால் ஓசோன் விரிப்பில் கீறல் விழுந்து கொண்டிருக்கிறது. இது சாதாரண விசயமல்ல. பெற்ற பிள்ளையை பலி கொடுப்பதற்கு சமம். பலி கொடுக்கப்பட்ட பிறகு எப்படி உயிரை மீட்க முடியாதோ அதுபோல் இது பலியிடும் வேட்டு என தனது கோபக் கனலைக் கொட்டுகிறார். ஆனால் அவரது கோபக்கனல் அவரது வீட்டில் பெட்டிப் பாம்பாய் படம் எடுத்து நிற்கிறது.\nஉலகத்தைப் படைத்த கடவுள் தனது வேலையை செவ்வனே செய்து முடித்திருக்கிறார். உயிரினங்கள் வாழ்வைப் பாதுகாக்க ஓசோனைப் போர்வையாகத் தந்திருக்கிறார். அப்போர்வையை மனிதர்கள் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘உலகத்தைக் காத்திடவே இறைவன் படைத்த போர்வை ஓசோன்’ இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்ட பிறகும் நாம் அதில் தனிக்கவனம் செலுத்தவில்லை என்றால், ‘பூலோகம் இனி மிஞ்சுமா’ இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்ட பிறகும் நாம் அதில் தனிக்கவனம் செலுத்தவில்லை என்றால், ‘பூலோகம் இனி மிஞ்சுமா உயிரினங்கள் வாழ முடியுமா’ என்கிற அற்புதமான கேள்விக்கு உடலை முன்னுதாரணமாக வைத்து, ‘உன் உடம்பை நோகடித்தால் உயிர் மிஞ்சுமா’ என சிந்திக்கத் தூண்டுகிறார். இங்கு கவிதையானது உயிரோட்டம் பெறுகிறது. அதுதான் கவிஞர் சூடிக்குரிய சிறப்பு.\n‘சந்தேகம் என்ற நோய்க்கு சந்தோசம் இழந்து விட்டு சரிந்தவர்கள் ஏராளம்’ என்பது சூடியின் கவி வரிகள். தற்கொலை செய்வது குற்றம் என்கிற இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டாலும், ‘தற்கொலை செய்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை’ என்பது நபிமொழி வாக்கு. ‘எப்பொழுதும் சந்தோசமாக இருங்கள்’ என்பது விவிலிய வாக்கு. கணவன் மனைவி மத்தியில் ஆயிரம் சந்தேகங்கள் வரலாம். அதனைப் பேசி நிவர்த்தி செய்ய வேண்டும். “எந்தவித இடறல் வந்தாலும் வாழ்ந்து பார்க்க வேண்டுமே தவிர, மாய்ந்து விடுவது அழகல்ல; கோழைத்தனம்” என்பதனை வெளிப்படுத்துகிறார்.\nபூமியில் வாழும் வாழ்க்கை ஒரேயொரு முறைதான் கிடைக்கும். மீண்டும் அப்பிறப்பு கிடைப்பதில்லை. அதனால் கிடைத்த வாழ்வு இனிப்போ அல்லது கசப்போ அல்லது இரண்டும் கலந்தோ அதனை அனுபவித்து வாழ வேண்டும். இவ்வுலகில் கை, கால், இல்லாதவர்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை சாத்தியம் ஆகும்போது உனக்கு ஏன் ஆகாது என்பது குறித்து சிந்திக்க வேண்டுகிறார்.\nகாற்று ஓய்வெடுத்துக் கொண்டதாய் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுவரையும் அறிவித்தது இல்லை. நிலவு கெட்டுப் போனதாய் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சியை இன்னும் சமர்பித்துவிடவில்லை. அவ்வகையில் பிறருக்கு சுவாசமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமே தவிர விரக்தியடைந்து தன்னைத்தானே கொலை செய்வது சரியல்ல என்பதனை, ‘தன்னைத்தானே கொலை செய்யாதீர்’ என்ற கவிதை மூலம் வாழ்க்கைப் பாடம் புகட்டுகிறார். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற கவிதை மூலம் வாழ்க்கைப் பாடம் புகட்டுகிறார். ‘வாழ்க்கை வாழ்வதற்கே வாடி உயிர் மாய்ப்பதேன் சிந்தித்தால் மாய்க்கும் வரலாற்றை மாற்றிடலாம்’ என்கிற நம்பிக்கையை விதையாக விதைத்துச் செல்கிறார்.\nவிழுந்து உயிர் விட்டாலும் தென்னங்கீற்றுகள் கூரையாய் உயர்ந்து நிற்பதுபோல் பெண்கள் உலகில் சிறந்து வாழ வேண்டும் என்பதை சிறப்புடன் சீர்தூக்கிக் காட்டுகிறார். மனிதர்கள் மறுதலிக்கும் தொழுநோயாளியாக கணவன் இருந்தாலும் அவனை தோளில் சுமப்பவள் மனைவி. அப்படிப்பட்டவளின் வாழ்க்கை சுதந்திரமாகிட வேண்டும் என்பதனை தெளிவுடன் முன்வைக்கிறார். ‘அடக்கி ஆளும் அவலநிலை அகிலத்தில் இனிமேல் ஒழியட்டும் அவனியில் பெண்மை சிறந்திடவே ஆக்கம் ஊக்கம் பெருகட்டும் அவனியில் பெண்மை சிறந்திடவே ஆக்கம் ஊக்கம் பெருகட்டும்’ என்கிற அவரின் கவி உரைவீச்சு மகத்துவம் பெறுகிறது.\nமூங்கில் காட்டிலில் எந்த மூங்கில் புல்லாங்குழல் ஆகும் என சொல்ல முடியாது. இல்லத்தில் இல்லத்தரசியாக இருக்கும் திருமதி அப்படியல்ல. அவள் என்றைக்கும் இல்லத்தில் ஒரு வெகுமதியே இல்லத்தில் இல்லாள் இல்லை என்றால் அங்கு குடித்தனம் கெட்டுப் போயிடும். ஆணின் வாழ்க்கை பூச்சியம் ஆகிவிடும் என்பதனை கவிஞர் சூடி, “இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை இல்லத்தில் இல்லாள் இல்லை என்றால் அங்கு குடித்தனம் கெட்டுப் போயிடும். ஆணின் வாழ்க்கை பூச்சியம் ஆகிவிடும் என்பதனை கவிஞர் சூடி, “இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை’ என தத்ரூபமாக விளக்குகிறார்.\n‘காலம் கண் போன்றது; நேரம் பொன் போன்றது’, ‘காலத்தோடு பயிர் செய்’ என்பது பழமொழி. நேரத்தை நாம் வீணாக்கிவிட்டால் மீண்டும் அந்நேரம் நமக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. காலத்தைக் கருத்தாகக் கொண்டு பணி செய். அவ்வாறு பணி செய்தால் உள்ளத்தில் குடியிருக்கிற இருள் நீங்கிவிடும். வாழ்வு வளம் பெறும் என்கிற வாழ்க்கைத் தத்துவத்தை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். ‘காலம் நேரம் கருத்தாக காத்து வாழ்வை நகர்த்திவிட்டால் காரியம் பலவும் சாதிக்கலாம்; காரிருள் வாழ்வில் நீக்கிடலாம்’ என இருளை அகற்ற வழிகாட்டுகிறார்.\nஅண்மையில் தமிழக அரசின் குடிநீர் தேவைக்காக 95 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. ஒவ்வொரு ஆண்டும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவதும், அப்பொழுது திருப்திபடுத்த ஏதாவது செய்வதும், மக்கள் மெளனம் காப்பதும் வேடிக்கையாகவே நடந்து வருகிறது. ‘வருமுன் காப்போம்’ திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மழை நீரை சேமிக்காமல் விட்டு விடுகிறோம். பின்பு, திண்டாடுகிறோம்; அல்லல்படுகிறோம். இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதனை, ‘மழை நீர் தன்னைச் சேமித்தால் மகிழ்வாய் நாமும் வாழ்ந்திடலாம் மண்ணில் வெப்பம் குறைந்திடும்; மனதில் பெருமை நிலவிடும் மண்ணில் வெப்பம் குறைந்திடும்; மனதில் பெருமை நிலவிடும்’ என அதன் நோக்கத்தையும், நலனையும் தெள்ளத்தெளிவாக எடுத்து முன்வைக்கிறார்.\nதொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கிற்குள் மனித நேயப் பண்புகளை எடுத்துப் போட்டு கடவுளின் வாக்காய் கவிதைகளைத் தந்திருக்கிறார். அவ்வாக்குகள், சூளையில் வைத்���ு சுட்டெரித்து பக்குவப்படுத்தி பதம் பார்க்கத் தந்ததுபோல் பலமுள்ளதாகவும், பலனுள்ளதாகவும் இருக்கிறது. அவ்வாக்கிற்கு முதுகெலும்பாய் இருக்கும் மனிதநேயப் பண்புகளை மறந்தவர்கள் மனிதர்கள் அல்ல; மாக்கள் என்பதனை, ‘மனிதநேய பண்புதனை மறந்தவர் எவரும் விலங்கன்றோ’ எனக் கேள்விக்கணை மூலம் வெளிப்படுத்துகிறார்.\n” நூல் வடிவில் புறப்பட்டு வருகிறது. அன்று சிறுவன் ஒருவன் கையில் வேல் ஒன்றினைப் பிடித்துக்கொண்டு போருக்கு சென்றதுபோல், இன்று எழுதுகோல் ஒன்றினைப் பிடித்துக்கொண்டு வீதிக்கு வந்திருக்கிறார் கவிஞர் சூடி. அவரது எழுதுகோல் எதிரியைக் குத்தும் வேலல்ல; கல்லாமையை செதுக்கும் உளி என்பதனை, ‘கலையாம் கல்வியைப் பயின்றிடுவோம்; கசடறக் கற்று மகிழ்ந்திடுவோம்’ என்பதன் மூலம் கல்வியின் மகத்துவத்தை போதிக்கிறார். கல்வி மட்டும்தான் மனிதனுக்கு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதைத்தவிர நல்ல மருந்து வேறில்லை என்பதனை, ‘மனப்புண் ஆற்றும் நல்மருந்தாம் மனிதராய் மாற்றும் சொல்விருந்தாம்’ என்ற கவி வரிகளால் சுட்டுகிறார்.\nமுயற்சி இல்லையென்றால் எதுவுமில்லை. முயற்சி ஒன்றுதான் ஒரு மனிதரை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். ஒருவேளை உணவிற்கே வழியில்லாமல் அலைந்து திரிந்த பயோனியர் பின்னாளில் பயோனியர் பேருந்து, பயோனியர் மின்சாரம், பயோனியர் கரிவாயு உற்பத்திப் பட்டறை, பயோனியர் தொழில் பயிற்சி மையம், பயோனியர் ஓட்டுத் தொழிற்சாலை, நாகம்மாள் ஆலை, பயோனியர் தபால் சேவை என நாகர்கோவிலில் ஒரு தொழில் அதிபதியாக வலம் வந்தார். அப்பொழுது அவரிடம் உங்கள் வெற்றிக்கு காரணம் என்னவெனக் கேட்டபோது, “எதுவுமில்லை; கடின முயற்சிதான்” என்றார். அதைத்தான் சூடி, “முன்னேற நினைத்தால் முயன்றிடுவாய்; முயன்றால் வாழ்க்கை பொலிவுறுமே; முயல் ஆமையிடம் தோல்வியுறும்; முயலாமை தோல்வி தரும்” என அழகுபட முயலை தோற்கடித்த ஆமை கதை வாயிலாக எடுத்து இயம்புகிறார்.\nஆசிரியர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதனை ஆசிரியராக வாழ்ந்து அனுபவித்துக் கொண்டே கவிதை வடித்திருக்கிறார் சூடி. ஆசிரியர் என்பவர், “அகத்தில் ஒளியை ஏற்றிடுவார்; ஆணவ இருளை அகற்றிடுவார்” என்கிறார். ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக ஆசிரியர் இருக்க வேண்டும் என்பதனை தெளிவுபடுத்துகிறார். ஒழுக்க���் இல்லாத ஆசிரியர் கல்வி கற்பிப்பதற்கே தகுதியற்றவர் என்பதனை மறைமுகமாகச் சுட்டுகிறார். நல்ல ஆசிரியர் ஒருவர் வாய்த்தால் அவ்வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் நல்லவர்களாக வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். தொலைக்காட்சிப் பெட்டிகூட தொல்லைக் காட்சியாக மாறி கல்வி கற்ற பெண்களை எந்தவகையில் எல்லாம் கெடுத்துவிடுகிறது என்பதனை தொ(ல்)லைக் காட்சி கவிதை மூலம் பட்டியலிடுகிறார்.\nகவிதைகள் எளிமையான நடையில் இருப்பது மட்டுமின்றி தங்கு தடையின்றி விறுவிறுப்பாக அதனை நகர்த்தியிருக்கின்ற விதம் ஆச்சரியப்பட வைக்கிறது. சொல்ல வரும் செய்திகள் எல்லோரையும் எட்ட வேண்டும் என்பதற்காக பொறுப்புணர்ச்சியோடு செய்திகளை கவி நடையில் எளிமைப்படுத்தி தந்திருக்கிறார். ஒவ்வொரு வரிகளும் உயிர்பெற்று உணர்வு நடனம் புரிகின்றன. “அழகிய பொருட்கள் நிலையானது அல்ல; ஆனால் அழகு என்ற தத்துவம் நிரந்தரமானது” என்கிற சென் மதத் தத்துவத்தின் அடிப்படையில் சூடியின் அழகியல் படைப்பு தத்துவமானது காலத்தால் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும். “தமிழா தமிழா” சூடியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூல். இலக்கிய உலகில் ஏற்றம் கண்டுவரும் இலக்கியச் சிற்பி சூடியை வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்\nகீழப்பாவூர் ஆ. சண்முகையாவின், ‘திருமந்திரம் தமிழ் அமுதம்’ வெளியீட்டிற்கு வருகிறவர்கள் கற்கிற கூட்டமல்ல\nகீழப்பாவூர் ஆ. சண்முகையா எழுதிய, “திருமந்திரம் தமிழ் அமுதம் – முதல் மந்திரம் ஓர் அறிமுகம்” என்கிற நூலை வாசித்தபோது திருமந்திரத்தின் மகத்துவத்தை உணர முடிந்தது. இன்னும் ஆழமாக அறிய வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது.\nஇந்த உலகத்தில் அருளாளராக வாழ்ந்தவர் திருமூலர். அழுக்காறு, ஆசைகளை முற்றிலுமாகக் களைந்தவர். அப்படிப்பட்ட தனக்கு மீண்டும் ஒரு பிறப்பு அருளப்படுவது ஏனோ என கடவுளிடம் முறையிடுகிறார். அதற்கு கடவுள், “நீ வினை தீர்க்க பிறக்கவில்லை நீ தமிழ் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே பிறப்பெடு நீ தமிழ் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே பிறப்பெடு” எனப் பணிக்கிறார். அவ்வாறாக, தமிழ் மொழியில் இறக்கிவைக்கப்பட்ட தெய்வீக நூலை தமிழ் மொழி தெரிந்தவர்கள் வாசிக்காமல் இருப்பது பேரின்பத்தை அறிந்துகொள்ள விரும்பாததையே காண்பிக்கிறது.\nகடவுளின் அருளால் மனிதப் பிறப்பெடுத்தவர் திருமூலர், ஓராண்டு முழுவதும் ஒரு மந்திரத்தை ஓதி, அப்படியே மூவாயிரம் ஆண்டுகள் மூவாயிரம் மந்திரங்கள் ஓதியதே திருமந்திரமாக அறியப்படுகிறது. ‘மூலன் தமிழ் செய்த மூவாயிரம் தமிழ்’ என்பதால் இந்நூலுக்கு தமிழே மந்திரமாக அறியப்படுகிறது. அந்த மந்திரங்களுக்கு திருமூலரே, ‘தமிழ்’ என பெயரிட்டிருப்பது சிறப்புதலுக்கு உரியதாகிறது.\nமுதல் தந்திரத்தில் முதலில் இடம்பெறுவது, ‘உபதேசம்’. குழந்தைக்கு தாய், தகப்பனார் கூடவே இருந்து விளக்குவதுபோல் குரு ஒருவர் சீடருக்கு கடவுளை விளக்குவதே உபதேசம். நல்ல பாத்திரத்தில் பசும்பாலை வைக்கவில்லை என்றால் அது திரிந்துவிடும். பால், நல்ல பால்தான். பாத்திரத்தின் குற்றத்தால் பயனற்றுப் போகிறது. மனிதர்கள் நல்லவர்கள்தான். அவர்கள், மும்மல மயக்கத்தால் நிலை திரிந்து போகிறார்கள். அம்மலம் நீங்கி ஞானம்காண திருமந்திரத்தின் சிறப்பு இந்நூல் வாயிலாக முன்னிறுத்தப்படுகிறது.\nஉடம்பு, உயிரைப் பற்றிப்பிடித்து பிறப்பதற்குக் காரணம் வினைப் பயனே. எல்லா உயிர்களும் ஒன்றே. உடல் என்பது செய்த வினைகளின் வடிவம். உயிர் அழியாததுதான். ஆனால் அவை கடவுளாக முடியாது. உப்பின் பிறப்பிடம் நீராக இருந்தாலும் உப்பும் நீரும் ஒன்றல்ல. அதுபோல உயிர் வேறு; கடவுள் வேறு, உடலை பிறவிப் பயனுக்கேற்ப அமைக்கும் கடவுள், உயிரைப் படைப்பதில்லை. எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சி வந்தாலும் ஆண்டாண்டு காலம் நிலைக்கக்கூடிய அழியாத மெய்யியல் தத்துவம் இதுதான். ஏனைய மதங்கள், விஞ்ஞானம் வளரவளர அழியக்கூடியவையே.\n‘உள்ளத்தை தகுதியாக்க மூன்று வழிமுறைகள்’ என்கிற தலைப்பில், நமக்கு அதிகமாக இருக்கும் செல்வம், மற்றவர்களின் பசியைப் போக்குவதற்குப் பயன்பட வேண்டும் என்கிறார். மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தான் மட்டும் சேர்த்து வைத்துக்கொண்டு வாழ்வதும் ஒருவகையில் உயிர்க் கொலைதான். என கீழப்பாவூர் ஆ. சண்முகையா கருத்தினை முன்வைக்கிறார். உண்ண உணவு கிடைத்தால் காகம் தான் மட்டும் உண்பதில்லை; கூவி அழைத்து சேர்ந்தே உண்ணும். அதனால்தான் இயேசு, ‘ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் செல்வந்தர்கள் பரலோக உலகில் நுழைய முடியாது’ என்றார். ஏனெனில் வசதியுள்ளவர்கள் பல உயிர்க் கொலைகளுக்கு காரணமாக இருக்கிறார்கள். மாடமாளிகைகளில் வாழும் போதகர்களும், துறவிகளும் உயிர்க் கொலைகளை தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nபெண் பறவை முட்டை இடுகிறது. ஆண் பறவை துணை நிற்கிறது. குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறிய பிறகு தாய்ப் பறவை தனியே, ஆண் பறவைத் தனியே, குஞ்சுகள் தனியே என பிரிந்து அதனதன் பாதையில் பயணிக்கத் துவங்கி விடுகின்றன. மனிதன் மட்டுமே தன் பிள்ளை, தன் வீடு, தன் வருமானம் என சுற்றித் திரிகிறான். தான் உழைத்து வளர்த்த குஞ்சுகள் இப்படி ஆகிவிட்டனவே என்று அவைகள் வருத்தப்படுவது இல்லை. ‘ஆசையைத் துற’ என்பதற்குப் பதிலாக, ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்கிற பொய் தத்துவங்கள் மக்களை கவர்ந்து இழுக்கிறது. பாச வேரறுத்து கடவுளோடு இணைவதே சாலச்சிறந்தது என்கிற மெய்யியல் தத்துவம் மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக வேர்பிடிக்கவில்லை. அதனைக் கொண்டு சேர்க்கிற பணியினைச் செய்யத்தான் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவை தென்குமரி தமிழ்ச் சங்கம் அழைத்து வந்துள்ளது.\nஅன்னப்பறவைக்கு பாலையும் தண்ணீரையும் உணவாகக் கலந்து வைத்தாலும், அது பாலை மட்டும் பருகிவிட்டு நீரை அப்படியே விட்டுவிடும். அதுபோல தீய சிந்தனைகளையும், செயல்களையும் அப்படியே விட்டுவிட்டு கடவுளை அடைய வேண்டும். பாலுக்குள் நெய் மறைந்திருக்கிறது; விதைக்குள் செடி மறைந்திருக்கிறது. அதுபோல் மனித உயிருக்குள் கடவுள் மறைந்திருக்கிறார். மூங்கில் உரசும்போது நெருப்பு உருவாகிறது. இதையே திருமூலர், மூங்கிலுக்குள் ஒளிந்திருக்கும் நெருப்பைப்போல உயிருக்குள் உயிராக, கருவுக்குள் கருவாக கடவுள் மையம் கொண்டிருக்கிறார் என்கிறார். கடவுளைத் தேடி அலைய வேண்டியத் தேவையில்லை. உயிருக்குள் உயிராக இருக்கும் கடவுளை அறிவதே ஆன்மிகம்; திருமந்திரம்.\nகீழப்பாவூர் ஆ. சண்முகையாவின், “திருமந்திரத் தமிழ் அமுதம்” மற்றும் “திருமந்திரம் தமிழ் அமுதம் – முதல் மந்திரம் ஓர் அறிமுகம்” ஆகிய நூல்களை வெளியிட்டபோது கோட்டாறு இராசகோகிலா தமிழ் அரங்கில் முன்னூறுக்கு மேற்பட்ட நபர்கள் வருகை புரிந்திருந்தார்கள். தமிழ் அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருமந்திரத்தை ஆழமாக ஆய்வுசெய்து மிகத் தெளிவாக வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும், ‘திருக்குறள்’ கேசவ சுப்பையா மற்றும் ‘இலக்கியச் சோலை’ சிவ சுயம்பு ஆகியோரின் வகுப்புகளில் பத்திலிருந்து பதினைந்து நபர்களைத்தான் பார்க்க முடிகிறது.\nகீழப்பாவூர் ஆ. சண்முகையாவின் நூல் வெளியீட்டின்போது கூடி வருகிறவர்களில் பெரும்பாலானோர் கற்றுக்கொள்ள வருகிற கூட்டமல்ல; வேடிக்கைப் பார்த்துவிட்டு இரவு உணவை உண்டு களிக்கவரும் கும்பல் என்றுதான் கருத இடம் இருக்கிறது. ‘சாப்பாடு தீர்ந்துபோச்சு. வந்தவர்களை சரியாகக் கவனிப்பதில்லை. இப்படியா கூட்டம் நடத்துவது” என்று ஒருவர் என்னிடம் கூறிச்சென்றார். அவ்வாறு சொன்னவர் எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர். இந்த உடலால் நாம் பெறுவது சிற்றின்பமே. பேரின்பம் என்பது இறைவனோடு இணைதல் என்கிற தத்துவம் திருமந்திரத்தை வாசித்தால்தானே தெரியும்.\nகீழப்பாவூர் ஆ. சண்முகையா எழுதியிருக்கிற மேற்படி இரு நூல்களும் திருமந்திரத்தை இன்னும் ஆழமாக கற்பதற்கு தூண்டுகின்ற நூல். அது உங்கள் ஆர்வத்தைத் தூண்டுகின்ற ஒர் அறிமுக நூல். அப்பணியை அவர் கச்சிதமாகவே செய்திருக்கிறார். அந்நூலை வாசிப்பவர்களுக்குத்தான் திருமந்திரத்தை இன்னும் கற்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். அவ்வாறு தோன்றியவர்கள்தான் கேசவ சுப்பையா மற்றும் சிவ சுயம்பு ஆகியோர் நடத்தும் திருமந்திரம் வகுப்புகளில் வந்து அமருவார்கள். அவர்களும் கட்டணமின்றி திருமந்திர வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nகரு இல்லாத முட்டையும், குரு இல்லாத வித்தையும் பயனற்றவை. திருமூலருக்கு குருவாக நந்தியாகிய சிவபெருமானே இருந்து உபதேசித்தார். மாணிக்கவாசகருக்கு சிவனே உபதேசம் செய்தார். கடவுளின் செல்லப்பிள்ளையாக ஞானசம்பந்தர் வாழ்ந்தார். அவர்களுக்கு குருவாக இருந்தவர் அகில உலகை ஆளும் சிவமாகிய கடவுள். எல்லோருக்கு அப்பாக்கியம் கிடைப்பதில்லை. இருப்பினும், பாரதியாருக்கு ஒர் குள்ளசாமியும், விவேகானந்தருக்கு ஒர் இராமகிருசுணரும் குருவாக இருந்ததுபோல் நாமும் ஒருவரை குருவாக, ஆன்மிக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டாக வேண்டும்.\nகுருவானவர் ஒரு சூரிய காந்தக்கல். எங்கோ தொட முடியாத உயரத்தில் இருக்கும் சூரிய ஆற்றலை, சூரிய காந்தக்கல் எடுப்பதுபோல ஆனந்த ஒளியாகத் திகழும் இறையாற்றலை குரு வழியாகப் பெற முடியும் என திருமூலர் உரைக்கிறார். மழையில் இரு பாத்திரங்கள் நன்றாக நனைகின்றன. சுட்ட மண் பாத்திரமோ அப்படியே இருக்கிறது. சுடா�� மண் பாத்திரமோ கரைந்து, இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுகிறது. சுட்ட மண் பத்திரமாக மாற வேண்டுமென்றால் கடவுளின் அருள் வேண்டும். அதனை அடைவதற்கு வழிகாட்டியாக குரு வேண்டும். குமரி மாவட்டத்தைப் பொறுத்தளவில் திருமந்திரத்தை ஆத்மார்த்தமாகப் போதிப்பதன் மூலம் கேசவ சுப்பையா\nதிருமந்திரம், தமிழர் மத்தியில் பரவிட வேண்டும் என்பதற்காக 200 பக்கங்கள் நிறைந்த மேற்படி நூலை வெறும் 30 ரூபாய்க்கு கொடுத்து வருகிறார்கள். தமிழர்கள், திருமந்திரத்தை வாழ்வின் மந்திரமாகக் கொண்டால் தமிழர் பூமியானது தலையாய பூமியாக விளங்கும். இப்பணியை துடிப்புடன் செய்துவரும் வழக்கறிஞர் இராசகோபால் உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியவர். ஒவ்வொரு தந்திர நூல்களையும் சிறப்பாக செய்துவரும் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவை வாழ்த்துகிறேன். எந்தவொரு இலாப நோக்கமின்றி நேரத்தையும் பணத்தையும் அவர்கள் செலவு செய்வது இறையருளால் எழுந்த சிந்தனையின் வெளிப்பாடே. அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். அவர்கள் வெளியிடும் நூல்களை அர்த்தத்தோடு வாசியுங்கள். வாழ்வியலின் எதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுங்கள்\nதமிழ்ப் புலவர் கு. பச்சைமாலின்\n தாங்கள், தமிழாலயம் அமைப்பின் இயக்குநராக இருந்து தமிழுக்காக திறம்பட செயல்பட்டு வருகிறீர்கள் என்பதை குமரி மண்ணில் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் பலர் அறிந்திருக்கிறார்கள். என்னைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும்போது, “இவர் என் இனிய நண்பர்; தமிழ் ஆர்வலர்” என்பீர்கள். அந்தவகையில் நானும் ஒரு தமிழ் அறிஞரோடு கைகோர்த்து நடந்தேன் என்கிற மகிழ்ச்சி அடியேனுக்கு உண்டு.\nதங்களிடம் ஏதாவது ஒரு நூலை பெயர் சொல்லி கேட்கும்போது, ‘தம்பி உங்களுக்கு இல்லாததா என்று மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் வாசிக்கத் தந்திருக்கிறீர்கள். சில நூல்களை அன்பளிப்பாகவும் தந்திருக்கிறீர்கள். வயது வித்தியாசம் பாராமல் என்னோடு நட்பாக பழகியிருக்கிறீர்கள். அந்தவகையில் அடியேனுக்கு தங்களிடம் எப்பொழுதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. தங்கள் அமைப்பின் செயலாளர்களாக இருக்கும் வழக்கறிஞர் இல. தெய்வனாயகப் பெருமாள் மற்றும் நா. இனியன் தம்பி ஆகியோரும் அடியேனுக்கு நல்ல நண்பர்கள்தான்.\nஆந்திரம் நடத்திய தமிழ் இனப் படுகொலைக்கு எதிரான கண்டனக் கூட்டம் கோட்டாறு இராசகோகிலம் அரங்கில் 15.04.2015 அன்று புதன் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருப்பதான அறிவிப்புச் செய்தி ஒன்றினை தங்கள் அமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் இல. தெய்வனாயகப் பொருமாள் 12.04.2015 அன்று மாலை 7.30 மணிக்கு நாகர்கோவில் அலெக்சாந்தர் அச்சகச் சாலையில் வைத்து என்னைப் பார்த்தபோது கொடுத்தார். அதனைக் கொடுத்த அவர், ‘கூட்டத்திற்கு கண்டிப்பாக வந்துவிட வேண்டும்’ என்றார்.\nஅவர் கொடுத்த அறிவிப்பை வாசித்துப் பார்த்தேன். அதில், ஐந்து தீர்மானங்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த ஐந்து தீர்மானங்களையும் தாங்கள் கோட்டாறு இராசகோகிலம் அரங்கில் வைத்து வாசித்து தீர்மானம் நிறைவேற்றப் போவதாக இருந்தது. அதில், மூன்றாவது தீர்மானம், திராவிட கட்சிகள் தங்கள் கட்சி பெயர்களில் திராவிடம் பெயரை நீக்கிவிட்டு தமிழ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கழகம் என்றால் சூதாட்டம் என்று பொருள்படும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு ஒருமுறை சொன்னார். அது பத்திரிகைகளில் செய்தியாக வந்திருந்தது. ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அப்பெயரை மாற்றச் சொல்லியிருக்கலாம்.\nதாங்களோ, ‘திராவிடம்’ என்கிற வார்த்தையை, ‘தமிழ்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப் போகிறீர்கள். இதனுள் உட்புதைந்து கிடப்பதோ தமிழனைத் தவிர வேறு எவரும் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமரக்கூடாது என்பதுதான் தங்களின் எண்ணமாக இருக்கும். தமிழர் காமராசர் போன்று ஒருவர் வந்துவிடக் கூடாதா என்கிற ஆதங்கமும் தங்களுக்கு இருந்திருக்கலாம். அப்படி என்றால் வைகோ, விசயகாந்த், கருணாநிதி ஆகியோரை இனிமேல் தாங்கள் எந்தவொரு மேடையிலும் புகழ்ந்து பேச மாட்டீர்கள் என நம்புகிறேன். இனிமேல் தெலுங்கர்களின் கட்சிகளைச் சார்ந்தவர்கள் எவரும் தமிழாலயம் அமைப்புக் கூட்டத்திற்கு வரக்கூடாதென அறிவிப்பு விடுப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.\nதமிழுக்காக, தமிழருக்காக பேசும் தாங்கள் எழுதி வைத்திருக்கிற தீர்மானத்தில் ஆங்கிலத்தை கலந்து எழுதியிருக்கிறீர்கள். அது அடியேனுக்கு வருத்தமாக இருந்தது. தாங்கள் வாசிக்க இருக்கும் முதல் தீர்மானத்தில், ஆந்திர அரசை சனாதிபதி, ‘டிசுமிசு’ செய்ய வேண்டும் என்கிறீர்கள். ‘டிசுமிசு’ என்பதற்கு தமிழ்ப் புலவராகிய தங்களுக்கு தமிழ் வார்த்தைத் தெரியாதா உங்களுடைய இரண்டாவது தீர்மானத்தில், தேர்தல்களில் பிற மாநிலத்தவருக்கு, ‘டிக்கட்’ கொடுக்கக்கூடாது என்கிறீர்கள். டிக்கெட் என்பதற்கு தமிழ்ப் புலவராகிய தங்களுக்கு தமிழ் வார்த்தைத் தெரியாதா உங்களுடைய இரண்டாவது தீர்மானத்தில், தேர்தல்களில் பிற மாநிலத்தவருக்கு, ‘டிக்கட்’ கொடுக்கக்கூடாது என்கிறீர்கள். டிக்கெட் என்பதற்கு தமிழ்ப் புலவராகிய தங்களுக்கு தமிழ் வார்த்தைத் தெரியாதா அழைப்பிதழில் பெயர்களுக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடுகிறீர்கள். திராவிடக் கட்சிகள், தங்கள் கட்சிப் பெயர்களில், ‘திராவிடம்’ என்ற பெயரை மாற்றித் ‘தமிழ்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லும் தாங்கள் ஆங்கிலத்தை கலப்பது முறையாகுமா என்பதனையும் சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.\nதெலுங்கர்கள், தங்கள் கட்சியின் பெயரில், ‘திராவிடம்’ என்கிற வார்த்தையை மாற்றித் ‘தமிழ்’ என்று பெயர் வைத்தால் அவர்களின் தலைமையை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா அப்படி என்றால் உங்களுடைய நான்காவது தீர்மானத்தில், தமிழ்நாட்டில் தெலுங்கரின் அரசியல், தொழில், வணிகம் முடக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் பொருள் என்ன அப்படி என்றால் உங்களுடைய நான்காவது தீர்மானத்தில், தமிழ்நாட்டில் தெலுங்கரின் அரசியல், தொழில், வணிகம் முடக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் பொருள் என்ன ‘தமிழ்’ எனப் பெயர் மாற்றம் செய்தவர்களை ஏற்றுக் கொள்வது தங்களின் தமிழ் கொள்கை அடிப்படையிலோ அல்லது தமிழ் தேசியத்தின் அடிப்படையிலோ சரியாக இருக்கக்கூடுமா ‘தமிழ்’ எனப் பெயர் மாற்றம் செய்தவர்களை ஏற்றுக் கொள்வது தங்களின் தமிழ் கொள்கை அடிப்படையிலோ அல்லது தமிழ் தேசியத்தின் அடிப்படையிலோ சரியாக இருக்கக்கூடுமா அது எந்தவகையில் நியாயமானதாக இருக்கக்கூடும் அது எந்தவகையில் நியாயமானதாக இருக்கக்கூடும் என்பதனை தாங்கள்தான் விளக்க வேண்டும்.\nதமிழ்நாடு, இந்திய தேசத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. நமது மாநிலத்தை ஓட்டியுள்ள ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் இனி தமிழகத்திற்கு திரும்பி வந்துவிட வேண்டும் என்று சொல்வீர்களா 20 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தெலுங்கர்கள்மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவது எந்தவிதத்தில் நியாயமாக இருக்க முடியும்\nதமிழ் மொழியின் பிள்ளைகள்தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு எனப் பெருமைப் பாராட்டுகிறார்கள். தமிழர்கள் அப்படிப்பட்ட நிலையில் தெலுங்கர்களின் அரசியல், தொழில், வணிகம் முடக்கப்பட வேண்டுமென சொல்வது எந்தவிதத்தில் சரியானதாக இருக்கும் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் அன்பை விதைப்பதற்குப் பதிலாக மக்கள் மத்தியில் வம்பை விதைக்க ஆசைப்படுகிறீர்கள். தமிழ் பற்றாளராக இருக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக அனைவரும் தமிழ் வெறியர்களாக இருக்க வேண்டுமென நினைகிறீர்கள். இது, மனிதரை மனிதருக்கு எதிராகத் தூண்டிவிட்டு கலரவத்தை உருவாக்கும் செயலாகும்.\n‘திராவிடம்’ என்கிற வார்த்தைக்கே. ‘தமிழ்’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் போட இருக்கும் தாங்கள் அரபிப் பெயருடைய இசுலாமியர்களையும், ஆங்கிலப் பெயருடைய கிறித்தவர்களையும் அதே அரங்கில் கனல் உரைவீச்சு நிகழ்த்த அழைத்திருக்கிறீர்கள். இது எந்தவகையில் நியாயமானதாக இருக்க முடியும்\nதமிழர்கள், தமிழில் பெயர் சூட்ட வேண்டும். பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ 450/- க்குப் பதிலாக ரூ 50/- செலுத்தினால் போதுமென அன்றைக்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆணை பிறப்பித்தார். பலர் தங்கள் பெயர்களை தமிழில் மாற்றிக் கொண்டார்கள். தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தனது கட்சி உறுப்பனர்களின் பெயரை தமிழில் மாற்றுவதற்கு கூட்டம்போட்டு அதனை நிறைவேற்றினார். தீர்மானத்தை கொண்டுவந்த கருணாநிதி தனது மகன், ‘சுடாலின்’ என்கிற பெயரை தமிழில் மாற்றாமல் வியாக்கியானம் செய்தார். அதுபோல் தங்கள் அமைப்பும் மாறிவிடுமோ என்கிற ஐயப்பாடு அடியேனுக்கு எழுகிறது.\nதமிழ் மொழியை காதலிக்கும் தாங்கள் அரபி, ஆங்கிலப் பெயர் உடையவர்கள் தங்கள் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமென அரங்கில் அழைப்பு விடுப்பீர்களா அவர்கள் தங்கள் பெயர்களை மாற்ற முன்வரவில்லை என்றால் தமிழாலயம் அரங்கில் அவர்களை உரைவீச்சு நிகழ்த்த இனிமேல் அழைக்கா மாட்டேன் என அறிவிப்புச் செய்வீர்களா அவர்கள் தங்கள் பெயர்களை மாற்ற முன்வரவில்லை என்றால் தமிழாலயம் அரங்கில் அவர்களை உரைவீச்சு நிகழ்த்த இனிமேல் அழைக்கா மாட்டேன் என அறிவிப்புச் செய்வீர்களா உங்கள் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்துவீர்களா உங்கள் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்துவீர்களா உங்களால் தமிழ் வாழ வேண்டும், வளர வேண்டும் என்பது அடியேனின் அவா. அது நடப்பது உங்கள் செயல்பாட்டில்தான் உள்ளது. அதனைக் குறித்து சிந்திக்க வேண்டுகிறேன்.\nயுத்தப்பிரசங்கி யாண் முரே - நூலால் நீதியை ஒலிக்கச் செய்ய வேண்டும்\nசனவரி – மார்ச் 2017, “செய்தி மலர்” வாசித்தேன். இரட்சண்ய சேனை சபைகளில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் ஒரு இதழாக அவ்விதழ் வலம் வருவதனை காணமுடிந்தது. இப்படிப்பட்ட இதழ் ஒவ்வொரு சபைகளுக்கும் தேவையான ஒன்றாகும். இயேசு, இப்படிப்பட்ட தவறுகளைத்தான் சுட்டிக்காட்டினார். இதற்கு சபை போதகர்கள் பல எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள். அதனையும் மீறி இன்னொரு இயேசுவாக வாழ்ந்து காட்டுவதே உண்மையான கிறித்தவ வாழ்வாக அமைய முடியும். அவ்வகையில் இவ்விதழை நடத்தும் பொறுப்பாளர்களை பாராட்டுகிறேன்.\nவில்லியம் பூத்தின் பெயரைச்சொல்லி பிழைப்பு நடத்திவரும் சில வியாபாரிகள் கையில் சிக்கி சீரழிந்து வருகிறது இரட்சண்ய சேனை நிர்வாகம். இந்த தவறான அணுகுமுறையால், கொள்கை முரண்பாடுகளால் சேனையின் அடிப்படை நோக்கத்திற்கும், அதன் நற்பெயருக்கும் அவமானத்தை ஏற்படுத்திவரும் சுயநலக் கூட்டத்தின் இரட்டை வேடத்தை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று மக்களுக்கும், மனித நேயம்கொண்ட சில அதிகாரிகளுக்கும், அமைப்புகளுக்கும் உறவுப் பாலத்தை ஏற்படுத்தி முத்திரை பதிப்பதுதான் இச்செய்தி மலர். தொடர்ந்துவரும் இவ்விதழ் அங்கத்தினர்களுக்கு மட்டும் உரியது என பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் அங்கத்தினராக இல்லாதவர்களுக்கு இச்செய்தி மலரைக் கொடுத்து வருகிறார்கள் என்பது சிறப்புக்குரிய செய்தி.\n13.11.2016 அன்று கோட்டூர்கோணம் இரட்சண்ய சேனை சபை மக்களின் பெரும் முயற்சியால் கட்டப்பட்ட ஆலய மணிக்கூண்டு அபிசேக விழாவின்போது வருகை தந்த தென்கிழக்கு மாகாண தளபதி எட்வின் மசியை வரவேற்க மேளதாளம், வாணவேடிக்கை முழங்க குலசேகரம் பேருந்து நிலையம் சென்று ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர் இரட்சண்ய சேனை சபை மக்கள்.\nகோட்டூர்கோணம் கத்தோலிக்க ஆலயம் அருகில் ஊர்வலம் வரும்போது கத்தோலிக்க பங்குப் பணியாளர் சுரேசு ராசு தலைமையில் பங்குப் பேரவையினர் நேரியல் அணிந்து எட்வின் மாசிக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இது பிளவுபட்டிருந்த இரு சபை மக்களின் இதயங்களை ஒன்று சேர்க்கும் ஊக்க மருந்தாக இருந்தது என்றும், பல இலட்சம் பொருட்செலவில் உயர்ந்த கோபுரம் கட்டி திறக்கப்பட்டதைவிட இருதரப்பு மக்களும் உணர்வு பூர்வமாய் கரம் கோர்த்ததே சிறப்புமிக்கது என்றும் இன்ப இயேசுராசன் எழுதியிருக்கிறார்.\nஇரு பிரிவினைவாதிகள் ஒன்று சேர்வது நல்ல செய்தியாக இன்ப இயேசுராசனுக்கு தெரியலாம். அது இன்பமாகவும் அவருக்கு இருக்கலாம். இருப்பினும் இவ்விரு பிரிவினைவாதிகள் (கத்தோலிக்க சபை & இரட்சண்ய சபை) ஒருபோதும் ஒன்றாக முடியாதே என்பது இயேசு இராசனுக்குத் தெரியாததுதான் விசேசம். இவ்விரு சபைகளும் ஒன்றாக இயலாதபோது, அச்சபை மக்களும் ஒன்றாக இயலாது அல்லவா\nஆலய மணிக்கூண்டு என்கிற பெயரில் பல லட்சம் பணம் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. இயேசுவுக்காக வாழ்வதாகச் சொல்லும் ஒருவரை வரவேற்க மேளதாளம், வாணவேடிக்கை என பணத்தை விரயம் செய்தது ஆன்மீக சித்தாந்தத்திற்கு விரோதமானது. இயேசு இப்படிப்பட்ட ஆடம்பரங்களை விரும்பியதில்லை.\nஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கத்தோலிக்க திருச்சபையில் உள்ள பணியாளர் ஒருவர் இரட்சண்ய சேனை சபையில் நடக்கும் இப்படிப்பட்ட ஆடம்பரங்களை ஊக்கப்படுத்த வந்ததாகவே பார்க்க முடிகிறது. ஆடம்பரத்திற்கு பணம் வேண்டுமென்றால் அது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும். வரி என்கிற பெயரில் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். இச்சுரண்டல் எல்லா ஆலயங்களிலும் நடைபெற வேண்டுமென போதகர்கள் விரும்புகிறார்கள். ஒரு மீன் சந்தையில் மீன் விலை குறைவாக இருந்தால் மக்கள் அந்த கடைகளுக்கு செல்லத் துவங்கி விடுவார்கள் அல்லது கேள்வி கேட்கத் துவங்கி விடுவார்கள். இதனைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த ஊக்குவித்தல் நடை பெற்றிருப்பதாக அடியேன் பார்க்கிறேன்.\n20.11.2016 அமைப்புத் தலைவர் யுத்தப் பிரசங்கி யாண் முரே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இரட்சண்ய சபை மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை சித்ரவதை செய்த நிகழ்வுகளையும், விடுதிக் காப்பாளரின் மனித நேயமற்ற செயல்களையும் அலசியிருக்கிறீர்கள். அச்செய்தி, நாட்குறிப்பில் தெளிவாக சொல்லப்படவில்லை. நாட்குறிப்பில் அச்செய்தி சுருக்கமாக இருந்தாலும் பொதுத்தளத்திற்கு அச்செய்தியைக் கொண்டு வரும்போது அதனை சற்று விரிவாக வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும். விடுதிக் காப்பாளரின் பெயரை சுட்டிக் காட்டியிருக்கலாம். புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கலாம்.\nஅநீதிகளை தடுக்கும் ஒரு கருவியானது நடக்கிற நிகழ்வுகளை சபை மக்களுக்கு தெளிவாக சொல்வதில்தான் அடங்கி இருக்கிறது. நடவடிக்கை எடுக்கத் தயங்கும் மாகாண தளபதியின் புகைப்படத்தையும், பெயரையும் வெளியிட்டிருக்கலாம். தவறு செய்பவர்களின் பெயரும், புகைப்படமும் செய்தி மலரில் வெளிவரும் என்கிற ஒரு பயத்தை உருவாக்கலாம். அதுதான் செய்தி மலருக்கான வெற்றியாக இருக்க முடியும்.\nஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிதி உதவியை பிரிவு செயலாளர் தனது சுய தேவைக்கு பயன்படுத்தினார் என்கிற செய்தியிலும், ஏழைப் பெண் திருமண நிதி காணிக்கை என்ற பெயரில் கட்டாய வசூலாக ரூ 2000/- வரை வசூலிக்கப்படுகிறது என்கிற செய்தியிலும், பிறந்த குழந்தைக்கும் ரூ 500/- வழங்க காகித உறை வழங்கி வசூல் வேட்டை நடத்தப்படுகிறது என்கிற செய்தியிலும் கயவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் போலி முகமூடிகளின் கவசம் கிழிக்கப்படாமலே நகர்ந்து செல்கிறது. அவர்களது பெயரை குறிப்பிட்டு எழுதுவதற்கான மன தைரியம் இன்னும் வரவில்லையோ என்று கருதவே தோன்றுகிறது.\n“2015 வருட தென்கிழக்கிந்திய மாகாண தன்னை ஒறுத்தல் நிதி வசூல் ஒரு கண்ணோட்டம்” என்கிற தலைப்பில் சபையின் மொத்த வருமான பட்டியல் ரூ 1,54,55,165/- என்கிற விவரச் செய்திகள் மூலம் சபையில் என்ன நடக்கிறது என்பதனைக் குறித்து சிந்தித்துணர சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். உங்களை மனதாரப் பாராட்டுகிறேன். அதன் செலவு விவரத்தை மக்கள் கேள்வி கேட்டுப் பெற வேண்டும். அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதுதான் சபையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவும்.\nசபை உறுப்பினர்கள் கேள்வி கேட்கும்போது, அதற்குரியப் பதிலை அளிக்காமல் கொலை மிரட்டல்விடும் அளவிற்கு திருச்சபைகள் வளர்ந்துள்ளது என்பதனைப் பார்க்கும்போது திருச்சபையின��� போக்கு திருந்தியவர்களின் குரலாக கேட்க முடியவில்லை. தெருப் பொறுக்கிகளின் கைகளில் திருச்சபைகள் மாட்டி விட்டதையே காண முடிகிறது. இதைத்தான் ஆசிரியர் மாத்தூர் இ. ஞானதாசு, “பலருடைய வாழ்வுக்குரிய செல்வங்கள், சிலருடைய வாழ்வுக்கு மட்டும் பயன்படுவது வேதனை” என வாசகர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஆதங்கத்தை வெளியிடுகிறார். காவல்துறை அதிகாரிகள் சிலரும் இப்படிப்பட்ட கயவர்களிடமிருந்து கையூட்டு வாங்கிக் கொண்டு வழக்கை பதிவு செய்ய மறுப்பது சனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்குகிறது.\nஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ 10 கோடி வெளிநாட்டு பணம் மாகாணத்திற்கு வருகிறது. குறைந்த பட்சம் ஒரு கல்லூரிகூட கட்டவில்லையே என்கிற இன்ப இயேசுராசனின் ஆதங்கம் நியாயமானதே. தன்னை ஒறுத்தல், அறுப்பு – 2, திருமண நிதி, வீட்டுச் சங்கம், கருணை சங்கம், இளம் வீட்டுச் சங்கம், சகாயிக்கும் கரம் என்கிற பெயர்களில் இரட்சண்ய சேனை உறுப்பினர்களிடமிருந்து காணிக்கை வசூலிக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கு வழக்குகள் வரும்போது நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி காணிக்கை வாங்குவதில்லை. அவர்கள் மனமுவந்து கொடுக்கும் காணிக்கைகளையே வாங்கிக் கொள்கிறோம் என்றும், அக்காணிக்கைகளை அவர்களே நிர்வகித்து வருகிறார்கள் என சொல்லுகிற வித்தை வியப்பானது.\nஇரட்சண்ய சேனை அமைப்பின் செயலாளர் டேவிட்சன் வர்க்கீசு 06.04.2011 அன்று நிறுவனப் பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தில் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானதும், நிர்வகித்து வருகிறதுமான ஆலயங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் அல்ல; அவர்கள் அந்நியர்கள் என குறிப்பிட்டுள்ளார். இயேசுவை, பிலாத்து கைகழுவியதுபோல் கைகழுவும் நிகழ்வுகள் சபைகளில் நடப்பது புதிதல்ல. மக்கள்தான் இன்னும் குருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇரட்சண்ய சேனையின் நிறுவனர் வில்லியம் பூத், “மத நம்பிக்கையில் நாம் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தால், அடுத்த அடி சேவையாக இருக்க வேண்டும்” என்கிறார். இரட்சண்ய சேனையின் தற்போதைய தலைவர் ஆன்டரே காக்சு, “நாம் ஆராதிக்கிற கிறித்தவர்களாக மட்டும் இருந்தால் அழிந்து போவோம். சேவை செய்கிற கிறித்தவம் மட்டுமே நிலைக்கும்” என்கிறார். அவர்களுடைய வாக்குகள் உயிருள்ளவையாக மாறவில்லையே என்கிற ஆதங்கத்தை யுத்தப் பிரசங்கி யாண் முரே கட்டுரை வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஏன் என் தந்தையின் ஆலயத்தை வியாபாரக் கூடாரமாக ஆக்குகிறீர்கள் என்று இயேசு ஆயுத சாட்டை ஒன்றினைத் தயாரித்து அவர்களை விரட்டி அடித்து கோவிலை சுத்தம் செய்ததுபோல் இரட்சண்ய சேனை மக்கள் அவ்வேலையை அவ்வாறாக செய்ய இயலாது. இயேசு வாழ்ந்த காலம் வேறு; நீங்கள் வாழுகிற காலம் வேறு. யாருடைய சட்டையையும் யாரும் பிடித்து கேள்வி கேட்க இயலாத நிலையில் மக்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள். அரசின் அடக்குமுறைகள் அடவாடித்தனமாக நடக்கிறது. பணம் கொழுத்த முதலைகளுக்கு பக்கபலமாகவே அரசு இயந்திரங்கள் உட்கார்ந்து இருக்கிறது. காவல்துறையும் நீதிக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை.\nவிழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆயுதமாக செய்தி மலர் என்கிற இதழ் பெரியளவில் மாறிவிடவும் இல்லை. இப்படிப்பட்ட விசயங்களை இன்னும் ஆழமாக, ஆதாரப்பூர்வமாக நூல் வடிவில் வெளியிடுங்கள். நூல்கள்தான் உண்மையை உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் அம்பலப்படுத்தும். அதிகபடியான தாக்கத்தை சபை மக்கள் மத்தியில் உருவாக்கும். இதழ்கள் காணாமல் போகும். ஏன் வாசிக்கப்படாமலும் போகலாம். நூல்கள் மிகப் பெரியளவில் தாக்கத்தை உருவாக்கும் என்பதால் யுத்தப்பிரசங்கி யாண் முரே, நூல் ஆயுதத்தால் நீதியை ஒலிக்கச் செய்ய முன்வர வேண்டும்.\nச‌மூக‌ப் போராளி, எழுத்தாளர் ம‌ற்றும் வ‌ழ‌க்க‌றிஞ‌ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/268-hollywood-stunt-director-in-surya-s-movie", "date_download": "2020-05-26T00:39:23Z", "digest": "sha1:WON26IEJ3XDR5DAJNWTGNNVG2UGEEOUC", "length": 2414, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Hollywood Stunt Director in Surya's Movie", "raw_content": "\nசூர்யா படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்\nஹாலிவுட் திரைப்படமான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் அனைத்து பாகங்களும் மெகா ஹிட் பெற்றது. இதற்கு இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த கிரேக் பவல் என்பவர் நடிகர் சூர்யா நடித்து வரும் 'சூரரை போற்று' படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக இணைந்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பயங்க��மாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/arulmigu-mullaikal-rajarajeswari-thirukovil-thiruvizha/", "date_download": "2020-05-25T23:48:40Z", "digest": "sha1:RDYGR7ZCXV7MIF5IBSVBJJGPPTEJKWK7", "length": 10885, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில்திருவிழா:Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில்திருவிழா:\nஆன்மீகம் / தல வரலாறு\nபெண் நண்பரைப் பார்க்கச் சென்ற பாஜக பிரமுகருக்கு ஏற்பட்ட விபரீதம்:\nஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை:\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nகார்த்திகை முதல் தேதி முதல் மார்கழி 11 வரை 41 நாள் களபாபிஷேகம் (சந்தனம்) நடக்கும். மார்கழி 1 முதல்11 வரை உள்ள தேதிகளில் சிறப்பு பூஜை, அர்ச்சனை நடக்கும். மார்கழி 11ம் தேதி தனியார் பூஜை. சரஸ்வதி பூஜை நாட்களில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும். தினமும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.\nஇங்கு அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் 5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மக்கள் நிழலில் நின்று அம்பாளை தரிசிக்க, அம்பாள் வெயிலில் நின்று தரிசனம் தருகிறாள்.\nதிருவிழாவின்போது 41 நாளும் அம்மனுக்கு சந்தன அபிஷேகம் நடைபெறும். ஒரு நாள் சந்தன அபிஷேகம் 8000 ரூபாய்.\nசெண்பகசேரி மகாராஜாவுக்கு இத்தலம் அரண்மனையாக இருந்தது. இந்த ராஜா காலத்தில் இத்தலத்தில் அம்பாள் பெண்ணாக, வனதுர்க்கையாக அவதரித்து, அவளது சகோதரியுடன் முல்லைக்கொடி அருகே தினமும் விளையாடி வந்தாள்.\nஒரு முறை அந்த கொடி அருகே அம்மனின் விக்ரகம் கிடைத்தது. ஆரம்பத்தில் துர்க்கையாக இருந்தவள் பின் பிரசன்னத்தில் இவள் அன்னதான பிரபு என்பதை அறிந்தனர். எனவே இவளுக்கு முல்லைக்கள் ராஜராஜேஸ்வரி என்ற திருநாமம் சூட்டி இத்தலத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டாள்.அம்பாள் அசரீரியாக மன்னனிடம், தான் இங்கு முல்லை கரை அருகே அருள்பாலிப்பதாவும், கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யும்படியும் கூறினார்.மன்னனும் அப்படியே கோயில் கட்டி அம்பாளை பிரதிஷ்டை செய்யும்போது கர்ப்பகிரகத்தின் மேல்பகுதி மூடப்பட்டது. அன்று இரவே மேல்கூரை தீப்பிடித்தது. பிரசன்னம் கேட்டபோது, தான் குழந்தை வடிவில் இருப்பதாகவும், சூ���ியன், சந்திரன், நட்சத்திரம், ஆகாயம், காற்று, மழை ஆகியவற்றை பார்த்து நான் நேரடியாக அனுபவிக்க வேண்டும். எனவே மேற்கூரை இல்லாமல் மூலஸ்தானத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டதால் மேற்கூரை கிடையாது.\nமழை காலத்தில் ஒரு சிறு ஓலை வைத்து கூறையை மூடுகிறார்கள். இந்த உலகையே ஆளும் அம்மன் மழையிலும், வெயிலிலும் நிற்க, நாம் சுகமாக நிழலில் நின்றபடி அவளை தரிசிக்கிறோம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் 5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மக்கள் நிழலில் நின்று அம்பாளை தரிசிக்க, அம்பாள் வெயிலில் நின்று தரிசனம் தருகிறாள்\nஒன்பது மாத குழந்தையை ஹேண்ட்பேக்கில் போட்டு எடுத்து சென்ற சீனப்பெண்.\nதிருமலையில் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு தங்க தேரோட்டம் \nகண்ணகி இன்னும் ௨யி௫டன் இ௫ப்பதாக ஐதிகம்\nசொர்ணம் சோ்க்கும் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,தென்பொன்பரப்பி,விழுப்புரம்.\nஆரியங்காவு ஐயப்பன் திருக்கோயில், கொல்லம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபெண் நண்பரைப் பார்க்கச் சென்ற பாஜக பிரமுகருக்கு ஏற்பட்ட விபரீதம்:\nஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை:\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4607:2018-07-04-01-04-39&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-05-25T23:16:08Z", "digest": "sha1:WNVHG7QYIXB4EEOSGUQC42HEJWY3QMBZ", "length": 74107, "nlines": 214, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: இல்வாழ்க்கைக்குத் திருக்குறள் அளித்துள்ள முதன்மை நிலை -இந்திய மற்றும் உலகளாவிய சிந்தனைகளுடனான ஒப்புநோக்கு", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஆய்வு: இல்வாழ்க்கைக்குத் திருக்குறள் அளித்துள்ள முதன்மை நிலை -இந்திய மற்றும் உலகளாவிய சிந்தனைகளுடனான ஒப்புநோக்கு\nTuesday, 03 July 2018 20:02\t- பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் -\tஆய்வு\n[ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்கில் வாசிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை. கட்டுரையாள���் : பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் ]\nதிருக்குறள் பற்றிய பார்வைகளிலே கவனத்துட் கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை ஆய்வுநிலையில் முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகிறது. அந்நூலைப் பற்றி இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்துள்ள ஆய்வுப் பார்வைகள் பலவும் அதனை ’உலகப் பொதுவானஒரு அறநூல் ’ஆக, சரியாகவே இனங்காட்டிவந்துள்ளன. அவ்வகையில் அப் பார்வைகள் பலவும் அந்நூலின் ’அறவியல் சார்ந்த உள்ளடக்க அம்சங்களின் சிறப்பு’களை, உலகளாவியநிலைகளிலான அத்தகு சிந்தனை மரபுகளுடன் தொடர்புறுத்தி நோக்கித் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளன என்பதும் வெளிப்படை. இவ்வாறு அதனை உலகப் பொது வானஒரு அறநூலாகக்கொண்டு நிகழ்த்தப் பட்டு வரும் ஒப்பியல்சார் பார்வைகளிலே, ‘இதுவரை தனிநிலையில் உரிய கவனத்தைப்பெறாத’ ஒரு அம்சத்தை அடையாளங் காட்டும் ஆய்வுமுயற்சியாகவே இக்கட்டுரை அமையவுள்ளது. அந்தஅம்சம், அந்நூலின் ’வாழ்க்கை பற்றிய நோக்கு நிலை‘ தொடர்பானதாகும். குறிப்பாக, ’இல்வாழ்க்கை’ எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார்’ வாழ்வியலுக்கு அந்நூல் அளித்துள்ள முதன்மையே இவ்வாய்விலே நமது கவனத்துட் கொள்ளப்படுகிறது. இவ்வாறாக அவ்வாக்கம் அளித்துள்ள அம்முதன்மை நிலையின் வரலாற்று முக்கியத்துவத்தை நுனித்து நோக்கும் முயற்சியே இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது.\nதிருக்குறளின் கட்டமைப்பிலே – குறிப்பாக பால் மற்றும் இயல்களுக்குப் பெயரிடுவ திலும் அவற்றின் வைப்பு முறைகளிலும் - வேறுபாடுகள் நிலவி வருவதால் இங்கு எனது இப்பார்வைக்கு பரிமேலழகருரையுடனான கட்டமைப்பையே ஆதாரமாகக் கொண்டுள் ளேன் என்பதை முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறேன்.\n1. திருக்குறள் இல்வாழ்க்கைக்கு தந்துள்ள முதன்மை –சில சான்றுகள்\nவாழ்க்கை பற்றிய நோக்குநிலைகளை முக்கியமான இரு வகைகளில் அடக்கலாம். அவற்றுள் முதலாவது நிலையானது கணவன்>மனைவி> பிள்ளைகள் மற்றும் சுற்றத்தினர் ஆகியோரை உள்ளடக்கியதான ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையாகும். மேற்படி குடும்பக்கட்டமைப்புசார் நிலையே தமிழில் இல்வாழ்க்கை எனப்படு கிறது. இதிலே உலகியல்சார்ந்த நடைமுறை அனுபவங்கள், அவைசார்ந்த அற-ஒழுக்க நியமங்கள் மற்றும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் முதலியன முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇரண்டாவது நிலையானது ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை ஏற்காத – அதாவது அதற்குப் புறத்தே நிற்கும் - நிலையாகும். இந்த நிலையானது மேற்படி உலகியல்சார் அனுபவங்களினின்று விலகிநிற்பதாகும். குறித்த சில அற - ஒழுக்கநியமங்களைப் பேணிக் கொள்வது மற்றும் சமூகத்துக்கான சில கடமைகளை ஆற்றுவது ஆகிய எல்லைகளுடன் இந்த இரண்டாவது நிலை நிறைவுபெற்றுவிடுகிறது.\nஇவ்வாறான நிலையே தமிழில் துறவுநிலை எனப்படுகிறது. திருக்குறள் மேற்படி இரு நிலைகளையும் பற்றி எடுத்துரைத்துள்ளது. எனினும் இவற்றுள் ’இல்வாழ்க்கை’ எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார் வாழ்விய’லுக்கே அந்நூல் முதன்மை அளித்துள்ளது .\nஅந்நூலின் அறத்துப்பால் என்ற முதற் பகுதியைச் சார்ந்த 38 அதிகாரங்களில் பெரும்பாலான அதிகாரங்கள்(20 அதிகாரங்கள்) இல்வாழ்க்கை தொடர்பான அறவியல் அம்சங்களையும் அநுபவ நிலைகளையுமே பேசுவன. இரண்டாம் பகுதியான பொருட் பால் கூறும் அரசியல், பொருளியல் மற்றும் சமூகவியல் ஆகியன சார் செய்திகள் அனைத்துமே குடும்பக்கட்டமைப்பு சார்ந்த சமூக மனிதர்களை மையப்படுத்தியவையேயாகும். மூன்றா வதான காமத்துப்பால் முழுமையும் மேற்படி குடும்பக் கட்டமைப்பின் அடிப்படையிலான ஆண்-பெண் (காதலன் -காதலி மற்றும் கணவன் –மனைவி)உறவுநிலைகள் சார்ந்த அநுப வங்களின் பதிவுகளாகவே திகழ்வனவாகும். அவ்வகையில் 20+70+25=115 அதிகாரங்கள் இல்லறவாழ்வுடன் தொடர்புடையனவேயாகும். அறத்துப்பாலின் ஒருபகுதியான துறவறவிய லின் 13அதிகாரங்களும் பாயிரவியலில் இடம்பெற்றுள்ள நீத்தார்பெருமை என்ற அதிகாரமும் மட்டுமே (13+1+14) குடும்பக் கட்டமைப்புக்கு அப்பாலான வாழ்வியல் பற்றிப் பேசுகின்றன. எனவே திருக்குறளின் மிகப் பெரும்பாலான அதிகாரங்கள் இல்லற வாழ்வு சார்ந்தனவேயென்பது வெளிப்படை.\nஇவ்வாறாக திருக்குறளானது, இல்வாழ்க்கை என்ற வாழ்வியல் முறைமைக்கு அதிகார எண்ணிக்கையடிப்படையில் முதன்மை வழங்கியுள்ளதுமட்டு மன்றி, கருத்தியல் நிலையிலும் முதன்மை வழங்கியுள்ளது. அதன் சிலகுறள்கள், ’இல்வாழ்க்கை யானது துறவுநிலையைவிட மேலானது என்ற பொருள்படும் வகையிலான கருத்துகளையும் முன்வைத்துள்ளன. பின்வரும் மூன்று குறள்கள் இங்கு நமது கவனத்திற் குரியவையாகும் . அவை:\n“ துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க��கும்\nஇல்வாழ்வான் என்பான் துணை “ (குறள் : 42)\n“ அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்\nபோஒய்ப் பெறுவ தெவன்” ( குறள்:46)\n“ இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nமுயல்வாருள் எல்லாம் தலை” ( குறள்: 47)\nமேற் சுட்டிய முதலாவது குறள், ’இல்வாழ்வானுடைய துணையை நாடிநிற்பவர் களில்ஒரு பகுதி யினராக’த் துறவிகளைச் சுட்டிநிற்பது வெளிப்படை. இரண்டாம்குறளானது, ’இல்வாழ்வான் தனக்குரிய அறவழிகளில் செயற்பட முடியுமாயின் அதற்குப் புறம்பான எவ்வகை வாழ்க்கை முறைமைகளையும் அவன் நாடவேண்டிய அவசியம் இல்லை’ என்ற பொருளைத் தருவது. மூன்றாவது குறளிலே, ’பிற வழிகளில் வாழ முயலும் எல்லோரையும் விட இல்வாழ்வானே தலையாயவன்’ என்ற ஒப்பீட்டுக்குக் குறிப்பை நோக்கமுடிகிறது. மேற்சுட்டிய இறுதி இரு குறள்களிலும் இல்வாழ்க்கைக்குப் புறம்பான முறைமைகள் என உணர்த்தப்படுபவை குறிப்பாக துறவு நெறியையே சுட்டிநிற்பன என்பது உய்த்துணரக் கூடிய தாகும்.\nதிருக்குறளின் இரண்டாம் பகுதியான பொருட்பால் கூறும் செய்திகள் அனைத்துமே குடும்பக்கட்டமைப்பு சார்ந்த சமூக மனிதர்களை மையப்படுத்தியவையேயாகும் என்பது மேலே பொதுவகையில் நோக்கப்பட்டது. அத்தொடர்பிலே சிறப்புநிலையிலான மேலதிக விளக்கமொன்று இங்கு அவசியமாகிறது.\nபொருட்பாலில் இடம்பெற்றுள்ள குடிமை(96) மற்றும் குடி செயல்வகை (103)ஆகிய அதிகாரங்கள் குடும்ப வாழ்வியலை மையப்படுத்திய பண்புநலங்களையும் செயன்முறை களையும் சுட்டி நிற்பனவகும். குடிமை என்பது, ’குடும்பவாழ்வுக்குரிய சிறப்புப்பண்பு’ என்ற பொருளையும் குடிசெயல்வகை என்பது, ’குடும்ப வாழ்வியல்சார் நற்பண்புகளை மேம்படுத்தும் செயல்திறன்’ என்ற பொருளையும் தருவன. ’நற்குடியில் – அதாவது பலதலைமுறைகளாக நற்பண்புகளைப் பேணிவரும் குடும்பத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே பழி பாவங்களுக்கு அஞ்சுபவர்களாகவும் நடுவுநிலைமையைப் பேணுபவர்களாகவும் திகழ்வர்’ என்ற கருத்து குடிமை அதிகாரத்தின் முதலாவது குறளிலே எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அக்குறள் வருமாறு:\n“ இற்பிறந்தார் கண்ணல்லதில்லை இயல்பாகச்\nசெப்பமும் நாணும் ஒருங்கு ” (குறள்:951)\nஇதிலே இற்பிறந்தார் என்பதன் அடிச்சொல்லான ’இல்’ என்பது குடும்பம் என்ற இல்லற அமைப்பையே சுட்டிநிற்பது என்பது வெளிப்படை. இவ்வாறான ‘���ுடும்பத்தைப் பேணுவதே – அதாவது குடும்ப வாழ்வின் சிறப்பம்சங்களைப் பேணிக்கொள்வதே ஒருவரது ஆளுமைப் பண்புக்குப் பெருமை தருவது’ என்ற கருத்து குடிசெயல்வகை என்ற அதிகாரத்திலே இடம்பெற்றுளது. இப்பொருள்தரும் குறள் வருமாறு:\n“நல்லாண்மை என்ப தொருவர்க்குத் தான்பிறந்த\nஇல்லாண்மை யாக்கிக் கொளல்” (குறள்: 1026)\nதிருக்குறளானது,‘வாழ்க்கைபற்றியநோக்குநிலை‘என்றவகையிலே’இல்வாழ்க்கை’ எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார் வாழ்விய’லுக்கே முதன்மை அளித்துள்ளது.’ என்ப தற்கு மேலே தந்துள்ள விளக்கங்களே போதுமானவை.\nஇவ்வாறு, ’திருக்குறள்’, ’இல்வாழ்க்கை’க்குத் தந்துள்ளமுக்கியத்துவ’த்தைப் புரிந்து கொள்ளும் நிலையில் அடுத்து, நாம் ஆய்வுநோக்கிலே தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம்,’அந்நூல் எழுந்த காலப் பகுதிக்கு முன்னரோ அல்லது சமகாலத்திலோ இவ்வாறன இல்வாக்கைக்கு முக்கியத்துவமளிக்கும் வேறு சிந்தனைகள் இந்திய மண்ணிலோ அல்லது உலகளாவிய நிலையிலோ நிலவியுள்ளனவா’ என்பதாகும். இவ்வாறான வினாவை எழுப்பும் நிலையிலே முதலில், திருக்குறளின் காலம் பற்றிய ஒரு குறிப்பு அவசியமாகிறது. அவ்வாக்கம் எழுந்த காலம் தொடர்பாக ஆய்வுலகிலே இதுவரை ஒத்தகருத்து உருவாகவில்லை. அதன் காலத்தை கி.மு. முதலாம் நூற்றாண்டுவரை கொண்டுசெல்லும் சிந்தனைகள் தமிழ் ஆய்வுச்சூழலில் நிலவுகின்றன. ஆயினும் அவ்வாக்கம் சங்க இலக்கியங்களின் காலத்திற்குப் பிற்பட்டது என்ற வகையிலும் பக்தியிலக்கியங்களின் காலத்துக்கு முற்பட்டது என்றவகையிலும் கி.பி.3-4ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தது. அதாவது சங்கமருவியகாலம் சார்ந்தது- என்பதே இக்கட்டுரையாளரின் நிலைப்பாடாகும். அவ்வகையில் குறிப்பிட்ட அக்கால கட்டத்தில் அல்லது அதற்கு முன்னர் மேற்படி ’இல்வாழ்க்கையை முதன்மைப்படுத்தும் சிந்தனைகள் ’ இந்திய நிலையிலும் உலக நிலையிலும் நிலவியுள்ளனவா’ என்பதாகும். இவ்வாறான வினாவை எழுப்பும் நிலையிலே முதலில், திருக்குறளின் காலம் பற்றிய ஒரு குறிப்பு அவசியமாகிறது. அவ்வாக்கம் எழுந்த காலம் தொடர்பாக ஆய்வுலகிலே இதுவரை ஒத்தகருத்து உருவாகவில்லை. அதன் காலத்தை கி.மு. முதலாம் நூற்றாண்டுவரை கொண்டுசெல்லும் சிந்தனைகள் தமிழ் ஆய்வுச்சூழலில் நிலவுகின்றன. ஆயினும் அவ்வாக்கம் சங்க இலக்கியங்களின் காலத்திற்குப் பிற்பட்டது என்ற வகையிலும் பக்தியிலக்கியங்களின் காலத்துக்கு முற்பட்டது என்றவகையிலும் கி.பி.3-4ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தது. அதாவது சங்கமருவியகாலம் சார்ந்தது- என்பதே இக்கட்டுரையாளரின் நிலைப்பாடாகும். அவ்வகையில் குறிப்பிட்ட அக்கால கட்டத்தில் அல்லது அதற்கு முன்னர் மேற்படி ’இல்வாழ்க்கையை முதன்மைப்படுத்தும் சிந்தனைகள் ’ இந்திய நிலையிலும் உலக நிலையிலும் நிலவியுள்ளனவா என்பதே இங்கு நம்முன் நிற்கும் வினாவகும்.\nஇந்த வினாவுக்கான முழு நிலையிலான விடையை இந்த ஆய்வுரையில் முன்வைப்பது சாத்தியமில்லை. ஒப்பியல்நிலையிலான விரிவான பார்வைகள் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றின் பின்னரே இவ்வினாவுக்கான திட்டப்பாங்கான விடையைக் காண்பது சாத்தியமாகும். எனவே அவ்வாறான ஒப்பியல் நோக்கிலான விரிவான பார்வையில் கவனத்தைப் பெறக்கூடிய அடிப்படையான சில முக்கிய அம்சங்கள் மட்டுமே இவ்வாய் வுரை சுட்டிக்காட்டப்படவுள்ளன. இவ்வகையிலே முதலிலே கி. பி. 4ஆம் நூற்றாண்டு வரையான கால கட்டத்தில் இந்தியமண்ணிலும் உலகளாவிய நிலையிலும் நிலவிய சிந்தனைகளின் பொதுவான நோக்குநிலைகள் நமது முதற்கவனத்துக் குரிய வாகின்றன\n2. கி.பி.நான்காம் நூற்றாண்டுவரையான காலப்பகுதியில் இந்திய மண் ணிலும் உலகளாவிய நிலைகளிலும் நிலவிய சிந்தனைகளின் பொது வான நோக்கு நிலைகள் - சுருக்கக் குறிப்பு\nகி. பி. நான்காம் நூற்றாண்டுவரையான காலப்பகுதியில் இந்தியமண்ணிலும் உலக ளாவிய நிலையிலும் நிலவிய சிந்தனைகளை அவற்றின் நோக்குநிலைகளின் அடிப்படையில் மூவகைப் படுத்தலாம். ஒரு வகையின,’உலகத்தின் தோற்றம், இருப்பு மற்றும் அதன் இயல்பு ஆகியவை தொடர்பான அடிப்படைமசங்களை ஆராயும் நோக்கில் உருவானவை’யாகும். இன்னொருவகையின, ’இறை நம்பிக்கை மற்றும் அவை தொடர்பான சடங்காசாரங்கள்’ ஆகியவற்றை விளக்கியுரைக்கும் நோக்கில் உருவா னவை. மூன்றாவதுவகையின,’மனிதநடத்தை மற்றும் வாழ்வியல் நிலைப்பாடுகள் ஆகியவற்றை மையப்படுத்தி அறம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் நோக்கில் உருவானவை’யாகும். இவை மூன்றும் தனித்தனியாக உருகியவை யாயினும் நாளடைவிலே ஒன்றோடொன்று தொடர்புகொண்டு தம்மை வலுப்படுத்திக்கொண்டன . இது மேற்படி காலகட்டம்வரையான சிந்தனைமரபுகளின் பொதுவான வரலாற்றுச் செல்நெறி யாகும்.\n’உலகத்தின் தோற்றம், இருப்பு மற்றும் அதன் இயல்பு ஆகியவற்றை ஆராயும் நோக்கிலான சிந்தனைகளுக்கான மூலநிலைகளை இந்திய வேதமரபிலும் கிரேக்கத்தின் ‘யுனிக்’ தத்துவவாளர்களின் சிந்தனைகளிலும் நோக்கியுணரமுடியும்.1 இறைநம்பிக்கை சார்ந்த சிந்தனைகளுக்கு முக்கிய மூலாதாரங்களாக அக்காலப்பகுதியில் திகழ்ந்தவை இந்தியமண்ணின் வேதமரபுசார் சிந்தனைகளும் மேலைத்தேயத்தில் உருவாகியிருந்த யூதமத கிறிஸ்தவ மத சிந்தனைகளுமாகும். வடமொழியில் அமைந்தவையான இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய மூல நூல்கள் அவற்றின் வழிவந்த உபநிடதங்கள் மற்றும் புராணங்கள், இதிஹாஸங்கள், மனுஸ்மிருதி முதலிய தர்மசாஸ்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பெருந் தொகுதியே இங்கு வேதமரபுச் சிந்தனைகள் எனச் சுட்டப்படுகின்றன. மேற்படி மூன்றாவதான மனித நடத்தை தொடர்பாக உருவானவை என்ற வகையிலே இந்தியமண்சார்ந்தவையான சமணம், பௌத்தம் ஆகியன முக்கியமானவை.\nமேற்படி மூவகைச் சிந்தனைகளில் முதல் இரண்டும் பொதுவாக இல்வாழ்க்கை என்ற குடும்ப வாழ்வியலின் தளத்தில் முளைவிட்டன என்றே கொள்ளப்படவேண்டியன. அத்துடன் அத்தளத்தைச் சார்ந்துநின்றே வளர்ந்தவையுமாகும். மூன்றாவதானசமணம், பௌத்தம் ஆகியன இல்வாழ்க்கைக்குப் புறம்பான தளத்தில் – குறிப்பாகத் துறவுநிலை சார்ந்தவர்களின் பார்வைகளாக – உருவானவையாகும். இல்வாழ்க்கை சார்ந்த அனுபவ நிலைகளை விமர்சிப்பதான போக்குடன் உருவானவை இவை என்பதே அவை எமக்குப் புலப்படுத்தி நிற்கும் பொதுவான காட்சியாகும்.\nஇனி, மேற்படி மூவகைச் சிந்தனைகளையும் திருக்குறளின் இல்வாழ்க்கை தொடர்பான பார்வையுடன் ஒப்பிடும் நிலையில் புலப்படும் பொதுமை மற்றும் வேறுபாடு ஆகியவற்றை நோக்கலாம்\n3. ஒப்பியல் நோக்கிலே …\nமேற்படி மூவகைச் சிந்தனகளுள் மேலைத்தேசங்களின் சிந்தனைகளாக அறியப்பட் டவை இல்வாழ்க்கையின் முக்கியத்துவம் தொடர்பாகத் திருக்குறள் தருவது போன்ற விரிவான செய்திகளை எடுத்துக் கூற முற்பட்டனவல்ல என்பது இங்கு நமது கவனத்துட் கொள்ளவேண்டிய செய்தியாகும். திருக்குறளை ஆய்வு நோக்கில் அணுகிய மேலைத் தேசத் தவர்கள் இத்தகைய சிந்தனைகள் அம்மண்ணில் நிலவியமைக்கான சான்றுகள் எவற் றையும் எடுத்துக்காட்ட முற்பட்ட தாகவும் எனது பார்��ைக்கெட்டியவகையில் தெரியவில்லை. அவ்வகையில் திருக்குறள் இல்வாழ்க்கை பற்றிப் பேசும் செய்திகள் மேற்படி மேலைச் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டதாகவே கொள்ளப்படவேண்டியனவாகும்.\nஇந்தியச்சிந்தனைகள் என மேலே நாம் நோக்கியவற்றுள் சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய இரண்டும் இல்வாழ்க்கை சார்ந்து உருவான சிந்தனைகள் அல்ல என்பதையும் அது சார்ந்த அனுபவநிலைகளை விமர்சிப்பதான பண்புடன் உருவானவை என்பதையும் மேலே நோக்கியுள்ளோம். உலகியல் அம்சங்களைத் துன்பியலாக அணுகுவதே இவற்றின் பொதுவான நோக்குநிலையாகும். இவற்றுள் பௌத்தமானது உலகியல் வாழ்வைத் துக்கம், துக்கோற்பத்தி, துக்கநிவாரணம், துக்கநிவாரண மார்க்கம் ஆகிய தளங்களில் நின்றே தரிசிப்பது என்பது வெளிப்படை. அவ்வகையில் உலக நிலையாமை, வாழ்க்கை நிலை யாமை மற்றும் வினைப்பயனின் தொடர்ச்சி முதலான கோட்பாடுகளை முன்னிலைப் படுத்தல் மேற்படி இரு சிந்தனைகளுக்குமான பொதுவான பண்புகளாகும். இவற்றின டிப்படையில் இன்பியல் உணர்வுகளை இகழ்வது உடலை வெறுப்பது ஆகிய எல்லைகள் வரை இவ்விரு சிந்தனைகளும் சென்றுள்ளன. இத்தொடர்பில் இரு சான்றுகள் மட்டும் இங்கே தரப்படுகின்றன.\n“முல்லை முகைமுறுவல் முத்தென்றிவை பிதற்றும்\nகல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவனோ\n“வினையின் வந்தது வினைக்கு விளைவாயது\nபுனைவன நீங்கிற் புலால் புறத்திடுவது\nமூப்பு விளிவுடையது தீப்பிணி இருக்கை\nமக்கள் யாக்கை இது …. ” (மணிமேகலை: 4 : 113,-15,20)\nஇவ்விரு பாடல்களும் ஏறத்தாழத் திருக்குறளின் சமகாலத்தில் தமிழகத்தில் நிலவிய சமணம் மற்றும் பௌத்தம் ஆகியன சார்ந்த இலக்கியங்களின் பதிவுகளாகும். இவற்றின் பொருள் வெளிப்படை. நிலையாமை மற்றும் வினைப்பயன் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் இன்பியல் உணர்வுகளையும் உடலையும் வெறுத்தொதுக்கும் பண்பை இவற்றில் நோக்கியுணரமுடியும் எனவே இல்வாழ்க்கையின் அநுபவங்களையும் பொறுப்பு களையும் பற்றித் திருக்குறள் பேசும் செய்திகள் இவ்விரு சிந்தனைகளிலிருந்தும வேறுபட்டவை என்பது தெளிவாகவே தெரிவதாகும்.\nஆயினும் சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய சிந்தனைகளுடன் திருக்குறள் கொண்டிருக்கக்கூடிய உறவை முழுதாகப் புறக்கணிகவும் முடியாது என்பதையுமிங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. அந்நூலிலே பொதுநிலையிலான அறம் மற்றும் ���ழுக்கம் ஆகியனபற்றிப் பேசுமிடங்களிலும் துறவுநிலை பற்றிய விளக்கங்களிலும் மேற்படி இரு சிந்தனைகளின் செல்வாக்கு உளது என்பது வெளிப்படை. இத்தொடர்பில் ஆய்வாளர் பலரும் விரிவாகவே எடுத்துரைத்துள்ளனர். பௌத்த நூலான தம்மபதத்தின் சிந்தனைகளுடன் திருக்குறளின் கருத்துகள் பல ஒத்துள்ளமையும் ஆய்வாளர் பலராலும் எடுத்துக் காட்டப் பட்டுளது.\nஇவ்வாறு அவ்விரு சிந்தனைகளின் செல்வாக்கானது திருக்குறளில் புலப்படும் நிலைகளை ஆராய்ந்தறிய முற்பட்டவர்களில் பலரும் அவ்வச் சிந்தனைகளின் தளத்திலேயே அந்நூல் உருவாகியிருக்கவேண்டும் என்றமுடிவுகளுக்கும் வந்துள்ளனர். குறிப்பாக, பெரும் பான்மையான ஆய்வாளர்கள் சமணம் சார்ந்த அறநூலாகவே திருக்குறளை அடையாளப் படுத்தியுள்ளனர். தொடர்ந்து அடையாளப்படுத்தியும் வருகின்றனர்.\nதிருக்குறளைச் சமண நூலாகக் கருதுவதை மறுத்து, பௌத்தத்தின்பால் அதனை இட்டுவரும் வகையிலான விவாத நிலைப்பட்ட பார்வைகளும் ஆய்வுலகில் பதிவாகியுள்ளன. ’திருக்குறளில் சமணமா’ என்ற தலைப்பிலே திரு. மருதமுத்து என்பார் எழுதியுள்ள கட்டுரை இவ்வகையில் குறிப்பிடத்தக்கவொன்றாகும். 2\nமேற் சுட்டியவாறு சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவற்றுடன் திருக்குறளைச் சார்த்திக்காட்டும் வகையிலான முயற்சிகளை மேற்கொண்டவர்கள் தொடர்பாக இங்கு நாம் வைக்கக் கூடிய முக்கிய விமர்சனம், ‘இவர்கள் திருக்குறள் இல்வாழ்க்கைக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தினை முக்கிய பிரச்சினை அம்சமாகக் கருதவில்லை ’ என்பதேயாகும். இவர்கள் அந்நூலை ஒரு அறநூலாக மட்டுமே தரிசிக்கமுற்பட்டுள்ளனர். அதனை, ’ஒரு வாழ்வியல் நூலாக அதாவது இல்வாழ்க்கைக்கு முக்கியத்துவமளித்துள்ள ஆக்கமாக’ இவர்கள் தரிசிக்க முற்பட்டிருப்பின் அந்நூலை அவை மேற்படி இரு சிந்தனைகள் சார்ந்து உருவானதாகப் பேச முற்பட்டிரார்’ என்பதே எனது ஊகமாகும். ஏனெனில் திருக்குறளின் வாழ்வியல் நோக்கானது சமணம், பௌத்தம் ஆகியவற்றின் வாழ்வியல் நோக்கிலிருந்து தெளிவாகவே வேறுபட்டது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பர்.\nஅடுத்து, திருக்குறளின் ’இல்லறம்’ சார் சிந்தனைகளை வேத மரபு சார் சிந்தனைகளுடன் ஒப்பிட முயல்வோம். இச்சிந்தனைமரபானது பொதுவாக ’இல்வாழ்வையும் அது சார்ந்த அனுபவ அம்சங்கள் மற்றும் கடமைகள், பொறுப்பு��ள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டதாகும். உபநிஷதங்கள், புராணங்கள் இதிஹாஸங்கள் ஆகியவற்றின் கதையம்சங்கள் இதனைத் தெளிவுறுத்துவன.\nஇம்மரபிலே ’சமூக - பண்பாட்டுஅம்ச’ங்களை வரையறுக்கும் நோக்கில் உருவா னதாகிய தர்மசாஸ்திரம் என்ற நூற்பரப்பானது ’ஆசிரம தர்மம்’ என்ற பகுதியில் இல்வாழ்க்கையின் முக்கியத்துவம் தொடர்பான பல செய்திகளை எடுத்துரைத்துள்ளது. இப்பகுதியானது ஒருவரது வாழ்க்கைப் படிநிலைகளை, பிரமசரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், ஸந்யாஸம் என நான்காக வகைப்படுத்துவது. அத்துடன் அவ்வப் படிநிலைகளிற் பேணிக்கொள்ளப்படவேண்டிய ’அற-ஒழுக்க நியமங்கள்’ மற்றும் ஆற்றவேண்டிய கடமைகள், பொறுப்பபேற்கவேண்டிய அம்சங்கள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைப்பதுமாகும்.\nமேற்படி படிநிலைகளுள் இரண்டாவதான கிருஹஸ்தம் என்பது இல்வாழ்க்கை என்ற படிநிலையைச் சுட்ட்டுவதாகும். இப்படிநிலை தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ள அம்சங்கள், திருக்குறள் குறிப்பிடும் ’இல்லறம்’ சார் சிந்தனைகளுடன் பொதுவகையில் ஒத்தனவாக உள்ளன. குறிப்பாக, இல்லறத்தாருடைய பொறுப்புகள் மற்றும் கடமைகள் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவனவற்றை ஒத்தசெய்திகள் மேற்படி கிருஹஸ்தம் பற்றிய பகுதியிலும் இடம்பெற்றுள்ளன.3 அவ்வகையில் வேதமரபானது திருக்குறளைப் போலவே இல்வாழ்க்கையின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமன்றி அதனை ஒரு நெறிமுறையாக எடுத்துப்பேசும் சிந்தனைப் பாரம்பரியமாகவும் கூடத்திகழ்ந்து வந்துள்ளமை தெளிவாகவே தெரிகிறது.\nஇவ்வாறு இல்வாழ்க்கைக்கு முக்கியத்துவமளித்துவந்துள்ள சிந்தனைகள் என்ற வகையில் திருக்குறளுடன் வேதமரபை இணைத்து நோக்க இடமுளது எனினும் இரண்டும் இல்வாழ்க்கைக்கு அளித்துள்ள முக்கியத்துவங்களில் உள்ள முக்கிய வேறுபாடுகளையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. வேதமரபிலே இல்வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஒரு பகுதி-அதாவது ஒருபடிநிலை-மட்டுமே. மாணவப்பருவத்தின் நிறைவிலே திருமணத்தோடு தொடங்குவதான அப்படிநிலையானது பிள்ளைகள் பிறந்து வளர்ந்து. அவர்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்கும் வரை மட்டுமே தொடர்வதாகும். அச்சூழலில் குடும்பப் பொறுப்புகளை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி ஓய்வுபெறும் நிலையானது வேதமரபிலே ��ானப்பிரஸ்தம் என்ற படிநிலையாக அடையா ளப்படுத்தப்பட்டுளது. திருக்குறளிலே இல்வாழ்க்கையானது ஒரு படிநிலையன்று. அது எப்பொழுது நிறைவடைகிறது என்பதை அந்நூல் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை, கணவன் மனைவி ஆகிய இருவரும் இணைந்தநிலையில் வாழும் நிலைவரை அது தொடர்வது என்பதே அந்நூல் உணர்த்திநிற்கும் செய்தியாகும்.\nஇவ்வகையில் ஆசிரம தர்மம் காட்டும் இல்வாழ்க்கையினின்று திருக்குறள் காட்டும் இல்லறவாழ்க்கையானது வேறுபட்டுள்ளமை வெளிப்படை. (இவ்வாறு சிந்திக்கும்போது, ’திருக்குறள் சுட்டிநிற்கும் துறவு என்ற நிலையை எவ்வாறு புரிந்துகொள்வது’ என்ற வினா எழுகின்றது. திருக்குறள் கூறும் துறவறமானது இல்லறத்தின் தொடர்ச்சியாக அமைந்ததன்று. அது இளம் பருவத்திலிருந்தே ஒருவர் தேர்ந்துகொள்ளும் வாழ்க்கைமுறையாகும். அதாவது உலகியலில் ஈடுபடாமல் இளமையிலிருந்தே துறவை நாடும் ஒரு நெறியாகவே திருக்குறள் கூறும் துறவை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.4\nதர்மசாஸ்திர மரபு சுட்டும் இல்வாழ்க்கையிலிருந்து திருக்குறள் காட்டும் இல்லறவாழ்க்கையை வேறுபடுத்தி நிற்கும் இன்னொரு முக்கிய அம்சம் இரண்டினுடைய நோக்குநிலைகளின் வேறுபாடாகும். திருக்குறள் இல்வாழ்க்கை தொடர்பாக முன்வைத் துள்ள கருத்தாக்கமானது சராசரி மானுட அநுபவ நிலைப்பட்ட உலக நோக்கின் தளத்தில் உருவானதாகும். குறிப்பாக அன்றைய காலப்பகுதியில் தமிழ் மண்ணில் வாழ்ந்த சான்றோர் களின் அறவியல் நோக்கு என்ற தளத்திலே முளைவிட்ட கருத்தாக்கமாகவே அது கொள்ளப் படவேண்டியதாகும்.\nஆனால் வடமொழி சார்ந்த தர்மசாஸ்திர மரபு முன்வைத்துள்ள ஆசிரமதர்ம முறைமையானது வேத மரபுசார்ந்த இறை நம்பிக்கைகள், அவற்றினடிப் படையிலான சடங்காசாரங்கள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுசார் உணர்வு நிலைகள் ஆகியன சார்ந்த அதிகாரமையங்களின் சிந்தனைத் தேறல்களாக வெளிப்பட்டவையாகும். அவ்வகையில் தர்மசாஸ்திர மரபு சுட்டும் இல்வாழ்க்கை பற்றிய செய்திகள் , ’சமூக அதிகார வர்க்கங்களின் ஆணைகள்’ என்ற கணிப்புக்குரியவையாகின்றன என்பது வெளிப்படை. அவ்வகையில் அம்மரபு சுட்டும் இல்வாழ்க்கை திருக்குறள் சுட்டும் இல்வாழ்க்கையினின்று நோக்குநிலையில் குறிப்பிடத்தக்க தூரத்தில் விலகிநிற்பதென்பது தெளிவாகவே தெரிவதாகும்.\nதிருக்குறள் கூறும் இல்வாழ்க்கை பற்றிய விளக்கங்களுக்கு மேற்படி தர்மசாஸ்திரமரபுசார் சிந்தனைக் கூறுகள் துணை புரிந்திருக்கக்கூடும். ஆனால் அவையிரண்டும் வேற்பட்ட சிந்தனைத் தளங்களில் வேறுபட்டவை என்பதே இங்கு நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய முக்கிய செய்தியாகும்.\n’இல்வாழ்க்கை’ எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார்’ வாழ்வியலுக்குத்திருக்குறள் வழங்கியுள்ள தொடர்பான முக்கிய விளக்கங்கள் இதுவரைமுன்வைக் கப்பட்டன. அந்நூல், ’தான் எழுந்த காலப்பகுதியிலே இல்வாழ்க்கை தொடர்பாகத் திகழ்ந்திருக்கக் கூடிய ஏனைய சிந்தனைகளிலிருந்து வேறுபட்ட தாகவும் அவ்வகையில் தனித்தன்மை கொண்டதாகவும் திகழ்ந்தது’ என்பதும் இங்கு ஒப்பியல் நோக்கினூடாகச் சுட்டிக்காடப்பட்டுள்ளது.\nதிருக்குறளுக்கு உலகப்பொதுநூல் (The Book of the World) என்னும் தகுதிப்பாட்டினை யுனெஸ்கோ (UNESCO) மூலம் பெற்றுத்தரும் குறிக்கோளை முன்வைத்து நிகழும் இம்மாநாட்டிலே ’திருக்குறளின் உலகளாவிய நிலையிலான தனித்தன்மை’யை அழுத்திப்பேசும் முயற்சிக்கு இக்கட்டுரைப் பொருண்மையும் துணைபுரியும் என்ற நம்பிக்கையுடன் இவ்வாய்வுரையை நிறைவுசெய்கிறேன்.\nஅ. ரா. ஸ்ரீ. தேசிகன் , மேலைநாட்டுத் தத்துவம், தமிழ் வெளியீட்டுக் கழகம் , சென்னை. 1966 பக். 3-41\nராகுல் சாங்கிருத்யாயன், ஐரோப்பியத் தத்துவ இயல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்சென்னை ,1985. பக்: 1-55\n2. மருதமுத்து, ”திருக்குறளில் சமணமா” வள்ளுவம் இருதிங்கள் இதழ்-3\nதிருக்குறள் பண்பாடு ஆய்வு மையம் , விருத்தாசலம் . (மே-சூன்,1999) பக். 87-93.\nகலாநிதி நா. சுப்பிரமணியன் & கௌசல்யா சுப்பிரமணியன், இந்தியச் சிந்தனை\nமரபு 2 ஆம் பதி.,சவுத் ஏசியன் புக்ஸ். சென்னை. 1966. பக். 71-72\n4. பார்க்க: மேற்படி பக். 72-73\nகட்டுரையாளர்: - பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் -\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். ந��ங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nமுகநூல்: சென்றது இனி மீளுமா\nமீள்பிரசுரம்: வீரத்தினால் அல்ல, விவேகத்தினால் விடுதலை பெற்றவர்கள். தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர்\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 35\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 34\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவி���்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/189427?ref=archive-feed", "date_download": "2020-05-26T01:26:38Z", "digest": "sha1:AZWN6V6M26JEVRXIQLQ2FR3ZNDN5NINA", "length": 10807, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "ஆங் சான் சூச்சியின் கவுரவ குடியுரிமையை ரத்து செய்த கனடா விமர்சனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆங் சான் சூச்சியின் கவுரவ குடியுரிமையை ரத்து செய்த கனடா விமர்சனம்\nரோஹிங்கியா விவகாரத்தை சூச்சி கையாண்ட விதத்தை விமர்சித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அவரின் கவுரவ குடியுரிமைப் பதவி ரத்து செய்துள்ளார்.\n2007-ம் ஆண்டு கனடா அரசின் கவுரவ குடியுரிமைப் பட்டம் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டது. கனடா அரசு வெகு சிலருக்கு மட்டுமே இப்பட்டத்தை வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் சமீபத்தில் ரோஹிங்கியா விவகாரத்தை சூச்சி கையாண்ட விதத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ விமர்சித்திருந்தார்.\nஇதற்கு “கனடாவின் கவ��ரவ குடியுரிமைப் பதவிக்குத் தகுதியானவரா” என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது\nகனடா நாடாளுமன்றத்தில் ரோஹிங்கியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தடுக்கத் தவறியதன் காரணமாக சூச்சிக்கு வழங்கப்பட்ட கவுர குடியுரிமைப் பட்டத்தைத் திரும்பப் பெறக் கூறிய தீர்மானத்தில் ஒரு மனதாக வாக்களிப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த நிலையில் சூச்சிக்கு வழங்கிய கவுரவ குடியுரிமையை திரும்ப பெறுவதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nசூச்சியின் குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக அறிவித்த செனட்டர் ரத்னா இதுகுறித்து கூறும்போது,\n“ நாம் அங்கு நடந்த அட்டூழியங்கள் என்ன என்பதை உணர வேண்டும். இது ஒரு இனப்படுகொலை நாம் அதை அவ்வாறே அழைக்க வேண்டும். இந்த உலகம் சூச்சியிடம் மியான்மரில் ஜனநாயகம் மற்றும் அமைதிகான நம்பிக்கையை எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை.\nஉலகெங்கிலும் உள்ளவர்களுக்கு ஒரு அறிகுறியை நாங்கள் அனுப்புகிறோம். நீங்கள் இனப்படுகொலைக்கு கூட்டாளியாக இருந்தல் நிச்சயம் கனடாவால் வரவேற்கப்படமாட்டீர்கள்” என்று தெரிவித்திருந்தார்.\nமியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர். இருப்பினும் நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.\nஅத்துடன் முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது.\nஇதன் போது முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது.\nஇதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைக���் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/additional/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T22:57:50Z", "digest": "sha1:N76WSBCWRQLTOQFJLJ7XM4BHMT2GRPOY", "length": 31113, "nlines": 196, "source_domain": "ourjaffna.com", "title": "தம்பலகாமம் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஇரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகச் சிவவழிபாடு நடைபெற்று வரும் தெய்வீகச் சிறப்பு உள்ளதால், ஊர் பெயருக்கு முன்னால் திரு என்ற சிறப்பும் சேர்ந்து திருத்தம்பலகாமம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.\nமிகுந்த அருள் சிறப்புடைய மகாதலங்களுக்கே ஸ்தல புராணம் இருக்கின்றது. திருத்தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்தலபுராணம் இருப்பதுடன் தம்பலகாமம் ஊருக்கும் புராணம் இருக்கிறது.\nதிருக்கோணமலைக் கோணேஸ்வரத்தின் ஸ்தல புராணமான திருக்கோணேசலப்புராணமே தம்பலகாமம் கோணேஸ்வரத்தின் புராணமாகவும் இருக்கிறது. இப்புராணம் திருக்கோணமலை நகரச் சிறப்பு, கோணேஸ்வரம் திருக்கோணமலைக்கு வந்த விபரங்கள், கோணேஸ்வரத்தின் தெய்வீக அருள் சிறப்பு போன்றவைகளைக் கூறுகிறது. அத்துடன் திருக்கோணாசலப் புராணம் தம்பை நகர்ப்படலம் என்ற அதிகாரத்தில் தம்பை நகரின் வளச்சிறப்பு, தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரத்தின் அருள் சிறப்பு, வழிபாட்டுமுறை போன்றவைகளை விபரமாகக் கூறுகிறது.\nஆகவே திருக்கோணமலை, தம்பலகாமம் கோணேஸ்வரங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்தல புராணம் திருக்கோணேசலப் புராணம் என்பது தெரிய வருகிறது. கோணேஸ்வரம் பற்றிய நூல்கள் தம்பலகாமத்தை தம்பை நகர் என்றே கூறுகின்றது. திருக்கோணேசலப்புராணம் தம்பை நகர்ப்படலத்திலுள்ள ஒரு பாடல் பின்வருமாறு:-\nகரிய குவளைத் தளிர் மேய்ந்து\nகடைவாய் குதட்டித் தேன் ஒழுக\nஇப்பாடல் தம்பை நகர்ப் பிரதேசத்திலுள்ள நீர்வள, நிலவளச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது. இப்பாடல் குறிப்பிடும், நில, நீர்வளம் தற்போதைய தம்பலகாமத்தை ஒத்ததாக உள்ளதால் பழைய தம்பை நகரின் தெற்குப் பகுதி என்று தம்பலகாமத்தைக் கூறலாம்.\nதம்பை நகரின் நகரப் பகுதி எங்கே என்றுதான் தேடவேண்டி உள்ளது. இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் கப்பல் துறைக்கடலைக் கடல் துறையாகக் கொண்டு இலங்கையின் சரித்திர தொடக்க காலத்துக்கு முன், தம்பை நகர் பெரிய வணிக நகராக இருந்தது.\nமனித வாழ்க்கையில் பொருள் வகிக்கும் முக்கியம் கருதிப் பெரியோர்கள் அறிவுரைக்கேற்ப தம்பை நகர்த் தமிழ் வாலிபர்கள் தங்கள் கடல் துறையான கப்பல் துறைக்கடலில் இருந்து மரக்கலங்களின் வழியாக தாம் வங்கப் பெருங்கடலைக் கடந்து வேறு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வந்தனர்.\nதென்பாரதத்தில் நடந்த புறநானூறு சம்பவங்கள் இங்கும் இடம்பெற்றன என அறியக் கிடக்கின்றது. இப்படித் தமிழ்ச் சைவர்களின் வாழ்விடமான தம்பை நகரில் கலகங்கள் ஏற்பட்டு உயிர் இழப்புக்கள் அதிகரித்து வந்ததால் பலர் அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படவே வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் எனினும் ஒரு பிரிவு மக்கள் தங்கள் பிரதேசத்தை விட்டுப்போக மனமில்லாமல் தெற்குப் பகுதிக்கு வந்து வடக்கே பால்துறைக் கடல்வரை உள்ள தாழ்ந்த பிரதேசத்திலுள்ள திடல்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.\nஇதுவே இன்றைய தம்பலகாமம் என்று கூறப்படுகின்றது. ஊர்ப்பேர்கள் திடல்கள் என்று இருப்பதும் இதற்குச் சான்றுபகர்கிறது. நெல்வயல்களுக்குள் கால்மைலுக்குக் குறைந்த இடைவெளியில் சங்கிலித் தொடர்போல் இருபத்திநான்கு சிறு ஊர்கள் வலமாக, வளையமாகக் காணப்படுகின்றன.\nஇந்த ஊர்களில் தமிழ் உழவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சுதேசவைத்தியக்கலையும், நாடகம், நாட்டியம், வாய்ப்பாடு போன்ற சங்கீதக் கலைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.\nமாரி காலங்களில் பெரும் சத்தமாகக் கத்தும் தவளைகளின் ஒலியுடன், சுற்றி இருக்கும் ஊர்களில் கூத்துப் பழக்கும் கொட்டகைகளில் இருந்து எழும் மிருதங்கங்களின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்.\nவேர் பிடுங்கி குளிசை தயாரிக்கும் பரியாரிமாரும், வயல்களில் நெல் விளைவிக்கும் உழவர்களும் கால்களில் சலங்கையணிந்து அரங்கேற்றும் மேடைகளில் ஜல் ஜல் என்று தாளந்தீர்ந்து நடித்துப் பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள்.\nமருந்தீந்து பிணியகற்றும் பரியாரிமார்கள் சிறந்த புகழ்பெற்ற\nபெற்றோர்கள் இட்ட இயற்பெயர் மறைந்து பாத்திரப் பெயருடன்\nவாழ்ந்தனர், இன்னும் வாழ்பவர் பலருளர்.\nசினிமா வந்தது. அரச உதவியுடன் ஆங்கில வைத்தியம் வந்தது. செழித்து வளர்ந்தோங்கி வந்த இரு கலைகளும் அருகி மறைந்தன. பிரிட்டிஷ் ஆட��சி இருக்கும் வரையும் கிண்ணியாவில் வசித்த மகாத்தாஜியார் என்ற கனவான் தம்பலகாமம் அருகிலுள்ள கடலை அரசிடம் இருந்து குத்தகையாகப் பெற்று கடலுக்குக் காவல் போட்டு பலமுறை முத்துக் குளிப்பை நடத்தினார்.\nஇந்தக் கடலின் மேற்புறம் முத்துக் குளிப்பையொட்டி முத்து நகர் என்ற பெயருடன் ஒரு நகர் தோன்றி வளர்ந்து வந்தது. தம்பலகாமம் வடக்கில் கடலருகே உள்ள நெல்வயலுள் முத்துச் சிப்பிகளைக் கொண்டு குவித்து அறுத்து முத்தெடுத்து விட்டுச் சிப்பிகள் உயர்ந்த ஊரான இடம் கடலருகே சிப்பித்திடல் என்ற காரணப் பெயருடன் இன்றும் உள்ளது. தம்பலகாமத்திலுள்ள வயல்வெளிகளில் செந்நெல் அமோகமாக விளைந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்கள் ரூபா நோட்டுத்தாளை எடுத்து வந்து தம்பலகமத்தில் மாதக்கணக்கில் தங்கி தரகர்களை வைத்து நெல் வாங்கி மூட்டைகளாகச் சேர்த்துக் கடல் வழியாகவும் ரயில் மூலமாகவும் யாழ்ப்பாணம் கொண்டு போவார்கள். முத்துக் குளிக்கும் காலங்களிலும், நெல்வயல்களில் அறுவடை நடைபெறும் காலங்களிலும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரம் தொழிலாளர்களும் வந்து கூடுவார்கள்.\nதம்பலகமப் பற்றிலுள்ள கிண்ணியா, ஆலங்கேணி, உப்பாறு, முனையிற்சேனை, நெடுந்தீவு, குறிஞ்சாக்கேணி, காக்காமுனை, சூரன்கல், கந்தளாய் போன்ற ஊர்களுக்குத் தம்பலகமம் தலைமை தாங்கித் தொழில் ஈந்து வருவதால் தம்பலகமத்தை தாய் ஊரென்றும் அருகிலுள்ள ஏனைய ஊர்களைச் சேயூர்கள் என்றும் அழைப்பது வழக்கமாகும்.\nமேற்படி சேயூர்களில் ஒரு பத்திரம் எழுதுவதானால் திருத்தம்பலகாமப் பற்றைச்சேர்ந்த கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் என்று எழுதுவதே வழக்கமாகும்.\nபண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர்.\nமாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம்என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.\nபிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசோச்சிய புவனேயகயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி திரிசங்கபோதி என்ற மற்றுமோர் நாமத்தை பெற்றான் என்று திருக்கோணாசலப் புராணம் கூறுகின்றது.\nஇவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழியே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீய எண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது.\nமன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.\nஅப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.\nகெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்துகண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.\nஅடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்பட லாயிற்று. இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nநோக்கு கண் விளங்கக் கண்ட\nபிரமாண்டமான நீர்த்தேக்க அணைக்கட்டின் இருபுறங்களிலும் பாலை, வீரை, தேக்கு, முதிரை போன்ற மரங்கள் வானுயர வளர்ந்து அணைக்கட்டை அழகு செய்தன. அணைக்கட்டின் உச்சியில் நின்று பள்ளத்தாக்கைப் போல் தெரியும் கந்தளாய் என்ற ஊரைப் பார்த்தால் ஊரில் நெடிந்துயர்ந்து நிற்கும் தென்னைமர உச்சியில் காலைவைத்து விடலாம் போல் தோன்றும்.\nஇன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.\nபழைமையில் இந்தப்பகுதியில் இன்னொரு தெய்வீகச்சிறப்பும் காணப்பட்டது. அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குள���்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே, நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nஇக்குளத்திலிருந்து குதித்தோடி வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.\nஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.\nஇத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை. ஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது.\n1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயணமூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.\nகந்தளாய் நீர்தேக்கத்தை அமைத்தவன் இரண்டாம் அக்கிரபோதி என்று இலங்கைச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இம்மன்னனுக்கு முன்முப்பத்திமூன்று வருடம் ஆட்சிசெய்த முதலாம் அக்கிரபோதி மின்னேரியாக் குளத்தைக் கந்தளாயுடன் இணைக்க ஒரு கால்வாயையும் வெட்டினான் எனச் சரித்திரம் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடுகிறது.\nகந்தளாய்க் குளம் இருந்தபடியால் தானே முதலாம் அக்கிரபோதி கால்வாய் வெட்டி வந்தான் என்றும் ஆகிறது. முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை ருசுப்படுத்துவதாக உள்ளது.\nதிருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான்.\nஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் இவன். அந்தக்குளம் வென்றரசன��� குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.\nஅணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.\nஇந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பிலாழாமல் இருக்கமுடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும் .\nஇந்த அணைக்கட்டில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரத்தின் சுற்று ஆராதனைகளாக வேள்வி, பொங்கல், மடை போன்ற வழிபாடுகள் பல இலட்சம் ரூபா செலவில் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.\nஇந்தக்குளத்து வேள்வி ஆராதனைகளிலும், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலும் ஊழியம் புரிந்து கோயிலால் மாதச்சம்பளம், வயல்மானியம் பெறும் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட தொழும்பாளர் குடும்பங்கள் திருக்கோணமலை மாவட்டம் முழுவதும் பரந்து வாழ்ந்துவருகின்றனர்.\nநன்றி – ஆக்கம் – தம்பலகாமம்.க.வேலாயுதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36412/", "date_download": "2020-05-26T00:40:31Z", "digest": "sha1:FUY6ITBIS42ZMNNNL4KKL4LRNQ67YOVW", "length": 9838, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோபானம் பற்றி…", "raw_content": "\n« சங்குக்குள் கடல்- கடிதங்கள்\nஅறம் அறக்கட்டளை விருதுகள் »\nசோபானம் வாசித்தேன். கதை நன்றாக உள்ளது. ஒரு சிறுகதைக்குரிய இரு இயல்புகள் அழகாக நிகழ்ந்திருக்கின்றன. அது ஒரு மனிதனைக் காட்டுகிறது. ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கிறது\nகான்சாகிபின் தோற்றம் , ஆளுமை, அவரது தேடல் ஆகியவை நுட்பமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. கலைகள் எல்லாமே மனிதனின் முழுமைக்கான தேடலின் விளைவுகள். எங்கோ தன்னை நிறையாத பாத்திரம் என அவன் உணர்வதன் வெளிப்பாடுகள் அவை . ஆகவே எல்லாக் கலைகளும் எதையோ தேடுகின்றன. மனிதர்கள் வழியாக எங்கோ சென்றுகொண்டிருக்கின்றன.\nஆகவே கலைஞனின் முடிவு என்பது ஓர் அறுபடல்தான். முத்தாய்ப்பு அல்ல. அர்த்தமற்ற ஒரு எரிந்தணையல்.\nமூன்று புள்ளிகளிலாகக் கதை நிகழ்கிறது. வீட்டில் தன் படத்தைப் பெரியதாக மாட்டிவைத்திரு��்கும் ராஜம் ஒரு பக்கம். முழுமையாகத் தன்னிலை அழித்துக்கொண்டு அலையும் கான்சாகிபின் சீடர் இன்னொரு பக்கம். நடுவே அலைகிறது கான் சாகிபின் தேடல்\nபுதியவர்களின் கதைகள் 8, சோபானம் – ராம்\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\nகரிசலின் ருசி - பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-05-26T00:16:25Z", "digest": "sha1:YKRO7GHSIFOYRNZQNQV65NFIK52BNFYA", "length": 9294, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடவுள் நம்பிக்கை", "raw_content": "\nTag Archive: கடவுள் நம்பிக்கை\nஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\nஅன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது தர்க்க புத்திதான். ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் …\nTags: இந்து ஞானமரபு, இந்து மதம், உருவ வழிபாடு, ஓரான் பாமுக், கடவுள் நம்பிக்கை, சைவம், ஜெயகாந்தன், நாராயண குரு, பிரம்மசமாஜம், ராஜா ராம்மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 15\nஅரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்\nபெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்���்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/237713?ref=ls_d_jvp", "date_download": "2020-05-25T22:59:37Z", "digest": "sha1:Y7HLCPMXH5OS6CWRADYNBEPBXVL762DB", "length": 17554, "nlines": 350, "source_domain": "www.jvpnews.com", "title": "இத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி! - JVP News", "raw_content": "\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nநாட்டிற்குள் வரும் இலங்கையர்கள் தொடர்பில் அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு \n கோட்டாவிடம் மக்கள் பகிரங்க முறையீடு\nநாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்\nரத்னஜீவன் ஹூலுக்கும் மகளுக்கும் 6 மாத காலம் சிறை தண்டனை\nசினிமாவில் நடித்த லாஸ்லியா.. முதன் முறையாக இணையத்தில் வைரலாகும் ஹீரோயின் லுக் புகைப்படம்\nவீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் கொண்டாட்டம்.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி\nபிரபல சீரியல் நடிகர் விவாகரத்து வேறொரு திருமணம்\nபிக்பாஸ் 4 போட்டியாளர்கள் இவர்கள் தான் உண்மையை உடைத்த வனிதா, இதோ\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸ், கொழும்பு, வவு பரந்தன்\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி\nஇத்தாலி செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ள���ர்.\nஒஸ்ரியா ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்தமையை குறித்த பெண் ஒப்புக்கொண்டமையினால் மினுவங்கொடை நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\nதொடுவாவே பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலி நாட்டு போலி கடவுச்சீட்டு உட்பட விமான டிக்கட்களை பயன்படுத்தி சந்தேக நபரான பெண் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஒஸ்ரியா சென்றுள்ளார். அங்கிருந்து இத்தாலி செல்ல முயற்சித்துள்ளார்.\nஎனினும் ஒஸ்ரியா விமான நிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்டவர் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.\nஎனினும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/hanging-right-way-death-sentence", "date_download": "2020-05-25T22:54:22Z", "digest": "sha1:RHINNEZF6IOYIRUI25ROIQDXNM7K5ZIG", "length": 11508, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "தூக்கிலிடுவதே சரியான முறை! - மரண தண்டனை குறித்து மத்திய அரசு | Hanging is the right way for death sentence | nakkheeran", "raw_content": "\n - மரண தண்டனை குறித்து மத்திய அரசு\nமரண தண்டனையில் மற்ற முறைகளை விட தூக்கிலிடுவதே சரியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரிஷி மல்கோத்ரா மரண தண்டனையில் தூக்கிலிடுவதற்கு பதிலாக மாற்று வழிகளைக் கொண்டுவரக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். பொதுநல வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனுவில், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21ன் படி ஒருவரின் மரணம் கண்ணியமானதாக இருக்கவேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்குமாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மரண தண்டனைக்கு தூக்கு தண்டனை முறையே மிகவும் சரியானது என மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மத்திய அரசு அளித்திருந்த பதில் மனுவில், தூக்குத்தண்டைக்கு பதிலாக விஷ ஊசி மூலமாகவோ, துப்பாக்கியால் சுடுவது மூலமாகவோ மரண தண்டனை வழங்கலாம் என்ற பரிந்துரைகள் இருந்தன. ஆனால், அவற்றை விட தூக்கிலிடுவதே விரைவானது மற்றும் சுலபமானது. மேற்சொன்ன இரண்டு பரிந்துரைகளை விட இது வலி குறைவானது என பதிலளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 21ஆம் தேதி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்திருத்தத்துக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமது வாங்க ஆதார் தேவையில்லை... கட்டுப்பாடுகளை தளர்த்திய உச்சநீதிமன்றம்\nடாஸ்மாக் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணை...\nகரோனா பரிசோதனையை இலவசமாக செய்யுங்கள்- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகரோனா எதிரொலி - வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக தடை விதித்த உச்சநீதிமன்றம்\nமதுக்கடைகள் திறப்பு... கருப்பு பலூன் பறக்கவிட்டு அ.தி.மு.க எதிர்ப்பு\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n'கரோனா நோயாளிகளுக்கு தனிப்பாதை'- தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஷூட்டிங் செட் அடித்து உடைப்பு\n''அவர்கள்தான் உங்கள் நேரத்திற்கு மதிப்புள்ளவர்கள்'' - ராஷ்மிகா மந்தானா\n''கரோனாவால் பசியுற்றுப் பசையற்றுக் கிடக்கும் சர்வதேச சமூகம்'' - கவிஞர் வைரமுத்து வாழ்த்து\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்��ிரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/kushboo-slapped-man", "date_download": "2020-05-26T00:11:58Z", "digest": "sha1:ZOEL5MPAJBMPTT2ZLUN3EKU4S2D2MGWZ", "length": 9837, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "தவறாக நடந்துகொண்ட இளைஞரை அடித்த குஷ்பு!!! (வீடியோ) | kushboo slapped a man | nakkheeran", "raw_content": "\nதவறாக நடந்துகொண்ட இளைஞரை அடித்த குஷ்பு\nகர்நாடகாவிலுள்ள, மத்திய பெங்களூரு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வாக்கு சேகரித்தார்.\nபொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, தனது காரை நோக்கி குஷ்பு சென்றார். அப்போது, திடீரென பின்னால் வந்த இளைஞரை தாக்கினார். அதுகுறித்து விசாரிக்கும்போது, பின்புறமாக வந்த அந்த இளைஞர், குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇதை செய்யாத வரை, மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது... கே.எஸ்.அழகிரி\n தமிழக காங்கிரஸ் தலைவர் மீது அதிருப்தியில் சீனியர்கள்\nமூன்று மாத காத்திருப்பு... தாயைக் காணத் தனியாக 2,100 கிலோமீட்டர் பயணித்த ஐந்து வயது மகன்...\nசித்து விளையாட்டுகளில் ஈடுபடும் தமிழக அரசு... சு. திருநாவுக்கரசர் கண்டனம்\nஇதை செய்யாத வரை, மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது... கே.எஸ்.அழகிரி\nகாடுவெட்டி குரு இரண்டாம் ஆண்டு நினைவு நாள்... ராமதாஸ் மரியாதை\nபுதிய நியமனங்களுக்குத் தடை ஏன் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவின் பின்னணி தகவல்\nவாழ்வாதாரம் பற்றிய சிந்தனையில்லாமல் இருக்கும் பா.ஜ.க... கவனத்தை ஈர்த்த கருப்புக்கொடி\nஷூட்டிங் செட் அடித்து உடைப்பு\n''அவர்கள்தான் உங்கள் நேரத்திற்கு மதிப்புள்ளவர்கள்'' - ராஷ்மிகா மந்தானா\n''கரோனாவால் பசியுற்றுப் பசையற்றுக் கிடக்கும் சர்வதேச சமூகம்'' - கவிஞர் வைரமுத்து வாழ்த்து\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-science-optics-model-question-paper-8976.html", "date_download": "2020-05-25T23:39:58Z", "digest": "sha1:WQ2FMNL56BXH66AT7U3AJNJJBFCX2KMR", "length": 24163, "nlines": 502, "source_domain": "www.qb365.in", "title": "10th அறிவியல் - ஒளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Optics Model Question Paper ) | 10th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n10 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Science Imporant Questions Bookback and Creative)\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter One Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட நான்கு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Science All Chapter Four Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Two Marks Important Questions 2020 )\nஒளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nபொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு\nf க்கும் 2f க்கும் இடையில்\nஒரு குவி லென்சானது, மிகச் சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____\nf க்கும் 2f க்கும் இடையில்\nஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு\nவிழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது\nசொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது\n5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு\n5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு\n10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு\n10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு\nஒளிக்கதிரின் பாதை_______ என்று அழைக்கபப்டுகிறது.\nபடுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது ______ சிதறல் எனப்படும்.\nஊடகத்தின் ஒளிவிலகல் எண் ஒளியின் _____ சார்ந்தது.\nஒளிசிதறல் ______ மற்றும் ______ யைப் பொருத்தது.\nதுகளின் அளவு மற்றும் தன்மை\nநுட்பமான உணர் உறுப்பு _____\nஅண்மைப் புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல்\nகூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வு மிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.\nகாரணம்: ஊடகத்தில் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.\nஅ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.\nஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.\nஇ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.\nஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.\nகூற்று: வானம் நீலநிறமாகத் தோன்றுவது நீலநிற ஒளிச்சிதறலால் ஏற்படுகிறது.\nகாரணம்: கண்ணுக்குப் புலனாகும் ஒளியில் நீலநிறம் குறைந்த அலைநீளமுடையது.\n(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.\n(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால்,காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.\n(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.\n(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.\nகூற்று: சூரியன் மறையும்போது அது சிகப்பாகத் தோன்றுகிறது.\nகாரணம்: ஒளிச்சிதறல் அலைநீளத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும்.\n(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.\n(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால்,காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.\n(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.\n(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.\nகுவிலென்சு மற்றும் குழிலென்சு வேறுபடுத்துக.\nராலே சிதறல் விதியைக் கூறுக.\nவானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது\nடிண்டால் ஒளிச்சிதறல் என்றால் என்ன\nஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரி���தாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன\nகார்ட்டீசியன் குறியீட்டு மரபினைக் குறிப்பிடுக.\nஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.\nகுவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக.\nPrevious 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - V (10th Standard Science Model\nNext 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - IV (10th Standard Science Mode\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter One Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட நான்கு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Science All Chapter Four Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஏழு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Seven Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Two Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2008/07/blog-post_24.html", "date_download": "2020-05-26T00:15:40Z", "digest": "sha1:CKZFYHGJS6B3QRIVASGAOAJOKKEIKDNR", "length": 85483, "nlines": 453, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: அலைந்துழல் வாழ்க்கையும், இட‌ம்பெய‌ர‌ ம‌றுக்கும் ம‌ன‌ங்க‌ளும்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஅலைந்துழல் வாழ்க்கையும், இட‌ம்பெய‌ர‌ ம‌றுக்கும் ம‌ன‌ங்க‌ளும்\n-வாசுகி க‌ணேசான‌ந்த‌னின் Love Marriageஐ முன்வைத்து-\nஅதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் Representations of the Intellectual நூலில் ஒரு அத்தியாயம் முழுதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கிப் போகத்தான் செய்கின்றது. தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராவிடத்து எந்த ஏற்றமும்/உயர்ச்சியும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை. 'மாற்றம் என்பதே மாறாதது' என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது அந்த மாற்றமானது எந்தத் திசையில் செல்ல‌வேண்டுமென்ப‌தைத் தீர்மானிக்கும் முக்கியபுள்ளியாக விமர்சனங்களைப் பொதுவெளியில் வைத்து திறந்த மனதுடன் விவாதிக்கும் மனப்பாங்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் அத்தி��ாவசியமாகின்றது. தமிழ்ச்சமூகத்தில் -முக்கியமாய் ஈழத்தமிழர் மத்தியில்- இந்தக் கூறுகள் மிக அரிதாகவிருக்கின்றதாலேயே குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டி பழங்கதைகள் பேசி திருப்தியடைவதோடு எல்லாமே முடிந்துபோய் விடுகின்றது. இவற்றையெல்லாம் விட, தாம் வித்தியாசமாய் சிந்திக்கின்றோம்/செயலாற்றுகின்றோம் என்பவர்களும், தமது சொந்தவிருப்பின்/அரசியல் நிலைப்பாட்டில் சமூகத்தை முன்னிறுத்தாமல் தம்மை முன்னிறுத்தி தமது சுயமுகங்களை/சுயசொறிதல்களை வெளிக்காட்டும்போது 'இவர்களைவிட அவர்களே பரவாயில்லை' என்ற மனோநிலையும் வந்துவிடுகின்றது.\nபோர்ச்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் போரையும் அது நிகழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தைப் பார்ப்பதற்கும், அதனோடு சம்பந்தப்படாத பிறர் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. போர்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் தமது தனிப்பட்ட அனுபவங்கள், வாழத்திணிக்கப்பட்ட சூழல் என்பவற்றை முன்வைத்துத்தான் அதிகம் பேசுகின்றவர்களாய் இருக்கின்றார்கள்; அது ப‌ல‌வேளைகளில் தவிர்க்கமுடியாததும் கூட. ஆனால் போர்ச்சூழலிற்குள் அகப்படாத புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை (அல்லது மிகச்சிறிய வயதில் புலம்பெயர்ந்தவர்கள்) தனிப்பட்ட விருப்பு/வெறுப்பில்லாது தெளிவான ஒரு பார்வையைத் தரக்கூடிய அதிக சாத்தியங்கள் விரிந்துகிடக்கின்றன. அவ்வாறான நம்பிக்கையுடன், இதுவரை ஈழத்துப் போர்ச்சூழல்/புலம்பெயர் வாழ்வு குறித்து கவனிக்கப்படாத புள்ளிகளையும் முன்னிறுத்தும் என்ற எண்ணத்தோடே வாசுகி. கணேசானந்தனின் Love Marraige புதினத்தை வாசிக்கத்தொடங்கினேன்.\nஇப்புதின‌ம், நிச்ச‌யிக்க‌ப்ப‌டும் திரும‌ண‌ங்க‌ள் (arranged marriages) ம‌ற்றும் காத‌ற் திரும‌ண‌ங்க‌ளை அல‌சுவ‌தை மைய‌மாக‌க் கொண்டு சுழ‌ன்றாலும், ஈழ‌த்த‌மிழ்ச் ச‌மூக‌ம் ப‌ற்றிய் ம‌திப்பீடுக‌ளும், போர்ச்சூழ‌ல்க‌ளும் உள்ள‌ட‌க்க‌ப்ப‌ட்ட‌தாய் ந‌க‌ர்கின்ற‌து. ஈழ‌த்திலிருந்து அமெரிக்காவுக்கு வ‌ந்து, காத‌லித்து திரும‌ண‌ஞ்செய்யும் பெற்றோருக்குப் பிற‌ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறையைச் சேர்ந்த‌ யாழினியால் இக்க‌தை/க‌தைக‌ள் சொல்ல‌ப்ப‌டுவ‌தாய் எழுத‌ப்ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இருப‌துக‌ளின் ஆர‌ம்ப‌த்தில் வ‌ளாக‌த்துக்குச் சென்றுகொண்டிருக்கும் யாழினியும் அவ‌ரின் பெற்றோரும், புற்றுநோயின் கார‌ண‌மாய் சிகிச்சைக்காய் க‌னடா வ‌ரும் மாம‌னாரின் (கும‌ர‌ன்) நிமித்த‌ம் க‌னடாவுக்கு குடிபெய‌ர்கின்றார்க‌ள். புற்றுநோய் முற்றி வாழ்வின் இறுதிக்க‌ட்ட‌த்திலிருக்கும் கும‌ர‌ன் விடுத‌லைப்புலிக‌ள் இய‌க்க‌த்தில் நீண்ட‌கால‌மாய் இய‌ங்கிக்கொண்டிருப்ப‌வ‌ர். நோயின் தீவிர‌ங்கார‌ண‌மாய் வெளிநாடு செல்ல‌ அவ‌ருக்கு இய‌க்க‌ம் அனும‌தி கொடுப்ப‌தாய்ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. ரொறொண்டோவுக்கு த‌ன‌து ப‌தினெட்டு வ‌ய‌தான‌ ம‌க‌ள் ஜ‌ன‌னியின் துணையுட‌ன் கும‌ர‌ன் வ‌ருகின்றார். கும‌ர‌னின் நோயின் நிமித்த‌ம் உல‌கின் ப‌ல்வேறு திசைக‌ளிலிருக்கும் உற‌வின‌ர்க‌ள் ரொறொண்டோவில் கூடுகின்றார்க‌ள். போர் குறித்தோ, உற‌வுக‌ள் குறித்தோ அதிக‌ந்தெரியாது வ‌ள‌ர்ந்த‌ யாழினி, இந்நிக‌ழ்வின் மூல‌ம் த‌ன‌து அடையாள‌ங்க‌ளைத் தேட‌த்தொட‌ங்குகின்றார். யாழினியின் பெற்றோரின் நெருங்கிய‌ உற‌வுக‌ளின் கிளைக்க‌தைக‌ள், ப‌ல‌வேறு பின்ன‌ணிச் சூழ‌ல்க‌ளில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. புதின‌மும் மாறி மாறி க‌னடா, அமெரிக்கா, ஈழமென‌ வெவ்வேறு க‌தாமாந்தர்க‌ளைப் பின்தொட‌ர்ந்து அலைய‌த் தொட‌ங்குகின்ற‌து..\nஅமெரிக்காவில் பிற‌ந்து த‌மிழ்ச்ச‌மூக‌த்தோடு அவ்வ‌ள‌வு நெருங்கிப்ப‌ழ‌காத‌ யாழினிக்கு, அவ‌ர‌து தாய் முறையிலான‌ மாமாவும், புலம்பெய‌ர்ந்த‌ த‌மிழ்ச்ச‌மூக‌ம் அதிக‌மிருக்கும் ரொறொன்டோவும் அவ‌ரை ஒரு வெளியாளாக‌/அந்நிய‌ளாக‌ வித்தியாச‌ப்ப‌டுத்திக் காட்டுகின்ற‌து. த‌மிழ்ப்பெற்றோருக்குப் பிற‌ந்ததால் ம‌ட்டுமே த‌மிழ‌ராக‌ முடியுமா என்று இங்கே வ‌ள‌ரும் இர‌ண்டாந்த‌லைமுறைக்கு எழ‌க்கூடிய‌ கேள்விக‌ள் யாழினிக்குள்ளும் எழுகின்ற‌ன‌. மேலும் த‌மிழ் மொழி/க‌லாசார‌ம்/ப‌ண்பாடுக‌ளோடு வ‌ந்திற‌ங்கும் கும‌ர‌னின் ம‌க‌ளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தான் த‌மிழ‌ராய் இருப்ப‌த‌ற்கான‌ எந்த‌ அடையாள‌ங்க‌ளையும் கொண்டிருக்க‌வில்லையென‌ யாழினி இன்னும் குழ‌ம்புகின்றார் (உரையாடும் த‌மிழை ம‌ட்டும் விள‌ங்கிக்கொள்ப‌வ‌ராக‌ யாழினியின் பாத்திர‌ம் இங்கு சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து).\nமேலும் ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் போர் ப‌ற்றி விரிவாக‌ அறியாத‌ யாழினிக்கு, போரை, விடுத‌லைப்புலிக‌ளை, அதில் முக்கிய‌ உறுப்பின‌ராய் இருந்த‌ த‌ன‌து மாம‌னாரை எப்ப‌ட�� விள‌ங்கிக்கொள்வ‌து/உள்வாங்கிக்கொள்வ‌தென்ற‌ சிக்க‌ல்க‌ளும் எழுகின்ற‌ன‌. 74ம் ஆண்டு உல‌க‌த்த‌மிழாராய்ச்சி மாநாடு, 83ம் ஆண்டு ஜூலைக் க‌ல‌வ‌ர‌ம், புலிக‌ளின் ச‌கோத‌ர‌ இய‌க்க‌ப் ப‌டுகொலைக‌ள் என்று எல்லாம் சில‌ கதைமாந்த‌ர்க‌ளினூடாக‌/ச‌ம்ப‌வ‌ங்க‌ளினூடாக‌ யாழினிக்குச் சொல்ல‌ப்ப‌ட்டிருந்தாலும் அவ‌ரால் போரின் ஊற்றுக்க‌ளை விரிவாக‌ விள‌ங்கிக்கொள்ள‌முடியாதிருக்கின்ற‌து. மேலும் ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் இன‌வொடுக்க‌ல் போராட்ட‌த்தை, அத‌ன் உண்மையான‌ கார‌ண‌ங்களை காண‌ ம‌றுத்து, மேலைத்தேய‌ பார்வையினுடாக‌ 'ஆயுத‌ந்தூக்கிய‌வ‌ர்க‌ள் எல்லோரும் கெட்ட‌வ‌ர்க‌ளே' என்ற‌ எளிமைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ பார்வைதான் யாழினிக்கும் இருக்கின்ற‌தோ என்று அய்ய‌முற‌க்கூடிய‌ அள‌வுக்கு யாழியின் பாத்திர‌ம் தெளிவின்மையாய்ப் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து அதேவேளை புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையில் அநேக‌ருக்கு ஏற்ப‌ட‌க்கூடிய‌ ம‌னோநிலையாக‌வும் இதை எடுத்துக்கொள்ளாலாம்.\nதொட‌க்க‌த்தில் யாழினி த‌ன‌து மாம‌ன் கும‌ர‌னோடு அந்நிய‌ப்ப‌ட்டு நின்றாலும், கும‌ர‌னின் இறுதிக்கால‌த்தில் அவ‌ருக்குப் பிரிய‌மான‌ ம‌ரும‌க‌ளாக‌ மாறிவிடுகின்றார். போர்/புலி இன்ன‌பிற‌ நியாய‌த்த‌ராசுக‌ளின் எடைபோட‌ல்க‌ளுக்கு அப்பால் ம‌னிதாபிமான‌ம் யாழினியை கும‌ர‌னோடு நெருக்க‌மாக்கிவிடுகின்ற‌து. கும‌ர‌னின் ம‌ர‌ண‌த்திற்குப் பின், கும‌ர‌னின் ம‌க‌ள் க‌னடாவிலிருக்கும் புலிக‌ளின் தீவிர‌ ஆத‌ர‌வாள‌ர் ஒருவ‌ரைத் திரும‌ண‌ஞ்செய்வ‌தோடு புதின‌ம் முடிவ‌டைகின்ற‌து (இந்ந‌ப‌ர், ச‌ட்ட‌த்திற்குப் புற‌ம்பான‌ வ‌ழியில் ஏதோவொரு தொழில் செய்து நிதி சேக‌ரித்து புலிக‌ளுக்கு அனுப்புகின்றார் என்ற‌ குறிப்பு இந்நாவலில் வ‌ருகின்ற‌து).\nஜ‌ன‌னியின் திரும‌ண‌த்தை முன்வைத்து த‌மிழ‌ரின் இந்துக்க‌ளின் ச‌ட‌ங்குமுறைக‌ள் விரிவாக‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌து. நாவ‌ல் முடியும்போது த‌மிழ்ச் ச‌மூக‌த்தில் ந‌ட‌க்கும் திரும‌ண‌ங்க‌ள் அது நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌மானால் என்ன‌ அல்ல‌து காத‌ற்திரும‌ண‌மானால் என்ன‌ இர‌ண்டும் ஒன்றோடு ஒன்று தொட‌ர்புப‌ட்ட சிக்க‌லான‌ ஒரு முறைபோல‌வே தோற்ற‌ம‌ளிக்கின்ற‌ன. த‌னித்துவ‌மான‌ வித்தியாச‌ங்க‌ளுட‌ன் காத‌ற்திரும‌ண‌மோ ��ல்ல‌து நிச்ச‌யிக்க‌ப்ப‌டும் திரும‌ண‌மோ இல்லையென்ற‌ வாசிப்பையே ப‌டைப்பாளியும் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு த‌ர‌ முய‌ற்சிக்கின்றாரென‌த்தான் சொல்ல‌வேண்டியிருக்கின்ற‌து; அதுவே ய‌தார்த்த‌மும் கூட‌.\nபுல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறையை முன்னிலைப்ப‌டுத்தி எழுத‌ப்ப‌டும் நாவ‌லென்ற‌ வ‌கையில் மிகுந்த‌ ஆர்வ‌த்துட‌னேயே இந்நாவ‌லை வாசிக்க‌த் தொட‌ங்கினேன். கால‌ங்கால‌மாய் க‌ட்டிக்காக்க‌ப்ப‌டும் க‌லாசார‌/ப‌ண்பாட்டுத்த‌ள‌ங்க‌ளுக்குள் இருந்து வ‌ரும் ஒருவ‌ருக்கு இருக்கும் ம‌ன‌த்தடைக‌ளோ, போர்ச்சூழ‌லுக்குளிருந்து வ‌ரும் ஒருவ‌ருக்கு இருக்கும் த‌னிப்ப‌ட்ட‌ சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளின் நிமித்த‌ம் வ‌ரும் ச‌ம‌ர‌ச‌ங்க‌ளோ இல்லாது, மிக‌ச்சுத‌ந்திர‌மாய் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் பேச‌ப்ப‌டக்கூடிய‌ வெளியில் விரிய‌க்கூடிய‌ சாத்திய‌ங்க‌ளைக்கொண்ட‌ இப்புதின‌ம், இறுதியில் இந்து ச‌ம‌ய‌ச்ச‌ட‌ங்குக‌ளை முன்னிறுத்தி திரும‌ண‌ங்க‌ளுக்கு அதிக‌ம் விள‌க்க‌ம் கொடுப்ப‌தோடு ம‌ட்டும் நிற்கும்போது த‌ன‌க்கான‌ ச‌ரிவைத்தானே தேடிக்கொள்கின்ற‌து.. போர் குறித்து இந்நாவ‌லில் சொல்ல‌ப்ப‌டும் செய்திக‌ள் கூட‌ ஒரு க‌ட்டுரையாக‌ எங்கேயும் எடுக்க‌ப்ப‌ட‌க்கூடிய‌ விட‌யங்க‌ள் என்றள‌வில் அவையும் ஒரு எல்லைக்க‌ப்பால் வாச‌க‌ருக்கு 'வித்தியாச‌மாய்' எதையும் த‌ரவில்லை என‌க்குறிப்பிட‌ வேண்டியிருக்கின்ற‌து. மூன்றாம் ந‌ப‌ராய்/அந்நிய‌ராய், ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் போர்குறித்தும் அத‌ன்பார‌தூர‌மான‌ விளைவுக‌ள் குறித்தும் ஒரு நேர்மையான‌ பார்வையை ப‌டைப்பாளி, யாழினியினுடாக‌ முன்வைப்பார் என்று எதிர்பார்த்து தொட‌ர்ந்து வாசிக்கும்போது அலுப்பே மிஞ்சுகின்ற‌து. இன்னுஞ் சொல்ல‌ப்போனால், புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறை ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் போர்குறித்து என்ன‌வித‌மான‌ பார்வைக‌ளைக் கொண்டிருக்கின்ற‌து என்ற‌றிய‌க்கூடிய‌ வெளி கூட‌ இப்புதின‌த்தில் விரிவாக‌ப் பேச‌ப்ப‌டாத‌து முக்கிய‌ ப‌ல‌வீன‌மென‌த்தான் எடுத்துக்கொள்ள‌வேண்டியிருக்கிற‌து.\nஇந்நாவ‌லில் ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌ அள‌வுக்கு க‌தாபாத்திர‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌வோ என்று ம‌ய‌க்க‌ம் வ‌ரும‌ள‌வுக்கு நிறைய‌ப் பாத்திர‌ங்க‌ள் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டாலும், எந்த‌வொரு ��ாத்திர‌மும் வாசிப்ப‌வ‌ரை அதிக‌ம் பாதிப்ப‌தாய்க் காண‌முடிய‌வில்லை. முக்கிய‌மாய் கும‌ர‌ன் என்ற‌ பாத்திர‌த்திற்குக் கொடுக்க‌ப்ப‌டும் அடையாள‌த்தினூடாக‌ ஈழ‌த்தில் சில‌ தசாப்த‌கால‌ போர்ச்சூழ‌ல் வெளிக்கொண்டுவ‌ர‌ப்ப‌ட்டிருக்க‌லாம் அல்ல‌து போர்ச்சூழ‌லில் இற‌ந்துபோன‌ கும‌ர‌னின் துணைவியை முன்வைத்து ஏன் ம‌க்க‌ள் அப்ப‌டியாக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்றார்க‌ள் போன்ற‌ புள்ளிக‌ளிலாவ‌து அதிக‌ம் க‌வ‌ன‌ங்குவிக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். ஆக‌க்குறைந்த‌து, மேற்க‌த்தைய‌ நாடுக‌ள் எப்ப‌டி ஆபிரிக்கா/ஆசிய‌ நாடுக‌ளில் ம‌னித‌வுயிர்க‌ள் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கில் அழியும்போது, -த‌ம‌க்கு ஏதும் ந‌ன்மை ஏற்ப‌டாத‌வ‌ரை- உள்நுழையாது அமைதியாக‌ பார்த்துக்கொண்டிருப்ப‌த‌ன் 'அட‌ர்த்தியான மெளன‌ம்' குறித்தாவ‌து கேள்விக‌ளை ப‌டைப்பாளி எழுப்பியிருக்க‌லாம்.\nத‌மிழ்ச்ச‌மூக‌த்தின் திரும‌ண‌ முறைக‌ளைப் ப‌ற்றி விரிவாக‌ப் பேச‌ப்ப‌ட‌ முய‌லும் ஒரு புதின‌த்தில் இவ்வாறான‌ பிற‌ அர‌சிய‌ல்/ச‌மூக‌ப்புள்ளிக‌ள் க‌ட்டாய‌ம் பேச‌ப்ப‌ட‌வேண்டுமா என்ற‌ கேள்விக‌ள் ந‌ம‌க்குள் எழ‌க்கூடும். உண்மைதான், ஆனால் திரும‌ண‌ம்/ப‌ராம்ப‌ரிய‌ச் ச‌ட‌ங்குக‌ள்/ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ங்குவிக்க‌ப்ப‌ட்டிருந்தால், இய‌க்க‌ம்/ ஈழ‌த்தில் ந‌டைபெறும் போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றி இந்நாவ‌லில் குறிப்பிட்டிருக்க‌த்தேவையில்லை; முக்கிய‌மாய் கும‌ர‌ன் என்கின்ற‌ விடுத‌லைப்புலியின் பாத்திர‌ம் இப்புதின‌த்தில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டிய‌ அவ‌சிய‌மேயிருந்திருக்காது. ஈழ‌ப்போராட்ட‌ச்சூழ‌ல் விரிவாக‌ பேச‌ப்படாது -தொட்டுக்கொள்ள‌ ஊறுகாய் மாதிரி- த‌மிழ‌ர் போராட்ட‌ம் இப்புதின‌த்தில் பாவிக்க‌ப்ப‌ட்டிருந்தால், அது புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளில் போராட்ட‌த்தை முன்வைத்து வியாபார‌ம் செய்ப‌வ‌ர்க‌ளைப் போன்றே, த‌ன‌து புதின‌த்தையும் இப்ப‌டைப்பாளி மேற்க‌த்தைய‌ ச‌மூக‌த்திற்கு விற்க‌ப்பிரிய‌ப்ப‌டுகின்றாரோவென‌ச் ச‌ந்தேகிக்க‌ வேண்டியிருக்கும். திரும‌ண‌த்தை விள‌க்க‌ப்ப‌டுத்துகின்றேன் என்று ம‌ண‌வ‌றைக்கு முன்னிற்கும் ஐ‌ய‌ர் போட்டிருக்கும் பூணூலிருந்து தாலி இன்னபிற‌ வ‌ரை எல்லாமே விரிவாக‌ எழுதப‌ப‌ட்டிருப்ப‌��ு வாசிக்கும்போது மிகுந்த‌ அலுப்பைத் த‌ருகின்ற‌து. இங்குகூட‌ இவ்வாறான‌, நிச்ச‌யிக்க‌ப்ப‌டும் திரும‌ண‌ங்க‌ளில் சாதி என்ப‌து மிக‌ப்பெரும் ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து என்ப‌தைக்கூட‌ ப‌டைப்பாளி ம‌ற‌ந்துவிடுகின்றார். புலம்பெய‌ர்ந்த‌ சூழ‌லில் சாதி ம‌ட்டுமில்லை, சீத‌ன‌ம் இன்ன‌பிற‌வும் எப்ப‌டி இங்கு பிற‌ந்த‌ அடுத்த‌ த‌லைமுறைக்குள்ளும் காவ‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்ற‌ன‌ என்ப‌து ப‌ற்றி விரிவாக‌ எந்த‌க்குறிப்பையும் இதில் காண‌க்கிடைக்க‌வில்லை. உற‌வுக‌ளுக்குள் ந‌ட‌க்கும் (நிச்ச‌யிக்க‌ப்ப‌டும்)திரும‌ண‌ங்க‌ள் என்ப‌தே சாதியைக் க‌ட்டிக்காப்ப‌த‌ற்கேயென்ற‌ எளிய‌ அர‌சிய‌ல் ஏன் ம‌றைக்க‌ப்ப‌ட‌வேண்டும்\nநான் அறிந்த‌வ‌கையிலேயே இந்நாவ‌லில் நிறைய‌ த‌க‌வ‌ற்பிழைக‌ள் இருக்கின்ற‌ன‌. உல‌க‌த் த‌மிழாராய்ச்சி மாநாட்டில் கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌ட்டுத்தான் இற‌ந்தார்க‌ள் என்ற‌ செய்தி இப்புதின‌த்தில் வ‌ருகின்ற‌து (பொலிசார் கூட்ட‌த்தைக் க‌லைக்க‌ மேலே சுட்ட‌போது மின்சார‌க் க‌ம்பிக‌ள் அறுந்தே பொதுமக்க‌ள் இற‌ந்திருக்கின்றார்க‌ள் என்ப‌தே ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு). யாழ்ப்பாண‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் பொறிய‌ல் பீட‌மிருப்ப‌தாய் அடிக்க‌டி சொல்ல‌ப்ப‌ட்டிருப்ப‌து இன்னொரு த‌க‌வ‌ற்பிழை (கும‌ர‌ன் ஒரு பொறிய‌ல் பீட‌ மாண‌வனாயிருந்து இய‌க்க‌த்தில் சேர்கின்றார்). மேலும், திரும‌ண‌த்தில் கூற‌ப்ப‌டும் ம‌ந்திர‌ம், ச‌ம‌ஸ்கிருத‌த்தில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து என்று விப‌ரிக்க‌ப்ப‌டும்போது ச‌மஸ்கிருத‌மான‌து, த‌மிழை விட‌ ஆதியான‌து என்ற‌வ‌கையில் எழுத‌ப்ப‌டுகின்ற‌து. இவ‌ற்றை விட‌ முக்கிய‌மாய் இந்நாவ‌லின் மிக‌க்குழ‌ப்ப‌மாய் இருப்ப‌து, கும‌ர‌ன் இயக்கத்தில் இருக்கின்றார் என்று எல்லோருக்கும் அறிவித்த‌ப‌டியே ரொறொண்டோவுக்கு வ‌ருவ‌து. ம‌னிதாபிமான‌ அடிப்ப‌டையில் கும‌ர‌னுக்கு க‌னடா வ‌ர‌ அனும‌தி கொடுக்க‌ப்ப‌டுவ‌தாய் புதின‌த்தில் கூற‌ப்ப‌டுகின்ற‌து. க‌னடாவின் குடிவ‌ர‌வுக் கொள்கைக‌ளின்ப‌டி அப்ப‌டியொருவ‌ர் இப்ப‌டி அறிவித்துக்கொண்டு வ‌ருவ‌த‌ற்கான எந்த‌ச் சாத்திய‌ப்பாடும் இருப்பதாய்த் தெரிய‌வில்லை. 'க‌னடாவில் த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருமே புலிக‌ள்' என்ற‌ரீதியில் பாராளும‌ன்ற‌த்தில் உள‌றிக்கொட���டிக்கொண்டிருக்கும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள், ஒருவ‌ர் புலியாக‌ இருந்த‌வ‌ர் என்று அறிவித்துக்கொண்டு வ‌ரும்போது,' க‌னடாவில் தீவிர‌வாதிக‌ள் ஊடுருவிவிட்டார்க‌ள், தேச‌த்திற்கே ஆப‌த்து, நாடாளும‌ன்ற‌த்தையே க‌லை'யென்று அல‌ற‌ப்போகின்றார்க‌ள் என்ற‌ ப‌ய‌த்திலேயே கொழும்பில் வைத்து விஸா கொடுக்க‌வே, உரிய‌ அதிகாரிக‌ள் விரும்ப‌மாட்டார்க‌ள் என்ப‌தே யதார்த்த‌மாயிருக்கும்.. அதுவும் கும‌ர‌ன் புலியாக‌வே ஈழ‌த்தில் இருந்த‌வ‌ரை இருக்கின்றார் என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து; ம‌க‌ளும் போராளியாக‌ இருந்திருக்க‌லாம் என்கின்ற‌ மாதிரியான‌ வாசிப்பும் இந்நாவ‌லினூடு வ‌ருகின்ற‌து. கும‌ர‌னும், ஜ‌ன‌னியும் க‌னடா வ‌ருவ‌த‌ற்கு ஏதாவ‌து அதிச‌ய‌ம் நிக‌ழ்ந்து (அல்ல‌து உய‌ர்ம‌ட்ட‌த்தில் மிகுந்த‌ செல்வாக்கு இருந்து) விஸா குத்திக் கொடுக்க‌ப்ப‌ட்டிருந்தால‌ன்றி இவ்வாறு ஒரு நிக‌ழ்வு ந‌ட‌த்த‌ல் ய‌தார்த்த‌த்தில் அவ்வ‌ள‌வு சாத்திய‌மில்லை (ஈழ‌த்திலிருந்த‌ சில‌ த‌மிழ் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க்கே, புலிக‌ளோடு தொட‌ர்பிருக்கின்ற‌தென‌க் கார‌ண‌ங்காட்டி க‌னடாவுக்கு வ‌ர‌ விஸா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட‌ந்த‌ கால‌ உதார‌ண‌ங்க‌ளையும் நினைவுப‌டுத்திக்கொள்ள‌லாம்).\nஇன்று மிக‌ச் சிக்க‌லாக‌வும், ப‌ல‌வீன‌மாக‌வும் போய்க்கொண்டிருக்கும் த‌மிழ‌ரின் போராட்ட‌த்தை, எல்லாத் த‌ர‌ப்புக‌ளும் பிழை செய்கின்ற‌ன‌ என்று எளிதாக‌க் கூறித் த‌ப்பியோட‌ முடியாது. தொட‌க்க‌ கால‌த்தில் த‌மிழ‌ரின் உரிமைக்காய் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ போராட்ட‌த்திற்கு எவ்வ‌ள‌வு வ‌லுவான‌ கார‌ண‌ங்க‌ளிலிருந்த‌தோ அந்த‌ப் பிர‌ச்சினைக‌ள் இன்ன‌மும் தீர்க்க‌ப்ப‌டாம‌லேயே இருப்ப‌தைச் சிங்க‌ள‌ப் பேரின‌வாத‌த்திற்கோ, உல‌க‌நாடுக‌ளுக்கோ ம‌ட்டுமில்லாது, வெற்றி/தோல்விக‌ளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டாடிக் குதூக‌லிக்கும் 'புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ளுக்கும்' நினைவுப‌டுத்த‌ வேண்டியிருக்கிற‌து. இந்நாவ‌லில் த‌மிழ‌ர் த‌ர‌ப்பின் தீர்க்க‌ப்ப‌டாத‌ பிர‌ச்சினைக‌ளின் ஆழ‌ங்க‌ளை அல‌சாம‌ல், பொதுப்ப‌டையாக‌/எளிமையாக‌ அனைவ‌ரும் த‌வ‌று செய்கின்றார்க‌ள் என்று எழுதுவ‌து/பேசுவ‌து, ஈழ‌ப்போராட்ட‌ம் குறித்து அவ்வ‌ள‌வு அறியாத‌வ‌ர்க‌ளுக்கு த‌வ‌றான‌ நிலைப்பாட்டை வி���ைக்க‌க்கூடியதாக‌விருக்கும். முக்கியமாய் த‌மிழ‌ல்லாத‌, ஆங்கில‌ம் போன்ற‌ பிற‌ மொழிக‌ளில் நேர‌டியாக‌ எழுதுப‌வ‌ர்க‌ள் இவை குறித்து அதிக‌ க‌வ‌ன‌த்தோடு, க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாற்றை ஆழ‌மாய் அறிந்துகொள்வ‌தினூடே நிதான‌மாய் எழுத‌வேண்டியிருக்கிற‌து.\nஇப்புதின‌த்தின் தோற்றுவாய் இப்ப‌டைப்பாளி த‌ன‌து முதுமாணிப் ப‌ட்ட‌த்துக்காய் எழுதிய‌தையே நாவ‌லாக்கிய‌தாய் புதின‌த்தின் பின்னட்டை கூறுகின்ற‌து. ஆய்வு என்ப‌தே நிறைந்த‌ த‌ர‌வுக‌ளையும், த‌க‌வ‌ற் திர‌ட்டுக்க‌ளையும், ப‌ன்முக‌ப்பார்வைக‌ளையும் உள்ள‌ட‌க்கி எழுத‌ப்ப‌ட‌வேண்டிய‌து. ஐய‌ர், பூணூல் ம‌ண‌வ‌றை, கூறைப்புடைவை,க‌ன்னிகா தான‌ம் என்ப‌வ‌ற்றுக்கு நிறைந்த‌ ஆய்வுக‌ள் செய்து விப‌ரிக்கும் ப‌டைப்பாளி, போர்/போராளிக‌ள்/போராட்ட‌ம் போன்ற‌வ‌ற்றுக்கு அதிக‌ விள‌க்க‌ம் கொடுத்து விரிவாக‌ எதுவும் அதிக‌ம் எழுத‌த் தேவையில்லை என்று நினைத்தாரோ என்ன‌வோ தெரிய‌வில்லை. இவ்வாறான‌ குறைக‌ளுக்கும் அப்பால், ச‌ம‌கால‌ப் பிர‌ச்சினைக‌ளையும் உள்ளட‌க்கிய‌த‌ற்காய் - ப‌ல‌வீன‌ங்க‌ளுட‌ன் என்றாலும் இய‌ன்ற‌ளவு உண்மைக‌ளை ம‌றைக்காம‌ல் எல்லாத் த‌ர‌ப்புக‌ளினதும் அர‌சிய‌ல் ப‌ல‌வீன‌ங்க‌ளைப் ப‌திவு செய்த‌ முய‌ன்ற‌மைக்காய்- ப‌டைப்பாளியைப் பாராட்ட‌லாம். க‌தையின் ந‌க‌ர்வோட்ட‌த்தை ச‌ட‌ங்குக‌ள் என்ப‌வ‌ற்றுக்கு விள‌க்க‌ம் கொடுப்ப‌து சில‌ இட‌ங்க‌ளில் த‌டைசெய்து வாசிப்பிற்கு அலுப்புத் த‌ந்தாலும், த‌மிழ்ச்சூழ‌லில் ஒரு பெண் முக்கிய‌ பாத்திர‌மாக்க‌ப்ப‌ட்டு ப‌டைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியவொன்று. ஆனால் இர‌ண்டாந்த‌லைமுறை புல‌ம்பெய‌ர்ந்த‌ ச‌மூக‌த்திட‌மிருந்து, ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌/விவாதிக்க‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளைய‌ல்ல‌, வித்தியாச‌மான‌ கோண‌ங்க‌ளில், புதிய‌ உரையாட‌ல் புள்ளிக‌ளை எதிர்பார்த்து வாசிக்க‌த்தொட‌ங்கும் ஒரு வாச‌க‌ருக்கு இப்புதின‌த்திலிருந்து எடுத்துக்கொள்ள‌/நினைவூட்டிக்கொள்ள‌ அதிக‌ம் எதுவுமில்லையென‌த்தான் சொல்ல‌ வேண்டியிருக்கிற‌து.\nகுறிப்பு: இப்புதின‌த்தின் ப‌டைப்பாளியான‌ வாசுகி க‌ணேசான‌ந்த‌ன், 70க‌ளில் அமெரிக்காவுக்கு குடிபெய‌ர்ந்த‌ ஈழ‌த்துப் பெற்றோருக்குப் பிற‌ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர். ப‌ல்வேறு ப‌த்திரிகைக‌ள்/ச‌ஞ்சிகைக‌ளுக்கு க‌ட்டுரைக‌ள்/செய்திக‌ள் எழுதிக் கொடுக்கும் ஒரு ஊட‌க‌விய‌லாள‌ராக‌ இருக்கும் இவ‌ர் த‌ற்ச‌ம‌ய‌ம் நியூயோர்க்கில் வ‌சிக்கின்றார்.\nப‌ட‌ங்க‌ள்: 1 & 2\n//தாம் வித்தியாசமாய் சிந்திக்கின்றோம்/செயலாற்றுகின்றோம் என்பவர்களும், தமது சொந்தவிருப்பின்/அரசியல் நிலைப்பாட்டில் சமூகத்தை முன்னிறுத்தாமல் தம்மை முன்னிறுத்தி தமது சுயமுகங்களை/சுயசொறிதல்களை வெளிக்காட்டும்போது//\nநீங்கள் குறிப்பாக யாரைச் சொல்கிறீர்கள் என்பது விளங்கவில்லை. தமது சொந்த இலாபம் கருதி விலைபோகிற அரசியல் காரர்களையென்றால் நானும் உடன்படுகிறேன். ஆனால் வித்தியாசப்படும், மாற்று நபர்களைக் குறிக்கிறீர்களெனில் எனக்குப் பிரச்சனைகள் உண்டு. விலகிப் பயணிப்பவர்களுக்கு தமது சமூகத்தை முன்னிறுத்த வேண்டிய கடப்பாடுகள் இருப்பதாய் நான் கருதவில்லை. சொல்லப் போனால் மறுத்தோடகள் சமூகத்தை/அதன் கூட்டு விருப்பை முன்னிறுத்துவதில் இருந்து விலகி தமதி 'வித்தியாசத்தை'/'சுயமுகத்தை' வெளிக்காட்டுவதே நல்லது. அதுதான் எதிர்ப்பிலக்கியங்களின்/எதிர்ப்பியக்கங்களின்/மறுத்தோடிக் குரல்களின் பண்பு. 'சமூகத்தை முன்னிறுத்துங்கள்' என்று ஸ்டாலின் சொன்னார்தான்... ஹிடலரின் கீழான ஜேர்மனியின் சமூகக் கூட்டு மனதை வெளிப்படுத்துவதா அல்லது மறுத்தோடி தன்னை முன்னிறுத்துவதா நல்லது... ஏன் தற்போதைய இலங்கை நிலவரங்களின் கீழ் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு அறிவுஜீவி தேர்ந்து கொள்ள வேண்டிய நிலைப்பாடு எது தன் சமூகத்தை முன்னிறுத்துவதா அல்லது மறுத்து ஓடிப்போய் தன் சுயமான குரலைச் சொல்லுவதா\n//போர்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் தமது தனிப்பட்ட அனுபவங்கள், வாழத்திணிக்கப்பட்ட சூழல் என்பவற்றை முன்வைத்துத்தான் அதிகம் பேசுகின்றவர்களாய் இருக்கின்றார்கள்; அது பலவேளைகளில் தவிர்க்கமுடியாததும் கூட. ஆனால் போர்ச்சூழலிற்குள் அகப்படாத புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை (அல்லது மிகச்சிறிய வயதில் புலம்பெயர்ந்தவர்கள்) தனிப்பட்ட விருப்பு/வெறுப்பில்லாது தெளிவான ஒரு பார்வையைத் தரக்கூடிய அதிக சாத்தியங்கள் விரிந்துகிடக்கின்றன. //\nநீங்கள் புலம்பெயர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவராக இருப்பதால் இப்படிச் சொல்லிக் கொள்ள வேண்டிய தேவைகள் இருக்கலாம் தான�� ;-p ஆனால், நானறிந்தவரை இலங்கையின் போருக்குள் அகப்பட்ட தலைமுறை மிகவும் தெளிவாக இருக்கிறது. ஆனால் புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை, அங்கு எதிர்கொள்கிற பல்வேறு சமூகவியல் சிக்கல்கள் காரணமாக மிகவும் அடிப்படைவாத நிலைக்கே மீண்டு கொண்டிருக்கிறது. Facebookஇல் இருக்கிற குழுமங்கள், Youtubeஇல் தாராளமாகக் கிடைக்கிற மிக மிக இளம் தலைமுறை இளைஞர்களின் (MIAவுக்குப் பின் வருபவர்கள்) புலிப் பாடல்கள் (பெரும்பாலும் ஐரோப்பிய தேசங்களில் இருந்து) உங்கள் கண்களில் இருந்து எப்படித் தப்பிப் போயிற்று அல்லது பொங்குதமிழ் நிகழ்வுகளில் youth engagementஇற்கு இருக்கிற அச்சமூட்டும், 70களை நினைவுறுத்தும் வன்முறை நிரம்பிய குழும உணர்வை எங்கனம் தவற விட்டீர்கள் அல்லது பொங்குதமிழ் நிகழ்வுகளில் youth engagementஇற்கு இருக்கிற அச்சமூட்டும், 70களை நினைவுறுத்தும் வன்முறை நிரம்பிய குழும உணர்வை எங்கனம் தவற விட்டீர்கள் இதுதான் எனக்குத் தெரிந்து புலம்பெயர் தேசங்களின் diaspora. அவர்கள் மேற்கின் ஜனநாயகத்தை இங்கு எடுத்து வருவார்கள் என்றும் நான் நம்பவில்லை. இங்கிருக்கிற தீவிர வழிபாட்டாளர்களை விட மிக மோசமான அடிப்படை வாதிகளாக, போலிகளாக அவர்கள் இருக்கிறார்கள். இங்கிருக்கிறவர்களுடைய ஆதரவு நிலைப்பாடு என்பது, அவர்கள் நேரில் அனுபவித்த துயரம் சார்ந்து எழுவது, தவிர்க்கவியாலத் தன்மைகளுடன் சம்பந்தம் கொண்டது. இந்த ஆதரவுக்கும் அவர்களுடைய 'அடையாளத்துக்கும்' எதுவித சம்பந்தமும் இல்லை. ஆனால், புலம்பெயர் இளைஞர்களுக்கு, அவர்களுடைய புலம் பெயர் சூழலின் கலாச்சார அந்நியமாதல், தனிமைப்படுதல் எல்லாவற்றுக்குள்ளும் 'புலி' என்பது 'அடையாளத்தை' 'சுயத்தை' தக்க வைக்கச் செய்யும் ஒன்றாக இருக்கிறது. அவர்களுடைய 'சுயம்' இங்கிருப்பவர்களைப் போல 'தமிழ்' என்பதாக அன்றி 'புலி' சார்ந்தே கட்டமைக்கப் படுகிறது. இங்கிருப்பவர்களுக்கு 'புலி' ஒருவித தேர்வு. ஆனால், புலம்பெயர்ந்தவர்களுக்கு 'விடுதலைப் புலிகள்' என்பது ஒரு 'அடையாளம்'. இதனால் தான் அவர்களின் காதல் சார் இசை வீடியோக்கள், தாயகம் சார் வீடியோக்களில் கூட 'புலி' படிமம் மிகவும் சரளமான இயல்பான ஒன்றாய் வந்து போகிறது. என்னை இன்னும் ஆச்சரியப்படுத்துவது, அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த சிறுவர் சிறுமிகளது மின்-அஞ்சல் முகவரிகள் கீழ்க்கண்டவாறு இருப்��து தான்: true_eelamtiger@///.com, tigressroars@/////.com, vanni_tiger@///.com...\nஒரு விஷயம் இளங்கோ, நீங்கள் balanced ஆக இருப்பதற்கு போர்ச்சூழலில் இருந்து அந்நியமாகி வளர்ந்தது ஒரு வித காரணமாய் இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம் தான். ஆனால், பெரும்பான்மையைப் பொறுத்தவரை அவர்களை நெருப்பு சுடாமலிருப்பதே ஏருப்பை நோக்கி இழுக்கிறது.\nஇந்த நாவல் இன்னும் என் கைக்கெட்டவில்லை. ஆனால் அது விளம்பரப்படுத்தப் பட்ட விதம் (US novel about SL, harvard educated) எனக்குள் பரவலான சந்தேகங்களைக் கிளப்பிற்று. அதுவும் இப்போ நீங்கள் பட்டியலிடுகிற தகவல் பிழைகளை வைத்துப் பார்க்கையில் இது சர்வதேசப் புத்தகச் சந்தைக்காய் எழுதப் பட்ட புத்தகமோ என்று தோன்றுகிறது. இது மிகவும் வழக்கமாக நடைபெறுகிற ஒன்றுதான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் 'உலகளாவிய தமிழ் இனத்துவ சினிமாவுக்கான சந்தை இருக்கு' என்று ஒரு தயாரிப்பாளர் பேட்டி கொடுத்திருந்தார்... அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் தனி மடலில். இவர்களுடைய நோக்கம், எனக்குத் தெரிந்து சந்தையை நோக்கமாகக் கொண்டது. தெற்காசிய ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவியாக வாசுகி செய்தவற்றைப் பார்க்கிறேன், பெரிதாய் ஒன்றுமில்லை. அவருடைய பேட்டிகள் வழக்கமான 'நடுநிலை' என்று safe ஆன ஒரு நிலைப்பாடை எடுப்பதாகவே இருக்கு.\nபதிவின் முதல் பந்தியை வாசிக்கத்தொடங்குகையில் அட இந்த புத்தகம் நன்றாயிருக்கும் போல இருக்கே என்று நினைத்தேன் ஆனால் அது உங்கள் எதிர்பார்ப்பு என்கையில் சுவாரஸ்யம் சட்டென்று குறைந்து விட்டது.படைப்பாளி எதற்காக போரையும் போர்ச்சூழலலையும் கலக்க வேண்டும் ஆய்வுக்காக எழுதுவதில் ஏதோ நிறையச்சொல்லியிருக்கிறார் என்ற மாயையை உருவாக்குவதற்காக பல பாத்திரங்களையும் பல்வேறு சம்பவங்களையும் கோர்த்திருக்கலாம் ஆனால் அது நாவலாக வெளிவருகையில் அதற்கான மாற்றமும் காலத்துக்கான தேவையும் கருதப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது அனுபவம் வாய்ந்த படைப்பாளிகளுக்கு கட்டாயம் தேவைப்படுகிறது...\n///'மாற்றம் என்பதே மாறாதது' என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது அந்த மாற்றமானது எந்தத் திசையில் செல்ல‌வேண்டுமென்ப‌தைத் தீர்மானிக்கும் முக்கியபுள்ளியாக விமர்சனங்களைப் பொதுவெளியில் வைத்து திறந்த மனதுடன் விவாதிக்கும் மனப்பாங்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் அத்தியாவசியமாகின்றது. தமிழ்ச்சமூகத்தில் -முக்கியமாய் ஈழத்தமிழர் மத்தியில்- இந்தக் கூறுகள் மிக அரிதாகவிருக்கின்றதாலேயே குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டி பழங்கதைகள் பேசி திருப்தியடைவதோடு எல்லாமே முடிந்துபோய் விடுகின்றது.///\nநீங்கள் எழுதிய இந்த விமர்சனமே இப்பொழுதிலிருக்கிற புலம்பெயர் இரண்டாம் தலைமுறைக்கும் ஈழத்திலிருக்கிற பழைய தலைமுறைகளுக்கும்\nபதிவை வாசிக்கையில் சமீபத்தில் நிகழ்ந்த புலம்பெயர் நாடுகளின் பொங்குதமிழ் நிகழ்வுகளும் அதில் பங்குகொண்டு முழங்கிய புலம்பெயர் இரண்டாம் தலைமுறையினரது முழக்கங்களும் நினைவில் ஓடி உதடுகளின் ஓரத்தில் மற்றவர்களுக்கு பிடிக்காத புன்னகையை தானாகவே உருவாக்கிற்று... ;)\nஉங்க‌ள‌து முத்லாவ‌து பின்னூட்ட‌ம் முழுவ‌தோடும் உட‌ன்ப‌டுகின்றேன். என‌து 'எழுத்தில் முன்வைத்த‌ல்' ப‌ல‌வீன‌ங்க‌ளினால் -நான் சொல்ல‌விரும்பிய‌ புள்ளிக‌ள்- குழ‌ப்ப‌மாய் இப்ப‌திவில் எழுத‌ப்ப‌ட்டிருக்க‌லாம். ச‌மூக‌த்தை முன்னிறுத்த‌ல் என்ப‌து பொதுப்புத்தியோடு ஒத்துப்போத‌ல் என்ற‌ அர்த்த‌த்தில் நானிங்கு கூற‌வ‌ர‌வில்லை. த‌ம‌க்கான‌ த‌னி முக‌ம்/அடையாள‌ம் என்றாலும், எந்த‌ அர‌சிய‌ல் வியாபார‌/த‌ர‌குக‌ளுக்கும் விலைபோகாதிருப்ப‌தையே குறிக்க‌ விழைந்தேன். என்னால் உட‌ன்ப‌ட‌முடியாத‌ அர‌சிய‌ல் புள்ளிக‌ளைக் கொண்டிருந்தாலும், அவ்வாறு விலைபோகாதிருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளை மிக‌வும் ம‌திக்கிறேன், அவ‌ர்க‌ளோடு உரையாடுவ‌த‌ற்கான‌ எந்த‌ மன‌த்த‌ய‌க்க‌ங்க‌ளும் என‌க்கில்லை. அண்மைக்கால‌ அர‌சிய‌ல் சூழ்நிலைக‌ளைப் பார்க்கும்போது யார் யார் த‌ன‌து தோல்க‌ளை மாற்றி அர‌சிய‌ல் ப‌ச்சோந்திக‌ளாய் மாறின‌ர்/மாறிக்கொண்டிருக்கின்ற‌ன‌ர் என்ப‌து நீங்க‌ளும் அறிவீர்க‌ள். எவ‌ரும் தாம் விரும்பும் அர‌சிய்லைத்தேர்வு செய்யும் சுத‌ந்திர‌த்தை ஏற்றுக்கொள்கின்ற‌ அதேவேளை, மறுத்தோடிக‌ள்/க‌ல‌க‌க்கார‌ர்க‌ள் என்று த‌ம்மை அடையாள‌ப்ப‌டுத்தி தாம் முன்பு எதிர்த்த‌/ஏற்றுக்கொள்ளாத‌ அர‌சிய‌ல், ச‌மூக‌ப்புள்ளிக‌ளை இன்று விம‌ர்ச‌ன‌ங்க‌ளில்லாது ஏற்றுக்கொள்ப‌வ‌ர்க‌ளை நோக்கிய‌தாய்த்தான் என‌து கேள்விக‌ள் இருக்கின்ற‌ன‌. அதுவும் இவ‌ர்க‌ள் மீது ந‌ம்பிக்கை கொண்டு, இவ‌ர்க‌ளைப் பின் தொட‌ர்ந்து செல்லும/செல்ல‌ விரும்பும் ஒருவ‌னுக்கு/ஒருத��திக்கு இவ்வாறான‌ ப‌ச்சோந்தித்த‌ன‌ங்க‌ள் மிகுந்த‌ ஏமாற்ற‌த்தையும் எரிச்ச‌லையும் கொடுக்குமென்றே ந‌ம்புகின்றேன். ஆக‌ இனியான‌ மாற்று அர‌சிய‌ல் என்ப‌து ந‌ம‌க்கு இனி இல்லையோ என்று வ‌ருகின்ற‌ சூனிய‌ம் மிக‌க்கொடுமையான‌து.\n/இங்கிருப்பவர்களுக்கு 'புலி' ஒருவித தேர்வு. ஆனால், புலம்பெயர்ந்தவர்களுக்கு 'விடுதலைப் புலிகள்' என்பது ஒரு 'அடையாளம்'./\nமிக‌ விரிவாக‌ப் பேச‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு முக்கிய‌ புள்ளியிதென‌ நினைக்கிறேன். நீங்க‌ள் இர‌ண்டாவ‌து பின்னூட்ட‌த்தில் குறிப்பிடுவ‌துபோல‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளில் ‍ஈழ‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளை விட‌ இங்கிருப்ப‌வ‌ர்க‌ளில் அநேக‌ர் -எல்லாவித‌மாய் சிந்திக்கும் வெளியிலிருந்தும்- அடிப்ப‌டைவாதிக‌ளாய் இருக்கின்றார்க‌ள். சில‌ நாட்க‌ளுக்கு முன்னும், ஆட்டும‌ந்தைக‌ளாய் எல்லாவ‌ற்றுக்கும் ஓமோம் போட‌வேண்டுமென்று எதிர்பார்க்கும் இந்த‌ அடிப்ப‌டைவாதிக‌ளோடு மூர்க்க‌மாய் விவாதித்து ஒரு நிக‌ழவிலிருந்து வெளியேற‌வேண்டிய‌தாயிற்று.\nநீண்ட‌கால‌மாய் இந்த‌ப் புல‌ம்பெய‌ர் வாழ்வின் என‌க்குத் தெரிந்த‌ சில‌ ப‌க்க‌ங்க‌ளையாவ‌து ப‌திவுசெய்துவிட‌வேண்டுமென்ற‌ ஆவ‌லிருக்கிற‌து; பார்ப்போம்.\nஇது என‌து த‌னிப்ப‌ட்ட‌ வாசிப்பே. இந்நாவ‌லை நீங்க‌ளும் வாசித்துப் பாருங்க‌ள், சில‌வேளைக‌ளில் உங்க‌ளுக்குப் பிடிக்க‌க்கூடும். இந்த‌ப் ப‌திவை எழுதிய‌பின், ஆங்கில‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌ சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை வாசித்த‌போது, மூர்க்க‌மாய் இந்நாவ‌லை வாசிப்புச் செய்துவிட்டேனோ என்ற எண்ண‌ம் என‌க்குள் வ‌ந்த‌து. எனெனில் எழுத‌ப்ப‌ட்ட‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் நாவ‌லை அதிக‌ம் பாராட்டியே எழுதப்ப‌ட்டிருந்த‌ன. இப்ப‌திவை 'வைக‌றை'க்கு அனுப்ப‌முன்ன‌ர் ந‌ண்ப‌ரொருவ‌ரிட‌ம் வாசிக்க‌க்கொடுத்த‌போது, 'உன‌து வாசிப்பை வைத்துப் பார்க்கும்போது, இனி வாசிப்பு என்ப‌தே வாச‌கர் தீர்மானிப்ப‌தாய் ஆகிவிட்ட‌து என்ப‌து உறுதியாக‌த் தெரிகிற‌து' என்றார் (இன்னொரு வித‌த்தில், வாச‌க‌ர் த‌ன‌க்கான‌ பிர‌தியை க‌ண்ட‌றிந்து கொள்கிறார்/உருவாக்கிக் கொள்கிறார் என‌ எடுத்துக்கொள்ள‌லாம்). அத்தோடு, என‌க்கு அலுப்புத் த‌ருவ‌தாய்க் குறிப்பிடுகின்ற‌ 'தாலி, கூறைப்புடவை...' போன்ற‌வ‌ற்றின் விப‌ரிப்பு, இவைப‌ற்றி எதுவும் தெரியாத‌ ஆங்கிலேய‌ வாச‌க‌ருக்காய் எழுத‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌வும் குறிப்பிட்டிருந்தார். மேலும், புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறைக்கு த‌மிழ் ம‌ர‌புக‌ள்/பண்பாடுக‌ள் -அவ‌ற்றிலிருக்கும் அடிப்ப‌டைவாத‌ங்க‌ளை மீறி- fantasyயாய் ஈர்க்க‌க்கூடிய‌ விட‌ய‌ங்க‌ளாய் இருக்க‌லாம் என‌வும் சொல்லியிருந்தார். ந‌ண்ப‌ர் கூறும் வாசிப்புக்க‌ளும் சாத்திய‌மான‌தே.\nhttp://www.vasugi.com/ இந்த பதிவில் இப் புத்தகம் பற்றிய மேற்கத்திய ஊடகங்களின் பார்வைச் சுருக்கம் உள்ளது. love and war என்ற அடிப்படை கவர்ச்சிகரமானது மட்டுமல்ல இந்த தலைப்பிலே நிறைய நாவல்களும் திரைக்காவியங்களும் உள்ளது. ஏராளமான வெள்ளை அலமாரிகளில் அழகாய் இருக்கும் பேர்ள் காபர் திரை நாடாக்களும் இந்த அடிப்படையை கொண்டதே. எம்மவர்களுக்கு இந்த உலகத்தில் எப்படி மினுங்க முடியும் என்று நன்று தெரிய தொடங்கியிருப்பது புது தகவல். மாட்டை பற்றி எழுதச்சொனால் மாட்டை இழுத்துவந்து தென்னையில் கட்டி விட்டு தென்னையை பற்றி எழுதுவது ஏகாதிபத்திய உலகத்தோடு ஒத்துப்போக சிறந்த வழி. சிறுபான்மை இனங்கள் குறித்து மேற்கு அவ்வாறே செய்வதால் சிறந்த வழி. குமரன் இங்கே மாடு.\nநாகரீக வளர்ச்சி கண்ட உணர்வுகள் மட்டத்தில் நடக்கும் இந்த விழையாட்டுகளில் இயல்பான உணர்வுகளுடன் வாழும் மக்கள் பார்வையாளர்களே அன்றி பங்காளிகள் அல்ல.\nந‌ன்றி ந‌ர்ம‌தா. உங்க‌ள் பார்வையும் ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌தே.\nமேலே குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌வீன‌ங்க‌ளை மீறி, ச‌ம‌கால‌ப் பிர‌ச்சினைக‌ளையும் உள்ள‌ட‌க்கி எழுதிய‌த‌ற்காய் வாசுகியைப் பாராட்ட‌த்தான் வேண்டும்; அதேவேளை அமெரிக்கா ஆப்கானிஸ்தான்/ஈராக்கை ஆக்கிர‌மிக்க‌த் தொட‌ங்கிய‌வுட‌ன், அந்த‌ நாடுக‌ளில் ‍ஆக்கிர‌மிப்புக்கு முன்பிருந்த‌ நிலைமை குறித்து மிக‌க்குறுகிய‌ கால‌த்தில் ஏன் நூற்றுக்க‌ண‌க்கில் நூற்க‌ள் எழுத‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்ற‌ன‌ என்ற‌ அர‌சிய‌லையும் நாம் புரிந்துகொள்வ‌துபோல‌, ஈழ‌ப்போராட்ட‌ம் ப‌ற்றி வ‌ரும் நூற்க‌ளை நோக்கியும் கேள்வி எழுப்புத‌லும்/குறுக்கிட‌லும் அவ‌சிய‌மான‌து என்றே ந‌ம்புகின்றேன். ந‌ன்றி.\nஅலைந்துழல் வாழ்க்கையும், இட‌ம்பெய‌ர‌ ம‌றுக்கும் ம‌...\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/congress/page/4/", "date_download": "2020-05-26T01:13:17Z", "digest": "sha1:3OTHUSVQ7IPQSXSE77VEHQW6IHG3OL7V", "length": 14666, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "congress Archives - Page 4 of 8 - Ippodhu", "raw_content": "\n2019 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி – காங்கிரஸ்\n2019 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி ஆட்டத்தை மாற்றுபவராக (game changer) இருப்பார் என்றும் மிகப்பெரிய ஒரு பொறுப்பை ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார். சல்மான்...\nOperation Lotus – ஐ மக்களுக்கு நினைவுபடுத்திய குமாரசுவாமி\nமதசார்பற்ற ஜனதா தள கட்சியின் (மஜத) எம்எல்ஏக்களை பாஜக தன்பக்கம் இழுக்க ரூ.100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக கூறி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்...\nமதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு\nகர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னதாக...\nசுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு...\nசுரங்க ஊழல் வழக்கில் சாதகமான தீர்ப்பு வர உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகனிடம் 100 கோடி ரூபாய் பேரம் பேசும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி...\nகர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 883 கோடீஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் போட்டி\nகர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2,654 வேட்பாளர்களில் குறைந்தபட்சம் 883 பேர் கோடீஸ்வரர்கள். 645 பேர் மீதுகுற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) மற்றும்...\n’எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு’; விரைவில் தீர்ப்பு\nசட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளது. டிடிவி தினகரனுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த...\n’காவிரியிலிருந்து குடிநீர்; அனைவருக்கும் ஸ்மார்ட்போன்; 1 கோடி வேலை’; ’இது கர்நாடகாவின் மன்கிபாத்’\nஅடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி சட்டப்பேரவைத்...\n’விஜயபாஸ்கர் கொள்ளையடித்து இருக்கிறாரா இல்லையா\nஅமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து,...\n#CashCrunch: ’நிலைமை இன்னும் சீராகவில்லை’; 5 தகவல்கள்\nதற்போதைய பணத்தட்டுப்பாட்டைப் போக்க கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. 1. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, பு��க்கத்திலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை...\nகர்நாடக தேர்தல்: வெல்வது யார்; மாறும் கருத்துக் கணிப்பு முடிவுகள்; முந்துகிறதா பாஜக\nகர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என இந்திய டுடே நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது....\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபிஎஸ்என்எல் ரம்ஜான் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் : வெளியீட்டு விபரம்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_194001/20200522154739.html", "date_download": "2020-05-25T23:30:48Z", "digest": "sha1:T5JRKA5CYDPDNN3ECUXWZJBJZ2GYEKWA", "length": 7797, "nlines": 70, "source_domain": "kumarionline.com", "title": "வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\nசெவ்வாய் 26, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப சில நிபந்தனைகளுக்கான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன் என்றும் ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்கள் இந்தியா திரும்ப, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த தளர்வுகள்:\nவெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக��கு பிறந்த குழந்தைகள்(18 வயதுக்குக் கீழ்) இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகுடும்பத்தில் இறப்பு உள்ளிட்ட அவசர சூழ்நிலை காரணமாக இந்தியா வர விரும்புவோருக்கு அனுமதி.\nகணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்து மற்றொருவர் ஓசிஐ கார்டு வைத்திருந்தால் இருந்தால் அவர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதி.\nஇந்தியர்களுக்குப் பிறந்து, வெளிநாட்டில் பயிலும் மாணவர்களும் (18 வயதுக்கு மேல்) இந்தியாவுக்கு வரலாம், அவர்களது பெற்றோர்கள் கண்டிப்பாக இந்தியாவில் இருக்க வேண்டும்.\nகரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஓசிஐ கார்டு வைத்திருக்கும் இந்தியர்களும் தாயகம் திரும்பும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குறிப்பிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.\nஅவனுகளால தான் கொரோனாவே இந்தியா வந்துச்சு.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\nசென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது\nசகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும்: ஜனாதிபதி-பிரதமர் ரம்ஜான் வாழ்த்து\nதகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சம் வேண்டாம். : வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு\nகரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும்- பிரதமர் மோடி உறுதி\nஉலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு\nவீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/05/blog-post_295.html", "date_download": "2020-05-26T01:30:57Z", "digest": "sha1:7V36VCIMCHB32XPVRNZ7ZYRF6IXOCGOH", "length": 42997, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "‘நீங்கள்தான் இதற்கு தகுதியானவர்கள்’ - அத்தியாவசிய பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்திய கனடா பிரதமர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n‘நீங்கள்தான் இதற்கு தகுதியானவர்கள்’ - அத்தியாவசிய பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்திய கனடா பிரதமர்\nகொரோனா நேரத்தில் மக்களுக்காக இரவு பகலாக உழைத்த அத்தியாவசிய ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கனட பிரதமர்.\nஉலகை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இந்த கொடூரமான கொரோனா, நமது வாழ்வில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிடாதவர்கள் தற்போது வீட்டிலேயே உள்ளனர். ஆன்லைன் மீட்டிங், ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ஃபிரம் ஹோம், உணவுப்பொருள்களின் தேவை, அதிகரித்த மனிதநேயம் என பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஅதேபோல், இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் போன்ற பலரின் தன்னலமற்ற பணிகள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்தியா உள்பட பல நாடுகளில் சில சிறப்புச் செயல்களைச் செய்தன. இந்நிலையில் அத்தியாவசிய பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை உயர்த்தி அறிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.\nகனட அரசு அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டுவந்துள்ளது. 3 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தில் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியம் மாதத்துக்கு 1,800 டாலர் இருக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1,35,000 ரூபாய். இந்த திட்டம் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் ட்ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\n“நீங்கள் உங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவியுள்ளீர்கள். இந்த வேலைக்கு நீங்கள் குறைந்தபட்ச ஊதி��த்தையே பெறுகிறீர்கள் எனவே நீங்கள்தான் சம்பள உயர்வு தகுதியானவர்கள். இந்த தொற்று நோய்களின் மூலம் நாம் காணும் ஒரு விஷயம் என்னவென்றால், நமது சமூகத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் பிற வழிகளில் பாதிக்கப்படக்கூடியவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் நம் சமூகத்தின் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமானவர்கள்” என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nகனடாவின் அத்தியாவசிய பணியாளர்கள் சங்கத்தில் சுமார் 60,000 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் பிரதமரின் இந்த அறிவிப்பை வெகுவாக வரவேற்றுள்ளனர். மேலும் இது வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் செயல் வடிவிலும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.\nஇது பற்றிப் பேசியுள்ள கனடா அத்தியாவசிய பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷர்லீன் ஸ்டீவர்ட், “முன்னணியில் நின்று வேலை செய்யும் அத்தியாவசிய பணியாளர்கள் அனைவரும் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வேலை செய்யும் அனைத்து துறைகளிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நேரத்தில் பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இது வெறும் வார்த்தையாக மட்டும் இருக்காமல் பணியாளர்கள் தங்கள் பாக்கெட்டில் பணத்தைப் பார்க்கும் நிலை வரவேண்டும்” எனக் கூறியுள்ளார்.\nநீங்கள்தான் மக்களின் சரியான தலைவர் மக்களின் நலன் கருதி செயல்படும் உன்னதமான தலைவர்\nநீங்கள்தான் மக்களின் சரியான தலைவர் மக்களின் நலன் கருதி செயல்படும் உன்னதமான தலைவர்\nஎங்கள் நாட்டிலும் நேர் எதிரான தலைவர்கள் நிறையவே உள்ளனர்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்ப��டு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/news/world-news/canada/", "date_download": "2020-05-25T23:10:53Z", "digest": "sha1:HV7YX34Z5YH4OFVFBUJ43HB7DTDZ4J5O", "length": 5970, "nlines": 136, "source_domain": "www.netrigun.com", "title": "கனடா | Netrigun", "raw_content": "\nகொரோனாவுக்கெதிராக போராடுபவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியின்போது விழுந்து நொறுங்கிய விமானம்\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சீக்கிய மருத்துவர்கள் எடுத்த முடிவு\n வைரலாகும் கனடா பிரதமரின் ஹேர் ஸ்டைல்\nகனடாவில் கொலைவெறி தாக்குதல்.. 17 பேர் பலி\nகனடாவில் கொரோனாவால் எத்தனை பேர் கொல்லப்படலாம்\nகனடாவில் அடித்து கொ��ை செய்யப்பட்ட….. இலங்கைத் தமிழர்\nகொரோனா தொற்றுக்குள்ளாகி கனடா பிரதமரின் மனைவி குணமடைந்துள்ளர்\nகனடா பிரதமரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலையா \nலண்டனில் இளைஞரிடம் மயங்கி நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட சிறுமி\nகடும் கோபத்தில் கனடா பிரதமர்… காரணம் இதுதானாம்..\nகனடா தமிழரிற்கு இலங்கையில் நேர்ந்த கதி பின்னர் கிடைக்கும் பல இலட்சம் டொலர்\nஅவுஸ்திரேலியாவுக்கு உதவி செய்யும் கனடா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_2013.03.21", "date_download": "2020-05-26T00:49:40Z", "digest": "sha1:GLIQ56MH3HNKOMO3CVRK4SAPGLWUEJVH", "length": 5744, "nlines": 105, "source_domain": "www.noolaham.org", "title": "தின முரசு 2013.03.21 - நூலகம்", "raw_content": "\nதின முரசு 2013.03.21 (எழுத்துணரியாக்கம்)\nயாத்திரிகர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை\nதேசத்தின் மகுடத்தின் முதல் கட்டம்\nதமிழக உண்ணாவிரதங்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவுமா\nஈராக்கில் 'பேஷன் பொலிஸ்' முதல் எச்சரிக்கை\nமறுக்கப்பட்ட நீதி உயிர்ப் பிச்சை கேட்கிறார் பேரறிவாளன்\nகடவுச் சொல்லை பாதுகாப்பாக அமைப்பது எப்படி\nஹலால் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் ; ஜெனீவா\n1272 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பாவைச் பாப்பரசர்\nபுலிகளின் வீழ்ச்சி இறுதிநாட்கள் 33\nபுலிகளின் வதை முகாமில் மணியம் 53\nசிறந்த வர்ணத்திற்குப் பரிசு தரும் எண்ணம்\nதங்க வாத்தும் பாதி அப்பமும்\nசாரணத் தந்தை பேடன் பவுல்\nகொள்ளை ராணி பூலான் தேவி திருப்பங்கள் நிறைந்த பூலானின் வாழ்க்கை வரலறு 149\nசிங்கை மைந்தன் அமரசிம்மன் 30\nரிஸானாவின் மரணம் ஆழமான ஆய்வு\nபாரசீக சுதந்திரப் போராட்டமும் தேசியவாதமும்\nகிளைநதியின் பிரவாகம் நூல் விமர்சனம்\n2013 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-05-25T22:42:46Z", "digest": "sha1:VACQZ67BZDEKQBUS6DRFVWYKO3F7D4SE", "length": 15274, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“இசை கேட்கையில் அனிச்சையாக கண்கள் கசிந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தில்ருபா!!- (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\n“இசை கேட்கையில் அனிச்சையாக கண்கள் கசிந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தில்ருபா\nசிதாரையும், சாரங்கியையும் இணைத்தால் கிடைக்கக் கூடிய அருமையான ஃபியூஷன் இசைக்கருவி���ே தில்ருபா, மேலும் நுணுக்கமாகச் சொல்வதென்றால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை உள்ளிட்ட அபூர்வமான இசைக்கருவிகளுடன் நெருங்கிய தொடர்புடையது தில்ருபா இசை.\nஅவற்றிலிருந்து பிறக்கும் இசையும் தில்ருபாவில் இருந்து பெறும் இசையைப் போலவே தான் இருக்கும்.\nஆனால் , தில்ருபாவில் இருந்து பிரவகிக்கும் இசையில் கிடைக்கக் கூடிய அதி நுட்பமான சோக உணர்வு ஒன்று மட்டுமே பிற இசைக்கருவிகளில் இருந்து தில்ருபாவை வித்யாசப்படுத்திக் காட்டக்கூடியது எனலாம்.\nஅதனால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை இசைக்கத் தெரிந்த கலைஞர்கள் தில்ருபாவையும் எளிதாகக் கையாளலாம்.\nதில்ருபாவின் கழுத்துப் பகுதியில் 18 நரம்புக் கம்பிகள் தொகுக்கப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட சிதாரைப் போலவே தான் இதையும் இசைக்க வேண்டும்\nதில்ருபா வடமேற்கு இந்தியப் பகுதிகளில் மிகப் பிரபலமான இசைக்கருவியாக விளங்குகிறது. குறிப்பாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தில்ருபா இசை அதிகமும் பயன்பாட்டில் இருக்கிறது/\nதமிழகத்தில் தில்ருபா இசைக்கக் கூடிய ஒரே ஒரு பெண் கலைஞர் என்றால் அவர் சரோஜா மட்டும் தான்.\nஇவர் பிரபல சாரங்கி இசைக்கலைஞரான மனோன்மணியின் தாயார். தமிழில் பல திரைப்படங்களுக்கு இவரது தில்ருபா இசையை ராஜா முதல் ரஹ்மான் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கேள்வி\nஅவர் தில்ருபா இசைக்கும் வீடியோ காட்சி இதோ…\nபுதிய கலாசாரத்தில் பிரம்மாண்ட புத்தர் கோயில் (வீடியோ இணைப்பு) 0\nஉங்கள் காதல் மறுக்கப்படுவதற்கான 7 முக்கிய காரணங்கள் 0\n“என் நிறம்தான் என் பிளஸ்” – மாடல் கேப்ரில்லா 0\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nக���ரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்ல���ு வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-26T01:33:01Z", "digest": "sha1:SQ3LWSKOWPGGWUAIFEKCLPGBICODMMEH", "length": 16523, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுசூதனன் என்ற சொற்பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்து சமயத்தில் மதுசூதனன் என்ற பெயர் விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு நாமங்களில் ஆறாவது பெயர். விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைப் பட்டியலிட்டுத் தோத்திர உருவில் பீஷ்மரால் யுதிஷ்டிரனுக்கு உரைக்கப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 73-வதாக வரும் பெயர். மதுசூதனன் என்ற சொற்பொருளில் ஒரு படைப்பு வரலாறே பொதிந்திருப்பதாக வியாசரின் மகாபாரதம் சபாபர்வம் 38-வது அத்தியாயம் கூறுகிறது.\n1 ஒரு படைப்பு நெருக்கடி\n4 தேவீ மாஹாத்மியத்திலுள்ள இதே கதை\nபடைப்பு என்பது இந்து சமயத்தில் பிரம்மா வின் ஒவ்வொரு பகலிலும் அவரால் ஆற்றப்படும் தொழில். பிரம்மாவின் பகல் முடிந்ததும் ஊழிக்காலம் தொடங்கி எல்லாப் படைப்புகளும் ஆண்டவனிடத்தில் ஒடுங்கிவிடும். ஊழிக்காலம் முடிந்ததும் பிரம்மாவின் அடுத்த பகல் தொடங்கி அவருடைய படைப்புத் தொழிலும் மறுபடியும் இயங்கும். இப்படி ஓர் ஊழிக்காலத்தில் ஆண்டவன் தன் யோகநித்திரையில் ஆழ்ந்திருந்தபோது பிரம்மாவும் தாமரையினுள் செயலற்றிருந்தார். ஊழிக்காலம் முடியும் தறுவாயில் தாமரை அடியில் இருந்த தாமரை இலையின் மேல் தன் காதுகளிலிருந்த நீர்த்துளிகளைத் தெளித்தார். விழித்துக்கொண்ட பிரம்மா சுற்றிப் பிராணவாயுவைத் தூண்டினார். காது அசுத்தத்துடன் கலந்த நீர்த்துளிகள் இறுகி வடிவு பெற்றன.தமோகுணம் தான் முதலில் படைக்கப்பட்டது. தமோகுணமும் நீர்த்துளிகளும் சேர்ந்து இரு வடிவங்களாயின. ஒன்று மிருதுவாகவும் மற்றொன்று கடினமாகவும் உருப்பெற்றன. அவ்வுருக்கள் மது, கைடபன் என்ற இரு அரக்கர்களாக உருப்பெற்று தாமரை இலையிலிருந்து குதித்து வளர்ச்சி பெற்றன. பிரம்மா படைக்கத் தொடங்கினார். முதலில் ஒலியும் வெளியும் உண்டாயிற்று. ஒலி வடிவில் இருந்த வேதங்கள் பிரம்மாவின் முந்திய பகலில் இருந்தபடி அப்படியே வெளியாயின. அவற்றை மதுவும் கைடபனும் திருடி ஒளித்து வைத்துவிட்டனர். ஆண்டவன் ஹயக்ரீவர் என்ற குதிரைமுகக் கடவுளாக அவதரித்து வேதங்களைத் திரும்பக் கொண்டு வந்தார். மதுவும் கைடபனும் கோபம் கொண்டு பிரம்மாவின் இருக்கையான தாமரைக் கொடியை ஆட்டினர். பிரம்மா பயந்தார்.\nயோகநித்திரையிலிருந்து எழுந்த ஆண்டவன் அவ்விரு அரக்கர்களையும் அழிக்க வழி வகுத்தார். 'உங்களுக்கு என்ன வரம் வேண்டும்' என்று அவர்களைக் கேட்டார். அவ்விருவரும் திமிர் பிடித்து அதே கேள்வியைத் திருப்பி ஆண்டவனிடம் கேட்டனர். பகவான் 'உங்கள் அழிவே நான் வேண்டுவது' என்றார். 'ஆடையால் மூடப்பெறாத விண்வெளியில் எங்களைக் கொல்லலாம்' என்றனர். இது நடவாதென அவர்கள் நினைத்தனர் போலும்\nஆண்டவன் தனது விசுவரூபத்தை மனதில் கொண்டார். அதன்படி அவருடைய கால்களிலிருந்து இடுப்பு வரையில் பூமியும் ஆகாயமும் அடங்கிவிடுகின்றன. கால்களுக்கு மேல் இடுப்பு வரையில் விண்வெளிப் பகுதி. அவருடைய தொடைமீதிருந்த ஆடையை விலக்கி அதன்மேல் வைத்து அவர்களை அழித்தார். தொடை மீதிருந்த ஆடையை விலக்கியதும் அது ஆடையால் மூடப்படாத விண்வெளியாகிவிட்டது.இதுவே மது கைடபர்களை அழிப்பதற்கு செய்யப்பட்ட தெய்வலீலை. மது எனும் இவ்வரக்கனை அழித்ததால் அவருக்கு மதுசூதனன் என்று பெயர். 'சூதன' என்ற வடமொழிச்சொல் அழிப்பது என்ற வினைச் சொல்லிலிருந்து உண்டான பெ���ர்ச் சொல்.\nதேவீ மாஹாத்மியத்திலுள்ள இதே கதை[தொகு]\nதேவீ மாஹாத்மியம் என்ற உபபுராணத்தில் முதல் அத்தியாயத்தில் இதே கதை சிறிது மாறுதலுடன் சொல்லப்படுகிறது. அன்னை பராசக்தியின் ஒரு வெளிப்பாடான தாமசீ-மாயா என்ற இருள் அவரிடமிருந்து விலகியதால் ஆண்டவன் யோகநித்திரையிலிருந்து எழுந்தார் என்பது தேவீ மாஹாத்மியத்தின் கூற்று.\nநமது பொறிகளே ஆண்டவனின் சேவையில் ஈடுபடாவிட்டால் அரக்கர்களுக்கு ஈடாகப் பேசப்படுகின்றன. எந்தப்பொறி விஷயசுகத்தைப் பின்பற்றிச்செல்கிறதோ அதுவே மதுவென்னும் அரக்கன். தனது தெய்வப் பண்புகளால் அடியார்களின் பொறிகளை வசப்படுத்தி அவற்றின் ஈர்ப்புசக்தி வெளிப்பொருட்களில் போகாமல் மாய்க்கும் ஆண்டவனுக்கு மதுசூதனன் என்ற பெயர் தகும்.\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசங்கு · சக்கரம் · ஆதிசேஷன் (படுக்கை) · கருடன் (வாகனம்) ·\nமச்சம் · கூர்மம் · வராகம் · மோகினி · நரசிம்மர் · வாமனர் · பரசுராமர் · இராமர் · கிருட்டிணன் · கல்கி ·\nமோகினி · நாரதர் · கபிலா · தத்தாத்ரேயர் · தன்வந்திரி · வியாசர் · ஹயக்ரீவர் ·\nஹரி · கேசவன் · கோவிந்தன் · தாமோதரன் · கோபாலன் · ஜெனார்தனன் · நாராயணன் · பத்மநாபன் · மதுசூதனன் · அச்சுதன் · மாதவன் · ருஷீகேசன் · வாசுதேவன் · ஸ்ரீதரன் · சீனிவாசன் ·\nஇலக்குமி · பூமாதேவி · ருக்மணி · சத்தியபாமா · ஜாம்பவதி · காளிந்தி · மித்திரவிந்தை · பத்திரை · இலக்குமணை · நப்பின்னை · ராதை · பத்மாவதி · துலுக்கநாச்சியார் · ஆண்டாள் · பராங்குச நாயகி ·\nகருடன் · ஆதிசேடன் (பெரிய திருவடி) · அனுமன் (சிறிய திருவடி) ·\nசங்கு · சக்கரம் · தாமரை · கதாயுதம் ·\nவைகுண்ட ஏகாதசி · பகல் பத்து · இராப் பத்து · அரையர் சேவை · இராம நவமி · கிருஷ்ண ஜெயந்தி · கோவர்தனன் பூஜை · திருவாய்மொழித் திருவிழா · தோமால சேவை · கஜேந்திர மோட்சத் திருவிழா · புரி தேர்த் திருவிழா · புரட்டாசி சனி விரதம் · வரலட்சுமி விரதம் ·\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2020, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12232342/Pallipattu-Panchayat-office-floor-Vegetable-garden.vpf", "date_download": "2020-05-26T01:05:01Z", "digest": "sha1:TGSKSKIWC2345W3F4TRNBWZREKNDIBUB", "length": 12193, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pallipattu Panchayat office floor Vegetable garden || பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக மாடியில் காய்கறி தோட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக மாடியில் காய்கறி தோட்டம் + \"||\" + Pallipattu Panchayat office floor Vegetable garden\nபள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக மாடியில் காய்கறி தோட்டம்\nபள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக மாடியில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளார் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:00 AM\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகள், தெருக்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் பொதுமக்களும் அவ்வாறே தங்கள் வீடுகள், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்கும்படி செயலாற்றி வருகிறார் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன். இவை அனைத்துக்கும் மேலாக பொதுமக்கள் தங்களது வீடுகளின் மொட்டை மாடிகளை பயன்படுத்தி இயற்கை உரத்தின் மூலம் மக்களுக்கு அன்றாடம் சமையலுக்கு பயன்படும் காய்கறிகளை பயிரிட்டு பலன் பெறலாம் என்பதையும் நிரூபித்து வருகிறார். வெறும் வார்த்தைகளுடன் நின்று விடாமல் தானே முன்வந்து அதை செயல்வடிவில் நிரூபித்தும் காட்டியுள்ளார்.\nபள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக மொட்டை மாடியில் தகரத்தாலான தொட்டிகளை தயார் செய்து அதில் மண்ணை நிரப்பி வெண்டை, தக்காளி, பாகற்காய், கேரட், புடலங்காய், பீர்க்கங்காய் மற்றும் பலவகையான கீரைவகைகளை பயிரிட்டு காய்கறி தோட்டம் அமைத்துள்ளார்.\nஇதன் மூலம் கிடைத்த காய்கறிகளையும், கீரைகளையும் தனது அலுவலக ஊழியர்களுக்கு பங்கிட்டு தருகிறார். இந்த காய்கறி தோட்டத்திற்கு இயற்கை உரங்களை பயன்படுத்துகிறார். இதற்காக உரங்களை தேடி போவதில்லை. அலுவலக துப்புரவு தொழிலாளர்கள் பேரூராட்சி தெருக்களில் அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளில் இருந்து பொதுமக்கள் உதவாது என வீசி எறிந்த காய்கறி கழிவுகளையே உரமாக பயன்படுத்துகிறார்.\nமேலும் செடிகளை நாசம் செய்யும் பூச்சிகளை அழிக்க பூச்சி மருந்துகளை உபயோகப்படுத்தாமல், வேப்ப எண்ணெய் பயன்படுத்துகிறார். இதன் மூலம் காய்கறிகள் அதன் தன்மை கெட்டு நச்சுத்தன்மை அடையாமல் உண்மையான சுவையுடன் கிடைக்கிறது.\nதனது அலுவலக மொட்டை மாடியில் காய்கறிகளை பயிரிட்டு, பொது மக்களுக்கு உதாரணமாக இருக்கும் செயல் அலுவலர் கலாதரனை பள்ளிப்பட்டு பேரூராட்சி பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.\n1. பள்ளிப்பட்டு அருகே, தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மதுபான கடைகளை மூட உத்தரவு - கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நடவடிக்கை\nபள்ளிப்பட்டு அருகே தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திர மதுபான கடைகளில் தமிழகத்தை சேர்ந்த ‘குடி’மகன்கள் குவிந்ததால், கடைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப் படும் வரை கடைகளை திறக்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\n3. கொரோனா 2-வது கட்ட அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை\n4. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவர்\n5. வேலாயுதம்பாளையத்தில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பீகார் மாநில தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/238229", "date_download": "2020-05-25T22:51:08Z", "digest": "sha1:LNFYKINDZVNKRZYI733YORQIENIZYYAQ", "length": 17301, "nlines": 349, "source_domain": "www.jvpnews.com", "title": "தமிழர்களை அழிக்க கிழக்கில் களமிறக்கப்பட்ட நவீன ஏவுகணை - JVP News", "raw_content": "\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nநாட்டிற்குள் வரும் இலங்கையர்கள் தொடர்பில் அன���ல் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு \n கோட்டாவிடம் மக்கள் பகிரங்க முறையீடு\nநாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்\nரத்னஜீவன் ஹூலுக்கும் மகளுக்கும் 6 மாத காலம் சிறை தண்டனை\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nஅதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட டாப் 5 சிறந்த இந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nவிஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் பிரபல நடிகரின் தங்கச்சி\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க உடலில் வியக்க வைக்கும் அதிசயம் நடக்கும்\nவீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் கொண்டாட்டம்.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸ், கொழும்பு, வவு பரந்தன்\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nதமிழர்களை அழிக்க கிழக்கில் களமிறக்கப்பட்ட நவீன ஏவுகணை\nகிழக்கிலங்கையில் தமிழர்களை அழிக்க ராஜபக்க்ஷர்கள் திட்டமிட்டு வியாழேந்திரனை களமிறக்கியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் மகிந்த ராஜபக்க்ஷ மற்றும் கோட்டபாய ராஜ பக்க்ஷ ஆகியோரால் கிழக்கில் களமிறக்கப்பட்ட நவீன ஏவுகணையே இந்த வியாழேந்திரன் என்றும் அவதானிகள் கூறியுள்ளனர்.\nதமிழர்களை பலவீனப்படுத்தி, மிக நுணுக்கமாக தமிழர்களை அழிக்க களமிறக்கப்பட்ட ஒருவரே வியாழேந்திரன் என்றும் அவர்கள்குறிப்பிட்டுள்ளனர் .\nஇந்நிலையில் பெளத்த மதவாதிகளிடம் இருந்து வட கிழக்கை பிரித்து தனி தமிழீழம் ஈழம் வாங்கி தர போகிறேன் என வியாழேந்திரன் கூறிவருவதனையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமேலும் இதை நம்புவதற்கு ஒரு சிலருக்கு கடினமாகவே இருந்தாலும் என்றோ ஒரு நாள் புரியும் போது, எதுவும் செய்ய முடியாமல் நாதியற்று போயிருப்போம் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/01/24215944/1022892/Ayutha-Ezhuthu-Debate-Show.vpf", "date_download": "2020-05-26T01:13:21Z", "digest": "sha1:4MOOFEVDTIY5LTFYUIMNH7L3ASRU5YZA", "length": 4439, "nlines": 53, "source_domain": "www.thanthitv.com", "title": "(24/01/2019) ஆயுத எழுத்து : அதிரும் அரசியல் : கட்சிகளும்... காட்சிகளும்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(24/01/2019) ஆயுத எழுத்து : அதிரும் அரசியல் : கட்சிகளும்... காட்சிகளும்...\n(24/01/2019) ஆயுத எழுத்து : அதிரும் அரசியல் : கட்சிகளும்... காட்சிகளும்... சிறப்பு விருந்தினராக - லட்சுமணன், பத்திரிக்கையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ராகவன், பா.ஜ.க\n(24/01/2019) ஆயுத எழுத்து : அதிரும் அரசியல் : கட்சிகளும்... காட்சிகளும்...\nசிறப்பு விருந்தினராக - லட்சுமணன், பத்திரிக்கையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ராகவன், பா.ஜ.க\n* பிரியங்காவை களம் இறக்கிய காங்கிரஸ்\n* புது வரவால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடியா\n* திரைமறைவு பேச்சு நடத்துகிறதா அ.தி.மு.க.-பா.ஜ.க.\n* கூட்டணி கதவு திறந்தே இருப்பதாகக் கூறும் ஜெயக்குமார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/07/blog-post_18.html?showComment=1500472387821", "date_download": "2020-05-26T01:17:46Z", "digest": "sha1:PVTJOGGQ376JCJP4FDMMDIZQWHJS25PK", "length": 167458, "nlines": 1631, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: காத்திருக்கும் திருவிழாக்கள் !", "raw_content": "\nவணக்கம். உற்சாகப் பதிவுகள் ---->> ஹை வோல்டேஜ் பின்னூட்டங்கள் ---->> உபபதிவுகள் என்ற சங்கிலிக் கோர்வையை மீண்டுமொருமுறை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதில் உள்ள சந்தோஷமே தனி தான் So இதழ்களில் 400 -ஐத் தொட்ட சூடு தணியும் முன்னரே, பதிவுகளில் 400 -ஐ எட்டிப் பிடிக்க இதோ இன்னுமொரு படி நெருங்குகிறோம் So இதழ்களில் 400 -ஐத் தொட்ட சூடு தணியும் முன்னரே, பதிவுகளில் 400 -ஐ எட்டிப் பிடிக்க இதோ இன்னுமொரு படி நெருங்குகிறோம் இவற்றுள் எவ்வளவு உப்மா பதிவுகள் இருந்தன இவற்றுள் எவ்வளவு உப்மா பதிவுகள் இருந்தன ; எத்தனை நாலு வரிப் பதிவுகள் இருந்தன ; எத்தனை நாலு வரிப் பதிவுகள் இருந்தன என்பதெல்லாம் சத்தியமாய் நினைவில்லை ; ஆனால் நமது காமிக்ஸ் பயணத்தின் சுவாரஸ்யம் ஒரு விதமெனில், இங்கு நாம் கடந்து வந்திருக்கும் பதிவுகளின் பயணமோ அதற்குத் துளியும் சளைத்ததல்ல என்பேன் என்பதெல்லாம் சத்தியமாய் நினைவில்லை ; ஆனால் நமது காமிக்ஸ் பயணத்தின் சுவாரஸ்யம் ஒரு விதமெனில், இங்கு நாம் கடந்து வந்திருக்கும் பதிவுகளின் பயணமோ அதற்குத் துளியும் சளைத்ததல்ல என்பேன் வண்டி வண்டியாய் எழுதும் போது - எதை / எங்கே / எதற்கு எழுதினேன் வண்டி வண்டியாய் எழுதும் போது - எதை / எங்கே / எதற்கு எழுதினேன் என்பதெல்லாம் ஒரு blur ஆக மாத்திரமே உள்ளது எனக்குள் என்பதெல்லாம் ஒரு blur ஆக மாத்திரமே உள்ளது எனக்குள் என்றேனும் ஒரு சாவகாசமான நாளில் - பதிவுகளே பயணமாய் அமைந்திட்ட நாட்களை அசை போட்டுப் பார்க்கும் ஆசையுண்டு எனக்கு \nMoving on,கோவைப் புத்தக விழா இவ்வார இறுதியில் துவங்குகிறது நமது ஸ்டால் நம்பர் 202 நமது ஸ்டால் நம்பர் 202 அங்கு 30-ம் தேதி திருவிழா நிறைவுற, கூடாரத்தைத் தூக்கிக் கொண்டு ஈரோடு செல்லவுள்ளனர் நம்மவர்கள் அங்கு 30-ம் தேதி திருவிழா நிறைவுற, கூடாரத்தைத் தூக்கிக் கொண்டு ஈரோடு செல்லவுள்ளனர் நம்மவர்கள் So தொடரும் வாரங்கள் நமக்கு ரொம்பவே முக்கியமான நாட்களாக இருந்திடும் So தொடரும் வாரங்கள் நமக்கு ரொம்பவே முக்கியமான நாட்களாக இருந்திடும் நமது FB பக்கத்தில் புத்தக விழா சார்ந்த அறிவிப்புகள் வெளியாகும் சமயம், அவற்றை உங்கள் நட்பு வட்டத்தின் மத்தியில் பரவலாய் பகிர்ந்திடக் கோருகிறேன் \nஅப்புறம் ஈரோட்டின் \"சஸ்பென்ஸ்\" இதழ் பற்றிய வானளாவிய யூகங்களைப் பார்த்து லைட்டாக டர்ராகிப் போனேன் சென்ற மாதம் சுமார் 825+ பக்கங்கள் ; இம்மாதம் சுமார் 460+ பக்கங்கள் என்ற நிலையில் இன்னுமொரு குண்டோதர இதழைத் தயாரிப்பதற்கான 'தம்' பாக்கெட்டிலும் லேது ; உடலிலும் லேது சென்ற மாதம் சுமார் 825+ பக்கங்கள் ; இம்மாதம் சுமார் 460+ பக்கங்கள் என்ற நிலையில�� இன்னுமொரு குண்டோதர இதழைத் தயாரிப்பதற்கான 'தம்' பாக்கெட்டிலும் லேது ; உடலிலும் லேது அது மாத்திரமின்றி, ஈரோட்டுக்கான homework செய்திட கொஞ்சமேனும் அவகாசமின்றி, கடைசி நாள் வரைக்கும் பணிகளுக்குள்ளேயே மூழ்கிக் கிடப்பின் - அங்கு வந்து'பெப்பெப்பே' என்ற பிழைப்பாகிப் போகும் என்று பட்டது அது மாத்திரமின்றி, ஈரோட்டுக்கான homework செய்திட கொஞ்சமேனும் அவகாசமின்றி, கடைசி நாள் வரைக்கும் பணிகளுக்குள்ளேயே மூழ்கிக் கிடப்பின் - அங்கு வந்து'பெப்பெப்பே' என்ற பிழைப்பாகிப் போகும் என்று பட்டது So - நிச்சயமொரு சஸ்பென்ஸ் இதழ் உண்டு ; but ராட்சஸ ரகத்திலல்ல \nஈரோட்டு சந்திப்புக்கென சென்ற முறைகள் போலவே அதே LE JARDIN ஹோட்டலின் ஹால் ; இம்முறை அடித்தளத்தில் 4 மணி நேர அவகாசம் தந்துள்ளனர் நமக்கு 4 மணி நேர அவகாசம் தந்துள்ளனர் நமக்கு அந்த 240 நிமிடங்களை - பூமியைக் காப்பாற்றக்கூடிய எந்தெந்த விஷயங்களின் பொருட்டுச் செலவிடலாமென்ற உங்கள் suggestions வரவேற்கப்படுகின்றன அந்த 240 நிமிடங்களை - பூமியைக் காப்பாற்றக்கூடிய எந்தெந்த விஷயங்களின் பொருட்டுச் செலவிடலாமென்ற உங்கள் suggestions வரவேற்கப்படுகின்றன Of course - \"இரத்தப் படலம்\" பற்றிய அலசல் ; அடுத்தாண்டின் TEX 70 தொடர்பான கொண்டாட்டங்கள் நம் அட்டவணையில் முக்கிய இடங்களை பிடித்திடும். அவை தவிர்த்து - வேறென்ன சங்கதிகளை பற்றி பேசிடல் அவசியமென்று சொல்வீர்களோ Of course - \"இரத்தப் படலம்\" பற்றிய அலசல் ; அடுத்தாண்டின் TEX 70 தொடர்பான கொண்டாட்டங்கள் நம் அட்டவணையில் முக்கிய இடங்களை பிடித்திடும். அவை தவிர்த்து - வேறென்ன சங்கதிகளை பற்றி பேசிடல் அவசியமென்று சொல்வீர்களோ ஒரு 30 நிமிடங்களை உங்கள் நினைவாற்றலுக்கான போட்டிக்கென ஒதுக்கி விட்டுச் சொல்லுங்கள் ஒரு 30 நிமிடங்களை உங்கள் நினைவாற்றலுக்கான போட்டிக்கென ஒதுக்கி விட்டுச் சொல்லுங்கள் அந்த 30 நிமிடங்களுக்குக் கதவுகளைச் சாத்தி தாழ் போட்டால் தப்பில்லை என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா அந்த 30 நிமிடங்களுக்குக் கதவுகளைச் சாத்தி தாழ் போட்டால் தப்பில்லை என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா \nவிஜயன் சார் நான் கிண்டும் உப்புமாவில்\nமுந்திரி பாதாம் கொஞ்சம் போட்டுத்தான்\nநான் கதவு அருகிலேயே இருப்பேன்\nபோட்டி என்றவுடன் வேட்டி பறக்க ஓடி விடுவேன்\nகவலைப்பபடாதீங்க ஜீ வேட்டி கட்டினா வெற��றி உறுதி ஆமா.\nபெருமாள் போன வருஷமே நான் வேட்டிதான் கட்டினேன் ஆனால் ஆசிரியரின் அருகில் இருந்தேன் ஆசிரியர் போட்டி என்றவுடன் போச்சுடா கிழிச்சிருச்சி வேட்டி என்று நெஞ்சு தடதடத்தது நல்லவேளை போட்டி நடக்கவில்லை வேட்டி தப்பித்தது\nபாத்தீங்களா. நான் சொன்னேல்ல. இதெல்லாம் வேட்டியோட மகிமை சார்.\n:)))))) உங்களுக்குள் புதைந்துபோன நகைச்சுவையுணர்வு மீண்டும் வெளிப்படுவதில் மகிழ்ச்சி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 18 July 2017 at 20:20:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 18 July 2017 at 20:36:00 GMT+5:30\nகொலைப் படை இரு வண்ணம்\nயார் அந்த மினி ஸ்பைடர் வண்ணம்\nவிண் வெளிப் பிசாசு ..ஒரே இதழாய்\nபறக்கும் பிசாசு , பிளாக் மெயில் என்கிட்ட இருந்தாலும் நண்பர்களுக்கு இரு வண்ணத் தொகுப்பாய்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 July 2017 at 09:38:00 GMT+5:30\nஓவியாவுக்கு ஓட்டுப்போட்டு அவரை ஏன் வின்னராக்க வேண்டுமென அவரது குணநலன்களை ஆராயலாமே..\n எப்படியும் இதழ் விமர்சனம், வருங்கால திட்டமிடல் போன்ற விசயங்களில் வீக்கான நான் நீங்கள் பேசுவதை வாயில் ஈ போவது தெரியாமல் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறேன். அதான் இப்படி.. ஹை. ஜாலி\nநானெல்லாம் டெய்லி ஓட்டு போடறேனாக்கும்..ஹிஹி\nநீங்க நமீதாவுக்கு ஓட்டு போட்டதா தகவல் வந்துச்சே..\n///அந்த 30 நிமிடங்களுக்குக் கதவுகளைச் சாத்தி தாழ் போட்டால் தப்பில்லை என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா///\nஇல்லை சார்... அந்த அரை மணி நேரம், நான் சைவ சாப்பாடு சாப்பிட மட்டும் போயிட்டு வந்துடறேன் சார்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 18 July 2017 at 20:50:00 GMT+5:30\nஅந்த எண்ணூறு பக்க ிராட்சஸ கத\nடெக்ஸ் வில்லரின் சட்டை கலர் என்ன\nலேடி S. சிற்க்கு முகத்தில் மச்சம் எங்குள்ளது\nமாடஸ்டி யின் முழு பெயர் என்ன\nசிகுவாகுவா சில்க் எந்த கதையின் நாயகி\nடாக்புல் வகித்து வரும் பதவி எது\nஇது போல் கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்\nஅதுக்காக டைகர் கடைசியாக எப்போது குளித்தார் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள் மிகவும் கஷ்டமான கேள்வியது\nஎங்க தலைவருக்கு எத்தனை பேரு இதையும் சேர்த்துக்குங்க\n////ஈரோட்டு சந்திப்புக்கென சென்ற முறைகள் போலவே அதே LE JARDIN ஹோட்டலின் ஹால் ; இம்முறை அடித்தளத்தில்////\nFull Address, Date, Time சொன்னீக்கன்னா உதவியா ��ருக்கும்\nகவலை வேண்டாம் மிதுன் செயலாளரின் நம்பரை வாங்கிக்கொள்ளுங்கள்\nவாட்ஸ் அப்பில் என்னை தொடர்பு கொள்ளுங்கள் மிதுன் 9629298300...\nஉத்வேகமான உபயோகமான உணர்வுகளை உரைக்க அழைத்த உப பதிவு சூப்பர் சார்....\nஇந்த ஆண்டு செம ஹிட் அடித்த டியூராங்கோ & ₹லேடி Sஇவற்றை ஒரு அரை மணி நேரம் அலசலாம் சார்....\nசூப்பர் 6 சீசன்2வை ஈரோட்டில் பைனலஸ் செய்துட ஒரு அரை மணி நேரம் ஒதுக்கலாம் சார்...\nஅடுத்த வரும் ஆண்டின் சந்தா அறிவிப்பை ஈரோட்டில் செய்து அதை 3மணி நேரம்\nசுடச்சுட விவாதிக்கும் காலம் ஒன்றும் வரும்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 18 July 2017 at 23:02:00 GMT+5:30\n///அந்த 30 நிமிடங்களுக்குக் கதவுகளைச் சாத்தி தாழ் போட்டால் தப்பில்லை என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா///--ஹா....ஹா.... கார்ட்டூன் ஏதாவது டயலாக் ரைட்டிங்கா சார்\nநல்ல நோக்கத்துக்கான போராட்டத்திற்கு ஆயுதம் சேர்க்கவேண்டி தவறான வழிமுறையில் செயல்படும் மாந்த்ரீகன், சிறுவனை கடத்தி பணயக்கைதியாக வைத்துக்கொண்டு, அவனது தந்தையிடம் ஆயுதங்கள் கேட்க, பணயக்கைதியை மீட்கவேண்டி டெக்ஸ்வில்லர் க்யூபாவுக்கு பயணக்கைதியாக (நட்பினால்) செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்.\nகூட்டம் கவனத்தை ஈர்க்கும் என்பதால் பழைய நண்பர் மாண்டலோஸை மட்டும் துணைக்கு அழைத்துச்சென்று மாந்த்ரீகனின் தாவாங்கட்டையை பெயர்த்து சிறுவனை மீட்டு வருகிறார்.\nசாதாரண மசாலாக்கதை போல தோன்றினாலும் சொன்ன விதத்தில் வேறுட்டு நிற்கிறது கியூபா படலம்.\nஇந்த கடத்தல் சம்பவத்தோடு பின்னிப்பிணைந்த சமாச்சாரங்களான ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் வேண்டி நடக்கும் விடுதலைப்போராட்டமும், அமெரிக்க மெக்ஸிக நாடுகளின் நிலைப்பாடும், அடிமைத்தனமும் அதனை ஆதரிப்போரும் வெறுப்போரும் என ஒரு அட்டகாசமான காக்டெய்ல் விருந்து இந்த கியூபா படலம்..\nகார்சன் இல்லாத குறையை மாண்டலோஸ் தீர்த்து வைக்கிறார்.\nபாம்பு விடுற மந்திரவாதி, ஊடு பொம்மைகள், பாம்பு நெருப்பை உண்டாக்குவது என பல வித்தைகள் உண்டு.\nஅலமேலுவின் ஆடு போலிஸ் ஸ்டேசனுக்கே போய் கம்ப்ளெயிண்ட் குடுத்தது,\nபாம்பு (நாகராஜன்) ஹீரோயினுக்கு பூ வெச்சி விடுவது,\nஅதே பாம்பு டைப்ரைட்டரில் NO17ன்னு டைப் அடிக்கிறது,\nயானை தொப்பி போட்டு பேடு கட்டி கிட்னிகார்டு வெச்சிகிட்டு கிரிக்கெட் விளையாடி���து,\nஇப்போ லேட்டஸ்டா இரும்பொறை அரசரின் ஆவி லாரி ஓட்டுறது,\nஇப்படி எவ்வளவோ பார்த்து உரமேறிப்போயிருக்கும் நமக்கு இந்த மாந்த்ரீக சித்து விளையாட்டுகள் ஜாலியாக ரசிக்கவைக்கவே செய்தன. .\nகியூபா படலம் - ஊடு ……டுமீல்…… ஓடு……\n///அலமேலுவின் ஆடு போலிஸ் ஸ்டேசனுக்கே போய் கம்ப்ளெயிண்ட் குடுத்தது,\nபாம்பு (நாகராஜன்) ஹீரோயினுக்கு பூ வெச்சி விடுவது,\nஅதே பாம்பு டைப்ரைட்டரில் NO17ன்னு டைப் அடிக்கிறது,\nயானை தொப்பி போட்டு பேடு கட்டி கிட்னிகார்டு வெச்சிகிட்டு கிரிக்கெட் விளையாடியது,\nஇப்போ லேட்டஸ்டா இரும்பொறை அரசரின் ஆவி லாரி ஓட்டுறது////... ஹா..ஹா.. செம மாம்ஸ்...\nவாரம் ஒரு தடவை 11மணிக்கு பலமாக சிரிச்சு, என் விலாவின் பலத்தை சோதிப்பதே உமக்கு வாடிக்கையா போச்சியா...கலக்கல்...\n///ஒரு 30 நிமிடங்களை உங்கள் நினைவாற்றலுக்கான போட்டிக்கென ஒதுக்கி விட்டுச் சொல்லுங்கள் \nகோடிட்ட இடங்களை நிரப்புக, ஒரே வார்த்தையில் விடையளி. நாலு வரிக்கு மிகாமல் எழுதுகன்னு ஸ்கூல் பசங்களுக்கு கேக்குற டைப்புல கொஸீன்பேப்பர் ரெடி பண்ணாதிங்க ப்ளீஸ்.\nபந்தாவா ஒரு கேள்வியை கேட்டு அதுக்கு கிழே பக்காவா நாலு பதில்களை A B C D ன்னு கொடுத்து , சரியான விடையை வட்டமிடுக ன்னு சர்வீஸ் கமிசன் எக்ஸாம் மாதிரி கேள்வித்தாளை தயார் செஞ்சீங்கன்னா, எங்களுக்கும் கொஞ்சம் கவுரதையை இருக்கும் சார்.\n(கண்ணை மூடிகிட்டு நாலுல ஒண்ணை தொடுவது, காசு சுண்டி போட்டு பாக்குறது, இங்கி பிங்கி பாங்கி இப்படி எதுவும் பண்ணாம நல்லா யோசிச்சி பதிலளிப்போம்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு.. ஆனாக்கா.. ஹிஹி)\n///நிச்சயமொரு சஸ்பென்ஸ் இதழ் உண்டு ; but ராட்சஸ ரகத்திலல்ல \n3.-------சீசன் 2ல் புதியவர்கள் வந்தால் இன்னும் ------- அதகரிக்கலாம்...\n---இவை அனைத்தையும் இணைக்கும் புள்ளி ஒன்றுதான்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 06:15:00 GMT+5:30\nரோஜர்...அந்த சஸ்பென்ஸ் கதய மட்டும் சொல்லாண்டா டெக்ஸ்\nஒரு வழியாக தளத்துக்குள் வந்துட்டேன் Firefox பிரவுசர் மற்றும் AOL ID உதவியால் :)\nஇந்த மாதம் குண்டு புக் படித்துவிட்டேன்.. Ranking:\nஇதுவே இந்த தொடரின் சிறந்த கதை- இதுவரை வந்ததில் ஜூலியா வேற ஒரு 15 வயசு கம்மியா ;)\nநல்ல கதை.. இறுதி twist சர்ப்ரைஸ்\nஇது தவிர சிக் பில் classics இம் அட்டகாசம்.. ஜான் சில்வர் ok ரகம்\nஇப்போது LADY S படிக்க ஜூட் ;)\nநல்ல வேளை ஈரோட்ட பின்னாடி போட்டீங்க.\nவாங்க சார். வாங்க. இப்பிடி ஒவ்வொருத்தரா என்ட்ரி ஆனாத்தானே நம்ம தளம் இன்னும் பிரகாசமா கலகலப்பா இருக்கும்.\n****** லயன்- முத்து காமிக்ஸ் : வாசகர் சந்திப்பு மற்றும் புத்தக(ங்கள்) வெளியீட்டு விழா ********\nநாள் : 5/8/2017 சனிக்கிழமை\nவ.வு.சி பூங்காவுக்கு மிக மிக அருகில் ( தொட்டுவிடும் தூரமே\nஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கூப்பிடு தொலைவில்\nஈரோடு ரயில் நிலையத்திலிருந்து கூப்பிட முடியாத தொலைவில் ( சுமார் 3 கி.மீ).\nபஸ்ஸில் வரும் நண்பர்கள் - பஸ் ஸ்டாண்டில் இறங்கி சற்றே தலையைத் தூக்கி ஒரு நோட்டம் விட்டாலே 7 மாடிகளைக் கொண்ட லீ-ஜார்டின் ஹோட்டல் கண்ணில்படாமல் போகாது\nரயிலில் வரும் நண்பர்கள் - ரயில்நிலையத்திற்கு வெளியே டவுன்பஸ்ஸில் ஏறினால் 15 நிமிடங்களில் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடலாம். பிறகென்ன... மேலே சொன்ன அதே வழிமுறைகள் தான் ( கால்டாக்ஸி வசதியும் நிறையவே உண்டு. குடும்பத்துடன் வரும் நண்பர்களுக்கு பயன்படலாம்)\nOrchid Hall : சென்ட்ரலைஸ்டு ஏசி வசதியுடைய இந்த ஹாலில் 120 முதல் 150 பேர் வரை வசதியாக அமரலாம்\nநமக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நேரம் 4 மணி நேரங்களென்றாலும்கூட, சுமார் 3:30 மணி நேரமே நமக்கு முழுமையாகப் பயன்படுத்திடக்கூடிய நேரமாக இருந்திடும்\nஇந்த 3:30 மணி நேரத்தை எப்படிச் செலவிடலாம் என யோசித்தது கீழ்வருமாறு :\nசுமார் 30 நிமிடம் - முன்பதிவு செய்த நண்பர்களுக்கு இரத்தக்கோட்டை புத்தகத்தை எடிட்டர் தன் கையால் வழங்கி - போட்டோவுக்கு போஸ் கொடுத்தல்\nசுமார் 1 மணி நேரம் - எடிட்டரின் உரை ( சிறப்பு அறிவிப்புகள், இரத்தப்படலம், TEX-70 கொண்டாட்டம், இன்னபிற பற்றி எடிட்டர் மனம் திறக்கிறார்)\nசுமார் 1 மணி நேரம் - வாசகர்களின் கேள்விகளுக்கு எடிட்டர் சமூகத்தின் பதில்கள் மற்றும் வாசகர்களின் தனிப்பட்ட கருத்துகள்\nசுமார் 30 நிமிடங்கள் - சூப்பர்-12, லயன் கி.நா-12, மறுபதிப்புகள், புதிய கதைகள் - ஆகியவை பற்றிய கலந்தாய்வு + '2018 கதைகள் - ஒரு முன்னோட்டம்' எடிட்டரின் சிறப்புப் பார்வை\nசுமார் 30 நிமிடங்கள் : 'தமிழ் காமிக்ஸின் எதிர்காலம்' என்ற தலைப்பில் ஜூனியர் எடிட்டர் விக்ரமின் சொற்பொழிவு மற்றும் வாசகர்களின் கருத்துப் பதிவு\n(மதிப்பிற்குரிய நமது சீனியர் எடிட்டரும் வருகைபுரிந்திடும் பட்சத்தில், மேற்கூறிய ஸ்லாட்களை சற்றே சுருக்கிக்கொண்டு சுமார் 30 நிமிடங்கள் அவரு���ைய சிறப்புரைக்காக ஒதுக்கிடலாம்)\nபி.கு : போதிய நேரமின்மை காரணமாக எடிட்டர் திட்டமிட்டுள்ள போட்டித் தேர்வை இம்முறையும் காலவரையின்றி ஒத்திவைத்துவிடலாம், ஹிஹி\n////வ.வு.சி பூங்காவுக்கு மிக மிக அருகில்////\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 06:14:00 GMT+5:30\nHa ha ha ...அப்போ ஈரோட்டிலிருந்து பார்க கூடிய தொலைவில் கோவயிலிருந்து பார்க்க இயலாத் தொலைவில்...\nஉங்கள் அட்டவணையில் பிழை உள்ளது திரு. ஈவியார் எப்பேர்ப்பட்ட மீட்டிங்காக இருந்தாலும் காரவடை, ஆனியன்சமோசா, முளகாபஜ்ஜி போன்ற எதிரிகளோடு மோதி நம் வீரத்தை காண்பிக்க ஒரு 15 நிமிடம் ஒதுக்கியாக வேண்டும் என்பது உலக மரபு. அதை மீறிவிட்டீர்கள் எப்பேர்ப்பட்ட மீட்டிங்காக இருந்தாலும் காரவடை, ஆனியன்சமோசா, முளகாபஜ்ஜி போன்ற எதிரிகளோடு மோதி நம் வீரத்தை காண்பிக்க ஒரு 15 நிமிடம் ஒதுக்கியாக வேண்டும் என்பது உலக மரபு. அதை மீறிவிட்டீர்கள் அவ்வ்வ்\nசூப்பர் செயலர்.... செட்யூல் தெரிஞ்சிட்டது...\nவடை, டீலாம் ஊடால அதுவே வரும் ஜி...\nநண்பர்கள் கூட பாறை மிட்டாய் லாம் தருவாங்க...\nநான் மேற்கூறிய நிகழ்வுகள் அனைத்துமே அப்படியாப்பட்ட மோதல்களுக்கு நடுவேதான் நிகழவிருக்கிறது எடிட்டரிடம் கேள்வி கேட்கும் வாசகர் ஒருவரின் பேச்சு கிட்டத்தட்ட இப்படி இருக்கும் : \"எதித்தர் ஸார்... இதும்பு மதிதன் ஆத்தி மதுபதிப்பு எப்போ வதும் எடிட்டரிடம் கேள்வி கேட்கும் வாசகர் ஒருவரின் பேச்சு கிட்டத்தட்ட இப்படி இருக்கும் : \"எதித்தர் ஸார்... இதும்பு மதிதன் ஆத்தி மதுபதிப்பு எப்போ வதும்\n//எதித்தர் ஸார்... இதும்பு மதிதன் ஆத்தி மதுபதிப்பு எப்போ வதும்\nஈரோடு விஜய் : அட்டவணையில் \"சூப்பர் சிங்கர்\" நிகழ்ச்சியெல்லாம் கிடையாதா சேந்தம்பட்டிக் குழுவில் 2 கானக் குயில்கள் இருப்பதாகவெல்லாம் கேள்விப்பட்டேனே சேந்தம்பட்டிக் குழுவில் 2 கானக் குயில்கள் இருப்பதாகவெல்லாம் கேள்விப்பட்டேனே நமது ஸ்டீலும் இப்போது கவிஞர் அவதாரமெல்லாம் எடுத்து விட்ட கையோடு ஒரு அரங்கேற்றல் செய்தது போல் இருக்குமல்லவா \nஅப்புறம் \"இந்த எதிர்காலம்\" பற்றிய உரையெல்லாம் ஆற்ற ஜுனியருக்கு இன்னமும் நிறைய அவகாசமும், ஆண்டுகளும் உள்ளன 'மைக் மோகன்' அவதாரமெடுக்க 48 வயசிலேயே கையும், காலும் கதகளி ஆடியதெனும் போது, இதனை சீக்கிரம் அந்தப் பொறுப்புகளெல்லாம் ஜு��ியருக்கு வேண்டாமே 'மைக் மோகன்' அவதாரமெடுக்க 48 வயசிலேயே கையும், காலும் கதகளி ஆடியதெனும் போது, இதனை சீக்கிரம் அந்தப் பொறுப்புகளெல்லாம் ஜுனியருக்கு வேண்டாமே தவிர, நான் உளறுவாயன் என்றால் - புள்ளையாண்டான் அடக்கி வாசிப்பதில் நாட்டம் கொண்டவர் தவிர, நான் உளறுவாயன் என்றால் - புள்ளையாண்டான் அடக்கி வாசிப்பதில் நாட்டம் கொண்டவர் So எப்போதும் போலவே அவர் உங்களில் ஒருவராகவே தொடருவார் \nAnd - நண்பர் ஆதி குறிப்பிடும் முக்கிய இடைவெளிகள் தவறாது தேவை எங்கள் சார்பில் அந்த \"பன்னூட்டும் படலம்\" pending அல்லவா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 11:59:00 GMT+5:30\nசார் பாடகர் விஜய்தான்...வாயசச்சு , இசையமச்சு ..நடிப்பது ஆமா அவரேதான்..இளையராசா கொண்ட... எல பரணி பாஞ்சு வர்ற பூரிக் கட்டைக்கு லாவகமா வளஞ்சு , நெளிஞ்சு , ஒளிஞ்சு த்பிப்பியே ... அதுல அந்த கைய தூக்கி கும்புடுவியே வேணாம்..வேணாம்ணு அத மட்டும் விட்றுல...இல்ல மறக்க மனம் கூடுதில்லயேன்னு நெனச்சன்ன..அப்பிடியே கும்புட்ட கையோட காலை தூக்கிருல...நம்ம ஈவி தகிட தகிட தந்தானா இரத்தபடலம் தந்தானா...ன்னு பாடி காப்பாத்திருவாருல....மறந்துறாதல....\n\"சூப்பர் சிங்கர்\" - ஏன் சார் ஏன். நாங்க சந்தோசமா வந்துபோறது பிடிக்கலையா\n///அட்டவணையில் \"சூப்பர் சிங்கர்\" நிகழ்ச்சியெல்லாம் கிடையாதா சேந்தம்பட்டிக் குழுவில் 2 கானக் குயில்கள் இருப்பதாகவெல்லாம் கேள்விப்பட்டேனே சேந்தம்பட்டிக் குழுவில் 2 கானக் குயில்கள் இருப்பதாகவெல்லாம் கேள்விப்பட்டேனே \nஎப்படியும் 2 மணிக்குப் பிறகும் கூட்டம் கலையாமத்தான் இருக்கப்போகுது... ஹோட்டல் மேனேஜர் லைட்டா எட்டிப் பார்த்து \"இன்னும் ஒருமணி நேரத்துக்கு சேர்த்து பில் போட்டிடவா\"னு கண்ணாலயே கேட்பாரு பாருங்க... அந்த நேரம்பார்த்து இறக்கிவிடணும் நம்ம கானக்குயில்களை\"னு கண்ணாலயே கேட்பாரு பாருங்க... அந்த நேரம்பார்த்து இறக்கிவிடணும் நம்ம கானக்குயில்களை நிமிஷத்துல அந்த இடமே 'கைவிடப்பட்ட சுரங்கம்' மாதிரி ஆகிடும் நிமிஷத்துல அந்த இடமே 'கைவிடப்பட்ட சுரங்கம்' மாதிரி ஆகிடும் அதுக்கு கானக்குயில்கள் 100% கியாரண்டி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 18:33:00 GMT+5:30\nபரணியின் பரத நாட்டியமும் சேர்ந்துட்டா மிதி படாம ஓடணுமல்லவா..\n// சூப்பர்-12, லயன் கி.நா-12, மறுபதிப்புகள், புத��ய கதைகள் - ஆகியவை பற்றிய கலந்தாய்வு.//\nஇதுக்கு பேர்தான் கேப்பில் கடா வெட்டுவதா ஈ.வி.ஹி,ஹி.\n2 முழு டிக்கெட் 2 அரை டிக்கெட் புக் பண்ணிக்குங்க விஜய் சார் கடந்த முறை தவறவிட்டதை இந்த முறை பிடிக்க வேண்டும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 11:46:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 13:13:00 GMT+5:30\nMy bajaj ct100 ல் வந்து கடந்த முறை எடியிடம் நிறைய வாங்கிக்கட்டிக்கொண்டேன்\nஇம்முறை பஸ் அல்லது ரயில்பயணம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 13:53:00 GMT+5:30\nஏலே எப்ப பஸ் எல்லாம் வாங்கின\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 July 2017 at 09:48:00 GMT+5:30\nஇதெல்லாம் கேக்கணும்ல.... ஆமால ..பஸ்ல இது உங்க சொத்துன்னு எழுதி இருந்தத இப்பதா பாத்தேல மக்கா...நன்றில..இது தெரியாம காசு குடுத்துறுப்பல.. டிரைவர் ஏதாட்டு பேசுனா நேரா உன் மேல....... இல்லல.. உன்கிட்ட கூப்டுட்டு வரேல மக்கா..ஒரு ஆட்டம் ஆடிருல....அவன் ஆடிப் போவான்லல....😊 நல்ல வேள மறந்துருப்பல...நன்றில🙏\n////\"இரத்தப் படலம் \" பற்றிய அலசல்\n; அடுத்தாண்டின் TEX 70 தொடர்பான\nஅவை தவிர்த்து - வேறென்ன\n////----- இந்த கேள்விக்கு என் புக்ளியூண்டு (நன்றி:செயலர்)நினைவாற்றலில் பொதிந்து இருக்கும் நிகழ்வு+உங்கள் வாக்குறுதியை ஞாபகப் படுத்துகிறேன் சார்...\n*சென்ற 2016ஈரோட்டு விழாவில் நண்பர்களின் கரைபுரண்ட உற்சாகத்தில் இருவேறு விதங்களில் டெக்ஸ் உருவம் பதித்த டீசர்ட்ஸ் அணிந்து இருந்தோம். அது போனெல்லியின் அனுமதி பெறாமல் செய்த உரிமை மீறல் என ஓர் கேள்வியும் அதையொட்டிய விவாதமும் நடந்தது. அந்த விவாதத்தின் போது லேசாக கோடி காட்டிய நீங்கள் அதற்கடுத்த ஞாயிறு பதிவில் தெளிவாக விளக்கி இருந்தீர்கள்.... உங்களின் உற்சாக விளக்கம் கீழே,\nஎன்பதால் - அவர்களது தலைமகன்\nஇங்கு ஈட்டிடும் வெற்றிகளை நான்\nசமீபத்தைய நமது ஈரோட்டுச் சந்திப்பு\nமறுகணமே ஒரு 30 / 35\nதிகைத்துப் போய் விட்டார்கள் என்று\nநம் நண்பர்களது டி-ஷர்ட்கள் பற்றிய\nயூனிபார்மில் black cats பாணியில்\nபார்த்து விட்டு- ‘ ஏதேனும் dress code\nதயாரித்துக் கொண்டது ; இதோ-\nஇன்னொரு நண்பர் வட்டம் தாமாகத்\nதயாரித்த வெள்ளையில் TEX உருவம்\nபதிந்த டி-shirt & அந்த சாம்பல்\n‘ அட... இத்தனை மெனக்கெடலா Tex-ன்\nஅவர்களது FB பக்க நிர்வாகி\nவைத்தால் நாம் அவர்களது FB\nமறுநாளைக்கு நமது பதிவில் இந்த\nபோது ���னக்குத் துளி கூட சங்கடம்\nகாதல் தான் என்பதை அங்கேயே,\nஎனக்கு மனதில்லை என்பதால் அங்கே\n*\"இந்த குறிப்பிட்ட விவாதத்தின் போது இதுபற்றி தளத்தில் சொல்வதை விட, நேரில் நிதானமாகச் சொல்வது இன்னும் நேர்த்தியானது; அடுத்த சந்திப்பில் மறவாது இதை கேளுங்கள் படைப்பாளிகளின் உற்சாகத்தை பற்றி பகிர்ந்து விடலாம்\"- என சொன்னீர்கள் சார். இதைப்பற்றி பகிர ஒரு கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே சார்.\nசேலம் Tex விஜயராகவன் : யப்பா....என்னவொரு ஓட்டை வாய் (எனக்கு) யப்பா...என்னவொரு ஞாபக சக்தி (உங்களுக்கு யப்பா...என்னவொரு ஞாபக சக்தி (உங்களுக்கு \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 11:44:00 GMT+5:30\nTEX s u per... அப்படியே டெக்ஸ் 70 குறித்து ஏதேனும் அவர்கள் கருத்தயும் வாங்கலாம் சார் 😊\nநமது ஸ்டீலும் இப்போது கவிஞர் அவதாரமெல்லாம் எடுத்து விட்ட கையோடு ஒரு அரங்கேற்றல் செய்தது போல் இருக்குமல்லவா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 12:00:00 GMT+5:30\nசார் ஆடத் தயாரா பரணியோட 😊😉\nஸ்டீல் ஜி நம்ம XIII பனியன் அடிப்போமா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 13:51:00 GMT+5:30\nஅண்ணாத்தைகளா நீங்கள் பனியன் தான் அடிப்பீக... நம்ம தம்பி ஒருவர் XIIIனு பச்சையே குத்தி உள்ளரு...\nஎங்க \"ஜேசன் ப்ளை\" னு இரண்டு பேரும் பச்சை குத்தி வாங்க பார்ப்போம்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 14:45:00 GMT+5:30\nஜேசன் ஃப்ளை பச்சை குத்துறேன்...ஈரோட்ல சொல்றேன்\nஏலே ஸ்டீல் சும்மா சவுண்டுவிடுறதுக்கு முன்னால (எதுனாலும்) அப்பாகிட்ட சொல்லிட்டு செய்யுல.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 15:10:00 GMT+5:30\nசரில...ீயும் ஈசியா பச்ச குததுவல ஈரோட்ல..ிது ஜேசன் மேல சத்தியம்ல..சத்யம்ல..சத்யம்ல...லலலலலல...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 15:13:00 GMT+5:30\nகிண்டல் பண்ணாதல..அது விடு பட்ட வார்த்தைகள நிரப்புக இல்லல..நிரப்புல...நிரப்பி புரிஞ்சு படில\nதிட்டங்களேடு, facebook live தொடர்பாகவும் நண்பர்கள் சிந்தித்திட வேண்டுகிறேன்.\nஈரோடு புத்தக காட்சியில் அனைவரையும் அமைதியுடன் சந்திக்க ஆசையுடன் காத்திருக்கிறேன் ....:-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 14:16:00 GMT+5:30\nலார்கோ அளவுக்கு சிகையை பிய்த்துக் கொள்ளும் சிக்கல்கள் இல்லாமல் தெளிவான நீரோட்டம் போன்ற கதையோட்டம்...\n*கதை��ொல்லும் யுக்தி பல சமயங்களில் மாஸ் ஹிட்டான ஒன்று. நிகழ்காலத்தில் நடுநடுவே கடந்த காலத்தை கலந்து சொல்லும் முறை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. லார்கோ விஞ்ச் பாகம்1& கார்சனின் கடந்த காலம்& கழுகு வேட்டை போன்ற முந்தைய மெகா ஹிட்களில் இந்த யுக்தி அற்புதமாக கையாளப்பட்டு இருக்கும். வெரி ரேர் ஆக வரும் இந்த ப்ளாஷ்பேக்கை பார்த்த உடன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டும் சேர்ந்து கொண்டது. நாயகி வேறு என்னைப் போன்ற யூத்களுக்கு பிடித்த இளவட்டமா, நர்த்தனம் ஆடும் மனசோடு கதைக்குள் சிறகடித்தேன்.\n*ஷானியாவின் அழகில் சொக்கிப்போனேன் என்பதே உண்மை. உடனடியாக ஷானியா மன்றத்தில் ஆயுட்கால மெம்பர் கார்டுக்கு அப்ளை பண்ணியாச்சு. இளம் ஷானியாவின் ப்ளாஷ்பேக் வாழ்க்கை கொஞ்சம் மனசை பிசைந்து விட்டது. மாடஸ்தி ஆட்டம் அநேகமாக குளோஸ். மாடஸ்திக்கு இணையான புத்திசாதுர்யமும் சமயோசித யோசனையும் அதை செயல்படுத்தும் திறனும் ஷானியாவுக்கும் இருக்கிறது. கூடவே அழகில் மாடஸ்தியை விட பலமடங்கு கூடுதலான பொலிவுடன் இருப்பதும் ப்ளசோ ப்ளஸ்கள் ஷானியாவுக்கு...\n*நிறைவான இரண்டு பாகங்களையும் ஒரே ஸ்ட்ரெச்சில் வாசிக்க வைத்து விட்டார் வான் ஹாம்மே. பல இடங்களில் சித்திரமும் கதைக்கு நிகராக ஸ்கோர் செய்துள்ளது. பனிப்போரின் பிரம்மாண்டங்களையும், அப்போதைய சதிகளையும் அட்டகாசமாக விளக்குகிறது. அடுத்தடுத்த பாகங்களை ஆவலடன் எதிர்நோக்கி....\n*பெரிய சைசில் அசத்தலான வண்ணமும்,மாடர்ன் கதைக் களமும் ஷானியாவை இன்னும் ஓரிரு சாகசங்களிலேயே முத்து&லயனின் டாப் லேடி ஹீரோ அந்தஸ்க்கு உயர்த்தும் என்பது திண்ணம்...\n*ஷானியா முத்துவின் மகுடத்தில் மற்றொரு கோஹினூர்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 14:21:00 GMT+5:30\nநெசம்...மாடஸ்டிய மிஞ்சிறுவார்....லார்கோவும் ..சமனும் மாறு வேடத்துல வந்த போல பலே கதை\nகோவையில் வாரயிறுதிகளில் ஸ்டாலில் ஆஜர் ஆகி விடுவேன் ஆசிரியரே\nகோவை புத்தக விழா சிறப்பிக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்\nகோவையில் சிறக்கட்டும் உங்கள் சேவை\nEBFக்கு அம்மாவையும் கூட்டிவர முயற்சியுங்களேன் சகோ\nநன்றி சகோதரரே :) :) :)\nஇந்த தடவை தங்களுடன் கொஞ்ச நேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்\nஉங்களுடன் உரையாடுவதை என் பாக்கியமாக கருதுகிறேன் சகோ ஆனால் ���ான் இங்கே செய்யும் அலப்பறைகளை வைத்து நீங்கள் என்னை ஒரு 'வாயாடன்'னு நினைச்சா அது தப்பு ஆனால் நான் இங்கே செய்யும் அலப்பறைகளை வைத்து நீங்கள் என்னை ஒரு 'வாயாடன்'னு நினைச்சா அது தப்பு எனக்கு சரியா பேச வராது எனக்கு சரியா பேச வராது புதுசா யார்கிட்டயாவது பேசினா நாக்கு குளற ஆரம்பிச்சுடும் புதுசா யார்கிட்டயாவது பேசினா நாக்கு குளற ஆரம்பிச்சுடும் யாராவது கொஞ்சம் மிரட்டலா பேசிட்டாங்கன்னா அவ்ளோதான் - நாக்கு மேலண்ணத்துல போய் 'ச்ச்சவங்க்'னு ஒட்டிக்கிடும்\nஅட என் சகோதரர் என்னை மாதிரியே இருக்குறாரு\n@கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்\nசகோதரரே தாங்கள் கோவை புத்தக விழா பக்கம் வர வாய்ப்புள்ளதா\nஉள்ளூரில் இருக்கும் கோவை விழாவுக்காச்சும் வருவீங்களானு கேளு சகோ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 14:23:00 GMT+5:30\nஞாயிறு மாலை நானும் ஆஜர்...முடிந்தால் மதியமே...வணக்கம் கடல்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 14:26:00 GMT+5:30\nகுறிப்பு ..இந்த கேள்விய கேக்றதுக்கு முந்தியே ...போன தங்கள் கமண்டுக்கு டைப்பிட்டேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 14:28:00 GMT+5:30\nடெக்ஸ் ஈரோட்டுக்கே வருவம்...இது ஜுஜுபி..நீங்கள்ளாம் ஆங்களேன் எங்கூருக்கு\n4ம் தேதி ம்வெள்ளி மதியம் 3மணி முதல் 6ம் தேதி ஞாயிறு இரவு 10மணி வரை ஈரோட்டில் ஆட்டத்திற்கு பர்மிசன் வாங்கி உள்ளேன் க்ளா... இதற்கு மேலயும் இன்னொரு நாள் பெர்மிசன் கேட்டா, ஈரோடு வரும் போது என்னய\nஎன்ற மாம்ஸாலயே அடையாளம் கண்டு கொள்ள முடியாது.... ஹி..ஹி..ஹி...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 14:50:00 GMT+5:30\nஅட சும்மா வாங்க...நம்ம சென வ வச்சு பட்டி டிங்கரிங்லா பண்ணி ஈரோட்டுக்கு உங்க உருவத்த மீட்டிருவோம்...சரியா சென ஆனா\nஸ்டீல் @ மொதல்ல கோயம்புத்தூர்ல்ல நம்ப ஸ்டாலுக்கு போய்விட்டு வந்து மத்த பேசுல... சும்மா பில்டப் கொடுத்தது எல்லாம் போதும்.\n//ஸ்டீல் @ மொதல்ல கோயம்புத்தூர்ல்ல நம்ப ஸ்டாலுக்கு போய்விட்டு வந்து மத்த பேசுல... சும்மா பில்டப் கொடுத்தது எல்லாம் போதும்.//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 16:50:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 15:05:00 GMT+5:30\nநா சத்தம் போட மாட்டேன்..ஆனா திண் பண்டங்கள் வாயில சிக்க சத்தம் போடாததா தால\nஅதுக்கு இப்பவே ப்ராடிக்ஸ் எடுத்துக்கோல்ல மக்கா\nவிஜயன் சார், LE JARDIN சரியான தேர்வு ஆனால் இந்த முறை அடித்தளம்... ஏதாவது உள்குத்து இருக்குதா\nநான்கு மணி நேரம் எல்லாம் எங்களுக்கு ஒரு வினாடிக்கு சமம். கடந்த முறை நீங்கள் இப்படித்தான் ஏதேதோ அஜெண்டா எல்லாம் தயார் பண்ணிகிட்டு வந்தீங்க. ஆனா அதுபடியா நடந்தது, மைக்கை நமது வாசகர் கையில் கொடுத்தவுடன் நேரம் போனதும் தெரியவில்லை உங்கள் அஜெண்டா எங்க போச்சுன்னும் தெரியவில்லை.\nஅதனால சும்மா வாங்க என்ஜாய் பண்ணிக்கிட்டு போகலாம்.\nஅப்பறம் மக்களே வழக்கம் போல, வடை, பஜ்ஜி, கடலை மிட்டாய், (ஆனா அந்த முட்டை மிட்டாய் வேண்டாம், சாரி ரடிஜா), கார சேவு,... எல்லாம் வாங்கிட்டு வாங்க\nவிஜயன் சார், அப்படியே சிவகாசியில் இருந்து விஜயா ஸ்வீட் ஸ்டால் லட்டு வாங்கிட்டு வாங்க (குட் டே பிஸ்கட் எல்லாம் வேண்டாம் :-))\nசரி அஜெண்டா பற்றி கேட்டதால் சொல்லுகிறேன்\n2. சீனியர் ஆசிரியர் வரவேற்புரை / சீனியரின் சிறு வயதில் (தாரமங்கலம் சார், நிறைய லைக் எதிர்பார்கிறேன் உங்க கிட்ட இருந்து)\n3. ரத்த கோட்டை புத்தக வெளிஈடு\n4. சிறப்பு விருந்தினர் - காமிக்ஸும் நானும்\n5. ஆசிரியருடன் காமிக்ஸ் காதலர்கள் நீண்ட உரையாடல்\n6. நன்றி நவில்தல் - நம்ப விக்ரம் (அவரு பேச கூச்சபடுவார், அதனால் நன்றி வணக்கம் மட்டும் சொல்லுவார்)\nஇறை வணக்கத்திற்கு பின் நடுநடுவே சிறு மற்றும் பெரும் தின் பண்டம்கள் (வாசகர்களால்) வழங்கபடும் (சத்தம் போடாமல் சாப்பிட வேண்டும்)\nசொல்ல மறந்தது: - நான் மட்டும் புத்தக திருவிழாவிற்கு வருகிறேன்அமைதியாக எல்லோரையம் படம் பிடிக்க\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 15:21:00 GMT+5:30\nஎல அப்ப உன்ன (பயத்லஆட வக்க முடியாதால..\nபிளான் பண்ணாம நாங்க எதுலேயும் இறங்க மாட்டோம்ல மக்கா\n//இறை வணக்கத்திற்கு பின் நடுநடுவே சிறு மற்றும் பெரும் தின் பண்டம்கள் (வாசகர்களால்) வழங்கபடும் (சத்தம் போடாமல் சாப்பிட வேண்டும்)//\nவிஜயன் சார், இந்த வருட சூப்பர் சிக்ஸ் மெகா ஹிட் அடித்ததற்கு முதன்மையான காரணம் இதுவரை மறுபதிப்பில்வராத absolute கிளாஸ்ஸிக் கதைகளே இதே பார்முலாவை அடுத்த வருடமும் தொடரவும்.\nதமிழில் ஷானியாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ஆசிரியரே\nஅழகும் அறிவும் கொண்ட திறமையான பெண்\nமுதல் பாகம் இறுதியில் படித்த உடன் எங்கு ஷானியாவுக்கு எதாவது கெடுதல் நடந்து விடுமோ\nஎன்ற தவிப்பில் இரண்டாவது பாகத்தையும் உடனே படித்து முடித்தேன்\nஅரசியல் பிரச்சனையில் கடந்த வாழ்க்கையினால் மிரட்ட பட்டாலும் சாமர்த்தியசாலிமாக கையாண்டு விதம் அருமை\nரம்யா @ முதல் விமர்சனம் வாழ்த்துக்கள். அப்படியே இந்த கதை பற்றிய உங்கள் அம்மாவின் விமர்சனத்தையும் எழுதலாமே.\nகடல் யாழ் தொடரட்டும் உங்கள் விமர்சனம்\n@ கடல்யாழ்9 : உங்களூரில் popular கேபிள் டி.வி. சேனல்கள் ஏதேனும் இரண்டின் பெயர் & தொலைபேசி நம்பர்களை சேகரித்து அனுப்பிட முடியுமா - ப்ளீஸ் \nபுலியின் முத்தான பாய்ச்சல் வழக்கத்தைவிட அதிகமாகிகொண்டே போகிறதோ என்ற சிறு ஐயம் உண்டாகிறது. இத்தனை இதழ்கள் இத்தனை விலையில் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவது என்பது எந்த அளவு எத்தனை வாசகர்களுக்கு முழுமையாக பயனளிக்கும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.\nகதையின் களம் எதுவானாலும் சரி, எத்தனை இதழ்களானாலும் சரி, என்ன விலையானாலும் சரி, இன்னும் குண்டான இதழ்கள் எத்தனை ஆயிரம் விலையில் மாதாமாதம் வெளியிட்டாலும் சரி நாங்கள் வாங்க தயாரக இருக்கிறோம் என்று சொல்லும் வாசக நண்பர்களுக்கும், சூப்பர் 6 ஐ 12 ஆக்கவும், இருக்கும் சந்தாக்களுடன் இன்னும் புதிய சந்தாக்களை உருவாக்க சொல்லும் நண்பர்களுக்கும் இந்த பின்னூட்டம் கொஞ்சம் கசப்பாக தோன்றலாம்.\nலயன், முத்து காமிக்ஸ் என்பது வசதிஉள்ளவர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகிவிடுமோ அல்லது உருவாகிவிட்டதோ என்ற கவலையே இந்த பின்னூட்டத்துக்கு காரணம். நிறைய கதைகள் ஆனால் குறைவான எண்ணிக்கையில் அதிக விலையில் வெளியீடு என்பதற்கும் கொஞ்சம் கதைகள் அதிகமான என்ணிக்கையில் வெளியீடு என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் உணர்வார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். மேலும் தரம் என்று வருகையில் அதிக விலை என்பது தவிர்க்கமுடியாததும் கூட என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.\nஅனைத்து இதழ்களையும் படித்துவிடவேண்டும் என்ற வேட்கையோடு, படித்த அனைத்தையும் வாங்கி பத்திரமாக வைத்திருந்து அடுத்த தலைமுறைக்கு சென்றடையவேண்டும் என்ற எண்ணமும் பலருக்கு ஏற்படுவது இயல்பான விஷயம்தானே. ஆனால் இந்த அளவு அதிகமான கதைகள் குறுகிய காலகட்டத்துக்குள் அதிக விலையில் வெளியிடப்படும்போது அனைத்தையும் விலைகொடுத்து வாங்குவது என்பது வாசிப்பு வேட்கையுள்ள ஆனால் வசதிகுறைந்த நிறைய நண்பர்களுக்கு சாத்தியமல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது என்பதுதான் என் கவலை. மாதாமாதம் சராசரியாக 5 புத்தகங்கள் 350 லிருந்து 500 வரை சராசரியாக மொத்த விலை, இதுபோக இடைசெருகலாக சூப்பர்-6, ஸ்பெஷல், கிராபிக்ஸ் நாவல் என்று விஜயன் சார் விட்டேனாபார் என்று வரிந்துகட்டிகொண்டு செயல்படும்போது நிறைய மிடில் க்ளாஸ் வாசகர்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் போய்விடுகிறது.\nஎன் நண்பர்கள் பலர் 3 அல்லது 5 நபர்கள் என்று கூட்டாக சேர்ந்து மொத்தமாக மாதம் வெளியாகும் அனைத்து இதழ்களை வாங்கி அனைவரும் படித்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு இதழை நிரந்தரமாக வைத்துகொள்ளும் பழக்கத்தை சில ஆண்டுகளாக பின்தொடர்கிறார்கள். அனைவருக்கும் அனைத்து இதழ்களையும் சொந்தமாக வீட்டில் வைத்திருக்க ஆசைதான் ஆனால் சூழ்னிலை அவ்வாறு நிறைய பேருக்கு சாதகமாக அமைவதில்லை. இதுதவிற, ஸ்பெஷல், சூப்பர்-6, கிராபிக்ஸ் நாவல் என்று இடைசெறுகலாக பல இதழ்கள் வரும்போது பலர் அவற்றில் பல இதழ்களை வாங்க முடியாமலும் படித்து அனுபவிக்க முடியாமலும் ஏக்கமுறுவதையும் கண்ட அனுபவம் எனக்கு உண்டு. புதிதாக முழுவிலையில் வாங்க இயலாமல் பாதிவிலைக்கு பழயபுத்தக கடையில் கிளரும் பல நண்பர்களை இன்றும் காண்கிறேன்.\nபுதிய கதை களம், புதிய நாயக நாயகியர், உலக தரம், மொழிபெயர்ப்பில் மேன்மை, மறுபதிப்பு, வலை தளம், ஆன்லைன் விற்பனை, புத்தக கண்காட்சி, நேர் காணல் என பலவகையில் பரினாம வளர்ச்சி கண்டிருக்கும் லயன் முத்து காமிக்ஸ் புதிதாக பல வசதியான வாசகர்களை ஈர்த்திருக்கும் அதே வேளையில் பல மிடில் க்ளாஸ் பிலோ மிடில் க்ளாஸ் வாசகர்களை ஒருவேளை இழந்திருக்குமோ என்ற ஐயம் விஜயன் சாருக்கு என்றாவது சமீபத்தில் ஏற்பட்டிருக்குமா என்ற எண்ணமும் எனக்கு உண்டு.\nநட்சத்திர ஓட்டலுக்கு சென்று பலவித உணவுகளை ஒரே சமயத்தில் டின்னரில் வெளுத்துகட்டுவதற்கும், அதே விலையில் பல நாட்கள் பல சராசரியான உணவகங்களில் பலதர உணவுகளை பல நாட்கள் உண்டு திருப்தி அடைவதற்கும் உள்ள வித்தியாசம் அனைவராலும் உணரகூடியதுதான். குறைந்த கதைகள் நிறைய எண்ணிக்கையில் தரத்திற்கேற்ற விலையில் நீண்ட காலத்துக்கு வெளியாவது தற்போது இருப்பதைவிட நிறைய வாசகர் வட்டத்தை உருவாக்கவும், நிறைய வாசகர்களு��்கு முழு அளவில் பயனளிக்கவும் உதவும் என்பது என் எண்ணம். தற்போதைய சூழ்னிலையில் யாருக்கும் பாதிப்பு இல்லாதவகையிலும் அனைத்து வாசகர்களையும் திருப்திபடுத்தும் வகையிலும் இதை நடமுறையில் சாத்தியமாக்க கீழ்காணும் அட்டவணை (வருடத்துக்கு மொத்தம் 25 இதழ்கள் மொத்தம் ரூபாய் கிட்டதட்ட 2,500 மதிப்பில், சராசரியாக ஒரு இதழ் ரூபாய் 100 க்கு) ஒருவேளை உதவலாம். நிதானமான சீரான தொடர்ச்சியான மெதுவோட்டம் என்றுமே நீண்ட நாள் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு நிறைந்த நல்லதுதானே.\nவலைதளத்தில் நான் உணரும் நிறைய இப்போ ராமசாமி நண்பர்கள் கோபிக்காமல் இருப்பீர்களாக\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 20:29:00 GMT+5:30\nயாரும் கோபிக்க மாட்டார்கள் .. சரி அந்த புத்தகங்கள வெளியிடாட்டி மட்டும் யாருக்கும் லாபமா .. புத்தகங்கள் 2500க்கு மட்டும் என்போருக்கும் சாய்ஸ் உண்டே ... ஆனா எல்லாம் வேண்டும் என்போர கட்டுபடுத்துவதால் இல்லாதவர திருப்தி படுத்த முடியும்னு நினைக்கிறீங்களா . நீங்களும் கோபிக்க மாட்டீங்களே \n///நீங்களும் கோபிக்க மாட்டீங்களே ///\n ஏதாவது புரிஞ்சாத்தானே - கோவிச்சுக்கிட\n ஏதாவது புரிஞ்சாத்தானே - கோவிச்சுக்கிட\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 20:54:00 GMT+5:30\nஇந்த மேரி எழுதுற யாரையோ நான் பார்த்திருக்கேன்\nமலங்க மலங்க முழிக்கும் முழிகள் முப்பது\nமனசுல இருந்ததை வெளிப்படையா தயக்கமின்றி சொன்னதற்கு என்னோட பாராட்ட தெரிவிக்கிறேன். பலதரப்பட்ட கருத்துகளுக்கும் மதிப்பு தரும் தளமிது. அதனால உங்க எண்ணத்தை தாராளமாக பதிவிடலாம்.\nஅதிக விலையில் அதிகமாக காமிக்ஸ் வருதுன்னு நினைக்கறத விட இந்த வகையிலாவது காமிக்ஸ் வருதேன்னு நினைப்பதே நல்லதுன்னு நினைக்கிறேன்.\nஉங்கள் வெளிப்படையான கருத்துகளுக்கு நன்றி. எனது சிந்தனை உங்கள் கருத்துகளில் இருந்து கொஞ்சம் மாறுபட்டது.\nஆசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரே பதில் அளிப்பார் :-)\n///ஆசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரே பதில் அளிப்பார்///---இதற்கு எப்படி ஆசிரியர் சார் பதில் அளிக்க முடியும்...\n5ஆண்டுகளாக ஸ்டெப் ஸ்டெப்பாக ஏறி இந்த வெளியீட்டு எண்ணிக்கையை எட்டி இருக்கிறோம். இதில் ஏதாவது வேணாம்னா செலக்ட்டிவ்வாக வாங்கி கொள்வதே சிறந்த வழி. இதுவே போதல எனும்போது எண்ணிக்கையில் குறைப்ப��� என்ற பேச்சு முறையானதல்லவே...\nஓட்டல்ல சாப்பிட போனால் நமக்கு பிடிச்சதும் கட்டுபடியாகுமான இரண்டு வகைகளை சாப்பிட்டு போவதே சிறந்தது. ஓட்டல்காரங்கிட்ட ஏனுங்க எல்லாரும் எல்லாமும் சாப்பிடனும் 10ரூவாய்ல 1சுவீட்டு; 20ரூவாய்ல ஒரே ஒரு இட்லியோ பூரியோ; 30ரூவாய்ல ஒரே ஒரு ப்ளைன் தோசையோ ரவா தொசையோ மட்டுமே போடுங்க; வர்ரவங்க எல்லாம் தலா ஒரு வகை சாப்பிட்டு விட்டு போவாங்க அப்டீனா அந்த ஓட்டல் காரர் என்ன பண்ண முடியும்\nபேசுறதுல எதுனா பொருத்தமான யோசனையா பேசனும்;\nடெக்ஸ் கதை வேணாம்னு ஒருவர்,\nஹார்ட் பைண்ட் வேணாம்னு ஒருவர்,\nகலரே வேணாம்னு ஒருவர்.... இப்படி மீண்டும் பேக் டூ ஸ்கொயர் ஒன்றை யாரும் சிபாரிசு செய்ய வேணாம்னு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே....\nநமக்கு பிடிச்சதை படிப்போம்; பிடிக்காதவற்றை அதை பிடிப்போர் படிக்க வாழ்த்துவோம்....\nகாமிக்ஸ்கள் படிக்கும் (தமிழில்) 10-12\nவயதுக்குட்பட்ட குழந்தைகளை தேட வேண்டிய காலம் இது.அதையும் தாண்டி\nபடிக்கும் என் போன்ற குழந்தைகளுக்கு\nசும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்காதீர்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 22:44:00 GMT+5:30\n////நமக்கு பிடிச்சதை படிப்போம்; பிடிக்காதவற்றை அதை பிடிப்போர் படிக்க வாழ்த்துவோம்....///\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 22:45:00 GMT+5:30\nஈரோட்டில் புத்தகத்தை பெற்றுக் கொள்கிறேன்... சார்...\nLADY S : முதல் கதை முடித்துள்ளேன்..நல்ல அறிமுகம் என தெரிகிறது.. இரண்டாம் கதை படிக்கும் வரையில் சஸ்பென்ஸ் வேறு\nசார், Booking no.191, கண்டிப்பாக ஈரோட்டில் தான் பெற்றுகொள்வேன் :)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 19 July 2017 at 21:38:00 GMT+5:30\nஈரோட்ல அடுத்த வருஷத்துக்காவது வாங்கிறலாம்...வர்ரீங்களா\n//நிச்சயமொரு சஸ்பென்ஸ் இதழ் உண்டு ; but ராட்சஸ ரகத்திலல்ல.//\nசோகமாக முகத்தை வைத்துக் கொள்ளும் படங்கள் ஐநூற்று ஐம்பது சார்.\nஉங்கள் கருத்தை ..,எண்ணத்தை அழகாக தான் சொல்லி உள்ளீர்கள்.இதன் சாதக ,பாதக பலன்கள் ஆசிரியரே அறிவித்து உள்ளார்.மீண்டும் கூட அறிவிக்கலாம் உங்கள் கருத்துக்களுக்காக ...\nஉங்கள் எண்ணத்தை தெளிவாக வெளீப்படுத்திய தாங்கள் இறுதியில் தெரிவித்த\n\"வலைதளத்தில் நான் உணரும் நிறைய இப்போ ராமசாமி நண்பர்கள் கோபிக்காமல் இருப்பீர்களாக\nஎன்ற வரிகள் அழகாக இல்லையே....உங்கள் எண்ணங்களுடன் ஒத்து வரும் நண்பர்கள் கூட உங்களின் இறுதி வரியால் உங்கள் கருத்துக்களால் எரிச்சலுடன் தாண்டி செல்ல கூடும்.அதுவும் பெண்மனி பெயரில் கருத்தை சொல்லி இருக்கும் தங்களிடம் கடைசி பன்ச்சை யாரும் எதீர்பார்த்திருக்க மாட்டார்கள் .\nஇந்த தளத்தில் தாங்கள் உணர்ந்த இப்போ ராமசாமி ,அப்போ கந்தசாமி ,எப்போதும் முனுசாமி என நிறைய பேர் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் .நீங்கள் அவர்களை பற்றி விசனபடாமல் உங்கள் எண்ணங்களை( மட்டும் ) அழகாக வெளிப்படுத்த அடிக்கடி வாருங்கள் ..\n@கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்\n// யாரும் கோபிக்க மாட்டார்கள் .. சரி அந்த புத்தகங்கள வெளியிடாட்டி மட்டும் யாருக்கும் லாபமா .. புத்தகங்கள் 2500க்கு மட்டும் என்போருக்கும் சாய்ஸ் உண்டே ... ஆனா எல்லாம் வேண்டும் என்போர கட்டுபடுத்துவதால் இல்லாதவர திருப்தி படுத்த முடியும்னு நினைக்கிறீங்களா . நீங்களும் கோபிக்க மாட்டீங்களே//\nதோழரே, நிச்சயமாக எல்லோராலும் எல்லாவற்றையும் அனுபவித்துவிட முடியாது. அது அவரவரின் தேவைகளையும், வசதி வாய்ப்புகளையும், சந்தர்ப்பங்களையும், சூழ்னிலையையும் இன்னும் பல விஷயங்களையும் பொருத்தது. வருடம் 25 இதழ்கள் ரூபாய் 2,500 க்கு கொடுத்தாலும் அதையும் வாங்க இயலாத வாசிப்பு பசி உள்ள பல நண்பர்களை காணமுடியும். இது யதார்த்தம். தவிர்க்கமுடியாதது. விருப்பம் இருந்தாலும் முடிந்ததை வாங்கிகொண்டும், முடியாததை தவிர்த்துகொண்டும்தான் இன்று பலரும் இருக்கிறோம். இதில் யாரும் விதிவிலக்கு அல்ல. புத்தகங்களின் எண்ணிக்கையை குறைத்து விற்பனை பிரதிகளை அதிகரிக்க முயற்சி செய்வது பயனீட்டாளர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர வழி அமைக்கலாம் என்பதுதான் என் கருத்து\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 July 2017 at 11:43:00 GMT+5:30\nநண்பரே சரிதான்..முப்பது வருடங்களுக்கு மேல் நமது நிறுவனம் நடை போட்டுக் கொண்டிருக்கிறது ..நாற்பதாயிரம் ,இருவதாயிரம் என இதழ்கள் விற்ற காலம் மலையேறி விட்டது ...இப்போதய இதழ்கள் ஆயிரக்கணக்கில் , நூற்றுக் கணக்கில் என தவழக் காரணம் வெகு ஜன ரசனையில் நாம் இல்லை ....\nகம் பேக் பின்னர் தரமாக இதழ்கள் குறைந்த அளவில் என்பது ஏற்புடையதாக அமைந்தது . மறு பதிப்பு வேண்டுவோர் முன் பதிவுத் தொகை கூடவில்லை . மேலும் மூன்று வருடமாய் தூங்கும் இதழ்கள் அதிகம��� . அதிக அளவில் அச்சிட்டு விற்குமென காத்திருப்பதும் மூட நம்பிக்கை போல ஆகி விட்டது .ஆகவே வேண்டுவோர் வாங்குமளவிற்கு அச்சிட்டு இப்போது வழங்கப் படுகிறது . ஆசிரியரும் ஆட்களை அனுப்பி விற்பனை உயர பாடு பட்டுக் கொண்டுதானிருக்கிறார் . விற்பனை உயரும் வழிகள் இருந்தால் ஆசிரியரும் அஞ்சாமல் செயல் படுத்துவார் ... விரைவில் நல்லது நடக்கும் . விற்பனை உயரும் . அப்போது நிச்சயம் அதிக பிரதிகள் அச்சிடப் படும் . அது வரை இப்போது தேவை என குரல் கொடுப்போருக்காக வரட்டும் ... இல்லையென்றால் இவர்களயும் இழந்து விடும் வாய்ப்பும் அதிகமல்லவா...வாருங்கள் இப்ப கொண்டாடுவோம் .\n//இந்த மேரி எழுதுற யாரையோ நான் பார்த்திருக்கேன்//\n என் க்ளாஸ்மேட்களுக்கு என் எழுத்து நடை தெரியும். இந்த வலைதளத்தில் எனக்கு தெரிந்து என் க்ளாஸ்மேட் ஒருவன் பின்னூட்டிகொண்டிருக்கிறான். என் பின்னூட்டத்தை பார்த்தவுடன் போனில் என்னை பிராண்டிவிட்டான். “என்ன இப்படி பன்னிபோட்டியே, நாங்கள்லாம் விஜி சார்ட்ட நொம்ப எதிர்பாக்கிறோம், ஐ படத்தில விக்ரம் சொல்லுவாப்பில இல்ல ‘அதுக்கும் மேல’ அதமாரி. அதுக்குள்ள எதுக்கு இப்படின்னு”. சரி விடு பாத்துக்கலாம் ஒன்னும் ஆகாதுன்னு சமாளிச்சேன்\n//ஆசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரே பதில் அளிப்பார் :-)//\nதற்போதய சூழ்னிலையில் என் பின்னூட்டத்துக்கு விஜயன் சார் பதில் எழுதியாகவேண்டும் என்பது இல்லை. பலரும் தன் எண்ண்த்தை தெரிவிக்கும் வகையில் நானும் என் எண்ணத்தை விஜயன் சாரிடமும், வலைதள நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் எழுதப்பட்டதுதான் அது\n// 5ஆண்டுகளாக ஸ்டெப் ஸ்டெப்பாக ஏறி இந்த வெளியீட்டு எண்ணிக்கையை எட்டி இருக்கிறோம். இதில் ஏதாவது வேணாம்னா செலக்ட்டிவ்வாக வாங்கி கொள்வதே சிறந்த வழி. இதுவே போதல எனும்போது எண்ணிக்கையில் குறைப்பு என்ற பேச்சு முறையானதல்லவே//\n// பேசுறதுல எதுனா பொருத்தமான யோசனையா பேசனும்;//\n// இப்படி மீண்டும் பேக் டூ ஸ்கொயர் ஒன்றை யாரும் சிபாரிசு செய்ய வேணாம்னு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே. நமக்கு பிடிச்சதை படிப்போம்; பிடிக்காதவற்றை அதை பிடிப்போர் படிக்க வாழ்த்துவோம்//\nமறுக்கமுடியாத உண்மைதான். விஜயன் சாரின் அயராத உழைப்பு, தளராத முயற்சி, திட்டமிடும் திறன், இன்னும் பலவும், அத்துடன் உங்களைபோன்ற பல வாசக நண்பர்களின் சளைக்காத ஒத்துழைப்பும் இத்தனை வளர்ச்சிக்கு காரணமென்றால் மிகையாகாது.\nபடிக்கட்டில் தரையில் கீழ் படியில் நின்றுகொண்டு மேலே பல படிகளில் நிற்கும் உங்களைபோன்ற பல வாசக நண்பர்களை பார்க்கிறேன். பொருத்தமான முறையில், மேன்மையான வகையில் எழுத முயல்கிறேன் தோழரே. தளத்திற்கு புதிய வரவுதானே, அழுத எழுத சரியாக வந்துவிடும்.\nநாம் பலர் முன்வைக்கும் பல கருத்துக்களில் எதை செயல்படுத்துவது என்பது விஜயன் சாரின் இத்தனை வருட தொழில் அனுபவத்தை பொருத்ததுதானே தோழரே. அதற்காக கருத்துக்களே சொல்லவேண்டாமென்றால் எப்படி இன்னும் பெரிய குண்டா போடுங்க விஜி சாரே என்று சொல்லும் பல நண்பர்களை போல, கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே என்று சொல்ல விரும்பும் சிலரில் நானும் ஒன்றாக. அவ்வளவுதான்.\n\"He was standing at the wrong place at the wrong time.\"....இது அடிக்கடி ஐரோப்பிய கால்பந்து உலகில் சொல்லப்படும் ஸ்லாங்.\nஉங்கள் கருத்தும் இதே தான்;\nகருத்து சொல்ல யாருக்கும் எப்போதும் உரிமையுண்டு;\n\"தவறான சமயத்தில் சொல்லப்பட்ட மிகத் தவறான கருத்து\"---உங்களுடையது. நீங்கள் இரண்டு வருடம் தாமதமாக இதை சொல்கிறீர்கள். இதை இங்கேயும் 2015ஈரோட்டு மீட்லயும் தெளிவாக விவாதித்தாச்சு. 50இதழ்கள் எண்ணிக்கை 2016முதல் வேணும் என முடிவானது 2015ஆகஸ்டில். இரண்டு வருடம் முந்தைய அரதப்பழசான விசயம். ஆசிரியர் சாரும் அதையொட்டியே இதழ்கள் எண்ணிக்கையை இப்போதும் கடைபிடித்து வருகிறார். 50ஐ 75ஆக உயர்த்தி கேட்க காமிக்ஸ் உலக நண்பர்கள் ஆவலோடு இருக்கையில் அதில் பாதியாக குறைக்கச் சொல்வது காலத்திற்கு பொருத்தமாகாது. உங்கள் ஒருவருக்காக ஆவலாக இருக்கும் மற்ற பெரும்பாலான நண்பர்களுக்கு தடைபோடுவது சரியானதல்லவே.\nசரியான கருத்தை எப்ப வேணா சொல்லுங்கள்; தவறான கருத்தை எப்ப சொன்னாலும் மறுப்பு சொல்ல சக நண்பர்களுக்கு உரிமை... ஏனெனில் சக நண்பர்களின் உரிமையில் தலையிடும் விதமாக உங்கள் கருத்து அமையும் போது, உங்களுக்கு மறுப்புபோட அவர்களுக்கும் உரிமை வந்துவிடுகிறது; அவ்வளவே...\n//சில காலம் முன்பொரு கதை படித்தேன் – ரொம்பவே casual ஆன சித்திரங்களோடு ஒரு சிறு நகரில் வசிக்கும் ஆசாமி பணி நிமித்தம் பெரியதொரு நகருக்குச் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறான் ஒரு சிறு நகரில் வசிக்கும் ஆசாமி பணி நிமித்தம் பெரியதொரு நகருக்குச��� சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறான் வாழ்க்கையின் ஒரு மத்திய பகுதியினில் ஏதோவொரு ஆர்வத்தில் உந்தப்பட்டு தன் சொந்த ஊருக்கான ரயிலில் ஏறியமர்ந்து அங்கே போய் இறங்குகிறான் வாழ்க்கையின் ஒரு மத்திய பகுதியினில் ஏதோவொரு ஆர்வத்தில் உந்தப்பட்டு தன் சொந்த ஊருக்கான ரயிலில் ஏறியமர்ந்து அங்கே போய் இறங்குகிறான் சின்ன வயதில் தான் குடியிருந்த வீட்டுப் பக்கமாய்; அப்பாவோடு போய் ஏததோ வாங்கித் தின்ற கடைத்தெரு பக்கமாய்; நண்பர்களோடு ஓடியாடிய பார்க்குகள் பக்கமாய் ; தனிமையில் கழித்த சில ஆளரவமற்ற ஒதுக்குப்புறங்கள் பக்கமாய் என்று மௌனமாய் நடைபோடும் மனுஷன், திரும்பவும் ரயிலேறி – பெருநகரத்துக்குத் திரும்புகிறான் சின்ன வயதில் தான் குடியிருந்த வீட்டுப் பக்கமாய்; அப்பாவோடு போய் ஏததோ வாங்கித் தின்ற கடைத்தெரு பக்கமாய்; நண்பர்களோடு ஓடியாடிய பார்க்குகள் பக்கமாய் ; தனிமையில் கழித்த சில ஆளரவமற்ற ஒதுக்குப்புறங்கள் பக்கமாய் என்று மௌனமாய் நடைபோடும் மனுஷன், திரும்பவும் ரயிலேறி – பெருநகரத்துக்குத் திரும்புகிறான் மிக மிகச் சொற்பமான டயலாக்குகள்; கதையின் ( மிக மிகச் சொற்பமான டயலாக்குகள்; கதையின் () முழுமைக்கும் ஒரேயொரு மையக் கதாபாத்திரம்; சினிமா பாணி ப்ளாஷ்பேக்குகள் கிடையாது; “அந்த நாள் ஞாபகம் வந்ததே... வந்ததே...” என்ற சென்டிமெண்ட் நெடிகள் கிடையாது; ஆனால் கதை நெடுகிலும் அந்த ஒற்றை மனிதனோடு நம்மால் ஒன்றிட இயல்கிறது) முழுமைக்கும் ஒரேயொரு மையக் கதாபாத்திரம்; சினிமா பாணி ப்ளாஷ்பேக்குகள் கிடையாது; “அந்த நாள் ஞாபகம் வந்ததே... வந்ததே...” என்ற சென்டிமெண்ட் நெடிகள் கிடையாது; ஆனால் கதை நெடுகிலும் அந்த ஒற்றை மனிதனோடு நம்மால் ஒன்றிட இயல்கிறது இதுவுமே உலகரங்கில் ஒரு அழகான காமிக்ஸ் ஆல்பமாக வலம் சர சாத்தியமாகிறது இதுவுமே உலகரங்கில் ஒரு அழகான காமிக்ஸ் ஆல்பமாக வலம் சர சாத்தியமாகிறது\n// \"வலைதளத்தில் நான் உணரும் நிறைய இப்போ ராமசாமி நண்பர்கள் கோபிக்காமல் இருப்பீர்களாக.\" என்ற வரிகள் அழகாக இல்லையே....உங்கள் எண்ணங்களுடன் ஒத்து வரும் நண்பர்கள் கூட உங்களின் இறுதி வரியால் உங்கள் கருத்துக்களால் எரிச்சலுடன் தாண்டி செல்ல கூடும்//\nதவறாக புரிந்துகொள்ளும் அளவுக்கு என் வரிகள் இருந்ததை இனிவரும் பின்னூட்டங்களில் திருத்திகொள்கி���ேன் தோழரே. நான் சொல்லவந்தது, கருத்துகள் கோரிக்கைகள் பின்னூட்டமிட்டுவிட்டு அடுத்த இதழிலேயே, வெளியீட்டிலேயே அது நடந்துவிடவேண்டுமென்று எதிர்பார்க்கும் அல்லது நடந்துவிடுமோ என்று கலவரப்படும் ஆர்வகோளாரான சில நண்பர்களை குறிப்பிட்டதுதான். ஒரு படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி அப்படிப்பட்ட கேரக்டரில் நடித்திருப்பார். அவர் பெயரே அதில் இப்போ ராமசாமி தான். இப்போ இப்போ இப்போ நடக்கணும் என்று வசனம் பேசுவார். அதை நினைத்து எழுதியதுதான் தோழரே. மற்றபடி யாரையும் கேலிசெய்யும் நோக்கத்தில் அல்ல. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லிங்கோ\n//மனசுல இருந்ததை வெளிப்படையா தயக்கமின்றி சொன்னதற்கு என்னோட பாராட்ட தெரிவிக்கிறேன். பலதரப்பட்ட கருத்துகளுக்கும் மதிப்பு தரும் தளமிது. அதனால உங்க எண்ணத்தை தாராளமாக பதிவிடலாம்.\nஅதிக விலையில் அதிகமாக காமிக்ஸ் வருதுன்னு நினைக்கறத விட இந்த வகையிலாவது காமிக்ஸ் வருதேன்னு நினைப்பதே நல்லதுன்னு நினைக்கிறேன்//\nஆதரவுக்கு நன்றி தோழரே. நிச்சயமாக நல்லதுதான். இத்தனை வெரைட்டீஸ் தமிழில் வருவது பலவிதங்களில் நல்லதுதான். ஆனால் அனைத்தையும் ஒரே சமயத்தில் வாங்க பலருக்கும் பட்ஜெட் இடிக்குதே என்ன செய்ய அதான் ஏதோ தோனுனதை சொல்லிபுட்டேன்.\nநண்பரே, உங்கள் கருத்து சரியானதே ஆனால் Audi Car showroomல் நாம் என்றைக்காவது சென்று குறைந்த விலையில் Car கிடைக்குமா என்று கேட்போமா ஆனால் Audi Car showroomல் நாம் என்றைக்காவது சென்று குறைந்த விலையில் Car கிடைக்குமா என்று கேட்போமா பல வருட போராட்டங்கள், இடையூறுகள் பலவற்றைக்கடந்து எடிட்டர் கடந்த 2 அல்லது 3 வருடங்களாக ஒரு புதிய வாயாபார யுக்தியில் புத்தகங்களை வெளியிடுகிறார். மேலும் அந்த முறையில் அவரால் மாதம் தவறாமலும் புத்தகங்களை வெளியிட முடிகிறது. 30,000 மற்றும் 40,000 புத்தகங்கள் விற்பனையான போது உள்ள வாசகர்கள் இன்றும் இருந்தால் (நானே எனது கல்லூரி நாட்களில் காமிக்ஸ் படிப்பது நிறுத்திவிட்டார். ஏன் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. மறுபடியும் 2007ல் ஒரு கடையில் தற்செயலாக பார்த்த போதுதான் மீண்டும் எனது காமிக்ஸ் வாசிப்பை தொடர்ந்தான்) நீங்கள் கூறுவது போல் குறைந்த விலையில் புத்தகங்கள்சாத்தியமே. ஆனால் இன்றைய நிலை உங்களுக்கு 'இரத்தக் கோட்டை' முன்பதிவு எண்ணிக்கையை பார்த்தாலே நன்றாக தெரியும். ���ன்றைய நிலையில் இந்த தளத்தில் பலரும் 2,000 ருபாய்க்கு காமிக்ஸ் வந்தால் கூட வாங்க தயாராக உள்ளனர் ஆனால் 10,000 ரூபாய் ( பல வருட போராட்டங்கள், இடையூறுகள் பலவற்றைக்கடந்து எடிட்டர் கடந்த 2 அல்லது 3 வருடங்களாக ஒரு புதிய வாயாபார யுக்தியில் புத்தகங்களை வெளியிடுகிறார். மேலும் அந்த முறையில் அவரால் மாதம் தவறாமலும் புத்தகங்களை வெளியிட முடிகிறது. 30,000 மற்றும் 40,000 புத்தகங்கள் விற்பனையான போது உள்ள வாசகர்கள் இன்றும் இருந்தால் (நானே எனது கல்லூரி நாட்களில் காமிக்ஸ் படிப்பது நிறுத்திவிட்டார். ஏன் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. மறுபடியும் 2007ல் ஒரு கடையில் தற்செயலாக பார்த்த போதுதான் மீண்டும் எனது காமிக்ஸ் வாசிப்பை தொடர்ந்தான்) நீங்கள் கூறுவது போல் குறைந்த விலையில் புத்தகங்கள்சாத்தியமே. ஆனால் இன்றைய நிலை உங்களுக்கு 'இரத்தக் கோட்டை' முன்பதிவு எண்ணிக்கையை பார்த்தாலே நன்றாக தெரியும். இன்றைய நிலையில் இந்த தளத்தில் பலரும் 2,000 ருபாய்க்கு காமிக்ஸ் வந்தால் கூட வாங்க தயாராக உள்ளனர் ஆனால் 10,000 ரூபாய் () என்றால் எத்தனை பேர் அந்த காமக்ஸ் புத்தகத்தை வாங்குவார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களால் முடிந்தால் ஒரு சிறுவர் நூலகத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியோடு நீங்கள் ஆரம்பிக்கலாம். இந்த நூலக சந்தாதாரர்கள் மூலம் நீங்கள் நமது காமிக்ஸ்களை ஒவ்வொரு மாதமும் வாங்கலாம். மேலும் நூலக புத்தகம் என்பதால் மீண்டும் நூலகத்திற்கு புத்தகம் வந்துவிடும் எனவே புத்தகத்தை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நண்பர் சொந்தம் கொண்டாடுவது என்பதும் நின்றுவிடும். புத்தகங்கள் நிறைய சேர்ந்தால் அதை உங்கள் நூலக வாசகர்களிடையே ஏலம் விட்டு நூலக நிதியும் திரட்டலாம்.\n///நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களால் முடிந்தால் ஒரு சிறுவர் நூலகத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியோடு நீங்கள் ஆரம்பிக்கலாம். இந்த நூலக சந்தாதாரர்கள் மூலம் நீங்கள் நமது காமிக்ஸ்களை ஒவ்வொரு மாதமும் வாங்கலாம். மேலும் நூலக புத்தகம் என்பதால் மீண்டும் நூலகத்திற்கு புத்தகம் வந்துவிடும் எனவே புத்தகத்தை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நண்பர் சொந்தம் கொண்டாடுவது என்பதும் நின்றுவிடும். புத்தகங்கள் நிறைய சேர்ந்தால் அதை உங்கள் நூலக வாசகர்களிடையே ஏலம் விட்டு நூலக நிதியு��் திரட்டலாம்.////\nPriya Alamelu : நிறைய அலசி முடித்த தலைப்பிது ; so மறுபடியும் இதனுள் நான் தலைநுழைப்பது மறுஒலிபரப்பாகவே அமைந்திடும் \nSimple ஆக ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லி விடுகிறேனே.. நமது இதழ்களுக்கு என்றைக்குமே ஒரு timeline கிடையாதென்பதால், அவற்றை என்றைக்கு, எப்போது வாசித்தாலும் எவ்வித சிக்கல்களும் கிடையாது நமது இதழ்களுக்கு என்றைக்குமே ஒரு timeline கிடையாதென்பதால், அவற்றை என்றைக்கு, எப்போது வாசித்தாலும் எவ்வித சிக்கல்களும் கிடையாது இன்றைக்கு சகல இதழ்களையும் வாங்கிட வசதிப்படா நண்பர்களும் கூட, தத்தம் சவுகர்யங்களுக்கேற்ப பின்னாட்களில் இதழ்களை வாங்கிக் கொள்ளுமளவுக்கு நமது கிட்டங்கிகள் நிறைந்தே உள்ளன இன்றைக்கு சகல இதழ்களையும் வாங்கிட வசதிப்படா நண்பர்களும் கூட, தத்தம் சவுகர்யங்களுக்கேற்ப பின்னாட்களில் இதழ்களை வாங்கிக் கொள்ளுமளவுக்கு நமது கிட்டங்கிகள் நிறைந்தே உள்ளன குறிப்பிட்ட Limited Editions நீங்கலாக மற்றவை எல்லாமே always in stock குறிப்பிட்ட Limited Editions நீங்கலாக மற்றவை எல்லாமே always in stock அதனால் நாம் வெளியிடும் அதே மாதங்களில் தானென்றில்லாது, நிதானமாய், வசதிப்படும் தருணங்களில் வாங்கிட வழிகள் நிறையவே உள்ளன \nஅட ...worst case scenario - உங்கள் கண்ணோட்டத்தின்படியே இதழ்கள் சில பட்ஜெட்களில் பெரிய பொத்தல் போடுவதாகவே இருப்பினும், ஏதேதோ விலைவாசிகளுக்கு முணுமுணுப்பின்றி தலையாட்டிவிட்டுச் செல்லும் நாம், வாசிப்புக்கென கூடுதலானதொரு பட்ஜெட்டை ஒதுக்க முயல்வோமே இரண்டு மணி நேரத் திரைப்படத்துக்கும், பாப்கார்னுக்கும் ஐநூறைத் தூக்கி நீட்டத் தயங்கா நாட்களில், காலத்துக்கும் பத்திரப்படுத்தக்கூடிய புத்தகங்களுக்கு கொஞ்சமாய் சிரமம் மேற்கொள்வது அசாத்தியம் தானா \nநாம் உருவாக்கித் தரும் வாசிப்புப் பழக்கமும், நாம் விட்டுச் செல்லும் புத்தகங்களும் (காமிக்ஸ் மட்டும் தான் என்றில்லை ) நம் அடுத்த தலைமுறைக்கு இன்று சேர்க்கும் சொத்துக்கள் தானே ) நம் அடுத்த தலைமுறைக்கு இன்று சேர்க்கும் சொத்துக்கள் தானே சேர்க்க முனைவது ஒரு ஸ்திரமான சொத்தென்ற கோணத்தில் சிந்தித்துப் பாருங்களேன் - சிரமம் மங்கித் தெரியலாம் ; ஆர்வம் மேலோங்கிடலாம் \nநானெல்லாம் கோவையில் இருந்தபோது வீதிவீதியாக பழைய காமிக்ஸ் புத்தகங்களை தேடியலைந்த காலம் உண்டு\nஎனக்கு பிடித்த கதைகள��� 2,3 பிரதிகள் என கொஞ்சம் கொஞ்சமாக சேகாிக்கத் தொடங்கியிருக்கிறேன்\nநிச்சயமாக பிற்காலத்தில் இவை சொத்துக்கள் தான் என்பது என் எண்ணம்\nபழைய நாணயங்கள், வாகனங்கள் போல எதிா்காலத்தில், மாறிவரும் டிஜிட்டல் யுகத்தில் காமிக்ஸ் பேப்பா் புக்களுக்கும் மிகப்பொிய மாா்க்கட் இருக்கும் என்றே நினைக்கிறேன்..\n///நாம் உருவாக்கித் தரும் வாசிப்புப் பழக்கமும், நாம் விட்டுச் செல்லும் புத்தகங்களும் (காமிக்ஸ் மட்டும் தான் என்றில்லை ) நம் அடுத்த தலைமுறைக்கு இன்று சேர்க்கும் சொத்துக்கள் தானே ) நம் அடுத்த தலைமுறைக்கு இன்று சேர்க்கும் சொத்துக்கள் தானே சேர்க்க முனைவது ஒரு ஸ்திரமான சொத்தென்ற கோணத்தில் சிந்தித்துப் பாருங்களேன் - சிரமம் மங்கித் தெரியலாம் ; ஆர்வம் மேலோங்கிடலாம் சேர்க்க முனைவது ஒரு ஸ்திரமான சொத்தென்ற கோணத்தில் சிந்தித்துப் பாருங்களேன் - சிரமம் மங்கித் தெரியலாம் ; ஆர்வம் மேலோங்கிடலாம் \nபொடியன் பில்லி + வெஸ்டா்ன் சா்க்கஸ்\nலக்கியின் புத்தகங்கள் எதனையும் தவறவிட விரும்புவதில்லை\nஒருத்தா் விற்பனைக்குத் தயாராக உள்ளாா்\nஎனக்கு அது தவறாகத் தொன்றவில்லை\nகலைப் படைப்புகள் என்றால் அப்படித்தான் இருக்கும்\nஉங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறுது நண்பரே.நமதான தேவைதான் விலையை தீர்மானிக்கும்.நீங்கள் குறிப்பிட்டுள்ள கதைகள் சேகரிப்புகளின் உச்சம்.வேற்று மொழிகளில் இக்கதைகள் கிடைக்கப் பெற்றால் வாங்கிக் கொள்ளவும்(இறக்குமதி செய்யப்பட்ட cine ).மொழி மிகப்பெரிய பிரச்சனை அல்ல.இதன் தமிழாக்கம் என்னிடம் உள்ளது. அதை நகல் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது பெட்ரமாக்ஸ் லைட்டேதா வேணும்னா,தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டசாமின்னு உறுதியாக இருந்தால் பதிவிடுங்கள் தொடர்பு எண் தருகிறேன். குறைந்த விலைக்கு நல்ல நிலையில் உள்ள புத்தகமாக வாங்கிக்கொள்ளலாம்.பழகுவதற்கும் இனிமையான நண்பர்.\nஉங்கள் கருத்துக்கு எதிரான கருத்தாக எண்ணவேண்டாம் என கூறிக் கொண்டு என்னுடைய கருத்தினை பதிவிடுகிறேன்.\nதற்போதுள்ள இதழ்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டால் விற்பனை அதிகரிக்கும், மனம் இருந்தும் வாங்க பணம் இல்லாமல் தவிக்கும் வாசகர்களையும் பாதிக்காது என்பது உங்களுடைய பதிவுகளின் நோக்கம் என கருதுகிறேன். நான் புரிந்து கொண்டது ச��ிதானே\nஒரு சின்ன சந்தேகம். காய்கறி வாங்க கடைக்கு செல்கிறோம். நம்மால் அங்குள்ள காய்கறிகள் அத்தனையையும் வாங்க இயலாதுதான். நாம் என்ன செய்கிறோம் நமக்கு தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொண்டுவந்து விடுகிறோம். அதற்காக கடைக்காரரிடம் \" எதற்கு இத்தனை விதமான காய்கறிகள் நமக்கு தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொண்டுவந்து விடுகிறோம். அதற்காக கடைக்காரரிடம் \" எதற்கு இத்தனை விதமான காய்கறிகள் நாங்கள் எப்படி வாங்க முடியும் நாங்கள் எப்படி வாங்க முடியும்\" எனக் கேள்வியெழுப்பினால் அதில் நியாயம் இருக்க முடியுமா\" எனக் கேள்வியெழுப்பினால் அதில் நியாயம் இருக்க முடியுமா பதிலுக்கு \"காமிக்ஸூம் காய்கறியும் ஒன்றா பதிலுக்கு \"காமிக்ஸூம் காய்கறியும் ஒன்றா\" என்ற கேள்வி உங்களிடமிருந்து வர வாய்ப்புள்ளது. அதனால் அதற்கும் முன் கூட்டியே பதிலளித்துவிடுகிறேன். காமிக்ஸூம், காய்கறியும் ஒன்றல்லதான். ஆனால் இங்குள்ள (ஏறக்குறைய) அனைவருக்கும் காய்கறியைவிட காமிக்ஸே உயர்ந்தது என்ற நினைப்பில் வாழ்பவர்கள்தான்.ஒருநாள் சாப்பாடு இல்லாவிட்டாலும் பொறுத்துக் கொள்வர்.ஆனால் ஒருமாதம் காமிக்ஸ் இல்லையெனில் பதறி துடித்துப்போய்விடும் நெஞ்சங்கள்தான் இங்கு வந்து உலவுகின்றன.காய்கறி உதாரணம் உங்களுக்கு சற்றே எரிச்சலூட்டினால் அதற்கு பதிலாக திரைப்படங்களைகூட உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். ஒரு சாரார் அனைத்து படங்களையும் பார்ப்பவர்கள். ஒரு சாரார் எல்லா படங்களையும் ஆசையிருந்தாலும் தனக்கு கட்டுப்படியாகாது என்ற பட்சத்தில் செலக்டிவான படங்களை மட்டும் பார்த்துக் கொண்டுபோய்விடுவதில்லையா\" என்ற கேள்வி உங்களிடமிருந்து வர வாய்ப்புள்ளது. அதனால் அதற்கும் முன் கூட்டியே பதிலளித்துவிடுகிறேன். காமிக்ஸூம், காய்கறியும் ஒன்றல்லதான். ஆனால் இங்குள்ள (ஏறக்குறைய) அனைவருக்கும் காய்கறியைவிட காமிக்ஸே உயர்ந்தது என்ற நினைப்பில் வாழ்பவர்கள்தான்.ஒருநாள் சாப்பாடு இல்லாவிட்டாலும் பொறுத்துக் கொள்வர்.ஆனால் ஒருமாதம் காமிக்ஸ் இல்லையெனில் பதறி துடித்துப்போய்விடும் நெஞ்சங்கள்தான் இங்கு வந்து உலவுகின்றன.காய்கறி உதாரணம் உங்களுக்கு சற்றே எரிச்சலூட்டினால் அதற்கு பதிலாக திரைப்படங்களைகூட உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். ஒரு சாரார் அனைத்���ு படங்களையும் பார்ப்பவர்கள். ஒரு சாரார் எல்லா படங்களையும் ஆசையிருந்தாலும் தனக்கு கட்டுப்படியாகாது என்ற பட்சத்தில் செலக்டிவான படங்களை மட்டும் பார்த்துக் கொண்டுபோய்விடுவதில்லையா நம்மிடம் பணம் இல்லையென்கிற காரணத்தால் படம் எடுப்பதையே குறைக்கச் சொல்வது நியாயமாக இருக்கமுடியுமா நம்மிடம் பணம் இல்லையென்கிற காரணத்தால் படம் எடுப்பதையே குறைக்கச் சொல்வது நியாயமாக இருக்கமுடியுமா பல காமிக்ஸ் தோழர்களின் நீண்ட நாள் கனவுதான் நமது எடிட்டர்மூலம் இப்போது நிறைவேறிக் கொண்டுள்ளது. இன்னும் அதிகம் கிடைக்காதா எனக்கேட்பவர் மத்தியில் உள்ளதையே குறைக்கச்சொல்வது சரியா பல காமிக்ஸ் தோழர்களின் நீண்ட நாள் கனவுதான் நமது எடிட்டர்மூலம் இப்போது நிறைவேறிக் கொண்டுள்ளது. இன்னும் அதிகம் கிடைக்காதா எனக்கேட்பவர் மத்தியில் உள்ளதையே குறைக்கச்சொல்வது சரியா என்னைப்பற்றியே ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். எனக்கு மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்த இடத்தில் ஊதியமும் இல்லாமல் அது சம்மந்தமான வழக்கையும் நடத்திக்கொண்டு இதற்கிடையே உடல்நலமும் பாதிக்கப்பட்டு சிகிட்சைக்கு பல ஆயிரங்கள் செலவழித்து தற்போது மாத்திரை செலவு மட்டும் மாதம் மூவாயிரத்துக்கு மேல் செலவழித்துக் கொண்டுள்ளேன். இந்த சூழ்நிலையில் இரத்தக்கோட்டை அறிவிப்பு வந்தது. கையில் மிகவும் பணத்தட்டுப்பாடு.200 முன்பதிவுக்குள் வரமுயற்சி செய்து தட்டுத்தடுமாறி முன்பதிவு 200 ஐ தொடும் சமயம் முன்பதிவு செய்துவிட்டேன். எப்படி தெரியுமா என்னைப்பற்றியே ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். எனக்கு மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்த இடத்தில் ஊதியமும் இல்லாமல் அது சம்மந்தமான வழக்கையும் நடத்திக்கொண்டு இதற்கிடையே உடல்நலமும் பாதிக்கப்பட்டு சிகிட்சைக்கு பல ஆயிரங்கள் செலவழித்து தற்போது மாத்திரை செலவு மட்டும் மாதம் மூவாயிரத்துக்கு மேல் செலவழித்துக் கொண்டுள்ளேன். இந்த சூழ்நிலையில் இரத்தக்கோட்டை அறிவிப்பு வந்தது. கையில் மிகவும் பணத்தட்டுப்பாடு.200 முன்பதிவுக்குள் வரமுயற்சி செய்து தட்டுத்தடுமாறி முன்பதிவு 200 ஐ தொடும் சமயம் முன்பதிவு செய்துவிட்டேன். எப்படி தெரியுமா ஒரு வாரத்திற்கான மாத்திரைகளை வாங்குவதை நிறுத்தி அந்த முன்பதிவு தொகையை செலுத்தினேன். ஒரு வாரம் மாத்திரைகளை நிறு��்தியதால் எனக்குள் பெரிய பாதிப்பை காண முடியவில்லை. ஆனால் முன் பதிவு தொகையை செலுத்தாமல் போயிருந்தால் மிகமிக காயப்பட்டு மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பேன்.இதனை சொல்லக்காரணம்\"வாழ்க்கையில் எல்லார்க்கும் எல்லாமுமே கிடைத்து விடாது.ஒன்றை இழந்துதான் ஒன்றை பெற வேண்டுமென்றால் அதற்கும் தயாராக இருக்கவேண்டும். எனது பதிவின் நோக்கம் தங்களை காயப்படுத்துவதல்ல. இறுதியாக---\" ஒவ்வொரு மாதமும் கூரியர் பெட்டியின் கனம் கூடினாலே மனம் குதூகலமாகிவிடும். கனம் குறைந்திருந்தால் மனம் சற்றே சோர்வாக மாறிவிடும். இன்றைய எண்ணிக்கைக்கே இந்த கதியென்றால் புத்தகத்தின் எண்ணிக்கை குறைந்தால்.... ஒரு வாரத்திற்கான மாத்திரைகளை வாங்குவதை நிறுத்தி அந்த முன்பதிவு தொகையை செலுத்தினேன். ஒரு வாரம் மாத்திரைகளை நிறுத்தியதால் எனக்குள் பெரிய பாதிப்பை காண முடியவில்லை. ஆனால் முன் பதிவு தொகையை செலுத்தாமல் போயிருந்தால் மிகமிக காயப்பட்டு மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பேன்.இதனை சொல்லக்காரணம்\"வாழ்க்கையில் எல்லார்க்கும் எல்லாமுமே கிடைத்து விடாது.ஒன்றை இழந்துதான் ஒன்றை பெற வேண்டுமென்றால் அதற்கும் தயாராக இருக்கவேண்டும். எனது பதிவின் நோக்கம் தங்களை காயப்படுத்துவதல்ல. இறுதியாக---\" ஒவ்வொரு மாதமும் கூரியர் பெட்டியின் கனம் கூடினாலே மனம் குதூகலமாகிவிடும். கனம் குறைந்திருந்தால் மனம் சற்றே சோர்வாக மாறிவிடும். இன்றைய எண்ணிக்கைக்கே இந்த கதியென்றால் புத்தகத்தின் எண்ணிக்கை குறைந்தால்....அதற்கு பதில் என்னிடமில்லை\n//ல காமிக்ஸ் தோழர்களின் நீண்ட நாள் கனவுதான் நமது எடிட்டர்மூலம் இப்போது நிறைவேறிக் கொண்டுள்ளது. இன்னும் அதிகம் கிடைக்காதா எனக்கேட்பவர் மத்தியில்//\n//ஒவ்வொரு மாதமும் கூரியர் பெட்டியின் கனம் கூடினாலே மனம் குதூகலமாகிவிடும். கனம் குறைந்திருந்தால் மனம் சற்றே சோர்வாக மாறிவிடும். இன்றைய எண்ணிக்கைக்கே இந்த கதியென்றால் புத்தகத்தின் எண்ணிக்கை குறைந்தால்....\nப்ராகாஷ் பப்ளிசர்ஸ் எடிட்டர் திரு விஜயன் அவர்களே .\nநீங்க என்னதான் நினைச்சுகிட்டு இருக்கிங்கன்னு தெரிஞ்சுக்குலாமா ஆசானே\nநீங்கபாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு வருசம் ஐம்பது அறுவது காமிக்ஸ் போட்டுக்கிட்டுபோனா எங்களை மாதிரி செராக்ஸ் வியாபாரிகள் எப்படி பொழ��ப்பு நடத்துவோமின்னு யோசிக்கவேணாமா ஆசானே\nநீங்க காமிக்ஸ் போடுவதை நிறுத்தினாலோ குறைச்சாலோதானே நாங்க எங்க வேபாரத்தை சிறப்பா நடாத்த முடியும்.\nபடாதபாடுபட்டு பழங்காமிக்சை சேத்து வெச்சி நாலுகாசு பாக்கலாமேன்னு ஆசையா இருந்தா நீங்கபாட்டுக்கு புதுசுபுதுசா அள்ளிவிட்டுகிட்டே இருக்கிங்களே ஆசானே படிக்கிற மக்க நூறு ரூபாக்கு உங்ககிட்ட வாங்குவாங்களா இல்லே ஆயிரம் ரூபாக்கு எங்ககிட்ட வாங்குவாங்களா படிக்கிற மக்க நூறு ரூபாக்கு உங்ககிட்ட வாங்குவாங்களா இல்லே ஆயிரம் ரூபாக்கு எங்ககிட்ட வாங்குவாங்களா இப்படி எங்க பொழப்புல மண்ணள்ளி போடுவதுல உங்களுக்கு அப்படி என்ன சந்தோசம் ஆசானே இப்படி எங்க பொழப்புல மண்ணள்ளி போடுவதுல உங்களுக்கு அப்படி என்ன சந்தோசம் ஆசானே இதுவும் போறாதுன்னு பழய காமிக்சையும் மறுபதிப்புங்குற பேருல ஐம்பது ரூபாக்கு போட்டுர்ரிங்க. காமிக்ஸ் படிக்க விரும்புறவன் உங்ககிட்ட ஐம்பது ரூபாக்கு வாங்குவானா இல்லே எங்ககிட்ட ஆயுரத்துஅய்நூறு ரூபாக்கு வாங்குவானா இதுவும் போறாதுன்னு பழய காமிக்சையும் மறுபதிப்புங்குற பேருல ஐம்பது ரூபாக்கு போட்டுர்ரிங்க. காமிக்ஸ் படிக்க விரும்புறவன் உங்ககிட்ட ஐம்பது ரூபாக்கு வாங்குவானா இல்லே எங்ககிட்ட ஆயுரத்துஅய்நூறு ரூபாக்கு வாங்குவானா நாங்க சம்பாரிக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டுன மாதிரி வேலைபாத்தா எப்படி ஆசானே\nலிமிட்டேடு எடிசன் அப்படின்னு சொல்லி காமிக்ஸ் போடுறிங்க. ஆயிரம் காப்பீதான்னூ சொல்றிங்க. அதைநம்பி நாங்களும் கடனவுடன வாங்கி அய்நூறு காப்பீய வாங்கி பாதுகாப்பா வெச்சிக்கிறோம். ஒரு வருசம் கழிஞ்சு கொள்ளைலாபத்துக்கு விக்கலாமேன்னு ஆசையா இருக்கிறொம். ஆனா நீங்க என்ன பண்றிங்க மேலமேல பிரிண்டடிச்சு அதே வெலைக்கு விக்கிறிங்க. இப்படி பண்ணா நாங்க எப்படி சம்பாதிக்கிறது\nநீங்க உடனடியா எண்ணிக்கைய குறைச்சே தீரவேணும். இல்லைன்னா எங்களுக்கு இந்த நாட்டைவிட்டு போறத தவிர வேறவழியே இல்ல.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 July 2017 at 15:15:00 GMT+5:30\nஆனா இப்டி பதுக்குறவங்களுக்கு பின்னால விக்க வாய்ப்பிருக்குன்னு நம்புறீங்களா....ஆர்வலர் எல்லாரும் உடனே வாங்கி விடுவது நிச்சயம்...இனி தெரிஞ்சி வரப்போறவங்க விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுதான இருப்பாங்க\nஉங்கள் ஏக்க��்துக்கான 'டுவிட்டர் பதிவு':\nசித்திரக்கதை என்ன சீர் என்ன\nஅச்சடித்து விற்குமாசான் விலை கூட்ட யோசிக்க\nசித்திரக்கதைக் கொப்ப என்ன வரும்\n@ ALL : நண்பர்களே, சகோதரியின் அபிப்பிராயத்திற்கு பதில் சொல்லி விட்ட கையோடு ஜூலை அலசல் & ஆகஸ்ட் எதிர்நோக்கலுக்குத் திரும்பிடுவோமே \nநிறையத் தடவைகள் தாண்டிச் சென்றுவிட்ட சமாச்சாரங்களுக்குள் மீண்டும் தலைநுழைக்கும் பொருட்டு தடம் விலக வேண்டாமே - ப்ளீஸ் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 July 2017 at 16:19:00 GMT+5:30\nசார் இப வ ஜனவரிக்குத் தர முடியுமா....முன் பதிவ ஆகஸ்ட்லயே துவக்கிறலாமே...\n//நிறையத் தடவைகள் தாண்டிச் சென்றுவிட்ட சமாச்சாரங்களுக்குள் மீண்டும் தலைநுழைக்கும் பொருட்டு தடம் விலக வேண்டாமே//---+100\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்நண்பரே , \"இரத்தப் படலம்\" என்பதை டைப் அடிக்கவே சோம்பலுற்று \"இ.ப.' என்றடிக்கும் நாளில் சற்றேற 1000 பக்கங்களது பணியினை தத்கலில் நாங்கள் செயலாற்றிட எதிர்பாப்பது நடைமுறை சாத்தியம் தானா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 July 2017 at 17:33:00 GMT+5:30\nதலைவன் ஒருவன் வரும் நாளில்\nஒளி பொருந்தி வரும் நாளில்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 July 2017 at 16:21:00 GMT+5:30\nதலைவன் ஒருவன் வரும் நாளில்\nஒளி பொருந்தி வரும் நாளில்\n@ கோவை நண்பர்களே : உங்களூரில் popular கேபிள் டி.வி. சேனல்கள் ஏதேனும் இரண்டின் பெயர் & தொலைபேசி நம்பர்களை சேகரித்து அனுப்பிட முடியுமா - ப்ளீஸ் \nநான் கோவைக்கும்,திருப்பூருக்கும் இடைப்பட்ட எல்லைக்கோட்டில் ஓர் ஒடுங்கிய(அழகான)கிராமத்தில் வாழும் சாமான்யன்.அதனால் உங்களுக்கு மனமிருந்தும் உதவ முடியாத சூழல்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 20 July 2017 at 17:40:00 GMT+5:30\nசார் கேபிள் நண்பர விசாரிச்சேன் ..பாலிமர் என சொன்னான் ..இன்னுமொரு சேனலும் கேட்டிருக்கேன்...போன் நம்பர அவன் அனுப்புனதும் தரேன்\n*இந்தாண்டின் டாப்3 ல் வரும் வாய்ப்பு சர்வ நிச்சயம்.\n(ஆளாலுக்கு கையில் எடுத்த கல்லெலாம் கீழே போட்ருங்க...ப்ளீஸ்\nகனவுகள் - நேற்றும் ..நாளையும் ...\nஅதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்.....\nவருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஆர்டின் வாழ்க \nஒரு ஸ்பெஷல் மாதத்தின் மறுபக்கம்...\nஜல்தியாய் ஒரு உப பதிவு \nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நே���த்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_138.html", "date_download": "2020-05-26T01:22:43Z", "digest": "sha1:4OCMLS2YYGVJSXUE2IVXR2H33KNDECA3", "length": 40589, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தாக்குதலை இலகுவாகத் தடுத்திருக்க முடியும், முந்திய அரசாங்கம் கோட்டை விட்டது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதாக்குதலை இலகுவாகத் தடுத்திருக்க முடியும், முந்திய அரசாங்கம் கோட்டை விட்டது\nகடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது 2019 ஏப்ரல் 21 ஆந் திகதி மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ள மூன்று பிரதான ஹோட்டல்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக 250க்கு மேற்பட்டோர் மரணித்ததுடன், 500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nமரணித்த மற்றும் காயமடைந்தோரில் பெரும்பாலானோர் ,யேசுநாதர் உயிர்த்தெழுந்தமையினை நினைவுபடுத்தும் வகையில் தேவாலயங்களில் கூடியிருந்த பக்தர்கள் ஆவர். இது ஆசியாவில் மாத்திரமன்றி, உலக மட்டத்திலும் சிவில் பிரஜைகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் ஆகும். அது சர்வதேசத்தின் நினைவுகளில் உள்ள 1995 டோக்கியோ நகர விஷ வாயுத் தாக்குதல், 1995 ஒக்லஹோமா குண்டுத் தாக்குதல், 2005 லண்டன் குண்டுத் தாக்குதல், 2008 மும்பாய் தாக்குதல் போன்ற சம்பவங்களின் போது இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போன்றளவு சேதங்கள் ஏற்படவில்லை.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த ஒருவர் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக உயிருக்காகப் போராடி அண்மையில் மரணத்தைத் தழுவினார். காயமடைந்த சிலர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇலங்கையருக்கு தற்கொலைத் தாக்குதல்கள் என்பது புதிய ஒன்றல்ல. எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குத���், பிரிவினைவாதத்திற்கு எதிராக இடம்பெற்ற யுத்த காலப் பகுதியில் நாம் கண்ட தாக்குதல்களை விடவும் வித்தியாசமானதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் திகதி, இலக்கான இடங்கள், பங்குபற்றிய தீவிரவாதிகளின் பெயர்கள், முகவரிகள், அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் கூட எமது நட்பு நாடொன்றின் உளவுப் பிரிவினரால் முன்கூட்டியே அப்போது ஆட்சியிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. அதனால் இந்தத் தாக்குதலை இலகுவாகத் தடுத்திருக்க முடியும்.\nகொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், இந்த தாக்குதல்களில் மரணித்தவர்களை நினைவுபடுத்தும் வகையில் தமது வீடுகளில் விளக்கேற்றுமாறு அனைத்து கத்தோலிக்க பக்தர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2019 உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலில் மரணித்த, காயமடைந்த, அங்கவீன நிலைமைக்கு உட்பட்ட அனைவரையும், தாம் பின்பற்றும் சமயத்திற்கு ஏற்ப நினைவுபடுத்துமாறு நான் அனைத்து இலங்கையரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.\nஇந்தச் செய்திக்கும் தலைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nமுஸ்லிம் பள்ளி��ாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லி���்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.yrkseal.com/ta/products/seal/hydraulic-seal/piston-rod-seal/", "date_download": "2020-05-26T00:46:11Z", "digest": "sha1:BXZTTKDVGC7GAJTWLWDJKMEMZKYJ2A4H", "length": 5743, "nlines": 193, "source_domain": "www.yrkseal.com", "title": "பிஸ்டன் ராட் சீல் உற்பத்தியாளர்கள் | சீனா பிஸ்டன் ராட் சீல் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை", "raw_content": "\nமீள்தன்மை ஸ்பைடர் & விருப்ப உதிரி பாகம்\nஓ Ring2 ஓ ரிங்\nசுத்தி சீல் கிட் உடைக்க\nமீள்தன்மை ஸ்பைடர் & விருப்ப உதிரி பாகம்\nஓ Ring2 ஓ ரிங்\nசுத்தி சீல் கிட் உடைக்க\nPZ என்பிஆர் நியூமேடிக் சிலிண்டர் சீல்\nடிஎச் PU ஹைட்ராலிக் துடைப்பான் சீல்\nDH04 PU தூசி துடைப்பான் சீல்\nYX ஈ PU ஹைட்ராலிக் ராட் சீல்\nHBY ரப்பர் ராட் இடையக சீல்\nஐ.நா. பிஸ்டன் மற்றும் ராட் ஹைட்ராலிக் சீல் (நீலம்)\nUSH ரப்பர் ஹைட்ராலிக் பிஸ்டன் ராட் சீல்\nஐ.நா. பிஸ்டன் மற்றும் ராட் ஹைட்ராலிக் சீல் (மஞ்சள்)\nUHS பிஸ்டன் மற்றும் ராட் ஹைட்ராலிக் சீல்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நே��த்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nNO.68 Xinzhuang தொழில் மண்டலம், Gaoqiao டவுன், Haishu பகுதி, நீங்போ, சீனா\nசீனா ஹைட்ராலிக் நியூமேடிக் சீல்ஸ் தொழில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T23:04:08Z", "digest": "sha1:WEHJSXGIOXRQ45FBXUMFAZNVACD5HDP6", "length": 9266, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "தெற்கு சூடானிய மக்கள் அச்சத்தினால் வடக்கில் இருந்து வெளியேற்றம் - விக்கிசெய்தி", "raw_content": "தெற்கு சூடானிய மக்கள் அச்சத்தினால் வடக்கில் இருந்து வெளியேற்றம்\nவெள்ளி, நவம்பர் 12, 2010\nசூடானில் இருந்து ஏனைய செய்திகள்\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n9 ஏப்ரல் 2015: தெற்கு சூடான் இன வன்முறைகளில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்\n15 மே 2014: சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு மரணதண்டனை தீர்ப்பு\n25 ஏப்ரல் 2013: தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்\n12 ஏப்ரல் 2013: சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்\nதெற்கு சூடானில் அடுத்த ஆண்டு சனவரியில் இடம்பெறவிருக்கும் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பு குறித்த அச்சத்தினால் வடக்கில் வாழும் ஆயிரக்கணக்கான தெற்கு சூடானிய மக்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nவடக்கில் இருந்து வெளியேறுபவர்களுக்கான வசதிகளை தெற்கு சூடானிய அரசு செய்து வருகிறது. அவர்களைத் தெற்குக்குக் கொண்டு வருவதற்கு போக்குவரத்து ஏற்பாடுகளையும் அது செய்து வருகிறது. 5,000 பேர் வரையில் இதுவரையில் தென்பகுதிக்குத் திரும்புவதற்குப் பதிவு செய்துள்ளார்கள்.\nதெற்கு சூடான் தனியாகப் பிரிந்து போனால் வடக்கில் வாழும் தெற்கு சூடானிய மக்கள் அங்கு வரவேற்கப்பட மாட்டார்கள் என வடக்கின் அதிகாரிகள் பலர் தெரிவித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஆப்பிரிக்காவின் மிகப்பெரும் நாடாகிய சூடானில் 21 ஆண்டு கால இனப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 2005 ஆம் ஆண்டு செய்துகொள்���ப்பட்ட உடன்பாட்டின் படி அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு, கிறித்தவர்கள் மற்றும் வேறு மதங்களைச் சார்தவர்களைக் கொண்ட தெற்கு என நாடு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.\nஇவ்வளவு பெருமளவு மக்கள் திரும்புவதை ஒட்டி ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பரோனெசு வலேரி ஏமொஸ் கவலை தெரிவித்தார். \"பலர் தமது வேலைகளை விட்டு இங்கு வருகிறார்கள். இவர்கள் தெற்கில் வேலையில்லாமல் இருக்கப் போகிறார்கள்.\"\n\"பலர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறார்கள்,\" என அவர் தெரிவித்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-05-25T23:40:30Z", "digest": "sha1:XBXN5GTXPMHXCDQJGA4KXT6CN4PPHXHI", "length": 13786, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூசா அல்லது கூஜா என்பது புடைத்த நடுப்பகுதியையும் சிறிய வாய்ப் பகுதியையும் அதற்கேற்ற மூடியையும் கொண்ட கலன் ஆகும்.[1] கூஜா என்பது ஓர் உருது மொழிச் சொல்லாகும். இதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் குடுக்கை அல்லது குடுவை என்பதென சென்னைப் பேரகரமுதலி குறிப்பிடுகிறது.\nமுற்றிய சுரைக்காயின் ஒடுங்கிய மேல் புறத்தினை வட்டமாக வெட்டி அதன் உட்புறத்தைக் கோதி எடுத்த பின் அதனை குடுவையாகப் பாவிக்கும் வழமை வழக்கில் இருக்கின்றது. இதனைச் சுரைக் குடுவை என அழைப்பதில் இருந்து கூஜா என அழைக்கப்படும் குடுவையையும் அதன் அமைப்பையும் ஓரளவு அறிய முடியும்.\nஇக் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் அதன் பயன்பாடும் இடத்துக்கிடம் மாறுபடுகின்றது. குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்கள் மத்தியில் கூஜா எனக் குறிப்பிடும் உபகரணம் மட்பாண்டத்தினால் செய்யப் பட்ட கழுத்துப் புறம் நீண்ட கீழ் புறம் அகன்று உருண்டை வடிவான அடிப்புறம் தட்டையான அமைப்புக் கொண்ட தண்னீர் தாங்கியாகும். அது தனக்கான தண்ணீர் குடிக்கும் குவளையையும் இணையாகக் கொண்டிருக்கும். மூடி கூஜாவின் மேற்புறத்தை மூடி தண்ணீருக்கும் பாதுகாப்பினை அளிக்கின்ற அதே வேளை தண்ணீரினை அதற்குள் ஊற்றி அருந்தும் வண்ணமாக அதனோடு சேர்ந்தும் இருக்கும்.\nஇம் மட்பாண்டத்தை ஆக்குகின்ற மட்பாண்டக் கலைஞர்கள் இதனை ஆக்குகின்ற போது தம் கலை வண்ணத்தை; எண்ண வெளிப்பாடுகளை பானையைப் புனைகின்ற பொழுதுகளில் வெளிப்படுத்தி இருப்பர். அது அக் கலைஞர்களின் ஆற்றல், கற்பனை, இயல்புநிலை, விருப்பப் பாடுகள் என்பன பொறுத்து பல தன்மைகளைப் பெற்றிருக்கும்.\nசுமார் 40, 50 வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த கூஜா என்ற குடிநீர் பாதுகாத்து வைத்திருந்த இவ் உபகரணத்தின் கழுத்துப் புறம் சுமார் ஒரு அடி வரை நீண்டிருந்தது. தற்போதய பாவனையில் அதன் கழுத்துப் புறம் மிகக் குறுகியதாக வந்திருப்பதைக் காணலாம்.\nமின்சார சாதனங்கள் குறைந்திருந்த அல்லது அருகிக் காணப்பட்ட காலங்களில் கூசாவின் பயன்பாடு மிகப் பிரபலமாக இருந்தது. பொதுவாகக் கழிமண்ணினால் வனையப்பட்டு நெருப்பில் சுட்டு உருவாக்கப்படும் பாத்திரங்கள் வெப்பவலைய நாடுகளில் நாளாந்த பாவனைக்கு உகந்ததாக இருந்தது. குறிப்பாக கூஜாவினுள் ஊற்றி வைக்கப் படும் நீர் குளிர்ச்சியைப் பேணும் என பொதுவாக நம்பப் பட்டதால் அது அம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.\nகாலப் போக்கில் மின்சாரசாதனங்களின் பாவனை அதிகரிப்பு, தொழில் நுட்ப முன்னேற்றங்கள், மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு, இத்தகைய சாதனங்களைச் செய்கின்ற கலைஞர்களுக்கு போதிய அங்கீகாரம், பணவரவு, கெளரவம் கிட்டாமை போன்ற பிற காரணங்களால் கூஜாவின் பாவனையும் கூஜாவினைச் செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றது.\nதற்காலங்களில் filter water bottle water, என்பனவும் கண்ணாடிக் கூஜாக்கள் குவளைகளும் பிளாஸ்டிக்கினால் செய்யப் படும் தண்ணீர் கொள்கலன்களும் கூஜாவின் இடத்தை நிரப்ப, மட்பாண்டத்தினால் செய்யப்பட்ட கூஜா தன் இடத்தை இழந்து வருகிறது.\nஇந்தியாவில் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் வேறானதாகும். அதன் பாவனையும் பயன்பாடும் வேறானது. இலங்கையர்கள் தூக்குச் செம்பு அல்லது பூட்டுச் செம்பு என அழைப்பதையே இந்தியப் பண்பாட்டிற்குரிய மக்கள் கூஜா என அழைக்கின்றனர்.\nஅவர்களால் குறிப்பிடப்படும் கூஜா என்பது குடிப்பதற்கான நீர், பால் போன்ற திரவ பத்தார்த்தங்களைப் ���ாதுகாத்து வைக்கும் அதே நேரம் கொண்டு செல்லத்தக்க விதமாகவும் இருக்கும். இது உலோகத்தினால் ஆக்கப் பட்ட பொருளாகும்.\n”கூஜா தூக்கி” பாரத மக்களிடையே வழங்கி வரும் சொற்பதம் ஒருவர் தன் சுய இலாபத்திற்காக ஒருவரைத் திருப்தி செய்யும் நோக்கில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்யும் ஒருவரைக் குறித்து நிற்கிறது.\n↑ கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2015, 15:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D...-%E0%AE%87.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%90.,-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/geBtq3.html", "date_download": "2020-05-26T00:08:34Z", "digest": "sha1:3MFPBSGCU4JBOCH677PBYLYO67O7FGYU", "length": 8867, "nlines": 47, "source_domain": "tamilanjal.page", "title": "கந்துவட்டிக்காரர் மாதிரி நடந்துக்காதீங்க பஜாஜ்... இ.எம்.ஐ., கட்ட அரசு அறிவித்த கொரோனா கால விலக்கு கொடுங்க...திருப்பூரில் பொதுமக்கள் போராட்டம் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகந்துவட்டிக்காரர் மாதிரி நடந்துக்காதீங்க பஜாஜ்... இ.எம்.ஐ., கட்ட அரசு அறிவித்த கொரோனா கால விலக்கு கொடுங்க...திருப்பூரில் பொதுமக்கள் போராட்டம்\nMay 22, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்\nதிருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு கொடுத்த பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி கேட்டு சிரமப் படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமே 31-ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது தொழில் நகரமான திருப்பூரில் ஊரடங்கு காரணமாக தொழில் ���ிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nஇதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் இஎம்ஐ கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி காலக்கெடு வழங்கியுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று மாதம் வரை இஎம்ஐ கேட்டு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவித்து இருந்தது. இந்நிலையில் திருப்பூர் அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பஜாஜ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ தொகையை கட்டுமாறு குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளது.\nமேலும் வங்கிகளில் போதுமான இருப்பு இல்லாத வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு இஎம்ஐ கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தி வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக வேலை இழந்து தவித்து வரும் தொழிலாளர்கள் இதுபோன்று வங்கியிலிருந்து இஎம்ஐ கட்டுவதற்கு குறுந்தகவல் மற்றும் தொலை பேசியில் அழைப்பு விடுத்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nபஜாஜ் இ.எம்.ஐ., கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் கந்துவட்டிக்காரர்கள் போல நடந்து கொள்வதாகவும், வெப்சைட்டில் சென்று கோரிக்கை விடுத்தால் தான் கொரோனா வைரஸ் கால இ.எம்.ஐ., கட்டுவதில் விலக்கு பெற முடியும் என்று கூறுகின்றனர்.\nஆனால் அவர்களது வெப்சைட்டில் இந்த கால கட்டத்துக்கான விலக்கு கோரிக்கை ஏற்கப்படாமல் இருக்குமாறு வெப் சைட்டை கட்டமைத்து நூதனமாக பொதுமக்களை இ.எம்.ஐ., கட்டும்படி வற்புறுத்த செய்வதாக போராட வந்தவர்களில் சிலர் கூறினர்.\nமேலும் பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகையில்,’ பஜாஜ் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இ.எம்.ஐ., கட்ட வற்புறுத்துவது அநியாயம். பொதுமக்கள் வேலையில்லாமல் தவித்து வரும் இந்த காலகட்டத்தில், லோன்களுக்கு இ.எம்.ஐ., கட்ட வற்புறுத்தி டார்ச்சர் செய்கிறார்கள்.\nதானி போன்ற நிறுவனங்கள் அரசு விலக்கு அறிவித்த காலக்கெடுவுக்கு லோன் கட்ட சொல்லவில்லை. ஆனால் பஜாஜின் இந்த கொடூர செயல் பொதுமக்களை சிரமப்படுத்துவதாக உள்ளது.\nகூடுதல் வட்டி கட்ட தயார் நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, உண்மையாக லோன் இ.எம்.ஐ., கட்ட கால அவகாசம் வழங்க வேண்���ும்.\nஇது தொடர்பாக ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் தனி கவனம் செலுத்தி, இன்று அறிவித்துள்ள அடுத்த மூன்று மாத தவணை கட்டுவதற்கான அவகாசத்தையாவது பெற்றுத்தர வேண்டும். என்றனர்.\nஉரிய வட்டியை பெற்றுக் கொண்டு, இ.எம்.ஐ., செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கலாமே... செய்வீர்களா... பஜாஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%C2%A0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%A0-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88;-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/74BQvt.html", "date_download": "2020-05-26T00:59:18Z", "digest": "sha1:OTVP32LXYHUDBGU7YVWOHCPAOXZM7JRD", "length": 5455, "nlines": 41, "source_domain": "tamilanjal.page", "title": "வேப்பூர் பகுதியில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை; முகாம் அமைந்த பள்ளி மூடபட்டது - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nவேப்பூர் பகுதியில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை; முகாம் அமைந்த பள்ளி மூடபட்டது\nMay 18, 2020 • திட்டாக்குடி செல்வேந்திரன் • மாவட்ட செய்திகள்\nவேப்பூர் தாலுக்காவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாததால்\nமுகாம் அமைத்த திருப்பெயர் ஜெயப்பிரியா பள்ளியை அதன் நிர்வாகத்திடம் வருவாய்துறையினர் ஒப்படைத்தனர்\nகடலூர் மாவட்டம் வேப்பூர், நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேட்டில் பணி செய்து வந்தனர் அங்குள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட் மூடபட்டது அதனால் மார்கெட்டில் இருந்த அனைவரும் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பினார்கள், நல்லூர், வேப்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 2. ந்தேதி வேப்பூர் பகுதியிலுள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர்\nஅப்படி வந்த சில தொழிலாளர்களை வேப்பூர் அருகிலுள்ள ஜெயப்பிரியா பள்ளியில் தங்க வைக்கபட்டு சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளபட்டது\nஅதில் சில தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் அவர்களை கடலூர், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க���ட்டனர்\nமேலும் சுமார் 112 நபர்கள் வேப்பூர் அருகிலுள்ள திருப்பெயர் ஜெயப்பிரியா பள்ளியில் தங்கவைக்கபட்டு தனிமை படுத்தபட்டனர் அப்படி தனிமைபடுத்தபட்டவர்களை மீண்டும் பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லாததால் அவர்களை கடந்த 14 ந் தேதி 10 நபர்கள், 15 ந் தேதி 84 நபர்கள், 16 ந் தேதி 18 நபர்கள் என தொடர்ந்து அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கபட்டனர்\nஅதுபோல் கடந்த ஒரு வாரமாக வேப்பூர், நல்லூர் பகுதியில் புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை அதனால் தனிமை படுத்தல் முகாம் அமைக்கபட்டிருந்த திருப்பெயர் ஜெயப்பிரியா பள்ளியை அதன் நிர்வாகத்திடம், வேப்பூர் வருவாய்துறையினர் ஒப்படைத்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-august-months-rasi-palan-for-simha", "date_download": "2020-05-26T00:05:06Z", "digest": "sha1:ZEAMO6HWLJU2MHBCABMIMOTLZRCFC4GN", "length": 15721, "nlines": 300, "source_domain": "www.astroved.com", "title": "August Monthly Simha Rasi Palangal 2018 Tamil,August month Simha Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nகனகதாரா ஸ்தோத்திரத்தை (Kanak ...\nமீனம் ஜூன் மாத ...\nமீனம் ஜூன் மாத ராசி பலன் 202 ...\nகும்பம் ஜூன் ம ...\nகும்பம் ஜூன் மாத ராசி பலன் 2 ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nசிம்ம ராசி – பொதுப்பலன்கள் இம்மாதம் நீங்கள் அடையாளத்தையும் வெற்றியையும் பெறுவதற்கு சாதகமான மாதம். உங்கள் முயற்சிகளுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். உங்கள் நன்மதிப்பு மேம்படும். உங்கள் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் குடும்ப அங்கத்தினர்களுடன் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்வீர்கள். நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேமபடுத்தும். உங்கள் உறவினர்கள் உங்களுக்குத் தேவைப்படும் போது உதவிகளை சிறப்புடன் வழங்கத் தயாராக இருப்பார்கள். உங்கள் சமூக தொடர்புகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் பொது நடவடிக்கைகள் எல்லாம் வெற்றிகரமாக இருக்கும். குறைந்த முயற்சியில் நீங்கள் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். வேலையில் கவனமின்மையை தவிர்க்கவும். எந்தவொரு வாக்குறுதியும் வழங்குவதற்கு முன் நன்றாக யோசனை செய்து கொள்ளுங்கள். இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிம்ம ராசி – காதல் / திருமணம் உங்கள் துணையுடன் தொடர்பு கொள்ளும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கண்ணோட்டம் தவறான ப��ரிதலை உருவாக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் மகிழ்ச்சி காணமாட்டீர்கள். பொறுமையுடன் இருங்கள். எதிர்மறை சிந்தனைகளைத் தவிருங்கள். தம்பதிகள் சாதாரண வாழ்க்கை வாழ்வார்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை சிம்ம ராசி – நிதி நிலைமை இந்த நேரத்தில், நிலுவைத் தொகை ஏதாவது இருந்தால் அதனை நீங்கள் செலுத்தி விட வேண்டும். தேவையானவர்களுக்கு ஆலோசனை வழங்குவீர்கள். அதன் மூலம் நீங்கள் நிதி ஆதாயம் அடைவீர்கள். உங்கள் அதிகரிக்கும் செலவுகள் குறித்து நீங்கள் ஒன்றிற்கு இருமுறை யோசிக்க வேண்டும். இந்த மாதம் தேவையற்ற செலவினங்களைத் தவிர்த்து பணத்தைச் சேமியுங்கள். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை\nசிம்ம ராசி – வேலை இந்த மாதம், நீங்கள் பொறுப்புகளை விட்டு விலகி இருக்க வேண்டும். வாய்வழி உறுதி மொழிகள் அல்லது கருத்துகள் உங்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தலாம். தேவையில்லாமல் சில விஷயங்களை தள்ளிப்போடுவீர்கள். உங்களுடைய தொடர் முயற்சிகள் சிறந்த முறையில் கையாளப்பட வேண்டும். எதிர்பார்த்த வேலை அல்லது வரவிருக்கும் வேலையைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக தற்போதைய வேலையில் கவனத்தை செலுத்துங்கள் வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை சிம்ம ராசி – தொழில் நீங்கள் உங்கள் திட்டங்களில் சாதகமான முடிவுகளை படிப்படியாக பெறுவீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் வாக்குறுதிகளை நம்புவார்கள். மற்றும் தொழில் பற்றிய தகவல்களுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் காத்திருப்பார்கள். நீங்கள் சாதகமான சூழலைக் கொண்டிருப்பீர்கள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நன்மைகளைப் பெறுவீர்கள். பல சிறிய வியாபார பயணங்களை நீங்கள் மேற்கொள்ள நேரிடும். அவை பயனுள்ளவையாக இருக்கும். சிம்ம ராசி – தொழில் வல்லுநர் இந்த மாதம், நீங்கள் உங்கள் சக ஊழியர்களுடன் மோதல்களை தவிர்ப்பதுடன், அதிகாரிகளிடம் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும். நீங்கள் பிடிவாதத்தை தவிர்க்க வேண்டும். நல்ல ஒழுக்கத்துடன் உயர்ந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் வேலைகளை முடியுங்கள். உங்களுடைய சக ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியான படி கண்காணியுங்கள் சிம்ம ராசி – ஆரோக்கியம் இந்த மாதம் உங்கள் உடல்நலம் பலவீனமாக இருப்பதால் உடல் நலத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். பாதகமான சூழ்நிலை காணப்படும். மர்மப் பிணிகளுடன் போராடுவீர்கள். நொறுக்கு தீனியை தவிர்க்கவும், இல்லை என்றால் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை சிம்ம ராசி – மாணவர்கள் இந்த மாதம் புதிய நபர்களை நீங்கள் சந்திக்க நேரிடும். இது உங்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கும். உங்களுடைய படிப்பில் நல்ல விஷயங்களைக் கூட தவறான முறையில் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க மூத்தவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுங்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 6 , 7, 9 , 12 , 13 , 16 , 23 , 24 மற்றும் 25 வது அசுப தினங்கள்: 8, 11, 14, 15, 19, 22, 29, 30 மற்றும் 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508497&Print=1", "date_download": "2020-05-25T23:23:09Z", "digest": "sha1:4PMQH2YSV4QW36XPYPBDTVEQJNYIT5RI", "length": 5206, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொரோனாவுக்கு இந்தியாவில் 10 பேர் பலி| Dinamalar\nகொரோனாவுக்கு இந்தியாவில் 10 பேர் பலி\nமும்பை: கொரோனா வைரசால், இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.\nஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து மும்பை வந்த 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அந்த மாநிலத்தில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அம்மாநிலத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமக்களின் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் வேண்டுகோள்(19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/233043-10.html", "date_download": "2020-05-26T00:26:10Z", "digest": "sha1:D3G5CQLTKQJNQZS6LJ65G5UQLEXVDBPL", "length": 18207, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹோமி சேத்னா 10 | ஹோமி சேத்னா 10 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், மே 26 2020\nபுகழ்பெற்ற இந்திய அணு விஞ்ஞானியும் இந்திய அணுசக்தி ஆணையத் தலைவராகச் செயல்பட்டவருமான ஹோமி சேத்னா (Homi Sethna) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\n* மும்பையில் (பம்பாய்) பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர் (1923). இவரது முழுப்பெயர், ஹோமி நஸர்வான்ஜி சேத்னா. பம்பாய் பல்கலைக்கழகத்தில் ரசாயன தொழில்நுட்பத் துறையில் பி.எஸ்சி. பட்டமும் அமெரிக்காவில், மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அன் ஆர்பர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார். இங்கிலாந்தின் இம்பீரியல் கெமிகல்ஸ் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.\n* உலகம் முழுவதும் உள்ள இந்திய விஞ்ஞானிகளை இந்தியா திரும்பும்படி இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா விடுத்த அழைப்பை ஏற்று 1949-ல் இந்தியா திரும்பினார். கேரளாவில் உள்ள அலோயே என்ற இடத்தில், தோரியம் பிரித்தெடுத்தலுக்கான ரேர் எர்த்ஸ் லிமிடட் தொழிற்சாலை அமைப்பதற்கான முழு தொழில்நுட்ப பொறுப்புகளையும் இவரிடம் ஹோமி பாபா ஒப்படைத்தார்.\n* 1950களில் ஹோமி பாபா, தன்னோடு பணிபுரிவதற்காக தேர்ந்தெடுத்தக் குழுவில் இடம்பெற்றார். டாக்டர் ராமண்ணா தலைமையிலான அணுசக்தித் திட்டக் குழுவில் முக்கிய இடம்பெற்றிருந்தார்.\n* தற்போது பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் எனக் குறிப்பிடப்படும் டிராம்பேயில் உள்ள அணுசக்தி மையத்தில் 1959-ல் முதன்மை அறிவியல் அதிகாரியாகப் பணியாற்றினார். 1967-ல் பீகாரில் யுரேனியம் ஆலை அமைவதற்கு வழிகாட்டியாகச் செயல்பட்டார்.\n* 1972 முதல் 1983 வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டு புகழ் பெற்றார். பொக்ரானில் நடத்தப்பட்ட ‘ஸ்மைலிங் புத்தா’ என்ற முதல் அணு வெடிப்பு சோதனைக்கு முன்பாக, பிரதம மந்திரி அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் சிலர், சர்வதேச அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனையைத் தாமதப்படுத்த விரும்பினார்கள். இவர், அன்றைய பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்து உடனடியாக அனுமதி பெற்றார்.\n* அந்த சந்திப்பின்போது, “நாளை நான் இந்த சாதனத்தை (அணுகுண்டு) வெடிக்க வைக்கப் போகிறேன், அதற்கு முன்னர், அதை நிறுத்தும்படி நீங்கள் சொல்லக்கூடாது. ஏனென்றால் அது என்னால் முடியாது” என்று இந்திராகாந்தியிடம் இவர் சொன்னதும், “அதைச் செய்து முடியுங்கள்… பயப்படுகிறீர்களா என்ன” என்று அவர் கேட்டதாகக் கூறப்பட்டது.\n* 1974-ல் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் இவரது முக்கிய பங்களிப்பைப் பாராட்டி, 1975-ல் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. ‘தொழில்நுட்பத் திறனும், அறிவாற்றலும், தொலைநோக்கும், துணிச்சலும் கொண்டவர்’ என சக விஞ்ஞானிகளால் போற்றப்பட்டார்.\n* அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் 1989 முதல் 2000-ம் ஆண்டு வரை டாடா பவர் நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டார்.\n* ராயல் ஸ்வீடிஷ் அகாடமி இன்ஜினீயரிங் சயின்சஸ், இந்தியன் அகாடமி ஆஃப் சயின்சஸ், இந்தியாவில் உள்ள தி இன்ஸ்டிடிட்யூஷன் ஆஃப் இன்ஜினீயர்ஸ், இந்திய தேசிய அறிவியல் அகாடமி, இந்திய ரசாயன பொறியியல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகச் செயல்பட்டார்.\n* 80 வயதைக் கடந்த பிறகும் சுறுசுறுப்புடன் சுழன்று வந்தவர். அணுசக்தி வலிமை படைத்த நாடாக இந்தியா புது வடிவம் பெற்றதில், ஈடிணையற்ற பங்களிப்பை வழங்கிய முன்னோடி அணுசக்தி அறிவியலாளர் ஹோமி சேத்னா, 2010-ம் ஆண்டு தனது 87-வது வயதில் மறைந்தார்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nமத்திய அரசு லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது தவறானது:...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nமத்திய அரசு மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால்...\nஉம்பன் புயலில் மின்சார பாதிப்பு; ஆர்.கே சிங் ஆலோசனை\nமுன்னாள் காதலிகள் ஆசிர்வதித்தனர்: ராணா\nஉம்பன் புயல் பாதிப்பு; ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் மோடி பேச்சு\nகரோனா தொற்று: ���ுணமடைவோர் விகிதம் 41.57 சதவீதமாக உயர்வு\nபிரியாணி கொடுத்தது திமுக; பிரச்சினையில் சிக்கியது போலீஸ்: கோவை போலீஸாருக்கு இப்படியும் ஒரு...\nகரோனா பேரிடரும் முறைசாரா தொழிலாளர்களின் பெருந்துயரும்\nமாயக்குரலோன்... மயக்கும் குரலோன் டி.எம்.எஸ் - இன்று டி.எம்.செளந்தர்ராஜன் நினைவுநாள்\nசாலையில் தவித்த மனநோயாளி; எஸ்ஐ உதவியுடன் மீட்டு காப்பகத்தில் சேர்த்த செவிலியர்\nஹசாரி பிரசாத் த்விவேதி 10\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் தமிழக மீனவர்கள் 49 பேர் கைது: வெடிகுண்டுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25704/", "date_download": "2020-05-26T01:11:34Z", "digest": "sha1:CKDOZX2LGOH3O6ODAFH6DGLWZE3SZT45", "length": 10653, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஐயாறப்பனை அழிப்பது – கடிதம்", "raw_content": "\n« மானுட ஞானம் தேக்கமுறுகிறதா\nஐயாறப்பனை அழிப்பது – கடிதம்\nஅன்புள்ள நண்பர் ஜெயமோஹன் அவர்களுக்கு,\nவணக்கம். திரு. ஏ.வி.மணிகண்டன் தங்களது வலைத்தளத்தில் ஐயாறப்பன் கோவில் புனரமைப்பைப் பற்றிய ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து எத்தனையோ அந்தக் கோவில் ஆதீனத்திடம் கூறியும் அவர் தொடர்ந்து புராதனத் தன்மையைக் குழிதோண்டிப் புதைத்து வருகிறார். இது குறித்த என் கட்டுரை வல்லமை.காமில் இதோ:\nஅதிலேயே flickr link படங்களும் உள்ளது. நல்ல பணம் மட்டும் சம்பாதிப்பதில் குறியாக இல்லாமல், நம் கலாச்சாரத்தில் அக்கறையுள்ளவராய் வக்கீல் எவரேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் கூறுங்கள். அவருக்காக எந்தக் கூண்டில் ஏறியும் இவர்கள் செய்யும் பாதகச் செயல்களுக்காகச் சாட்சி சொல்லத் தயார்.\nஉங்கள் வலைக் கட்டுரையில் பின்னூட்டங்கள் இட இயலாததால், இந்தத் தனிமடல். தொந்தரவு செய்யவில்லை என்று நினைக்கிறேன். பாரம்பரியப் பொக்கிஷங்கள் மேல் தாங்கள் தொடர்ந்து காட்டிவரும் அக்கறை நெகிழ வைக்கிறது. ஊர் கூடித் தேர் இழுத்தால், தேர் நகராமலா போகும்.\nஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு..\nஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு\nதஞ்சை தரிசனம் – 3\nதஞ்சை தரிசனம் – 2\nTags: ஆலய ஓவியங்கள், ஐயாறப்பன், திருவையாறு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 22\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\nகேள்வி பதில் - 08\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Primo", "date_download": "2020-05-25T22:58:14Z", "digest": "sha1:ILP6BP2G57WVK6U72UPCBVC6ZTOKJJCU", "length": 2632, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Primo", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்���ள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Primo\nஇது உங்கள் பெயர் Primo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29733-2015-11-25-06-06-08", "date_download": "2020-05-25T23:43:59Z", "digest": "sha1:LC32KZYRSTPCNNU4IPVZJ346M27MLMPJ", "length": 22855, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "ஒரு தேசபக்தனின்(?) தேசவிரோத நடவடிக்கைகள்", "raw_content": "\nஇராணுவத் தளவாடச் செலவுகள் இந்தியப் பொருளாதாரத்தை வளர்க்குமா\nஇராணுவ அரசியல் பேசுகிற 'இரையாகும் இறையாண்மை”\nபனாமா லீக்ஸ் உங்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றதா\nபிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா\nகொரோனா பேரிடர்: உழைக்கும் மக்களை கை கழுவிய அரசுகள் என்ன செய்யப் போகிறோம் நாம்\nசனநாயகமும் இந்தியத் தேர்தல் ஆணையமும்\nமக்களை ஏமாற்ற மோடி அரசு நடத்தும் கருத்துக் கணிப்பு மோசடிகள்\nமோடி அரசின் கார்ப்ரேட் மயக்கொள்கைகளை அம்பலப்படுத்தும் நூல்\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nநலம் நலம் அறிய ஆவல்\nதெய்வீக திருமணம் என்பது வைப்பாட்டி வாழ்க்கைதான்\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2015\nஇன்றைய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் ராணுவ தளபதி பதவியிலிருந்து 2012 ஜூன் 1-ம் நாள் 60 வயது முடிந்து பணி ஒய்வு பெற்றார்.\n2012 மே-25ம் நாள் டெல்லி ராணுவ தலைமையகம், மராட்டிய மாநிலம் பூனா ராணுவ மையம், திருவனந்தபுரம் ராணுவ மையம் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வந்த “தொழில்நுட்ப பணிகள் பிரிவு” என்ற ராணுவ உளவுப் பிரிவின் பல ஆவணங்கள், கணினிப் பதிவுகள் அனைத்தும் ராணுவ ஜெனரல் வி.கே.சிங் உத்தரவுப்படி அவசரம் அவசரமாக அழிக்கப்பட்டன.\nதனது நேரடி மேற்பார்வையில் செயல்பட்டுவந்த TSD என்ற அந்த ராணுவ உளவுப் பிரிவின் முக்கியமான பல கோப்புகளையும் ஆவணங்களையும் பணி ஒய்வு பெறுவதற்கு ஒரு வாரம் இருக்கையில் ராணுவ ஜெனரல��� வி.கே.சிங் அழித்துவிடும்படி உத்தரவிட்டது ஏன். அவ்வாறு அழிக்கப்பட்ட TSD உளவுப்பிரிவின் ரகசிய கோப்புகளிலும், ஆவணங்களிலும், கணினிப் பதிவுகளிலும் இருந்த தகவல்கள், விவரங்கள் என்ன \nபணி ஒய்வு பெறுகிற அதிகாரி யாராக இருந்தாலும், தனது பொறுப்பில் இருந்த அனைத்து கோப்புகள், ஆவணங்கள் அனைத்தையும் புதிதாக பதவியேற்கும் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் சட்டம். ஏனெனில் அவையனைத்தும் அரசின் சொத்து. பணி ஒய்வு பெறுபவரின் சொந்த சொத்தல்ல.\nவி.கே.சிங் 2010 ல் ராணுவ ஜெனரல் பதவி உயர்வு பெற்றவுடன் பாதுகாப்புத் துறை அமைச்சத்திடம் ஒப்புதல் வாங்காமலேயே தனது மேற்பார்வையில் “தொழில் நுட்பப் பணிகள் பிரிவு - என்ற பெயரில் தனியாக ஒரு ராணுவ உளவுப்பிரிவை ஏற்படுத்திக் கொண்டார்.\nஇவரது தலைமையில் இயங்கிய இந்த TSD ராணுவ உளவுப்பிரிவு ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட்டு உளவு பார்த்து தகவல்கள் சேகரிப்பதற்குப் பதிலாக, தனக்கு சம்பந்தமில்லாத அரசாங்கத்தின் மற்ற துறைகளில் பதவி வகித்த மேலதிகாரிகளின் வருமானம் மற்றும் வேலைகளில் மூக்கை நுழைத்து உளவுபார்த்து தகவல் சேகரித்தன. இந்த TSD உளவுப்பிரிவு எந்தவிதமான விதிமுறைகளும், கட்டுப்பாடும் இல்லாமல் ஏரளாமான பணத்தை தவறான வழிகளில் செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\n“ராணுவ ஜெனரல் வி.கே.சிங் பணி ஒய்வு பெற்றபின் ராணுவ மேலிடம் TSD உளவுப் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் நிதிமோசடி விவகாரங்களை விசாரிக்க லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்தி மேற்கண்ட உண்மைகளை கண்டறிந்தது” – என்று இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு (2014 ஆகஸ்ட் 4ம் நாள்) முதன்முதலாக வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியது.\nராணுவ ஜெனரல் வி.கே.சிங் உத்தரவுப்படி ராணுவ உளவு பிரிவு 2012 மே மாதம் 25ம் நாள் ரகசிய ஆவணங்களையும், கணினி பதிவுகளையும் அழிப்பதற்கு ராணுவ மையங்களால் போடப்பட்ட நான்கு உத்தரவின் நகல்களை இந்து நாளேடு (22.9.2015) பகிரங்கமாக வெளியிட்டது. மேலும் அழிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சி.டி.களில் இருந்த விவரங்களை தங்களுடைய இணைய தளத்தில் பொது மக்கள் பார்வையிட்டுக் கொள்ளலாம் என்று துணிச்சலாக அறிவித்தது.\nமத்திய அரசுக்கு சொந்தமான, பாதுகாப்புத்த���றை சம்பந்தப்பட்ட மிக முக்கியமான ஆவணங்களை சட்ட விரோதமாக அழித்துவிட்ட ராணுவ ஜெனரல் வி.கே.சிங் மீது ராணுவம் உரிய நடவடிக்கைள் எடுப்பதற்கு பதிலாக, அழிக்கப்பட்ட ஆவணங்களில் கண்டுள்ள விஷயங்களை வருமானவரி புலனாய்வு துறை மூலம் வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு சிறிய அதிகாரி ஹவில்தார் சாம்தாசை ராணுவம் 2012 ஜூன் மாதம் 20 ம் நாள் கைது செய்து ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்தது.\nராணுவ ரகசியங்களை வெளியிட உதவி செய்த குற்றத்திற்காக அவருக்கு ராணுவ நீதிமன்றம் 2015 மே 9 ம் நாள் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து அவரை திகார் சிறையில் தள்ளியது. நாட்டின் நலன் கருதி அழிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த சில உண்மைகளை வருமான வரி உளவு பிரிவிற்கு தகவல் கொடுத்த ராணுவ வீரர் சாம்தாசுக்கு வேலை நீக்கமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.\nநாட்டிற்கு சொந்தமான ராணுவ கோப்புகளையும், சிடிகளையும் சட்ட விரோதமாக அழிக்க உத்தரவு போட்ட முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு மோடி அரசாங்கத்தில் இணை அமைச்சர் பதவி எனும் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட திருவாளர் வி.கே.சிங், அவரது சட்ட விரோத இந்த நடவடிக்கை சம்பந்தமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய ஆசிய நெட் இண்டர்நேஷனல் பத்திரிக்கை நிருபரை பார்த்து “ராணுவ உளவு பிரிவின் நடவடிக்கையை சந்தேகிக்கும் நீங்கள் தேசவிரோதி” என்று சொன்னார். மேலும் பத்திரிக்கையாளர் ஆகிய நீங்கள் செய்யும் தொழில் “விபச்சார தொழில்” என்றும் கேவலமாக பேசினார்.\nஇந்த வி.கே.சிங் தான் அரியானா மாநிலத்தில் ஆதிக்க சாதியினரால் இரண்டு தலித் குழந்தைகள் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மோடி அரசு பதில் சொல்ல வேண்டும் என்று நாடே கொந்தளித்த போது “தெருவிலே போகும் நாய் மீது ஒருவன கல்லெடுத்து விசீனாலும் கூட அதற்கெல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டுமா” என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆணவமாகப் பேசிய நபர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.\nகாங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் வி.கே.சிங் மீது விசாரணை வைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.\nசில அயோக்கியர்களின் கடைசி புகழிடம் - “தேசபக்தி” ���ன்று சொன்ன தந்தை பெரியார் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்பதற்கு இன்று நாட்டில் அரசியல் மற்றும் சமூக தளத்தில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் நிருபித்து வருகிறது.\n“நானும் ஊழலில் ஈடுபடமாட்டேன். எனது அமைச்சரவை சகாக்களின் ஊழலையும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்” என்று பிரதமராக பதியேற்றபோது வாய்ச்சவடால் அடித்த மாண்புமிகு மோடியவர்கள் வி.கே.சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம்போல் மௌனவிரதம் மேற்கொண்டிருக்கிறார்.\n- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=88%3A%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&id=5454%3A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-XVI-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=825", "date_download": "2020-05-25T22:44:12Z", "digest": "sha1:M3YBYPILIG63M2H3WCFMFZCAKRXUHHFZ", "length": 37654, "nlines": 70, "source_domain": "nidur.info", "title": "போப் பெனடிக் XVI - ஒரு ஃப்லாஷ் பேக்", "raw_content": "போப் பெனடிக் XVI - ஒரு ஃப்லாஷ் பேக்\nபோப் பெனடிக் XVI - ஒரு ஃப்லாஷ் பேக்\nகிறித்தவ மதத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள கத்தோலிக்கப் பிரிவின் மதத் தலைமைப்பீடம் இத்தாலியில் உள்ள வாடிகனில் உள்ளது. இங்கு இருந்துதான் கத்தோலிக்க கிறித்தவர்களுக்கும், கிறித்தவ தேவாலயங்களுக்கும் உண்டான அனைத்து வழிகாட்டுதல்களும் உலகம் முழுவதும் சென்றடையும்.\nஅவர்களது மதத் தலைவரான போப் ஆண்டவர்தான் ஆன்மீக அந்தஸ்த்தில் முதலிடம் பெற்றவர் என்று கத்தோலிக்க கிறித்தவர்கள் நம்புகின்றனர்.\nபோப் ஆண்டவராக கடந்த 2005ஆம் ஆண்டு பதவியேற்ற 16ஆம் போப் பெனடிக் தான் போப் ஆண்டவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அறிவித்தார். பிப்ரவரி 28ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றார்.\nமுதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து 28ஆ��் தேதி போப் 16ஆம் பெண்டிக்ட், பதவி விலகியதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிக்கோ லொம்பார்டி அறிவித்துள்ளார். 600 ஆண்டுகால வரலாற்றில் போப் ஆண்டவர் பதவியை இதுவரை யாரும் ராஜினாமா செய்ததில்லை. இவர்தான் முதன் முறையாக அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதால் இது கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோப் ஆண்டவர் பதவி என்பது சாதாரணமான பதவி அல்ல; பல கோடி கத்தோலிக்க கிறித்தவர்களுடைய ஆன்மீகத்தலைவர் பொறுப்பு என்பது மிக உயர்ந்த பொறுப்பாகும். அதிலிருந்து ஒருவர் தானாக ராஜினாமா செய்வது என்பது குதிரைக் கொம்புதான்.\nஇதற்கு முன்னால் உள்ள போப்கள் எல்லாம் கோமா நிலையில் பல நாட்கள் படுத்த படுக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே போப் ஆண்டவர் பதவியில் நீடித்து அதே நிலையிலேயே மரணித்துள்ள நிலையில், அதிரடி முடிவுகளை அவ்வப்போது அறிவித்து வந்தவரும், துணிச்சலான முடிவுகளை யாருக்கும் பயப்படாமல் எடுத்து, வலிமையானவராக தற்போதும் திகழ்ந்து கொண்டுள்ள 16ஆம் பெண்டிக்ட் அவர்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்ய வேண்டும் என்பதன் பின்னணியை நாம் ஆய்வு செய்வோமேயானால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன.\nகிறித்தவ க்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப் :\nஇந்த போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப் இவர்தான். ஓரினச்சேர்க்கை புரிவது, அவ்வாறு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்டப்பூர்வமாக சாஸ்திர சம்பிராதயங்களுடன் தேவாலயங்களில் கிறித்தவ முறைப்படி திருமணம் முடித்து வைக்கும் கேவலங்களும் ஆன்மீகத்தின் பெயரால் அரங்கேறி வருகின்றன.\nஇந்தக் கேவலத்தை எதிர்த்த ஒரே போப் இவர் மட்டும்தான். ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இந்தச் செயலானது சமூகத்தின் ஒழுங்கு நிலையை பாதிக்கும் எனவும், திருமணத்தின் சட்டரீதியான வரையறையை இத்தகைய அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகள் மாற்றி அமைக்கின்றன என்றும் அதிரடியாக அறிவிப்புச் செய்தார்.\nஓரினச் சேர்க்கையாளர் திருமணம், திருமணத்துக்கு முன்னரே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது ஆகியவை கடுமையான பாவம் என்���ு தங்களுக்கு கீழ் வரும் ஆலயங்களில் வலியுறுத்துமாறு எல்லா ஆயர்களுக்கும் அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தினார்.\nஇது கிறித்தவ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவாலயங்கள் அதிகாரப்பூர்வமாக ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை நடத்தி ஒழுக்கத்தை நிலைநாட்டி() வரும்போது, இவர் அதைத் தடுப்பது சரியில்லை என்றும், இவருக்கு எதிராக ஸ்பெயினில் போராட்டம் நடைபெற்றது;\nஓரினச்சேர்க்கையாளர்களாக உள்ள கிறித்தவர்கள் போப் வரவிருந்த சாலையில் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து ஒழுக்கத்தை நிலைநாட்டிய() செய்திகள் அனைவரும் அறிந்ததே) செய்திகள் அனைவரும் அறிந்ததே அப்போதே அவரை பதவி விலகச் சொல்லி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், கருத்தடை செய்வதற்கு எதிராகவும் தனது கண்டனத்தைத் துணிவோடு இவர் பதிவு செய்தார்.\nபாதிரியார்கள் செய்யும் பாலியல் அட்டகாசங்களை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோரிய ஒரே போப்பும் இவர்தான்.\nஇப்படி இவர் செய்த சாதனைகள் நிறைய உள்ளன. போப் ஆண்டவரது ராஜினாமா இயற்கையானது அல்ல என்றும், அதற்கு பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன என்றும், இத்தாலியில் உள்ள பத்திரிக்கைகள் உண்மையைப் புட்டுப் புட்டு வைத்தன. எங்கே குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சிய இத்தாலியிலுள்ள வாடிகன் நிர்வாகம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொல்லி கீழ்க்கண்ட அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது :\nஇதுகுறித்து, வாடிகன் அதிகாரி பெடரிக் கோலொபர்டியோ கூறியதாவது:\nபோப் பதவி விலகுவது, 600 ஆண்டுகளாக நடக்காத ஒன்று. அவரது முடிவு குறித்து, பத்திரிகைகள் அவதூக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த வதந்திகள், திருச்சபைக்கு அதிக வருத்தத்தை அளித்துள்ளது. வாடிகனில், சில பாதிரியார்களது நடவடிக்கைகளில் அதிருப்தி யடைந்ததால்தான், போப் பதவி விலக தீர்மானித்ததாக, இத்தாலி நாட்டின், \"லா ரிப்பப்ளிக்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சபையில், ஊழல்கள் பெருகிவிட்டதாக, சில பத்திரிகைகள் கூறியுள்ளன.\nவாடிகனில் உள்ள சில கார்டினல்கள் குறித்தும், தவறாக செய்திகள் எழுதப்பட்டு உள்ளன. \"புதிய போப்ப�� தேர்வு செய்வதற்கு கூட, சில கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டும்' என்றும், பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இவ்வாறு, பெடரிக்கோ லொபர்டியோ கூறியுள்ளார்.\nமேற்கண்ட அறிக்கையின் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று வாடிகன் நிர்வாகம் நிரூபித்துள்ளது. எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால், அதை போப் தனது வாயால் அறிவித்திருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் உலகளாவிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையிலும் அதை மறுப்பதும்கூட வாடிகன் நிர்வாகம்தான் எனும்போது, இதுகுறித்த சந்தேகம் இன்னும் வலுக்கின்றது.\nமேலும், போப் பதவி விலகிய கடைசி நாள் தனது ராஜினாமா குறித்து சொல்லப்படக்கூடிய குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பளித்து உரை நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் எதையும் அவர் தனது இறுதி உரையில் மறுக்கவில்லை. மாறாக அதை வலுப்படுத்தக்கூடிய விதத்தில்தான் வார்த்தைகளை கூறினார். அதாவது தன்னை ஓய்வு பெறச் சொல்லி கடவுள் தனக்கு கட்டளையிட்டதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.\nபோப்பையே மிரட்டக்கூடிய அளவிற்கு எனக்குமேல் உள்ள கடவுள் என்னிடம் ராஜினாமா செய்யச் சொன்னதன் விளைவாக நான் ராஜினாமா செய்கின்றேன் என்பதுதான் இதன் பொருள். அந்த அளவிற்கு இவர் மிரட்டப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.\n• பாலியல் பாதிரியார்களுக்கு எதிர்ப்பு\n• பாதிரியார்களால் பாலியல் சேட்டைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு\nஎன்று துணிச்சலான முடிவுகளை அறிவித்து அதிரடியாக ஆக்ஸனில் இறங்கிய இவர்தான் தற்போது பலவீனமாக உள்ளதாக கதை அளக்கின்றது வாடிகன் நிர்வாகம். இதுவரை வந்த போப்களிலேயே 16ஆம் பெண்டிக்ட் அவர்களைப்போல துணிச்சல் மிக்க, பலமான போப் யாரும் இருந்ததில்லை என்று அனைவரும் சொல்லும் வேளையில், இவர் ரொம்ப பலவீனம் அடைந்துவிட்டதால் ராஜினாமா செய்கின்றார் என்று வாடிகன் நிர்வாகம் அனைவரது காதிலும் பூச்சுற்றும் வேலையைப் பார்த்துள்ளது.\nகிறித்தவ ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் கிறித்தவ பாதிரியார்கள் ஆகியோருக்கு எதிரான மேற்கண்ட அதிரடி அறிவிப்புகள் மட்டும் போப் எதிர்ப்பாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக இஸ்லாம் குறித்து போப் 16ஆம் பெண்டிக்ட் கூறிய பல செய்திகள் கி��ித்தவ மக்களை சிந்திக்க வைத்துள்ளது.\nஇஸ்லாம் குறித்து போப் கூறிய கருத்துக்கள்:\n• இஸ்லாம்தான் இந்த உலகில் அதிகமாக வளர்ந்து வரக்கூடிய மார்க்கமாக உள்ளது.\n• இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இந்த உலகில் தற்போது மாறியுள்ளார்கள்.\n• இஸ்லாம் அபரிதமான வளர்ச்சியை தற்போது அடைந்து வருகின்றது;\n• இந்தநூற்றாண்டின் இறுதியில் இதைவிட இன்னும் பல மடங்கு அது வளர்ச்சியடையம். என்று இஸ்லாம் குறித்து இவர் சொன்ன கருத்துக்கள் உண்மையிலேயே துணிச்சலான கருத்துக்கள்தான்.\nஅதோடுமட்டுமல்லாமல், இஸ்லாத்தின் வளர்ச்சியை சிலாகித்துச் சொன்ன போப் அவர்கள் கிறித்தவ மக்கள் மத்தியில் நிலவக்கூடிய தவறான நம்பிக்கைகளையும் போட்டு உடைத்தார்.\nபோப் 16ஆம் பெண்டிக்ட் எழுதி வெளியிட்ட நூல், \"jesus of nazareth the infancy narratives\" (ஜீஸஸ் ஆஃப் நாசரேத்) ஆகும். இந்த நூலில் இயேசு குறித்த பல உண்மைகளை துணிச்சலோடு இந்த உலகிற்கு அறிவித்தார்.\nஅந்தப் புத்தகத்தில் அவர் அளித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் பின்வருமாறு:\n• டிசம்பர் 25ஆம் தேதியை இயேசுவுடைய பிறந்தநாள் என்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்றார்கள். அது தவறு.\n• இயேசுடிசம்பர் 25 ஆம் தேதிதான் பிறந்தார் என்பதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை.\n• இயேசு பிறந்தது மாட்டுத்தொழுவத்தில்தான் என்பது தவறு. அதற்கும் பைபிளில் ஆதாரம் இல்லை.\n• இயேசுபிறக்கும்போது தேவதைகள் வந்தார்கள் என்று சொல்லப்படுவதற்கும் ஆதாரம் இல்லை.\nஎன பல விஷயங்களை துணிச்சலோடு சொல்லக்கூடிய அளவிற்கு துணிவும், தைரியமும் கொண்ட ஒரே போப்பாக இவர் திகழ்ந்துள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல், பர்னபாஸ் என்ற இயேசுவின் சீடர் எழுதிய செய்திகள் அடங்கிய ஒரு புராதன பைபிள் ஒன்று சென்ற 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்புகள் உள்ளன என்றும், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்ற செய்திகளும் உள்ளது என்றும் பல உண்மைகள் வெளிவந்தன. அப்போது அந்த பைபிளை, தான் பார்க்க விரும்புவதாக வெளிப்படையாக அறிவித்தார் போப் 16ஆம் பெண்டிக்ட்.\nஇப்படி இஸ்லாத்திற்கு ஆதாரவாகவும், கிறித்தவத்திற்கு எதிராகவும் உண்மையைச் சொன்னதும்கூட இவரை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டக்கூடிய அளவிற்கு கொண்டு சென்றுள்ளது என்பதுதான் தற்போது நடுநிலையாளர்களின் ஒரே கவலை.\nஎது எப்படியோ பாமர மக்களைக் காட்டிலும் படித்த பாதிரியார்களுக்குத்தான் எது சத்தியம் என்பது தெளிவாக தெரிந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் கிறித்தவர்களின் மத நம்பிக்கையில் உள்ள குறைபாடுகளும், இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்ற சத்தியமும் இந்த போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களது மனசாட்சிக்கு தெரிந்திருக்கும்.\nகிறித்தவர்கள் சிந்திக்க வேண்டியதருணம் :\nகத்தோலிக்க கிறித்தவர்கள் தங்களது ஆன்மீகத்தலைவராக போப் ஆண்டவரை நம்புகின்றனர். அவரது பிரார்த்தனை இருக்குமேயானால், நமக்கு அவரது ஆசி மூலம் அனைத்தும் கிடைத்துவிடும் என்றும் நம்புகின்றனர்.\nமனிதனுக்கு மிஞ்சிய மாபெரும் ஆற்றலும், கடவுள் தன்மையும் அவருக்கு உள்ளதாக கிறித்தவர்கள் நம்புகின்றார்கள். பரிசுத்த ஆவி அவர் மீது மேலாடுவதாகவும் நம்புகின்றனர். அதனால்தான் தங்களது நோய் தீருவதற்கும், தங்கள் வாழ்வில் நல்லவைகள் நடப்பதற்கும் அவரிடத்தில் இவர்கள் கையேந்தும் நிலை உள்ளது.\nஇப்படி இவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் நம்புவதற்கு ஏற்றாற்போல ஆற்றல்களுடன் போப் ஆண்டவர் உள்ளாரா என்பதை அவர்கள் சிந்திக்க மறந்துவிட்டனர்.\nபோப் ராஜினாமா செய்வதற்கு வெளியே சொல்லாத பல காரணங்கள் இருந்தபோதும், வாடிகன் நிர்வாகம் வெளிப்படையாக கூறியுள்ள காரணத்தை முதலில் எடுத்துக் கொள்வோம்.\nமுதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகத்தான் அவர் பதவி விலகுகின்றார் என்பதே அவர்கள் கூறிய காரணம். அப்படியானால் அனைத்து ஆற்றலும் பெற்ற ஓர் ஆன்மீகத்தலைவர், பல அற்புதங்கள் செய்ய சக்தி பெற்றவராக அவர்களால் கருதப்பட்ட போப் ஆண்டவர், தனது சிறப்பு() பிரார்த்தனையின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களது நோயை நீக்கி வைத்ததாக அவர்கள் கருதக்கூடிய போப் ஆண்டவர், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக போப் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார் என்றால், இவர்களது இவ்வளவுகால நம்பிக்கை தரைமட்டமாக்கப்பட்டு தவிடுபொடியாக ஆக்கப்பட்டுள்ளதா இல்லையா\nதனக்குத்தானே தனது முதுமையை போக்கிக் கொள்ள இயலாத, தனது உடல் நலக்குறைவை சரி செய்து கொள்ள இயலாத போப்களா இத்தனை நாட்கள் அன���வரது நோயையும் தீர்த்து வைத்தார்கள் என்று கிறித்தவ சகோதரர்கள் ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள்\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற இடத்தில் வழுக்கி விழுந்து போப் ஆண்டவரது கை உடைந்ததே அவர் தன்னுடைய உடைந்த கையை சரி செய்வதற்கு எந்த ஜெபக்கூட்டத்திற்குமோ, எந்த அற்புத பெருவிழாவுக்கோ செல்லவில்லை. மாறாக அங்கிருந்த மருத்துவமனைக்குச் சென்றுதான் கட்டுப்போட்டுவிட்டு வந்தார்.\nஅனைவருக்கும் ஆசி வழங்கக்கூடிய தனது கை உடைந்தபோது, பிறருக்கு ஆசி வழங்கக்கூடிய அவரது கையால் அவரது கைக்கே ஆசி வழங்க இயலவில்லை எனும்போது, இவரது கையை வைத்து பிறருக்கு எப்படி இவர் ஆசி வழங்குவார் என்று கிறித்தவ சகோதரர்கள் நம்ப மறுப்பது ஏன்\nபோப் அவர்கள் ஆண்டவர் என்று அழைக்கப்பட்டாலும் அவர் அனைத்து நிலைகளிலும் மனிதனாகத்தான் இருந்துள்ளார். அவர் மனிதன் என்பதை நிரூபித்தும் வருகின்றார் என்று தெள்ளத்தெளிவாக யாருக்குத் தெரிகின்றதோ இல்லையோ, போப் பதவியிலிருந்த 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தே இருக்கும். அதனால்தான் அவர் பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். போப்புக்கு தெரிந்த உண்மையை கிறித்தவ சகோதரர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது ஆவல்.\nகுற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் அடுத்த ஆதாரம்:\nகடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போப் ஆண்டவரின் கடிதங்களை திருடி ஒரு பத்திரிகையாளரிடம் கொடுத்த வாடிகன் சமையல்காரருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் அண்மையில் ரோமன் கத்தோலிக்க தேவாலய தலைமையகத்தில் நிலவும் உட்பூசல் மற்றும் ஊழல் பற்றி புத்தகம் எழுதியிருந்தார்.\nஇந்தப் புத்தகத்துக்காக போப் ஆண்டவரின் கடிதங்களை போப் மாளிகை சமையல்காரரான பாலோ கேப்ரியல் திருடிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாலோ கேப்ரியல் மீதான வழக்கு விசாரணை வாடிகன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, போப்பின் கடிதங்களைத் திருட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. வாடிகனில் நிலவும்\nகெடுதல்கள் மற்றும் திருச்சபைகளில் நடக்கும் ஊழல் குறித்து போப் ஆண்டவருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று நான் கருதினேன். இந்தப் புத்தகம் மூலம��� அங்குள்ள பிரச்னைகளைப் பகிரங்கப்படுத்தி, தேவாலயம் சரியான பாதையில் செல்லவே அவரது கடிதங்களை எடுத்துக் கசிய விட்டேன்' என்று பாலோ கேப்ரியல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.\nஇவ்வழக்கில் பாலோ கேப்ரியலுக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி கியசப்பே டெல்லா தீர்ப்பளித்தார்.\nமேற்கண்ட சம்பவத்தில் பாதிரியார்கள் செய்யும் திருகுதாளங்கள் மற்றும் ஊழல்கள் சம்பந்தமாக போப் வைத்திருந்த ஆவணங்களை வாடிகனில் உள்ள சமையல்காரர் திருடியுள்ளார். அதில் பாதிரியார்களின் பலான செய்திகள் மற்றும் ஊழல்கள் குறித்த செய்திகள் உண்மைப்படுத்தப்பட்டுள்ளன. அதை வைத்துத்தான் சிறப்பு புத்தகத்தை கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் எழுதியுள்ளார். இது போப் பதவி விலக சொல்லப்பட்ட காரணங்களில் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இதை நாம் சொல்லவில்லை. இத்தாலி பத்திரிக்கைகளே பல மாதங்களுக்கு முன்னர் சொல்லிவிட்டன. அவ்வாறு இத்தாலி பத்திரிக்கைகள் சொன்ன செய்திகளை ஏற்கனவே வாடிகன் நிர்வாகம் மறுத்தது. இப்போது அது உண்மையாகியுள்ளது.\nஇப்போது எப்படி வாடிகன் நிர்வாகம் நாம் சொல்லக்கூடிய காரணங்களை மறுத்து அறிக்கை வெளியிட்டார்களோ அதுபோல அப்போதும் வாடிகன் நிர்வாகம் அதை மறுத்து போப் நல்ல உடல்நிலையில் உள்ளார்; அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்று செய்தி வெளியிட்டது.\nஆனால் இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஏற்கனவே போப் ராஜினாமா தொடர்பாக பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்திகளை வாடிகன் மறுத்தது. ஆனால் வாடிகன் நிர்வாகம் மறுத்த விஷயம் இப்போது நடந்துவிட்டது. போப் ராஜினாமா செய்துள்ளார். இப்போது வாடிகன் நிர்வாகம் ஏற்கனவே மறுத்த செய்தி உண்மையாகிவிட்டது. இதன் மூலம் வாடிகன்\nநிர்வாகத்தின் அறிவிப்பு பொய் என்பதும் நிரூபணமாகியுள்ளது. அதுபோல தற்போது வாடிகன் நிர்வாகம் மறுத்துள்ள போப் குறித்த செய்திகளும் உண்மை என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும். இன்ஷா அல்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-05-26T00:13:15Z", "digest": "sha1:EHUH6KMFQ5EAGIYUR2MYBOU3YFKFIPWH", "length": 7341, "nlines": 36, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of கன்னி", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nகுமாரி , மணம் ��காத பெண் ; இளமை ; அழிவில்லாள் ; புதுமை ; முதனிகழ்ச்சி ; அழிவின்மை ; பெண் ; தவப்பெண் ; தெய்வப்பெண் ; இளமைகுன்றாப் பெண் ; துர்க்கை ; பார்வதி ; குமரியாறு ; கன்னிராசி ; புரட்டாசி ; அத்தநாள் ; காக்கணங்கொடி ; கற்றாழைச் செடி ; கரந்தை .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nகுமரி. கன்னிதன்னைப் புணர்ந்தாலும் (சிலப். 7, மன்னுமாலை.). 1. Virgin, maiden, young, unmarried woman;\nபுதுமை. கன்னிநீலக்கட் கன்னி (சீவக. 900). 3. Freshness;\nமுதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர். 4. State of being earliest in time;\nஅழிவின்மை. கன்னிமா மதில்சூழ் கருவூர் (திவ். பெரியதி. 2,9,7). 5. Imperishable state;\nதுர்க்கை. கன்னிசெங்கோட்டம் (கல்லா. 58). 9. Durga;\nⒸ 2020 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-70-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF;-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/I5QNNf.html", "date_download": "2020-05-25T23:05:33Z", "digest": "sha1:RKUYWHQR55IGQR7KNR34PKLMM2IK6CMM", "length": 5416, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "பழனி புஷ்பத்தூர் ஊராட்சி சார்பாக 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபழனி புஷ்பத்தூர் ஊராட்சி சார்பாக 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்\nMay 11, 2020 • பழனி ரியாஸ் • மாவட்ட செய்திகள்\nபழனி அருகே புஷ்பத்தூர் ஊராட்சி சார்பாக 70 லட்சம் மதிப்பிலான கொரோனா நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.\nபழனி அருகே உள்ள புஷ்பத்தூர்,வயலூர், உள்ளிட்ட ஊராட்சி சார்பாக தமிழகத்தில் பரவி வரும் கொரோனோ வைரஸ் எதிரொலியாக வீட்டிலேயே மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் உணவு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இதனை போக்கும் விதமாக புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி மகுடீஸ்வரன் ���லைமையில் கிராமப்புற ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் 70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கினர்.\nஇவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர். இந்நிகழ்வில் 7000 நபர்களுக்கு 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் சார் ஆட்சியர் உமா, வட்டாச்சியர் பழனிச்சாமி, காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் புறநகர் காவல் ஆய்வாளர் சையது பாபு உள்ளிட்டோர் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் முத்துச்சாமி மாவட்ட தலைவர் ராசியப்பன் துணை தலைவர் மஞ்சுளாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், நளினி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் தமிழக அரசு அறிவித்து வரும் சமூக இடைவெளியை கடைபிடித்து இலவச நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%AE%E0%AF%8A%E2%80%8C%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A/", "date_download": "2020-05-25T23:36:11Z", "digest": "sha1:6MSXJ5NDD6SETEYND7RG7BVHU4U7L3UF", "length": 13515, "nlines": 152, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம் - Vanakkam Malaysia", "raw_content": "\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nமாநில எல்லைகளைக் கடந்து சென்ற 14 பேருக்கு அபராதம்\nவாரத்தில் 2 நாட்களுக்கு கோயில்களை திறக்க அனுமதிப்பீர் மலேசிய இந்து சங்கம் கோரிக்கை\nகோவிட் தடுப்பூசி மருந்து இப்போதைக்கு கண்டுபிடிக்கப்படாது\nவிபத்தில் சிக்கிய ஆடவருக்கு கோவிட் தொற்று\nஸ்ரீ கெம்பாங்ஙான் ஆலயத்தில் நேற்று திருமணம் நடைபெறவில்லை போலீஸ் உறுதிப்படுத்தியது\n ஜோகூர் பி.கே.ஆர் எம்.பி. ஸ்டீவன் சோங் மறுப்பு\nHome/Latest/மொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொ‌ஹிட���னின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nகோலாலம்பூர் மார்ச் 1 டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் அவர்களின் பதவி உறுதிமொழி சடங்கு இன்று சுமுகமாக இருக்குமென டாக்டர் ரய்ஸ் யாத்திம் கூறியுள்ளார்.\nபிரதமர் பதவிக்கு டாக்டர் மகாதீர் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை பெற்றிருப்பதாக பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கூறியிருந்த போதிலும் நாட்டின் 8ஆவது பிரதமராக மொஹிடினின் பதவி உறுதி மொழி சடங்கு சுமுகமாக நடைபெறும் என மூத்த அரசியல்வாதியும் பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினருமான ரய்ஸ் யாத்திம் தெரிவித்தார்.\nடாக்டர் மகாதீர் விவேகம் நிறைந்தவர். நாட்டில் குழப்பம் ஏற்படுவதை காண அவர் விரும்பமாட்டார் என்று நேற்றிரவு மொஹிடின் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன் ரய்ஸ் யாத்திம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nநாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதற்கான ஆற்றலை மொஹிடின் கொண்டிருக்கிறார் என அவர் சொன்னார்.\nபெர்சத்து கட்சியில் பிளவு ஏற்பட்டிருக்கிறதா என்று வினவப்பட்டபோது அவர்\nஅதனை மறுத்தார். கட்சியில் பிளவு ஏதும் ஏற்பட்டிருப்பதாக தாம் கேள்விப்படவில்லை என்றும் அவர் சொன்னார். எனினும் பெர்சத்து கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை ரய்ஸ் ஒப்புக்கொண்டார்.\nஅனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மொஹிடினுக்கு ஆதரவளிக்கவில்லை\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் - மகாதீர்\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nமாநில எல்லைகளைக் கடந்து சென்ற 14 பேருக்கு அபராதம்\nகோவிட் – 19 தொற்று இன்று 172 பேர் பாதிப்பு\nஉலகளாவிய நிலையில் 5, 516 717, பேருக்கு கோவிட் தொற்று; மரண எண்ணிக்கை 346,949 ஆக அதிகரித்தது\nஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்\nமாநில எல்லைகளைக் கடந்து சென்ற 14 பேருக்கு அபராதம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nஆவணமற்ற 207 வெளிநாட்டு குடியேறிகளுக்கு கோவிட் தொற்று\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126835/", "date_download": "2020-05-26T00:23:31Z", "digest": "sha1:7SDHHDKDNEGBPS7B55SYBNRMTRBJBNZ4", "length": 22209, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "அமெரிக்கா- கடிதம்", "raw_content": "\nவெக்கை, அசுரன், வன்முறை »\nஅதற்குள் ஒரு வாரம் கடந்து விட்டது. இருமை மனநிலை.. ஒவ்வொரு கணமும் நினைவில் இருப்பதாகவும், இல்லாததாகவும்.. ஊழ்கத்தில் ஒரு நொடியி��் விரிந்துக்கொள்ளும் சொல்லை போல், அன்றாடம் உங்களை கைக்கருகில் வைத்திருந்த எனக்கு, ராஜன் உதவியால் பட்டென்று திறந்துக்கொண்டது பல வருடங்களாய் ஆசைப்பட்ட உங்களோடு ஒரு பயணம். விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு கிளம்பும் சிறுவனாய் புறப்பட்டிருந்தேன்.\nநூலகத்தில் நடந்த நிகழ்ச்சியை தவற விட்ட முள் குத்திக்கொண்டிருந்தாலும், இன்னும் சில மணித்துளிகளில் உங்களை காணும் மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டிருந்தேன். வரும் வழியில் குறளினிது உரை சிந்தனை ஏனோ குறுக்கிட்டு கொண்டே இருந்தது. இன்னும் பத்து நிமிடத்தில் இறங்கும் நிலையம்,அப்போது ராலே தமிழ்ச்சங்கத்தில் நீங்கள் பேச போகும் தலைப்பை ராஜன் அனுப்பிய போது விழிகளில் மெலிதான புன்னகை. வெண்முரசின் குரலை நேரில் கேட்டதும், சில நிமிடம் என்னுள் மௌனம். தொட்டனைத்து ஊறும் மணற்கேணி குறளின் விளக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. குறளை, குறள் போன்ற சூத்திர நூல்களை எவ்வாறு வாசிக்க வேண்டும் என்ற உரை புதிய சாளரத்தை பலருக்கு கண்டிப்பாக திறந்து வைத்திருக்கும். அலையென இழுத்து ஆழத்தில் செலுத்திக்கொண்டே இருந்தது கடல். ஜெயமோகன் மையத்தை சூழுந்த நான்கு திசைகள் நான்கு வருடங்கள் கடந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம். ஒரு நல்ல எழுத்து நல்ல நண்பனாய் மாறும் , சில நல்ல நண்பர்களையும் அறிமுகம் செய்யவும் கூடும்.\nஅடுத்த நாள் காலை பயணம் என்ற எண்ணமே இரவென்று மாறியது. செல்லும் வழியில் விவேக் ஏறிக்கொள்ள, எண்ணற்ற இந்திய பயணங்களை தவறவிட்ட ஏக்கங்கள் நுரைத்த கனவு மெய்ப்பட களித்து கொண்டிருந்தேன். தீவிர இலக்கிய படைக்கும் உங்களின் இன்னொரு முகமாக இருக்கும் நகைச்சுவை கட்டுரைகள் ஒரு உச்சம். அந்த உச்சத்தில் இருந்து ஒரு நொடி கூட இறங்கவில்லை இந்த பயணம் முழுதும். மதியம் வேல்முருகன் இல்லம், அடுக்கி வைத்த புத்தகங்கள் நடுவே ஒளிந்திருந்தது அவர்களின் வாசிப்பு. மாலை வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தில் வாசகரோடு கலந்துரையாடல். எல்லா பந்துகளும் பௌண்டரி லைன் க்கு வெளியே. கேள்வி கேட்பதில் இருக்க வேண்டிய முறைமையை\n2. எது எது சொல்லப் பட்டது, அதுவும் எவ்வாறாக சொல்லப்பட்டது\n3. உதாரணங்களை மறுக்காது, கருத்தை மறுத்தல்\n4, விவாத எல்லைகளை வரையறுத்து அதற்குள் நின்று பேசுவது\nமதியம் வீட்டில் நடந்த உரையாடலில் சொன்னதை அப்படியே செய்முறை விளக்கமாய் மாலையில் அங்கே..\nநல்லக் கூட்டம், பல செறிவான கேள்விகள் என்று சிறப்பான பொழுது. அடுத்த நாள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் அருங்காட்சியகம். உடன் வேல்முருகன், நிர்மல், விஜய் சத்யா என்று மேலும் சில தீவிர வாசகர்கள். வரலாற்று நுண்ணுணர்வு ஓரளவு என்னுள் விழ தொடங்கியதெல்லாம் உங்கள் எழுத்துளிகள் தொட்டதால் தான். ஆண்டான் அடிமையாக, அரைப்பிணமாக, கடல் தாண்டி, குடும்பம் சிதறி, ஆத்மாவில் அனல் அணையாது வாழ்ந்த சமூகத்தின் வலி ஓங்கி அறைந்தப்படி இருக்க.. உணவு இடைவெளியில் கூட உக்கிரமான உரையாடல்கள். வெயில் தாழ்ந்த வேளை, வாஷிங்டன் நினைவுத்தூண் சுற்றி ஒரு நடை.. புல்தரை மீதமர்ந்து இரவின் கால் நுனி படும் வரை இளகிய பேச்சுகள்… ஒரு பறவை பறப்பதை மற்றொரு பறவை நோக்கிக் கொண்டிருந்தது\nபுதிதாய் ஒன்றைப் பார்க்கும் போது அதை நமக்கு அறிமுகமான ஒன்றோடு பொருத்திக் கொள்ளுவது மிக பிழையான ஒன்று என்ற உங்கள் வரி “அறிவே அறிதலுக்கு தடை” என்ற சொல்வளர்க்காடு ஆரண்யங்களை ஞாபகப்படுத்தியது. இவ்வாறு பல உரையாடல்களை உள் வாங்கிக்கொண்டபடி இருந்தேன்., பிறகு ஒரு நாள் அது தானே வெளிப்படும் வழியையும், தோற்றத்தையும் கண்டறியும்.\nஉங்களுடான என் பயணம் முடியும் வேளை நெருங்க நெருங்க சற்றே கலவரம். இருப்பினும், நிகழ்ந்தவைக்காக நன்றியும் மகிழ்ச்சியுமே மேலோங்கிருந்தது. சூரியனுக்கு பூமியோ, பூமிக்கு சூரியனோ புதியது இல்லை ஆனால் யாரோ சிலருக்கு அவை இரண்டுமே புதியது. மேலும் சில பயணங்களை எதிர்நோக்கியப்படி இளைப்பாறுகிறேன் இந்த பயண நிழலில். .\nப்ரிய ஜெமோ சார் அவர்களுக்கு\nபார்வதிபுரமும் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்போடு எதிர்நோக்கியப்படிருப்பீர்கள். சுமார் மூன்று வார பயணம் சட்டென்று முடிந்தது போலவே இருக்கிறது. திருமாலை வெளியே இருந்து தரிசிக்கும் அடியவர்களுக்கு சில சமயம் குலசேகரப்படிக்கு பக்கத்தில் வரை சென்று சேவிக்கும் வாய்ப்பு கிடைத்தது போலத்தான் எங்களுக்கு. இன்னும் நிறைய பேசியிருக்கலாம், பல கேள்விகள் முன் தயாரிப்பு செய்திருக்கலாம், என் படைப்புகளை() உங்களிடத்தில் காண்பித்து மோதிரக் கையால் குட்டு வாங்கியிருக்கலாம் :-) இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் பட்டாம்பூச்சியின் சிறகுகள் படபடப்பு காணும் போது ஊமையாகுத���் இயல்பே\nஇன்றைய காந்தி படித்துக் கொண்டிருக்கிறேன் – வெறுப்பு அரசியல் உடன் அவர் உரையாடல், வல்லபாய் படேல் தவிர்த்து நேருவை முன்னிறுத்தியது, பாகிஸ்தானுக்கு தார்மீக அடிப்படையில் கருவூலத்தில் பங்கீடு கொடுக்க செய்தது மிக முக்கியமாக மக்களை அரசியலில் பங்குபெற வைத்தது – காந்தியத்தின் சாசுவதமும், நடைமுறையில் அதுவே பலனை (குறைந்த இழப்புகள் இருந்தாலும்)தருவது என்ற சிந்தனையை, காந்தியின் நிறை குறைகளை கலப்படமில்லால் சொல்லி செல்வது. படித்து முடித்ததும், என் ஏழு வயது பெண்ணிற்கு காந்தியைப் பற்றி ஒரு மிக சிறந்த அறிமுகம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஅருகர்களின் பாதையும் உடன் படித்து வருகிறேன். பயணம் முடிந்த மனநிலையில் தொடங்கினேன். இந்திய பயயணங்கள், இமயமலை சாரல், குகைகளின் வழியே என்று ஒரு மெய்நிகர் உண்மை வரிசை இருக்கிறது.. பார்ப்போம் தங்கள் இந்திய பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.. ஞானக்கூத்தன் அவர்களின் இந்த கவிதையோடு முடிக்கிறேன்\nஎன்றாலும் எனக்கும் ஒரு வீடுண்டு\nதானே எழும்பியுள்ளது அந்த வீடு\nஎன் முதுகின்மேலே சுமந்து செல்வேன்\nபூமியில் அஸ்திவாரம் கொள்ளாத தன் வீட்டை\nபூமியின் சகலத்திலும் படியத் துடிக்கும்\nசாத்தான் மற்றும் கடவுளின் வீடுகள் மீதும்\n– வி.பி (வி. வெங்கடபிரசாத்\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் - கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nபுத்தகக் கண்காட்சியில் - கடிதம்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு ��திப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/election/04/240354", "date_download": "2020-05-26T00:42:03Z", "digest": "sha1:N36QBETQDIC3ZJX6JCHYCZ6DIPYBULC6", "length": 16919, "nlines": 343, "source_domain": "www.jvpnews.com", "title": "தேர்தலில் வாக்களிக்க 700,000 அஞ்சல் விண்ணப்பங்கள் - JVP News", "raw_content": "\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nநாட்டிற்குள் வரும் இலங்கையர்கள் தொடர்பில் அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு \n கோட்டாவிடம் மக்கள் பகிரங்க முறையீடு\nநாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்\nநாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தில் மாற்றம்\nவிஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் பிரபல நடிகரின் தங்கச்சி\nவிஜயின் பாடலுக்கு பட்டையை கிளப்பிய வடிவேலு இந்த வயதிலும் இப்படியா மில்லியன் பேர் ரசித்த வைரல் காட்சி (செய்தி பார்வை)\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க உடலில் வியக்க வைக்கும் அதிசயம் நடக்கும்\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண் லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nசேட்டைக்கார குரங்கின் கோவம்.... நொடியில் மில்லியன் பேரை ரசிக்க வைத்த அம்மா குரங்கின் செயல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸ், கொழும்பு, வவு பரந்தன்\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nய��ழ் கந்தர்மடம், யாழ் பளை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nதேர்தலில் வாக்களிக்க 700,000 அஞ்சல் விண்ணப்பங்கள்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 700,000 அஞ்சல் வாக்கு விண்ணப்பங்கள் தேர்தல்கள் செயலகத்திற்கு வந்துள்ளதாக செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விண்ணப்பங்களை ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு , தொடர்ந்து இறுதி எண்ணிக்கையிலான அஞ்சல் வாக்காளர்கள் முடிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅந்தவகையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுபவர்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள், காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் அஞ்சல் வாக்களிப்புக்கு தகுதியுடையவர்கள் ஆவார்.\nஇதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு ஒக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_74.html", "date_download": "2020-05-25T23:58:07Z", "digest": "sha1:373EY5LWEZYLUQUEQHS3Y7FDIEEW3NRU", "length": 9851, "nlines": 140, "source_domain": "www.kathiravan.com", "title": "இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இவ்வாறு நடக்குமா—?? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இவ்வாறு நடக்குமா—\nவெடிகுண்டு மழையில் நனைந்த நீயோ\nகடிநாய்களின் கையில் கைக் குழந்தையானாய்\nபடுபாவிகள் கையில் கசங்கிய முல்லையானாய்\nதொல்லை அகன்ற வாழ்வை புதைதைத்தவர்கள் நாம்\nவெள்ளைநிற ஆடைஎன்று வேட்டைநாய்களுக்கு விளங்கிடுமா\nபிஞ்சுக் குழைந்தை நீ யென\nதங்கத்தமிழ் குழந்தையே தயங்காது சென்றிடு\nஎங்கள் குலம் இப்படியே அழிந்திடும்\nமேய்ச்சல் மாடுகளுக்கு இருக்கும் துணிச்சல்\nஎன்ன பாவம் செய்தததைய்யா எங்கள் குலம்\nஇந்த நாசம் பெரும் சேதத்தை தரும்\nஉன்னை பலி தீர்த்தவர்கள் விழியின்றிப்போவார்கள்\nஅள்ளிநீர் பருக கரமின்றி காமுகன் திரிவான்\nஉன் கன்னங்களால் வழிந்த நீருக்கு\nவித்தியா��ின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (17) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (231) ஆன்மீகம் (10) இந்தியா (243) இலங்கை (2363) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2020-05-25T23:45:21Z", "digest": "sha1:MDHSWPYNK2PSTW6TO7F5YMX75RQ4PXOW", "length": 46462, "nlines": 743, "source_domain": "www.naamtamilar.org", "title": "விருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nவிருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: மார்ச் 14, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், விருகம்பாக்கம்\nவிருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி\n27.02.2018 அன்று நடைபெற்ற தொகுதி கலந்தாய்வின் போது விருகம்பாக்கம் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நியமித்தார்.\nபுதிய நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு:\nவிருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல்-2018\nதலைவர்\t–\tது.மூர்த்தி\t–\t00557792850\nதுணைத் தலைவர்\t–\tபெ.முருகன்\t–\t00324635914\nதுணைத் தலைவர்\t–\tகா.காமராசு\t–\t00557035841\nசெயலாளர்\t–\tமு.ஆனந்த்\t–\t01324589711\nஇணைச் செயலாளர்\t–\tமு.சந்திரசேகரன்\t–\t00557814172\nதுணைச் செயலாளர்\t–\tகு.வீரா\t–\t00324994444\nபொருளாளர்\t–\tநா.வெங்கடேஷ்\t–\t00324099984\nசெய்திதொடர்பாளர்\t–\tம.செந்தில்வேல்\t–\t00557590431\nசெயலாளர்\t–\tகோபி சேரலாதன்\t–\t00324814040\nஇணைச் செயலாளர்\t–\tகோ.சிவா\t–\t00324620625\nதுணைச் செயலாளர்\t–\tசு.சுரேஷ்\t–\t00324865890\nசெயலாளர்\t–\tமு.அண்ணாமலை\t–\t00084624511\nஇணைச் செயலாளர்\t–\tதீபக்ராசன்\t–\t00557496978\nதுணைச் செயலாளர்\t–\tச.சரண்குமார்\t–\t00307097954\nசெயலாளர்\t–\tபுவனேஸ்வரி\t–\t00324036962\nஇணைச் செயலாளர்\t–\tஆ.மகேஸ்வரி\t–\t00324329105\nதுணைச் செயலாளர்\t–\tசி.காளிஸ்வரி\t–\t00557147212\nசெயலாளர்\t–\tக.வடிவேலன்\t–\t00324752705\nஇணைச் செயலாளர்\t–\tச.பத்மநாபன்\t–\t00324818933\nதுணைச் செயலாளர்\t–\tந.அன்புச்செழியன்\t–\t00557246400\nசெயலாளர்\t–\tமு.ராஜசங்கர்\t–\t00557751268\nஇணைச் செயலாளர்\t–\tபா.யுவராஜ்\t–\t00324953015\nதுணைச் செயலாளர்\t–\tல.பாபு\t–\t02333866536\nகலை பண்பாட்டு பாசறைப் பொ��ுப்பாளர்கள்\nசெயலாளர்\t–\tஉ.அசோக்\t–\t00324871882\nஇணைச் செயலாளர்\t–\tபாஸ்கரன்\t–\t00324569555\nசெயலாளர்\t–\tசரவணன்\t–\t00324281899\nதலைவர்\t–\tஏமராசு\t–\t00235679841\nதுணைத் தலைவர்\t–\tவிசால் குமார்\t–\t00324250047\nதுணைத் தலைவர்\t–\tசக்கரவர்த்தி\t–\t00324113056\nசெயலாளர்\t–\tம.மணிகண்டன்\t–\t00324965543\nஇணைச் செயலாளர்\t–\tசக்தியேந்திரன்\t–\t00324323806\nதுணைச் செயலாளர்\t–\tந.பிரபு\t–\t00324377786\nபொருளாளர்\t–\tஐயாத்துரை\t–\t00324134849\nசெய்திதொடர்பாளர்\t–\tஉமாஜெகதீஷ்\t–\t00557776101\nசெயலாளர்\t–\tகுமரன்\t–\t00232295822\nஇணைச் செயலாளர்\t–\tசதிஷ்குமார்\t–\t00133457525\nதுணைச் செயலாளர்\t–\tஇராசுக்குமார்\t–\t00324570450\nசெயலாளர்\t–\tபாலா\t–\t00710895716\nஇணைச் செயலாளர்\t–\tகுணசீலன்\t–\t00557232092\nதுணைச் செயலாளர்\t–\tஅஜித்குமார்\t–\t00324140172\nசெயலாளர்\t–\tவனிதா\t–\t00557409555\nஇணைச் செயலாளர்\t–\tசித்ரா\t–\t00557724380\nதுணைச் செயலாளர்\t–\tஜெயப்பிரியா\t–\t00324417941\nசெயலாளர்\t–\tகோ.கண்ணன்\t–\nஇணைச் செயலாளர்\t–\tஇரவி\t–\t00324303842\nதுணைச் செயலாளர்\t–\tராஜேஷ்\t–\t00557225504\nசெயலாளர்\t–\tலட்சுமணன்\t–\t00557628910\nஇணைச் செயலாளர்\t–\tஇளையராசா\t–\t00324062794\nதுணைச் செயலாளர்\t–\tதா.வினோத்\t–\t00324986728\nசெயலாளர்\t–\tமுகமது அலி\t–\t00557435572\nஇணைச் செயலாளர்\t–\tபால்ராசு\t–\t00557385055\nதுணைச் செயலாளர்\t–\tசு.சேகர்\t–\nகலை இலக்கியப் பண்பாட்டு பாசறைப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர்\t–\tசமால்\t–\t00324129007\nஇணைச் செயலாளர்\t–\tமு.ராஜேஷ்\t–\t00557947839\nதுணைச் செயலாளர்\t–\tடேவி.செபிசன் சோபி\t–\t00324958882\nதலைவர்\t–\tபொன்.கமலக்கண்ணன்\t–\t00557440215\nதுணைத் தலைவர்\t–\tத.ராசா\t–\t00324047519\nதுணைத் தலைவர் –\tசே.விஜயன்\t–\t00587405477\nசெயலாளர்\t–\tகதிர்.செந்தில்நாதன்\t–\t00687213594\nஇணைச் செயலாளர்\t–\tகு.முருகானந்தன்\t–\t25456906667\nதுணைச் செயலாளர்\t–\tக.முருகன்\t–\t00557877124\nபொருளாளர்\t–\tஅ.ம.அப்துல்லா\t–\t00607245409\nசெய்திதொடர்பாளர்\t–\tஇரா.மணிகண்டன்\t–\t20494206612\nசெயலாளர்\t–\tஇரா.கண்ணன்\t–\t00324609710\nஇணைச் செயலாளர்\t–\tத.பாலமுருகன்\t–\t00399153409\nதுணைச் செயலாளர்\t–\tஜா.விக்னேஷ்\t–\t00324608342\nசெயலாளர்\t–\tச.கிரண்\t–\t00557835061\nஇணைச் செயலாளர்\t–\tமு.குகண்\t–\t00557806669\nதுணைச் செயலாளர்\t–\tசே.முத்துசாமி\t–\t00324167445\nசெயலாளர்\t–\tஅ.முகைதீன் பாத்திமா\t–\t00285502956\nஇணைச் செயலாளர்\t–\tமு.தமிழ்ச்செல்வி\t–\t00557425179\nதுணைச் செயலாளர்\t–\tசே.செனிபர்\t–\t00557056828\nசெயலாளர்\t–\tச.பாலமுருகன்\t–\t00345638531\nஇணைச் செயலாளர்\t–\tஅ.சரவணக்குமார்\t–\t00324031183\nதுணைச் செயலாளர்\t–\tகி.ராகவன்பாபு\t–\t00557819664\nசெயலாளர்\t–\tரா.சேகர்\t–\t00324809647\nஇணைச் செயலாளர்\t–\tஆ.தனபாலன்\t–\t00324357111\nதுணைச் செயலாளர்\t–\tஇரா.கண்ணன்\t–\t00557199579\nதலைவர்\t–\tபு.விஜயகுமார்\t–\t00557088733\nதுணைத் தலைவர்\t–\tஇரா.சிவக்குமார்\t–\t00557637494\nதுணைத் தலைவர்\t–\tஇரா.பாலாஜி\t–\t00324766306\nசெயலாளர்\t–\tவே.திருமுருகன்\t–\t00324380002\nஇணைச் செயலாளர்\t–\tலோ.செல்வக்குமார்\t–\t00324256108\nதுணைச் செயலாளர்\t–\tச.பார்த்திபன்\t–\t00324272130\nபொருளாளர்\t–\tத.முத்துபாண்டி\t–\t00324028153\nசெயலாளர்\t–\tத.அன்பழன்\t–\t00557868958\nஇணைச் செயலாளர்\t–\tசி.வெங்கடேஷ்\t–\t00324943064\nதுணைச் செயலாளர்\t–\tசுரேஷ்\t–\t00557630239\nசெயலாளர்\t–\tகு.கார்த்திக்\t–\t00324921951\nஇணைச் செயலாளர்\t–\tபூ.மகேந்திரன்\t–\t00324291137\nதுணைச் செயலாளர்\t–\tகு.ஜெகநாதன்\t–\t00557628850\nசெயலாளர்\t–\tக.சத்யபூங்கொடி\t–\t00324456262\nஇணைச் செயலாளர்\t–\tச.அலமேலு\t–\t00324686161\nதுணைச் செயலாளர்\t–\tலூ.தனம்\t–\t00557650372\nசெயலாளர்\t–\tக.மாரி\t–\t00557590584\nஇணைச் செயலாளர்\t–\tமகேந்திரன்\t–\t00324387526\nதுணைச் செயலாளர்\t–\tச.பத்மநாபன்\t–\t00557514050\nசெயலாளர்\t–\tவே.ஆ.துரை\t–\t00557601299\nஇணைச் செயலாளர்\t–\tபா.பாலாஜி\t–\t00557953351\nதுணைச் செயலாளர்\t–\tச.பழனி\t–\t00324282953\nதலைவர்\t–\tவிஜய்ஆனந்த்\t–\t00324590671\nதுணைத் தலைவர்\t–\tசெல்லமுத்து\t–\t00557888998\nதுணைத் தலைவர்\t–\tபாலாஜி\t–\t00557454935\nசெயலாளர்\t–\tஅ.விக்னேஷ்\t–\t00324477195\nஇணைச் செயலாளர்\t–\tசே.வேல்முருகன்\t–\t00324633684\nதுணைச் செயலாளர்\t–\tஎ.எஸ்.யுவராஜ்\t–\t00557138891\nபொருளாளர்\t–\tசெல்லமுத்து\t–\t00557050509\nசெய்திதொடர்பாளர்\t–\tஅமரேசன்\t–\t00320941205\nசெயலாளர்\t–\tமஞ்சுநாதன்\t–\t00557326322\nஇணைச் செயலாளர்\t–\tநிக்கோலஸ்\t–\t00557737604\nதுணைச் செயலாளர்\t–\tசதிஸ்குமார்\t–\t00557312941\nசெயலாளர்\t–\tவரலட்சுமி\t–\t00557970187\nஇணைச் செயலாளர்\t–\tபா.ரத்தினம்\t–\t00557884818\nதுணைச் செயலாளர்\t–\tக.மீனாட்சி\t–\t00557613852\nசெயலாளர்\t–\tசி.பக்கியராசு\t–\t00557510334\nஇணைச் செயலாளர்\t–\tகுமார்\t–\t00557584287\nதுணைச் செயலாளர்\t–\tபா.தினேஷ்குமார்\t–\t00557636647\nதலைவர்\t–\tசு.ரமேஷ்\t–\t01324251597\nதுணைத் தலைவர்\t–\tமு.சுப்ரமணியம்\t–\t00324774186\nதுணைத் தலைவர்\t–\tமு.சோலைராஜா\t–\t00557621106\nசெயலாளர்\t–\tசு.ராசா\t–\t00324136031\nஇணைச் செயலாளர்\t–\tகேசவராஜ்\t–\t00324977435\nதுணைச் செயலாளர்\t–\tஏ.மணிகண்டன்\t–\t00557173945\nபொருளாளர்\t–\tமோ.தமிழ்சரவணன்\t–\t00324353785\nசெய்திதொடர்பாளர்\t–\tசாகுல் அமீது\t–\t00324296104\nசெயலாளர்\t–\tசையது புகாரி\t–\t24510815774\nஇணைச் செயலாளர்\t–\tஜோசப்\t–\t00324403976\nதுணைச் செயலாளர்\t–\tகண்ணன்\t–\t00557502401\nசெயலாளர்\t–\tவெங்கடேஷ்\t–\t00324602264\nஇணைச் செயலாளர்\t–\tதண்டபாணி\t–\t01324589838\nதுணைச் செயலாளர்\t–\tசக்தி\t–\t00324942355\nசெயலாளர்\t–\tபி.இந்திரா\t–\t00557194991\nஇணைச் செயலாளர்\t–\tசு.கவிதா\t–\nதுணைச் செயலாளர்\t–\tபா.அமுதவள்ளி\t–\t00557338802\nசெயலாளர்\t–\tவிஜயகுமார்\t–\t00324540130\nஇணைச் செயலாளர்\t–\tவேல்முருகன்\t–\t00557404486\nதுணைச் செயலாளர்\t–\tரமேஷ்\t–\t01324286428\nசெயலாளர்\t–\tசு.சீனிவாசன்\t–\t00324845143\nஇணைச் செயலாளர்\t–\tபே.சங்கர்\t–\nதுணைச் செயலாளர் –\tசு.செல்வகுமார்\t–\t00557758385\nதலைவர் –\tசந்திரன்\t–\t00324741555\nதுணைத் தலைவர்\t–\tசெந்தில்\t–\t00324826550\nதுணைத் தலைவர்\t–\tராசராசன்\t–\t00557065108\nசெயலாளர்\t–\tசுந்தரம் சுரேஷ்\t–\t00557406167\nஇணைச் செயலாளர்\t–\tராசரத்தினம்\t–\t00324994345\nதுணைச் செயலாளர்\t–\tமுத்துக்குமார்\t–\t00557206804\nபொருளாளர்\t–\tமுரளி\t–\t00557127055\nசெய்திதொடர்பாளர்\t–\tபாலகணேஷ்\t–\t00557698112\nசெயலாளர்\t–\tகண்ணன்\t–\t00324549189\nஇணைச் செயலாளர்\t–\tதினேஷ்\t–\t00557409809\nதுணைச் செயலாளர்\t–\tஆகாஷ்\t–\t00557265001\nசெயலாளர்\t–\tகாளிதாசு\t–\t00557403981\nஇணைச் செயலாளர்\t–\tதங்கபாண்டி\t–\t00324503648\nதுணைச் செயலாளர்\t–\tஅனிருத்\t–\t00324922847\nசெயலாளர்\t–\tபுவனேஸ்வரி\t–\t00557392280\nஇணைச் செயலாளர்\t–\tகோட்டேஸ்வரி\t–\t00557804038\nதுணைச் செயலாளர்\t–\tதீபா\t–\t00557876050\nசெயலாளர்\t–\tமாதவன்\t–\t00324433273\nஇணைச் செயலாளர்\t–\tபெரியண்ணன்\t–\nதுணைச் செயலாளர்\t–\tகுணசேகரன்\t–\t00324440910\nசெயலாளர்\t–\tமுருகன்\t–\t00557915472\nஇணைச் செயலாளர்\t–\tபத்மநாபன்\t–\t00557136687\nதுணைச் செயலாளர்\t–\tசூரியசரவணன்\t–\t00557305787\nசெயலாளர்\t–\tபிரபாகரன்\t–\t00324201370\nஇணைச் செயலாளர்\t–\tசரவணன்\t–\t00557173248\nதுணைச் செயலாளர்\t–\tசேக் அப்துல்லா\t–\t00557545730\nதலைவர்\t–\tஆ.குமார்\t–\t00324814329\nதுணைத் தலைவர்\t–\tராசீவ் காந்தி\t–\t00324808913\nதுணைத் தலைவர்\t–\tசெல்வகுமார்\t–\t00324769867\nசெயலாளர்\t–\tஇராசபிரபு\t–\t00324137944\nஇணைச் செயலாளர்\t–\tசரவணக்குமார்\t–\t00324467711\nதுணைச் செயலாளர்\t–\tகணபதி\t–\t00324853765\nபொருளாளர்\t–\tகருப்பையா\t–\t00557296471\nசெய்திதொடர்பாளர்\t–\tமுகேஷ்கண்ணா\t–\t00324542113\nசெயலாளர்\t–\tதங்கதுரை\t–\t00324972905\nஇணைச் செயலாளர்\t–\tராசா\t–\t00557260404\nதுணைச் செயலாளர்\t–\tசீனிவாசன்\t–\t00324321083\nசெயலாளர்\t–\tஅரிகரன்\t–\t00324326618\nஇணைச் செயலாளர்\t–\tஅசோக்\t–\t00324619343\nதுணைச் செயலாளர்\t–\tசதிஷ்குமார்\t–\t00557458671\nசெயலாளர்\t–\tமஞ்சு\t–\t00324096336\nஇணைச் செயலாளர்\t–\tஉமா\t–\t00324782735\nதுணைச் செயலாளர்\t–\tவிமலா\t–\t00324742290\nசெயலாளர்\t–\tவிஜய்\t–\t00324256717\nஇணைச் செயலாளர்\t–\tராசேசு குமார்\t–\t00557563917\nதுணைச் செயலாளர்\t–\tஇசக்கிமுத்து\t–\t00324958338\nசெயலாளர்\t–\tராசசேகர்\t–\t00324158724\nஇணைச் செயலாளர்\t–\tமுத்து கிருஷ்ணன்\t–\t00324416603\nதுணைச் செயலாளர்\t–\tநரேஷ்\t–\t00324687166\nசெயலாளர்\t–\tபாண்டியன்\t–\t00324628361\nஇணைச் செயலாளர்\t–\tஇளையராசா\t–\t00117444207\nதுணைச் செயலாளர்\t–\tசெயராமன்\t–\t00324745893\nகலை இலக்கிய பண்பாட���டு பாசறைப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர்\t–\tசதிஷ்குமார்\t–\nஇணைச் செயலாளர்\t–\tஅ.உதயகுமார்\t–\t00557149424\nதலைவர்\t–\tமுயினுதின்\t–\t00324038905\nதுணைத் தலைவர்\t–\tமாரிமுத்து\t–\t00324629479\nதுணைத் தலைவர்\t–\tகா.சாமித்துரை\t–\t00324862598\nசெயலாளர்\t–\tசு.கனகவேல்\t–\t00324357761\nஇணைச் செயலாளர்\t–\tகார்மேக ராசா\t–\t00324656673\nதுணைச் செயலாளர்\t–\tகண்ணன்\t–\t00324336357\nபொருளாளர்\t–\tபிரதாப்\t–\t00557178319\nசெய்திதொடர்பாளர்\t–\tது.சீனிவாசன்\t–\t00557385130\nசெயலாளர்\t–\tசெல்லையா\t–\t00337541940\nஇணைச் செயலாளர்\t–\tபூவரசன்\t–\t00324610002\nதுணைச் செயலாளர்\t–\tஅரவிந்தன்\t–\t00595479345\nசெயலாளர்\t–\tசந்தோஷ்\t–\t00481949780\nஇணைச் செயலாளர்\t–\tபிரகாஷ்\t–\t00547247479\nதுணைச் செயலாளர்\t–\tநவீன்குமார்\t–\t00557453198\nசெயலாளர்\t–\tசெந்தமிழ்செல்வி\t–\t00324222664\nஇணைச் செயலாளர்\t–\tகங்கா\t–\t00324322201\nசெயலாளர்\t–\tசந்திரசேகர்\t–\t00324909564\nஇணைச் செயலாளர்\t–\tமதுரைவீரன்\t–\t00324967365\nதுணைச் செயலாளர்\t–\tகோபி\t–\t00557221186\nசெயலாளர்\t–\tகண்ணன்\t–\t00557590781\nஇணைச் செயலாளர்\t–\tவீரமணி\t–\t00557227096\nதுணைச் செயலாளர்\t–\tபெனின் புரூவர்ட்\t–\t00324458385\nசெயலாளர்\t–\tதங்கராசு\t–\t00324166460\nஇணைச் செயலாளர்\t–\tஐயப்பன்\t–\t00324273135\nஇவர்கள் அனைவரும் விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள், இவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nசைதாப்பேட்டை தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nஅறிவிப்பு: பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து SDPI கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்த…\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/bbctamil.html", "date_download": "2020-05-26T00:28:10Z", "digest": "sha1:73EYG4JA5FUUQD2WU6MVGO6NTNUO5CXC", "length": 30796, "nlines": 244, "source_domain": "www.tamilnaatham.org", "title": "அரசியல் குழப்பம் - நடப்பது என்ன? - TamilnaathaM", "raw_content": "\nHome naatham பிபிசி தமிழ் அரசியல் குழப்பம் - நடப்பது என்ன\nஅரசியல் குழப்பம் - நடப்பது என்ன\nஇலங்கை நாடாளுமன்றம் வரும் விரைவில் கூட்டப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், மேலும் இரண்டு புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவையில் இணைத்துக்கொண்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ.\nஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. நவின்ன கலாச்சார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள், பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எஸ். வியாழேந்திரன் பிராந்திய அபிவிருத்திக்கான பிரதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று காலையில் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி ஆகிய கட்சிகள் கூடி சபாநாயகரை சந்தித்தபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி. நவின்னவும் அதுரலிய ரதனவும் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை.\nஇந்த நிலையில்தான் எஸ்.பி. நவின்ன மஹிந்த ராஜபக்ஷேவின் அமைச்சரவையில் இணைந்திருக்கிறார். நவின்னவோடு இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் இதுவரை மஹிந்த தரப்பிற்கு மாறியுள்ளனர்.\nபிரதியமைச்சராக பதவியேற்றிருக்கும் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்கிளப்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்.\nமுன்னதாக, தயாசிறி ஜெயசேகர, துமிந்த திஸாநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, மனுச நாணயக்கார, பியசேன கமகே, ஸ்ரீயானி விஜயவிக்ரம, அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட 13 பேர் வியாழக்கிழமையன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜனாதிபதி சிறிசேன தரப்பைச் சேர்ந்தவர்கள்.\nகடந்த வாரம் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26ஆம் தேதி மாலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய ஐக்கிய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்க��ண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய முன்னாள் எதிரியும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.\nஆனால், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தானே தொடர்ந்து பிரதமராக இருப்பதாக அறிவித்ததும் பாராளுமன்றம் உடனடியாக முடக்கப்பட்டு நவம்பர் 16ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டதும் நாட்டை பெரும் அரசியல் புயலுக்குள் தள்ளியது.\nஜனாதிபதி சிறிசேனவின் இந்த நடவடிக்கைக்கு பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்ததோடு, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டும்படியும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படவிருப்பதாக வியாழக்கிழமையன்று காலையில் செய்திகள் பரவின. உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய ராஜபக்சேவும் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றம் கூட்டப்படலாம் எனக் கூறினார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் இதனை வரவேற்றார். ஆனால், இதுவரை நாடாளுமன்றம் கூட்டப்படுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையில் திங்கட்கிழமையன்று மஹிந்த ஆதரவு அமைப்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மிகப் பெரிய பேரணி ஒன்றுக்கு ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.\n225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும். இதில் ஆறு இடங்களை வைத்துள்ள ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) வியாழக்கிழமையன்று பிற்பகலில் கொழும்புவின் நெககொட பகுதியில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் ரணில், மஹிந்த ஆகிய இருவரில், எந்தத் தரப்புக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசினர்.\n\"இரு தரப்புமே ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள். எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும்வகையில் இருவருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை. நாங்கள் எடுத்த முடிவு, ரணிலுக்கு ஆதரவாக இருக்கிறது அல்லது மஹிந்தவுக்கு ஆதரவாக இருக்கிறது என சொல்லலாம். யாருக்கு ஆதரவாக இருப்பதற்காகவும் இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை. மக்கள் நலன் சார்ந்து எடுத்திருக்கிறோம்.\" என பபிசியிடம் பேசிய ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்���ினரான சுனில் ஹந்துநேதி தெரிவித்தார்.\nஇப்போது மஹிந்த - ரணில் ஆகிய இரு தரப்பிடமும் தலா சுமார் 100 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லலாம். இலங்கையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் இல்லாத நிலையில், அறுதிப் பெரும்பான்மையை பெறுவதற்காக இரு தரப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. படத்தின் காப்புரிமை Getty Images\nImage caption ரணில் விக்ரமசிங்க\nமஹிந்த அமைச்சரவையில் மீள்குடியேற்றம், புனர் நிர்மாணம், வடக்கு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் ஆகிய துறைகளின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது புதிய அலுவலகத்தில் பரபரப்பாக இருக்கிறார். பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு நடந்தால் மஹிந்த தரப்பு வெற்றிபெற்று தான் அமைச்சராகத் தொடர்வோம் என்ற நம்பிக்கை அவர் குரலில் தென்படுகிறது.\n\"சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது ரணில் வசம் வெறும் 40 இடங்களே இருந்தன. அவர் பிரதமராகவில்லையா அவர் எப்படி பெரும்பான்மையை நிரூபித்தார் அவர் எப்படி பெரும்பான்மையை நிரூபித்தார் அதுபோல மஹிந்தவும் நிரூபிப்பார்\" என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.\nரணிலின் அரசு நாடு முழுவதுமே மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாகச் சொல்லும் தேவானந்தா, அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் பல கட்சிகள் விரைவில் மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் என்கிறார். ரஷீத் பத்யுதீன் தலைமையிலான ஆல் சிலோன் மக்கள் காங்கிரசும் ரவூஃப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தற்போது ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தாலும் விரைவில் அவர்கள் மஹிந்தவுக்கு ஆதரவாக மாறக்கூடும் என்றும் கோடிட்டுக்காட்டுகிறார் அவர்.\nரஷீத் பத்யுதீனும் ரவூஃப் ஹக்கீமும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வராவிட்டாலும்கூட, அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் சாத்தியங்களும் இருக்கின்றன.\nஇந்த பின்னணியில் 16 உறுப்பினர்களை தன் வசம் வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது மிக முக்கியமான கேள்வி. \"பொதுவாகப் பார்த்தால் கூட்டமைப்பின் ஆதரவு ரணிலுக்குதான். ஆனால், கடந்த மூன்றாண்டு காலத்தில் தேசிய ஐக்கிய அரசு எதையுமே செய��யவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. ஆகவே, தொடர்ந்து ரணிலுக்கு ஆதரவளிப்பது குறித்து கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் உண்டு. ஆனால், முடிவில் சம்பந்தனும் சுமந்திரனுமே முடிவுசெய்வார்கள்\" என்கிறார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதன் தரப்புக்கு ஆதரவாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மஹிந்த ஈர்த்துவிட்டதாகவே சுரேஷ் கருதுகிறார். \"தொண்டமான், டக்ளஸ் போன்றவர்களும் மஹிந்தவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மஹிந்த போதுமான உறுப்பினர்களைத் திரட்டிவிட்டால், ஜேவிபியும் கூட்டமைப்பும் யாருக்கு ஆதரவளிக்கப்போகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்\" என்கிறார் அவர்.\nஇருந்தாலும் கூட்டமைப்பின் ஆதரவைத் தரவேண்டுமென இரா. சம்பந்தனிடம் மஹிந்த கோரியிருக்கிறார். இது தொடர்பாக கூட்டமைப்பு தன் கருத்தைத் தெரிவிக்கவில்லை. தமிழர்களின் கவலைகள் குறித்த வாக்குறுதிகள் ஏதுமின்றி கூட்டமைப்பு தன் ஆதரவை மஹிந்தவுக்குத் தராது என்கின்றன கூட்டமைப்பிற்குள் இருந்து வரும் தகவல்கள்.\n\"கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழர்களின் கோரிக்கை எதுவுமே நிறைவேறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்டம் நிறைவேற மூன்று ஆண்டுகள் ஆயின. ராணுவத்தின் வசம் உள்ள நிலங்கள் திரும்ப அளிக்கப்பட வேண்டும், புதிதாக நிலத்தை கையகப்படுத்தக்கூடாது, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை\" என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.\nதமிழர்களைப் பொறுத்தவரை, தாங்கள் இருதரப்பாலும் கைவிடப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால், சிங்கள மக்கள் ரணிலைவிட மஹிந்த ராஜபக்ஷ பரவாயில்லையென நினைக்கிறார்கள் என்கிறார் அவர். தற்போது விவாதிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் யாப்பில் தமிழர்களுக்கு ஆதரவாக எதுவுமே இனி இருக்காது என்கிறார் அவர்.\nஇந்த நிலையில், நாடாளுமன்றம் எவ்வளவு சீக்கிரத்தில் கூட்டப்படுகிறதோ அந்த அளவுக்கு நிலைமை ரணிலுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், அந்த நிகழ்வு தாமதப்படுவது, ரணிலின் வாய்ப்புகளை குறைப்பதோடு, இலங்கையில் அரசியல் நிலையற்ற தன்மையையும் தொடர்ந்து நீடிக்கச் செய்யும்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்தி���ள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்��ுடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/03/puli.html", "date_download": "2020-05-25T23:39:09Z", "digest": "sha1:BD3PCPKATFPFGJ2PM7FYOE3CYPGOJCHZ", "length": 15668, "nlines": 228, "source_domain": "www.tamilnaatham.org", "title": "புலிப் பண்பாட்டை தொடர்வோம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome சமூகவலைபதிவுகள் புலிப் பண்பாட்டை தொடர்வோம்\nAdmin 2:16 AM சமூகவலைபதிவுகள்,\nகெட்டதிலும் சில நல்லதுகள் நடக்கும் என்பது போல், மன்னார் சம்பவம் புலிகளின் பண்பாட்டை மீளுருவாக்கம் செய்யவும்/ சமகால அரசியல் போலிகளை அடையாளம் காணவும் உதவியிருக்கிறது.\nஇதில் குறிப்பான இரு விடயங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.\n01. புலிகள் மத விழுமியங்களுக்கு மதிப்பளித்தது குறிப்பாக முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் போது இதே மன்னார் மாவட்டத்தில் காக்கையன்குளப் பிரதேசத்தில் அமைந்திருந்த பள்ளிவாசல் புலிகளின் அப் பிரதேச பொறுப்பாளரினால் சேதப்படுத்தப்பட்டதை அறிந்த தலைவர் அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கியது மட்டுமல்ல அதை மீளவும் புனரமைத்து பராமரிக்கவும் உத்தரவிட்டார். இதை இன்று பலரும் நினைவு கூறுகின்றனர்..\nஇது புலிகளின் மத ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல, முஸ்லிம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு உள்ளடக்கங்களை கொண்டதல்ல என்பதற்கும் ஒரு சான்று.\n02.மத அடிப்படையில் தமிழர்களை பிளந்து இன அழிப்பைத் துரிதப்படுத்த இந்திய வலையமைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு அமைப்புத்தான் ஈழத்து சிவசேனை என்பது அம்பலமாகியது.\nஏனெனில் பவுத்த பேரினவாதம் சைவர்களின் கோவில்களையும்/ பண்பாட்டு அடையாளங்களையும் ஆக்கிரமித்து அழித்துக் கொண்டிருக்கும்போது மவுனமாக இருந்து விட்டு தற்போது மன்னார் சம்பவம் நடந்த ஈரம் காயும் முன்பே விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைக் கொண்டு கண்டன அறிக்கை வெளியிட்டு தம்மை அம்பலப்படுத்தியுள்ளது.\nஇனியாவது நாம் புலிப் பண்பாட்டைத் தொடர்வோம்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவைய��கும்.\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nதமிழீழ ஆதரவாளர்கள் 12 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற மலேசிய அரசு முடிவு\nசேகுவேரா லெனின் மாவோ சேதுங் ஸ்ராலினைப் போல தங்கள் போராட்ட வாழ்வில் கடுமையான போர்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய படங்களை வைத்திர...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nதமிழீழ ஆதரவாளர்கள் 12 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற மலேசிய அரசு முடிவு\nசேகுவேரா லெனின் மாவோ சேதுங் ஸ்ராலினைப் போல தங்கள் போராட்ட வாழ்வில் கடுமையான போர்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய படங்களை வைத்திர...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Leah", "date_download": "2020-05-25T22:53:20Z", "digest": "sha1:HYHIQBPDUWOINVS5TWUNEK5RF7JVEHJC", "length": 3018, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Leah", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஹீப்ரு பெயர்கள் - பிரபலமான பெயர்கள் Twente - பிரபலமான டச்சு பெயர்கள் 2012 - 2009 ல் உள்ள புகழ்பெற்ற பெண் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Leah\nஇது உங்கள் பெயர் Leah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_177896/20190521124948.html", "date_download": "2020-05-25T23:51:42Z", "digest": "sha1:QNXFEGPQL3GQG725RFGQGMENUY6LI6FT", "length": 6227, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "விரைவில் புதிய பத்து ரூபாய் நோட்டு வெளியீடு: இந்திய ரிசர்வ் வங்கி தகவல்", "raw_content": "விரைவில் புதிய பத்து ரூபாய் நோட்டு வெளியீடு: இந்திய ரிசர்வ் வங்கி தகவல்\nசெவ்வாய் 26, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவிரைவில் புதிய பத்து ரூபாய் நோட்டு வெளியீடு: இந்திய ரிசர்வ் வங்கி தகவல்\nவிரைவில் புதிய பத்து ரூபாய் நோட்டு வெளியிட இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"கவர்னர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் கூடிய புதிய ரூ.10 நோட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய ரூ.10 நோட்டு, மகாத்மா காந்தி படம் பொறித்த நோட்டுகள் வரிசையை சேர்ந்ததாகும். ஏற்கெனவே புழ��்கத்தில் இருக்கும் மகாத்மா காந்தி படம் பொறித்த ரூ.10 நோட்டுகளை போன்றே புதிய ரூபாய் நோட்டின் வடிவமைப்பும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\nசென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது\nசகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும்: ஜனாதிபதி-பிரதமர் ரம்ஜான் வாழ்த்து\nதகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சம் வேண்டாம். : வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு\nகரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும்- பிரதமர் மோடி உறுதி\nஉலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு\nவீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-05-25T23:48:10Z", "digest": "sha1:6I4EFRPSV3KQ4GCPHEDZKKFIY3H3GXXE", "length": 6309, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பா. |", "raw_content": "\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டுகோள்\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\n4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது\nபா.,ஜனதா கட்சியின் 38-வது ஆண்டு நிறுவன நாள் நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக மராட்டியத்தின் அனைத்து பகுதிகளிலும்இருந்து பா.ஜனதா தொண்டர்கள் மும்பையில் குவிந்தனர். அவர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட 50 ......[Read More…]\nApril,7,18, —\t—\tஅமித்ஷா, ஜனதா, நிதின் கட்கரி, பா.\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக��கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nபொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள ...\nஅடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலை கட்டு� ...\nசிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவ ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nமேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதா ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\n5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் 15 லட� ...\nமுஸ்லிம்களின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/32595", "date_download": "2020-05-26T00:18:41Z", "digest": "sha1:MKIONLKKG7HWKK4C6R4FTA52DN4XXZDL", "length": 6023, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் மண்டைதீவு கண்ணகை அம்மனின் மெய்சிலிர்க்க வைத்த பொங்கல் விழா-முழுமையான வீடியோ இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் மண்டைதீவு கண்ணகை அம்மனின் மெய்சிலிர்க்க வைத்த பொங்கல் விழா-முழுமையான வீடியோ இணைப்பு\nயாழ் தீவகத்தின் தலைத்தீவாகிய,மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையோரம் அமர்ந்திருந்து காவல்காத்து அருள்புரியும்-பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா 20.06.2016 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.\nபக்திபூர்வமாக விடிய விடிய நடைபெற்ற-பொங்கல் விழாவில் காவடியாட்டம்,தீமிதிப்பு,வழிவெட்டல் என்பன இடம்பெற்றன.பக்தர்களுக்கு வயிறாற அன்னதானமும் வழங்கப்பட்டது.\nமண்டைதீவு,அல்லைப்பிட்டி பகுதிகளிலிருந்து வருகைதந்த பெருமளவான மக்கள�� பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கண்ணகை அம்மனின் அருள் பெற்றுய்தனர்.\nதலைத்தீவின் -காவல்நாயகி-கண்ணகை அம்மனின் பொங்கல் விழாவினை நேர்த்தியாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு எடுத்து வந்துள்ளோம்.\nகண்ணகை அம்மனுக்கு தான் இறக்கும் வரை-பணிவிடை செய்து வந்தவரும்-தான் மறைந்த பின்பும்-தான் செய்த அன்னதான பணியினை தொடர்ந்து தனது வாரிசுகள் மூலம் செய்யத் தூண்டியவருமாகிய, அமரர்கள் இராசரத்தினம்-மகேஸ்வரி தம்பதிகளின் நினைவாக-அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.\nPrevious: தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nNext: தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(IV)_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-26T01:15:25Z", "digest": "sha1:BOCHJVWTKSPLJENJNWPCXYCUDB6FP27Y", "length": 10601, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிர்க்கோனியம்(IV) சல்பேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 285.35 கி/மோல் (நீரிலி)\nதோற்றம் வெண்மை நிறப் படிகங்கள்\nஅடர்த்தி 3.22 g/cm3 (நீரிலி)\n52.5 கி/100 மி.லி (நான்குநீரேற்று)\n3500 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசிர்கோனியம்(IV) சல்பேட்டு (Zirconium(IV) sulfate) என்பது Zr(SO4)2(H2O)n என்ற பொதுவாய்ப்பாடுடன் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இங்கு n = 0, 4, 5, 7. என்று வேறுபடும். இவ்வகைச் சேர்மங்களின் இனங்கள் நீரேற்ற அளவின் அடிப்படையில் தொடர்பு கொண்டுள்ளன. நீரில் கரையும் இயல்புடைய சிர்கோனியம்(IV) சல்பேட்டு நிறமற்று அல்லது வெண்மையாகக் காணப்பட��கிறது.\nசிர்க்கோனியம் ஆக்சைடின் மீது கந்தக அமிலம் வினைபுரிந்து சிர்கோனியம்(IV) சல்பேட்டு உருவாகிறது.\nநீரிலி வகை சிர்கோனியம்(IV) சல்பேட்டும் அறியப்படுகிறது.\n7 மற்றும் 8 ஒருங்கிணைவு சிர்க்கோனியம் மையங்கள் கொண்டுள்ள அணைவு வடிவமைப்பை இச்சல்பேட்டுகள் ஏற்றுள்ளன. சல்பேட்டு மற்றும் தண்ணீர் இரண்டும் ஈந்தணைவிகளாகச் செயல்படுகின்றன[2][3].\nவெள்ளைத் தோல் பதனிடுதலில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட்டு புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களை வீழ்படிவாக்குதலுக்கு சிர்க்கோனியம் சல்பேட்டு பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு நிறமி நிலைப்படுத்தியாகவும் இது பயன்படுகிறது..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 08:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12004907/Plantation-workers-need-to-set-up-a-super-specialty.vpf", "date_download": "2020-05-26T00:14:53Z", "digest": "sha1:MGRH4BK3NRMRDBP6XU3QR34TIGTXNYBY", "length": 14681, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Plantation workers need to set up a super specialty hospital in Valparai for treatment || தோட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற வசதியாக வால்பாறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்; தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதோட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற வசதியாக வால்பாறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்; தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை + \"||\" + Plantation workers need to set up a super specialty hospital in Valparai for treatment\nதோட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற வசதியாக வால்பாறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்; தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை\nதோட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற வசதியாக வால்பாறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்று தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 04:30 AM\nகோவையில் உள்ள தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தோட்ட அதிபர்கள் சங்க தலைவர் மகேஸ்நாயர் தலைமை தாங்கின��ர். செயலாளர் பிரதீப் சுகுமார், ஆலோசகர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வால்பாறை அமீது கலந்து கொண்டு பேசினார். தோட்ட நிர்வாகங்களின் பஸ்கள் செல்லும் சாலைகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. எனவே அது போன்ற சாலைகளை, வால்பாறை நகராட்சி நிர்வாகத்துக்கு தோட்ட நிர்வாகத்தினர் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.\nதோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிகிச்சை பெற வசதியாக வால்பாறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே போனஸ் வழங்க வேண்டும். சம்பளத்தை அந்தந்த அலுவலகங்களில் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கான வரி பிடித்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதர கோரிக்கைகள் தொடர்பாக ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கமும், தொழிற்சங்கங்களும் ஒரு மாத காலத்துக்குள் பேசி முடிவெடுப்பது, கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுவதாக இருந்த போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாகவும் கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது தெரிவித்தார்.\nஇதே கோரிக்கையை தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.\nஇந்த கூட்டத்தில் தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் சவுந்திரபாண்டியன், கருப்பையா, மோகன், எட்வர்டு, வீரமணி, கேசவமருகன், வர்கீஸ், கந்தசாமி, அருணகிரி பாண்டியன் தர்மராஜ், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டக்குடி அரசு கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் தயார்\nகொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டக்குடி அரசு கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\n2. குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய கலெக்டர்\nசிவகங்கை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு கலெக்டர் சார்பாக பரிந்துரை செய்யப்பட்டது.\n3. கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nகொரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.\n4. கொரோனா பாதித்த மூதாட்டிக்கு சிகிச்சை: ஜிப்மரில் 44 மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபுதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் கொரோனா பாதித்த மூதாட்டிக்கு சிகிச்சை அளித்த 44 மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.\n5. கொரோனாவுக்கான சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தலாம்: அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி\nகொரோனாவுக்கான சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்துள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\n3. கொரோனா 2-வது கட்ட அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை\n4. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவர்\n5. வேலாயுதம்பாளையத்தில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பீகார் மாநில தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4462/", "date_download": "2020-05-26T01:10:22Z", "digest": "sha1:HN3P2B5HUKRMW4E6YA7CBVZ7HO6GMVFZ", "length": 13450, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்திக்குமா…கடிதங்கள்", "raw_content": "\n« காந்தி என்ற பனியா – 1\nகாந்தி, நகைச்சுவை, வாசகர் கடிதம்\nஅந்த காந்தி குறித்த நக்கல் கட்டுரை நீங்கள் எழுதியதா இல்லை வேறு யாராவது எழுதியதா நான் காந்தியின் நோக்கங்களை எல்லாம் முழுமையாக ஏற்பவன் அல்ல என்றாலும் இம்மாதிரி அரைப்பட்டைக்கு கீழே அடிக்கும் விமரிசனங்களுக்குரியவரல்ல அவர் என்றே நினைக்கிறேன். அது ஒரு அங்கதத்தொனி கொண்டத���க இருந்தாலும் உங்கள் தகுதிக்கு ஏற்றதாக இல்லை. மன்னிக்கவும்\nநான் மற்ற கட்டுரைகளில் என்ன எழுதியிருக்கிறேனோ அதுதான் இதிலும். இது ‘சாத்தான்’ எழுதியது. கடவுள்பாதி மிருகம்பாதி கலவை\nமகாத்மா காந்தியை இவ்வாறு நிங்கள் தாக்கி எழுதுவீர்கள் என நினைக்கவே இல்லை. மனம் மிகவும் கஷ்டப்பட்டது. அவரை மொத்தமாகவே மறுதலித்து இருக்கிறீர்கள். காந்தியின் நோக்கத்தையும் செயல்பாடுகளையும் திட்டமிட்டு கேவலப்படுத்துபவர்கள்கூட இதைமாதிரி எழுதமாட்டார்கள். வன்மையாக கண்டிக்கிறேன்\nநீளமான கட்டுரைகளை ‘ஒரு கிள்ளு உப்புடன்’ தான் எடுத்துக்கொள்ள முடியும் என சிலர் சொன்னார்கள். ஆகவே ஒரு கிள்ளு கரிப்பு. வேறென்ன செய்ய\nஉங்கள் இணையதளத்தில் காந்தியை விமரிசனம் செய்து நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்து மிகுந்த மனக்குழப்பம் அடைந்தேன். காந்தியைப்பற்றி நீங்கள் பாஸிட்டிவ் ஆக எழுதிய கட்டுரைகளை வாசித்து வந்த போது இந்த கட்டுரை சோற்றில் கல் போல தட்டுப்பட்டது. எதையுமே விமரிசிக்கலாம் என்ற எழுத்தாளத்திமிர்தானே இதற்குக் காரணம்\nதங்களின் முந்தைய காந்தி குறித்த கட்டுரைகளை எந்த அளவிற்கு தீவிரமாக ரசித்துப் படித்தேனோ அதே போன்று இதையும் படித்து சிரித்தேன். நீங்கள் எழுதியதுதானா இது This is equally beautiful. தங்களின் சமநிலையைய் கண்டு வியக்கின்றேன்.\nஎதைக்கண்டு சிரிக்க முடியவில்லையோ அதனுடன் நமக்கு உறவும் இல்லை அல்லவா\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nTags: காந்தி, நகைச்சுவை, வாசகர் கடிதம்\nமரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்\nடொரெண்டோ விழா- ரசனை ஸ்ரீராம்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் ச���ற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-08/pope-writes-people-genoa-collapse-morandi-bridge.print.html", "date_download": "2020-05-26T01:21:51Z", "digest": "sha1:6NZJXHP4P5T4YICNHNQXJQKRON4OWU2L", "length": 7016, "nlines": 28, "source_domain": "www.vaticannews.va", "title": "ஜெனோவா மக்களிடம் திருத்தந்தை: நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள் - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஜெனோவா பாலம் உடைவதற்கு முன்னும் பின்னும் (ANSA)\nஜெனோவா மக்களிடம் திருத்தந்தை: நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்\nஜெனோவா மக்கள், ஒருமைப்பாட்டுணர்வை பெரிய அளவில் வெளிப்படுத்தும் திறனுடையவர்கள், உங்களின் நம்பிக்கையை எவரும் திருடிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள் - திருத்தந்தை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஜெனோவா மக்களை, தான் ஒருபோதும் மறப்பதில்லை, மொராந்தி பாலம் இடிந்ததில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும், ஏனைய வழிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மறவாமல் செபிக்கின்றேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nவட இத்தாலியிலுள்ள ஜெனோவா துறைமுக நகரின் மொராந்தி பாலம் திடீரென இடிந்து விழுந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவு, ஆகஸ்ட் 14, இப்புதனன்று நினைவுகூரப்படுகின்றது. இதையொட்டி, ஜெனோவா நகரில் பிரசுரமாகும், \"19ம் நூற்றாண்டு (Il Secolo XIX)\" என்ற தினத்தாளுக்கு, அனுப்பிய செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.\nஇத்தகைய துயர நிகழ்வுகளுக்குமுன், ஆறுதல் சொல்வதற்கு, மனித வார்த்தைகள் போதுமானவையாக இல்லை என்றும், ஜெனோவாவை நினைக்கும்போதெல்லாம், அந்நகரின் துறைமுகத்தை நினைக்கின்றேன், எனது தந்தை புறப்பட்ட இடம், அந்நகர மக்களின் அன்றாட கடின உழைப்பு, நம்பிக்கைகள் போன்ற எல்லாவற்றையும் எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன் என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nநமக்குமுன், கடுந்துன்பங்களை அனுபவித்து, அவமானப்படுத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, கொடூரமாய்க் கொல்லப்பட்ட இயேசு மீது கண்களைப் பதிய வையுங்கள் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உங்கள் கேள்விகள், வேதனைகள், கோபங்கள் ஆகிய அனைத்துடனும், இயேசுவை உற்று நோக்குங்கள் எனவும், ஜெனோவா மக்களிடம் கூறியுள்ளார்.\nஇரக்கமுள்ள இறைத்தந்தை எப்போதும் நம் அருகில் இருக்கிறார் என்று கூறியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவை, எப்போதும் உங்களுடன் நெருங்கிய உறவில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nஜெனோவா நகரின் குடும்பங்களையும், நகரையும் அதிகம் பாதித்த இந்த மாபெரும் துயர நிகழ்வுக்குப்பின், அந்நகர மக்கள் மீண்டெழுந்து முன்னோக்கிப் பயணித்ததைப் ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து தோள்கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.\n2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, மொராந்தி பாலம் திடீரென இடிந்ததில், 43 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறினர்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2009/05/blog-post_25.html", "date_download": "2020-05-26T00:00:22Z", "digest": "sha1:2JBCGGJFY4LYOGNRVZD3M2YGE4MP5QSW", "length": 31364, "nlines": 532, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: மஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் - த‌மிழாக்க‌ம்: எம்.ஏ. நுஃமான்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nமஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் - த‌மிழாக்க‌ம்: எம்.ஏ. நுஃமான்\nஉயிர்த் தியாகிக‌ள் தூங்க‌ச் செல்லும்போது\nஉயிர் தியாகிக‌ள் தூங்க‌ச் செல்லும்போது\nகூலிக்கு மார‌டிப்போரிட‌மிருந்து அவ‌ர்க‌ளைப் பாதுகாப்ப‌த‌ற்காக‌\nநீங்க‌ள் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுவீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன்\nஅங்கு முகில்க‌ளும், ம‌ர‌ங்க‌ளும், கான‌லும், நீரும் இருக்கும்\nஆக‌வே அவ‌ர்க‌ள் என்னைக் கால‌த்திலிருந்து இழுத்தெடுக்க‌ முடியும்\nஒரு சுவ‌ரைத் துணிக்கொடி க‌ட்டுவ‌த‌ற்கு விட்டுவையுங்க‌ள்,\nஒரு இர‌வைப் பாடுவ‌த‌ற்கு விட்டுவையுங்கள்\nநீங்க‌ள் விரும்பும் இட‌த்தில் உங்க‌ள் பெய‌ர்க‌ளைத் தொங்க‌விடுவேன்,\nபுளித் திராட்சையின் ஏணிப்ப‌டியில் தூங்குங்க‌ள்\nநான் உங்க‌ள் க‌ன‌வுக‌ளைப் பாதுகாப்பேன்\nதீர்க்க‌த‌ரிசிக‌ளுக்கு எதிரான‌ புத்த‌க‌த்தின் ச‌தியிலிருந்து\nபாட‌ல் இல்லாத‌வ‌ர்க‌ளின் பாட‌லாய் இருங்க‌ள்\nநீங்க‌ள் ஒரு புதிய‌ தேச‌த்தில் விழித்தெழுவீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன்\nஆனால், அதை ஒரு பாய்ந்து செல்லும் பெண் குதிரையின்மீது வையுங்க‌ள்\nநீங்க‌ள் எம்மைப்போல் ஒருபோதும் இன‌ந்தெரியாத‌\nஅவ‌ன‌து வாயில் துணிக‌ளை அடைத்த‌ன‌ர்\nம‌ர‌ணப் பாறையுட‌ன் இறுக‌க் க‌ட்டின‌ர்\nநீ ஒரு கொலைகார‌ன் என்று\nம‌ர‌ண‌ கூட‌த்தினுள் அவ‌னை வீசி எறிந்த‌ன‌ர்\nநீ ஒரு திருட‌ன் என்று\nஅவ‌ன் எல்லாத் துறைமுக‌ங்க‌ளில் இருந்தும்\nநீ ஒரு அக‌தி என்று\nஇர‌த்த‌ம் ப‌டிந்த‌ க‌ர‌ங்க‌ளும் உடைய‌வ‌னே\nஅவ‌ள் த‌ன் க‌ண்க‌ளாலேயே இன்றும் போரிடுகிறாள்\nகாய்ந்து போன‌ ஒரு கோதுமைக் க‌திரின் விதைக‌ள்\nஈச்சைம‌ர‌த்தின் பாளைக‌ளில் என்னைத் தொங்க‌விடு\nநீண்ட‌ கால‌த்துக்கு முன்பு ந‌ல்ல‌, கெட்ட‌ ம‌ன‌நிலைக‌ளில்\nநான் ஒட்ட‌க‌ங்க‌ளில் பால் க‌ற‌ந்திருக்கின்றேன்\nஎன் தாய்நாடு வீர‌ப்ப‌ழ‌ங்க‌தைக‌ளின் ஒரு பொதிய‌ல்ல‌\nஅது ஒரு நினைவோ, இள‌ம்பிறைக‌ளின் ஒரு வ‌ய‌லோ அல்ல‌\nஎன‌து தாய்நாடு ஒரு க‌தையோ அல்ல‌து கீத‌மோ அல்ல‌\nஏதோ ம‌ல்லிகைச் செடியின் கிளையில் விழும் வெளிச்ச‌மும் அல்ல‌\nஎன‌து தாய்நாடு, நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌னின் கோப‌ம்\nமுத்த‌மும் அர‌வ‌ணைப்பும் வேண்டும் ஒரு குழ‌ந்தை.\nஒரு சிறைக்கூட‌த்தில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ காற்று\nத‌ன் ம‌க‌ன்க‌ளுக்கும் த‌ன் வ‌ய��லுக்குமாக‌த்\nதுக்க‌ம் அனுஷ்டிக்கும் ஒரு கிழ‌வ‌ன்\nஇந்த‌ நாடு என் எலும்புக‌ளைப் போர்த்தியிருக்கும் தோல்\nஎன் இத‌ய‌ம் ஒரு தேனீபோல் அத‌ன் புற்க‌ளுக்கு மேலால் ப‌ற‌க்கிற‌து\nஈச்சைம‌ர‌த்தின் பாளைக‌ளில் என்னைத் தொங்க‌விடு\nம‌னித‌ர்க‌ள் போல‌வே நான் பிற‌ந்தேன்\nஎன‌க்கு ஒரு தாய் இருக்கிறாள்\nப‌ல‌ ஜ‌ன்ன‌ல்க‌ள் உள்ள‌ ஒரு வீடும் உண்டு\nஇத‌ய‌ம‌ற்ற‌ ஜ‌ன்ன‌லுட‌ன் ஒரு சிறைக்கூட‌மும் உள்ள‌து\nநீர்ப்ப‌ற‌வை எழுப்பிய‌ அலை என‌துதான்\nஒரு மேல‌திக‌ புல் இத‌ழும் உண்டு\nஉல‌கின் தொலைதூர‌ச் ச‌ந்திர‌ன் என‌துதான்\nஅழிவ‌ற்ற‌ ஒலிவ‌ ம‌ர‌மும் என‌துதான்\nவாள்க‌ளுக்கு முன்பு நான் இந்த‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்தேன்\nஅத‌ன் வாழும் உட‌லை ஒரு துய‌ர‌ மேசையாக்கினேன்\nவான‌ம் த‌ன் தாய்க்காக‌ அழுத‌போது\nநான் வான‌த்தை அத‌ன் தாயாக‌ மாற்றினேன்.\nதிரும்பிவ‌ரும் மேக‌ம் என்னைத் தெரிந்துகொள்வ‌த‌ற்காக‌\nஇர‌த்த‌ நீதிம‌ன்ற‌த்துக்குரிய‌ எல்லாச் சொற்க‌ளையும் க‌ற்றேன்\nஅத‌னால் விதியை என்னால் மீற‌முடிந்த‌து\nநான் எல்லாச் சொற்க‌ளையும் க‌ற்று\nஒரேயொரு சொல்லை உருவாக்க‌: அதுதான் என் தாய்நாடு\nந‌ன்றி: மஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் (அடையாள‌ம் ப‌திப்ப‌க‌ம்)\nகுறிப்பு: 'இந்நூலில் உள்ள‌ ஏதாவ‌து ஒரு ப‌குதியைப் ப‌ய‌ன்ப‌டுத்துவோர் மொழிபெய‌ர்ப்பாள‌ருக்கோ வெளியீட்டாள‌ருக்கோ தெரிவிக்க‌ வேண்டுகிறோம்' என்ற‌ குறிப்பு நூலில் உள்ள‌து. த‌னிப்ப‌ட்டு எம்.ஏ.நுஃமானிட‌ம் இவற்றைப் ப‌திவிடுவ‌த‌ற்காய் அனும‌தி வாங்கியிருந்தேன். எவ‌ராவ‌து இவ‌ற்றை மீள்பிர‌சுர‌ம் செய்வ‌தாயின் த‌ய‌வுசெய்து உரிய‌வ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி பெற‌வும். ந‌ன்றி\n//'இந்நூலில் உள்ள‌ ஏதாவ‌து ஒரு ப‌குதியைப் ப‌ய‌ன்ப‌டுத்துவோர் மொழிபெய‌ர்ப்பாள‌ருக்கோ வெளியீட்டாள‌ருக்கோ தெரிவிக்க‌ வேண்டுகிறோம்' என்ற‌ குறிப்பு நூலில் உள்ள‌து. த‌னிப்ப‌ட்டு எம்.ஏ.நுஃமானிட‌ம் இவற்றைப் ப‌திவிடுவ‌த‌ற்காய் அனும‌தி வாங்கியிருந்தேன். எவ‌ராவ‌து இவ‌ற்றை மீள்பிர‌சுர‌ம் செய்வ‌தாயின் த‌ய‌வுசெய்து உரிய‌வ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி பெற‌வும். ந‌ன்றி//\nஒருவர் தன் சொந்த வலியை எழுதும்போது,அதை மொழிபெயர்த்துக் காசாக்கியவர்கள்-அல்லது இன்னொரு மொழிக்குள் கொணர்ந்தவர்கள் எங்ஙனம் மானுடப் பொதுவனுபவத்தைத் தமது உரிமை-அல்லத��� பொறுப்பு என மொழிய முடியும்\nஇக் கவிதையை எவரும் பாவிக்கலாம்.அதற்கு, எவரது உரிமையும் அவசியமில்லை.\nபூமியிலுள்ள கனிவளங்களைக் கொள்ளையிட்டுத் தனியுடமையாக்குவதுபோன்று,இக்கவிதையையும் தனியுடமை ஆக்குவது எப்படிச் சரியாகமுடியும்\nஅதை உரிமைகூறித் தமது ஆளுமைக்குள் கொணர எவருக்கும் உரித்தில்லை.\nநீங்க‌ள் கூறுவ‌தை ஒருவித‌த்தில் ஏற்றுக்கொள்கிறேன். எனினும் த‌மிழாக்க‌ம் செய்வ‌த‌ற்கும் உழைப்புத் தேவைப்ப‌டும்வித‌த்தில் நாம் நூலில் குறிப்பிடுவ‌தை இன்னொருவ‌கையில் ம‌றுத்துவிட‌வும் முடியாது.\nஅண்மையில் வாசித்த‌ க‌விதைத் தொகுப்பில், அதிக‌ம் பாதித்த‌ தொகுப்பாய் இது இருந்த‌து. இன்றைய‌ ந‌ம் சூழ‌லோடு பொருத்த‌க்கூடிய‌ அதிக‌ க‌விதைக‌ளுள்ள‌ இத்தொகுப்பைப் பிற‌ருட‌ன் ப‌கிர‌வேண்டும் என்ற‌ ஆவ‌லிலேயே, நுஃமானிட‌ம் இணைய‌த்தில் ப‌திவேற்ற அனும‌தி கோரியிருந்தேன். 'தாராள‌மாய்ப் பய‌ன்ப‌டுத்த‌லாம்' என்று அனும‌தி த‌ந்திருந்தார்.\nநிச்ச‌ய‌மாக‌ நுஃமான் பிற‌ர் ப‌கிர்வ‌தை/ப‌திவ‌தைத் த‌டுக்க‌மாட்டார் என்றே நினைக்கின்றேன். எனெனில் ம‌ஹ்மூட் த‌ர்வீஷின் க‌விதைக‌ள் சில‌ ஏற்க‌ன‌வே 'பால‌ஸ்தீன‌க் க‌விதைக‌ள்' என்ற‌ தொகுப்பில் வெளி வ‌ந்திருக்கின்ற‌ன‌. எவ‌ருமே வாசிக்க‌லாம்/ப‌கிர‌லாம் என்றுதானே நுஃமான், நூல‌க‌ம் நெற்றில் த‌ன‌து வெளியீடுக‌ளை ப‌திப்பிக்க‌ அனும‌தித்திருக்கின்றார் அல்ல‌வா\n//இன்றைய‌ ந‌ம் சூழ‌லோடு பொருத்த‌க்கூடிய‌ அதிக‌ க‌விதைக‌ளுள்ள‌ இத்தொகுப்பைப் பிற‌ருட‌ன் ப‌கிர‌வேண்டும் என்ற‌ ஆவ‌லிலேயே...//\nஅவமானங்களை உடுத்த வக்கின்றி நிர்வாணமாகும் ஒரு இனத்தின் பிரதிபலிப்பாய் இந்தக் கவிதைகள் எம்மோடு () (என்னோடு) பொருந்திப்போவதை ஆறுதல் என்றும் ஆற்றாமை என்றும் இருவேறாய் ஒரே சமயம் பொருள் கொள்ளப்படுதலே விசித்திரமாக இருக்கிறது.\n//நான் எல்லாச் சொற்க‌ளையும் க‌ற்று\nஒரேயொரு சொல்லை உருவாக்க‌: அதுதான் என் தாய்நாடு//\nஎல்லா அஸ்தமனங்களினுள்ளும் நினைவுகள் வாழ்கிறது ஒரு விலகாத கனவாக, உணரச் சிலவேளை நாளாகலாம்.....\nகவிஞர் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளை இங்கு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே \nந‌ன்றி: துர்க்கா & ரிஷான்.\nரிஷான்: நீங்க‌ள் ந‌ல‌மாக‌ இருப்ப‌து குறித்த‌றிவ‌து நிம்ம‌தியாக‌ இருக்கிற‌து.\n'கால‌ம்' இத‌ழில் வெள���வ‌ந்த‌ க‌தை\nமஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் - த‌மிழாக்க‌ம்: எம்.ஏ....\nகாத‌லும் சாக‌ச‌மும் சில‌ க‌ன‌வுக‌ளும்\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-4/", "date_download": "2020-05-26T01:12:07Z", "digest": "sha1:LSO2OAOUMN4QEM7L7SUFHKCUG2ZCBD4K", "length": 26254, "nlines": 227, "source_domain": "ippodhu.com", "title": "சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பணிநீக்கம் செய்தது பிரதமர் மோடி தலைமையிலான குழு - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பணிநீக்கம் செய்தது பிரதமர் மோடி தலைமையிலான குழு\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பணிநீக்கம் செய்தது பிரதமர் மோடி தலைமையிலான குழு\nபிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக்குழு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அவரது பணியிலிருந்து நீக்கியது.\nஅலோக் வர்மாவை நீக்க எதிர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.\nஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் உயர்நிலைக் குழு விவாதித்து இம்முடிவை எடுத்ததாக செய்திகள் கூறுகின்றன.\nஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்த அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநர் பணியில் அமர்த்தப்பட்டார். இருப்பினும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் முடிவு செய்யும் வரை, அலோக் வர்மாவால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.\nஇதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு புதன்கிழமை இரவு கூடி விவாதித்தது. அந்தக் குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடம்பெற்றுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது பிரதிநிதியாக, நீதிபதி ஏ.கே.சிக்ரியை நியமித்தார். புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அந்தக் குழு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தியது.\nகூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இந்த வழக்கு தொடர்பாக ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருப்பதாகக் கூறினார்.\nஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.\nஇதுதொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான குழு சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் முடிவு செய்தனர்.\nநீக்கம் செய்வதற்கு மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது தரப்பு நியாயத்தை உயர்நிலைக் குழு முன் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார், மேலும், அவரை தண்டிக்காமல், அவருக்கு 77 நாள்கள் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தினார்.\nஆனால், அதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, அலோக் குமார் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nசிபிஐ இயக்குநரான அலோக் குமார் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் எழுந்ததையடுத்து இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் பணிகளில் இருந்து விடுவித்து, விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.\nஇதன்பின்னர் அலோக் வர்மாவின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அக்டோபர் 24ஆம்தேதி அதிகாலை 1 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதன்பின்னர் அலோக் வர்மாவின் இடத்தில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டிருந்தார்.\nகட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.\nசிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவின் 2 ஆண்டு பதவிக்காலம், வரும் 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது .\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அனுப்பிய போது அவர் டேபிளில் இருந்த முக்கியமான வழக்குகள் இவைதான்\nரஃபேல் விமான ஊழல், மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்ற ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கு என நீளுகிறது அலோக் வர்மாவின் பட்டியல் .\nஅலோக் வர்மா விசாரணை செய்த வழக்குகள்\nபதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கு முன்பு வரை அலோக் வர்மா விசாரணை செய்து வந்த வழக்குகள் மிகவும் முக்கியமானவை. ரஃபேல் விமான ஊழலில் தொடங்கி, மருத்துவ கவுன்சிலிங்கில் நடைபெற்ற ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கு என இந்தியாவில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வுகளின் விசாரணைகளை அவர் மேற்கொண்டு வந்தார்.\nரஃபேல் போர் விமான ஊழல்\nமுன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக அக்டோபர் 4ஆம் தேதி 132 பக்கங்கள் கொண்ட புகார் ஒன்றினை அளித்தபோது அதைப் பெற்றுக் கொண்டார் அலோக் வர்மா. புகாரை சரிபார்க்கும் செயல்முறை நடந்திருக்கிறது.\nஇந்திய மருத்துவ கவுன்சில் ஊழல்\nமருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம். குதூஸியிடம் இந்திய மருத்துவக் கவுன்சில் ஊழல் வழக்கில் லஞ்ச பேரம் நடத்தியது தொடர்பான வழக்கினை விசாரித்து வந்தார் அலோக் வர்மா. எல்லா விசாரணைகளும் முடிந்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் கையெழுத்துக்காக காத்திருந்தது\nமருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல்\nதனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்திருந்த போது, அக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என். சுக்லா மீது வழக்கு தொடரப்பட்டது. அது தொடர்பான வழக்கு கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. அலோக் வர்மாவின் கையெழுத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் வழக்கு அது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய நிதிச் செயலாளர் ஹஸ்முக் அதியா வழக்கு\nபாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, நிதி மற்றும் வருவாய்த் துறை செயலாளராக பணியாற்றும் ஹஸ்முக் அதியா மீது கொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை. ஹஸ்முக் அதியா நிரவ் மோடிக்கும், மெஹூல் சோக்ஸிக்கும் உதவியதாக குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியின் செயலர் பாஸ்கர் குல்பே\nநிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் செயலர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான பாஸ்கர் குல்பே மீதான வழக்கு ஒன்றினை விசாரித்து வருகிறார் அலோக் வர்மா.\nடெல்லியில் இருக்கும் ஒரு தரகரின் வீட்டில் அக்டோபர் முதல்வாரம் ரெய்டு நடந்தது. அந்த ரெய்டின்போது பப்ளிக் செக்டார் யூனிட் அப்பாய்ண்ட்மெண்ட்டுகளிற்காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வைக்கப்பட்ட 3 கோடி ரூபாயைப் பற்றிய கோப்புகளை கண்டுபிடித்தனர் சிபிஐ அதிகாரிகள். அவர் மீதான வழக்கினையும் விசாரணை செய்து வருகிறார் அலோக் வர்மா.\nஸ்டெர்லிங் பயோடெக் நிதி மோசடி வழக்கு\nகுஜராத்தை சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் நடத்திய தொழிலதிபர் நிதின் ஜெயந்திலால் சந்தசரா பொதுத்துறை வங்கிகளில் இருந்து 5300 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு, கடனை செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பியோடிவிட்டார். இந்த வழக்கில் சிபிஐ இணை இயக்குநரான ராகேஷ் அஸ்தானா புகார் இருந்தது . கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ குற்றஞ்சாட்டியதில் ராகேஷ் அஸ்தானா மீதும் லஞ்ச ஒழிப்பு வழக்கில் ஒரு புகாரை பதிவு செய்தது.சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அனுப்பிய போது அவர் டேபிளில் இருந்த முக்கியமான வழக்குகள் இவைதான்\nNext articleமத்திய அரசின் விதிகள் மீறல் : வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது\nமுறைகேடுகளுக்கு இடம்தராமல் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – மு.க ஸ்டாலின்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் இன்னல்கள் ; சுய விளம்பரத்துக்காக நாட்டை சீர்க்குலைக்கிறது மோடி அரசு- ராமச்சந்திர குஹா\nஊரடங்கு விதிமுறைகளில் தளர்வு அறிவிப்பால் கொரோனா பாதிப்பு அதிகம் – அரவிந்த் கெஜ்ரிவால்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபிஎஸ்என்எல் ரம்ஜான் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் : வெளியீட்டு விபரம்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபிரதமர் மோடி தனது பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழை காட்டினால் மக்களும் சான்றிதழைக் காட்டுவார்கள் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/date/2019/07/15/", "date_download": "2020-05-25T23:59:08Z", "digest": "sha1:LVYL54WGD3MP4BMGR5HZA4E3CSUSRMOD", "length": 14182, "nlines": 193, "source_domain": "punithapoomi.com", "title": "July 15, 2019, 10:38 pm - Punithapoomi", "raw_content": "\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வ���ங்கப்பட்டது\nநிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு\nவவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு. ஒருவர் கைது.\nரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஅம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்\n 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\n3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nஇலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல வருகின்றது ஜலஸ்வா கப்பல்\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nதினசரி தொகுப்புகள்: July 15, 2019, 10:38 pm\nகூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை சிவசக்தி ஆனந்தன்.\nகிழக்கில் வாழும் தமிழர்களின் இருப்பை வலுப்படுத்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியாக செயற்பட முடிவு.\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nரணிலே எங்கள் தமிழர் ராட்சியத்தைவிட்டு வெளியேறு கறுப்பு கொடியுடன் காணாமல் போன உறவுகள் போராட்டம்.\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகுற்றப்புலனாய்வு அதிகாரிகளை ஒளிப்படம் எடுப்பதற்கு தடை\nமன்னார் உயிலங்குளம் பகுதியில் ஏராளமான கால்நடைகள் உயிரிழப்பு\nவவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா\nஇனப்படுகொலை செய்த மஹிந்த ஒருபோதும் தப்பிக்க முடியாது – வைகோ ஆவேசம்\nவெயாங்கொட விபத்தில் தந்தை- மகள் உயிரிழப்பு\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்���து\nநிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு\nவவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு. ஒருவர் கைது.\nரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஅம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nகிழக்கை சுருட்ட கமல் குணரட்ண\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nவெளியானது ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\nயாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது; இராணுவத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டு\nகிழக்கை சுருட்ட கமல் குணரட்ண\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது; மனோ கணேசன்\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\nநாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை தொடக்கம்: தயார் நிலையில் மதுரை விமான நிலையம்\nவெளியானது ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/133-news/essays/akilan/541-2012-01-30-174725", "date_download": "2020-05-26T00:12:44Z", "digest": "sha1:EBJR7HTQDIEEBICDY5SQ5QFYYM6WJVPA", "length": 25630, "nlines": 192, "source_domain": "ndpfront.com", "title": "மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமீண்டும் வேதாளம் முருக்க மரத்தில்\nமீண்டும் வேதாளம் முருக்க மரத்தில்\nவர்த்தக நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு, காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணு��ாறு கோரி, தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.\n“இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளன. இந்த உத்திகளில் ஒன்று தான் தென்னிலங்கையில் இருந்து அநேக சிங்களவர்கள், சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சி.\nஇந்த நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதியுச்ச தண்டனைகளையும் பெறுவீர்கள்.\nஎமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்குநிலை ஸ்தம்பிதமடைந்துள்ள அதே வேளை, எம்முடன் ஒத்துழைத்து சிங்களமயமாக்கலில் எமது தாய் மண்ணையும் தாய்மொழியையும் எதிர்கால சந்ததியையும் பாதுகாப்போம்”\nஇந்த “தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம்” என்ற துண்டுப் பிரசுரக்காரர்களிடம் சில கேள்விகள். இது போன்ற (புலனற்ற) பிரசுரங்களை உங்களைப் போன்றவர்கள் தென்னிலங்கையில் விட்டால், எம் மக்களின் நிலை எப்படியிருக்கும். கொழும்பு மாநகரம் உங்களின் “தாயக பூமியின்” ஒரு பகுதியோ இம் மாநகரம் முழுக்க எப் பாடல்கள் ஒலிக்கின்றன. பெரும்பாலான சொந்த-வாடகை வீடுகள் யாருடையவை இம் மாநகரம் முழுக்க எப் பாடல்கள் ஒலிக்கின்றன. பெரும்பாலான சொந்த-வாடகை வீடுகள் யாருடையவை இப்படித் தான் ஏனைய பல சிங்கள தலை நகரங்களின் நிலையும். உங்களைப் போன்றவர்களின் “குறுந் தேசிய இன வெறிப்பித்து” முள்ளிவாய்க்காலுடன் முற்றுப் பெற்றதாக நினைத்து, தமிழ் மக்கள் நின்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அம் மக்களைப் பற்றி கொஞ்சமாவது சிந்தியுங்கள். சிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கும், சாதாரண சிங்கள மக்களின் இயல்பான வாழ்லியல் நடவடிக்கைகளுக்கம், வித்தியாசம் தெரியாத, குறுந்தேசிய வனாந்திர அரசியலே எம்மை இந்நிலைக்கு கொண்டு சென்றது. எதிர்காலத்திலாவது மக்களின் அபிலாசைகனைக் கணக்கில் கொண்டு சரியானதைச் சொல்லுங்கள், செய்யுங்கள்.\nஊடகத்துறைக்கு எதிராக பிழை செய்திருந்தால் பதவி விலகுவேன்: மேர்வின் சில்வா\nஊடகத்துறைக்கு எதிராக பிழை செய்திருந்து, அது நிரூபிக்கப்பட்டால், தான் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின் மேர்வின் சில்வா ஊடகத்துறையின் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல ஊடக நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில் இன்று கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் மேர்வின் சில்வா ஊடகத்துறை பிரதியமைச்சருக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியாளர் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉங்கள் சித்தப்பிரமையில் ஏற்பட்ட மாற்றம் தான் என்னவோ “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை கொடுப்பேன்” என்கின்றீர்கள். நித்தியானந்தா “சாமியார்” போன்று செய்வது எல்லாவற்றையும் செய்துவிட்டு, நான் சட்டப்படி குற்றம் எதுவும் செய்யவில்லை. நிருபியுங்கள் பார்ப்போம் என்கின்றீர்கள். பிள்ளையான்-கருணா போன்ற் “ஜனநாயகவாதிகளின் – ஜனநாயக நீரோட்டத் தத்துவததிற்கு” நீங்களும் வந்தடைந்துள்ளீர்களோ\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1916) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1900) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1888) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2316) (ப���திய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2543) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2564) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2692) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2478) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2535) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2581) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2251) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவு��் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2551) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2366) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2618) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2651) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2540) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2851) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2749) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2701) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2613) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக���்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/09121948/Effects-Of-Global-Economic-Slowdown-More-Pronounced.vpf", "date_download": "2020-05-25T23:12:54Z", "digest": "sha1:CJSHUKELTRF4P5I6KDTZGNYEIYZPCZYA", "length": 9520, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Effects Of Global Economic Slowdown More Pronounced In India IMF Chief || இந்தியாவில் பொருளாதார மந்தநிலை கடுமையாக இருக்கும் என்று சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் பொருளாதார மந்தநிலை கடுமையாக இருக்கும் என்று சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை + \"||\" + Effects Of Global Economic Slowdown More Pronounced In India IMF Chief\nஇந்தியாவில் பொருளாதார மந்தநிலை கடுமையாக இருக்கும் என்று சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை\nஇந்த ஆண்டில் 90 சதவீத நாடுகள், பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் எனக் கூறியுள்ள சர்வதேச பண நிதியம், இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 09, 2019 12:19 PM\nவாஷிங்டன் டி.சி.யில் உள்ள சர்வதேச பண நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குநரான கிறிஸ்டலினா ஜியார்ஜிவா உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-\nஉலகப் பொருளாதாரமானது ஒருங்கிணைந்த மந்த நிலையைச் சந்தித்து வருகிறது. பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவை தான் இதற்குக் காரணம்.\nஉலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப் போவதாக கணிக்கிறேன்.\nஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ச்சி கண்ட நாடுகளில், பொருளாதார நிலை இயல்பாக இருக்கும். பிரேசில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை இந்த ஆண்டில் கடுமையாக இருக்கும்.\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும் படிப்படியாக குறையும். பொருளாதார மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தக திறனைப் பெருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. ‘எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை’ - மவுனம் கலைத்தது, உகான் வைராலஜி நிறுவனம்\n2. கொரோனாவுக்கு ரஷியா மருந்து கண்டுபிடிப்பு: 8 வாரங்களில் மருத்துவ பரிசோதனைகள் முடியும்\n3. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘எச்1 பி’ விசா சீர்திருத்த மசோதா தாக்கல்\n4. பாகிஸ்தான் விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு\n5. பயன்படுத்திய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் அணியக் கூறும் இங்கிலாந்து அரசு உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/09/27134655/evils-that-distort-life.vpf", "date_download": "2020-05-25T22:45:01Z", "digest": "sha1:LVRRC3RJVQFEL57DRZWXSZSPO6566BXW", "length": 19287, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "evils that distort life || வாழ்வியலை சிதைக்கும் தீமைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாழ்வியலை சிதைக்கும் தீமைகள் + \"||\" + evils that distort life\nமனிதர்களின் நிம்மதியை கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கும் தீமைகள் எதனால் ஏற்படுகின்றது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆன் இந்த வசனம் மூலம் சொல்லிக்காட்டுகின்றது.\nபதிவு: செப்டம்பர் 27, 2019 13:46 PM\n“(நபியே, அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: ‘வாருங்கள், உங்கள் இறைவன் உங்களுக்குத் தடுப்பவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக்காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு யாதொன்றையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடுத்துள்��� எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக இவற்றை (இறைவன்) உங்களுக்கு (விவரித்து) உபதேசிக்கின்றான்.\n“அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி தொடாதீர்கள். அளவை (சரியான அளவுகொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுத்துங்கள். யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (6:151-152)\nஇந்த வசனத்தின் மூலம் மனிதனின் தவறுகளையும், சமுதாயத்தில் அவனால் ஏற்படும் தவறுகளையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு அல்லாஹ் சொல்கிறான்.\nமுதலில் குறிப்பிடும் போது, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணை கற்பிக்காதீர்கள் என்று குறிப்பிடுகிறான். இது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை.\nஅடுத்து தாய் தந்தையரை மகிழச்செய்யுங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று குறிப்பிடுகிறது. இன்றைய காலச்சூழ்நிலைகள், பிள்ளைகள் பெற்றோரை பாரமாய் கருதும் நிலை காணப்படுகிறது. இன்று மகனாய் இருக்கும் ஒருவன் நாளை பெற்றோராய் மாற வேண்டிய கட்டாயம் இருப்பதை மறந்து விடுகிறான். தன் பெற்றோருக்கு நேர்ந்த கதி தனக்கும் நேரும் என்பதை அறிந்தும் அதில் பாராமுகமாயிருக்கின்றனர். எனவே தான் அதை தவிர்ந்திடுங்கள் என்று அறிவுரை பகர்கிறது.\nஅறியாமை காலத்தைப்போன்றே இப்போதும் சிலர் தான் கருவில் சுமக்கின்ற பிள்ளை பெண்ணாக இருந்தால் கருவிலேயே சிதைத்து விட எண்ணுகிறார்கள். பாவமான இந்தக்காரியத்தைச் செய்யக்கூடாது என்று சொல்வதோடு, ‘நீங்கள் கவலை கொள்ள வேண்டாம், உங்களைப் போல் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.\nஅடுத்துச் சொல்லும் போது பொய், புரட்டு, திருட்டு, மது, ஆணவம், அகம்பாவம், புறம் கூறுதல், விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களின் பக்கம் நெருங்காதீர்கள் என்கின்றது. எல்லா தீமைகளுக்கும் இவைகளில் ஒன்றாவது காரணமாக இருக்கின்ற காரணத்தால் இதனை நெருங்��ாதீர்கள் என்று எச்சரிக்கிறது.\nகொலை செய்வது மகாபெரிய பாவம். உயிரைப் படைப்பதற்கு சக்தியற்ற மனிதனுக்கு, அதனைப் பறிப்பதற்கு உரிமை கிடையாது. எனவே கொலை பாதகத்தைச் செய்யாதீர்கள் என்று அச்சுறுத்துகிறது.\nஇத்தனையும் தனிமனித ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள். அதனை அனைவரும் உணர்ந்து வாழ்ந்தால், அவர்கள் வாழ்வில் சுபீட்சமும் அமைதியும் நிலவும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்காது.\nபொதுவாழ்வு சார்ந்த தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது, ‘நீங்கள் அனாதைகளின் சொத்திற்கு பாதுகாவலராக நியமிக்கப்பட்டால், அதனை நீங்கள் அனுபவிக்க எண்ணாதீர்கள்’ என்று குறிப்பிடுகிறது. காரணம் அனாதைகள் சொத்தும், அமானிதமும் அபகரிக்கப்பட்டால் அது உங்களுக்கு கேட்டை விளைவிக்குமே தவிர ஒருபோதும் நன்மையை பெற்றுத்தராது. எனவே அதில் கவனம் தேவை.\nஅடுத்து வணிகத்தில் நிகழும் தவறுகளை சுட்டிக்காட்டும்போது, ‘அளவினை முறையாக அளந்து கொடுங்கள் எடையை நீதமாக நிறுத்துக்கொடுங்கள்’ என்று கட்டளையிடுகிறது. அளவுகளில், நிறுவைகளில் மோசடி செய்வது பெரும் பாவமாகும். ஆனால் சிலர் இதை அறிந்தும் இந்தப்பாவத்தை செய்து வருகிறார்கள். இதற்கான இறைவனின் தண்டனை மிகக்கடுமையானது என்பதை திருக்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகிறது.\nவாழ்வில் சில சம்பவங்கள் நிகழும் போது சாட்சியம் கூறுவது அவசியம். அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் என்பதும் யதார்த்தம். அப்படி சாட்சி கூறும்போது, ‘உண்மையைத் தவிர எதையும் சொல்லலாகாது, அது உங்கள் உறவுகளை பாதிக்கின்ற போதும்’ என்றும் குறிப்பிடுகிறது திருக்குர்ஆன்.\nசாட்சியும் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. சாட்சிகள் தவறும்போது வழக்கின் போக்கே மாறி தவறான தீர்ப்புகள் வந்து விடலாம். அதில் எச்சரிக்கை தேவை என்பதை தான் அழுத்தமாக கூறுகிறது.\nஇக்கால சூழ்நிலையில் நடந்து கொண்டிருக்கிற அத்தனைப் பாவங்களுக்கும் ஆணிவேர் மேலே குறிப்பிட்டவைகளாகத்தான் இருக்க முடியும். இவற்றைச் சரி செய்தால் பாவங்கள் குறைந்துவிடும் என்பதை வலியுறுத்தவே இந்த வசனத்தில் ஒட்டுமொத்த செய்திகளையும் விவரித்து கூறியுள்ளான் அல்லாஹ்.\nதனிமனித ஒழுக்கம், சமுதாய சிந்தனை இவற்றுக்கு பங்கம் ஏற்படாமல் ஒருவன் வாழ்வை அமைத்துக்கொண்டால் அது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழியாக அமையும்.\nஎந்த ஒரு மாற்றமுமே நம்மில் இருந்தே தொடங்க வேண்டும். மாற்றங்களில் விளைவுகள் வெளிவர சற்று கால அவகாசங்கள் தேவைப்படலாம். அதற்கு பொறுமை வேண்டும். பொறுமையாளர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்ற நம்பிக்கையும் வேண்டும்.\n1400 ஆண்டுகளுக்கு முன்னால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு மாற்றங்களை மக்கள் மனங்களில் விதைத்துச் சென்றார்கள். இதன்மூலம் ஒரு பண்பட்ட சமூகம் உருவாகி இருந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட சறுக்கல்களாலும், சைத்தானின் தூண்டுதலாலும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.\nநன்மையின் பக்கம் நாம் திரும்ப வேண்டும் எனில், இந்த வசனங்களின் அறிவுரைகள் நம் செயல்பாட்டிற்கு வந்தாக வேண்டும். அது கற்பித்த வாழ்வியல் மீண்டும் மலர வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக, ஆமீன்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34680/", "date_download": "2020-05-25T23:41:15Z", "digest": "sha1:R6YPRBWJZFWGGPVY3CAZS42JBYTJ6BJX", "length": 11282, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு பாடல்", "raw_content": "\nநீரும் நெருப்பும் [புதிய கதை] »\nசுகாவின் முகப் பக்கத்திலிருந்து இந்தப் பாடலின் பதிவு படத்தொகுப்பைக் கண்டேன். பாடல் ஒரு கால கட்டத்திற்கே நம்மைத் தூக்கிச் செல்கிறது என்றால் அந்த பெண்மணியின் முகபாவனைகள் எவ்வளவு உணர்த்துகின்றன. பாடல் முழுதும் அந்த பெண்ணின் முகபாவத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பாடும் நேரத்தில் , இசையின் லயிப்பில் அந்தப் பெண்தான் எப்படி இந்த உடலின் குறைகளை உந்தி மீறி, மறந்து தனக்கான சொர்கத்தில் திளைக்கிறார். பாடலின் இறுதி அடியின் போது அவர் முகத்தில் காட்சி உறைகையில் …. சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு கலை அத���ல் ஈடுபடுபவரை எவ்வளவு பூரணமாக்கி விடுகிறது. கலையில் ஈடுபட்டிருக்கையில் அவர்கள் சஞ்சரிக்கும் உலகத்திற்கு ஈடாக சொர்கத்தைக் கொடுத்தாலும் “அப்பாலே போ தேவனே\nசெல்லுலாய்ட் திரைப்படத்தின் மொத்த உணர்வுகளும் அந்தப் பெண்ணின் (வைக்கம் விஜயலட்சுமி) முகத்தில் மின்னி மறைந்தது போன்ற உணர்வு. அவரது பேட்டியில் அவரைப் பார்க்கும்போது வேறொருவராகத் தெரிகிறார். கலையால் ஆசீர்வதிக்கப்பட்ட கணத்தில் மட்டும்தான் கலைஞர்கள் முழுமை அடைகிறார்கள் போல\nசெல்லுலாய்டில் வந்த அந்தப்பாடல் மலையாளிகளுக்கு மேலும் பொருள் உடையது. சுலோசனா- ஜார்ஜ் இருவரும் ஐம்பதுகளில் கெ.பி.ஏ.சி நாடகங்களுக்காக நிறைய பாடல்கள் பாடினார்கள். அவை மலையாள மனதில் ஒரு பழங்கால ஏக்கநினைவுகளாக நிறைந்துள்ளன. இவ்விரு குரல்களும் அப்படியே சுலோசனா- ஜார்ஜ் குரல்களைப்போலவே உள்ளன\nசுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்\nஅருகர்களின் பாதை 2 - சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி\nஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா\n'வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–9\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழ��� விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/thembavani-porul/", "date_download": "2020-05-25T23:54:59Z", "digest": "sha1:6XUJODDZMF5SI5PV2MM6AZICXGTER6YE", "length": 9768, "nlines": 211, "source_domain": "www.maanavan.com", "title": "Thembavani Porul | TNPSC | TET Study Materials |", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nதேம்பா + அணி எனப் பிரித்துவாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு.\nஇயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.\nதேம்பாவணி’கி.பி. 1726 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது. பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த வீரமாமுனிவரிடம் தமிழ்ப் புலவர்கள், “எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா” என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி “முப்பது மூன்று கோடி, முப்பதிமூன்று லட்டத்து, முப்பதி மூவாயிரத்து, முன்னூற்றி முப்பதிமூன்று நட்சத்திரங்கள் சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள்” என்றதும், சபையில் சிரிப்பொலி எழ��ம்பிப் பலர் முனிவரைப் பாராட்டினார்கள்.\n“தேம்பாவணி”யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித்து சிறப்பித்தது.\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய - CLICK HERE\nசமூக, சமய சீர்திருத்தங்கள் | tnpsc study materials\nமொழிப்பயிற்சி | mozhi peyarchi\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-26T00:32:31Z", "digest": "sha1:JWRENKKOQHXOYOS5EFS5KMTNFXT5OIRW", "length": 11072, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரதிய ஜனதா தலைவர் |", "raw_content": "\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டுகோள்\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஸ்மிருதி இரானி மா நிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்\nபாரதிய ஜனதா சார்பில் மாநிலங்களவை தேர்தலில் பாஜக மகளிர் அணி தலைவி ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இவருடன் சேர்த்து குஜராத் மாநில பாரதிய ஜனதா தலைவர் திலீப் பாண்டேவும்-மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக கட்சித்தலைமையால் ......[Read More…]\nJuly,10,11, —\t—\tகுஜராத் மாநில, திலீப் பாண்டே, பாஜக மகளிர் அணி தலைவி, பாரதிய ஜனதா தலைவர், ஸ்மிருதி இரானி\nசத்தீஷ்கார் மாநிலத்தில் ரூ.5க்கு ஒரு கிலோ-பருப்பு\nசத்தீஷ்கார் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் சத்தீஷ்காரில இருக்கும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ-பருப்பு ரூ.5க்கு வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப��பட்டது .தொடக்க விழாவில் ......[Read More…]\nMay,29,11, —\t—\tசத்தீஷ்கார், நிதின் கட்காரி, பாரதிய ஜனதா, பாரதிய ஜனதா ஆட்சி, பாரதிய ஜனதா தலைவர்\nதற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும்; பொன் ராதாகிருஷ்ணன்\nதற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி மே மாதத்தில் நடைபெறும் வகையில் அட்டவணையை மாற்றி-அறிவிக்க வேண்டும் என்று , தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ......[Read More…]\nMarch,2,11, —\t—\tஅட்டவணையை, அறிவிக்க, தமிழக, தேர்தல் தேதியை மாற்றி, நடைபெறும், பாரதிய ஜனதா தலைவர், பொன் ராதாகிருஷ்ணன், மாற்றி, மே மாதத்தில், வகையில், வேண்டும்\nகறுப்பு பணம் குறித்து ராகுல் காந்தியினுடைய கருத்து நகைச்சுவை; கட்கரி\nகறுப்பு பணம் குறித்து காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தியினுடைய கருத்து ஒரு நகைச்சுவை என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை மறைத்து ......[Read More…]\nJanuary,30,11, —\t—\tகறுப்பு பணத்தை, கறுப்பு பணம், காங்கிரஸ் பொது செயலர், நகைச்சுவை, நிதின் கட்கரி, பாரதிய ஜனதா தலைவர், மறைத்து, ராகுல் காந்தி, வங்கி, வெளிநாட்டு, வைத்திருப்பவர்களின்\nநிதின் கட்கரி நல்லெண்ண பயணமாக சீனா சென்றுள்ளார்\nபாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி நல்லெண்ண பயணமாக சீனா சென்றுள்ளார் . விமான நிலையத்தில் நிதின்கட்கரிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது . நிதின் கட்கரி சீன தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை ......[Read More…]\nJanuary,20,11, —\t—\tகொடுக்கப்பட்டது, சிறப்பான வரவேற்பு, சீனா, நல்லெண்ண பயணமாக, நிதின் கட்கரி, நிதின் கட்கரி சீன தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய, நிதின்கட்கரிக்கு, பாரதிய ஜனதா தலைவர், விமான நிலையத்தில்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nஸ்மிருதி இரானிக்கு பாஜகவின் அடுத்த சு� ...\nமோடி ஓய்வு பெறும்போது நானும் அரசியலை வ� ...\nஇது நமக்கு சவாலான நேரம்\nசா��ையோர செருப்புதைக்கும் தொழிலாளியிட� ...\nவெளிநாட்டு கல்வி நிறுவனங் களுடன் இந்த� ...\nபாஜகவின் இரண்டாண்டு கால ஆட்சி சுதந்தி� ...\nஸ்மிருதி இரானியை பாராட்டி பிரதமர் நரே� ...\nரோகித் வெமுலா சடலம் கருவியாக ராகுல் கா� ...\nஸ்மிருதி இரானிக்கு . ‘இசட்’ பிரிவு பாது ...\nஅமீர்கானின் கருத்து நாட்டிற்கு பெரிய � ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/nattu-marunthu-for-coronavirus/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nattu-marunthu-for-coronavirus", "date_download": "2020-05-25T23:40:19Z", "digest": "sha1:PO7EWQKWKYQ4O4EKGTQHMILITPF4P4NB", "length": 18863, "nlines": 141, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "சித்தர்கள் சொன்ன, கொரோனாவை அழிக்கும் உணவுகள் | Nattu Marunthu For Coronavirus சித்தர்கள் சொன்ன, கொரோனாவை அழிக்கும் உணவுகள் | Nattu Marunthu For Coronavirus", "raw_content": "\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:\nநீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம்\nபுதியமோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்\nமூலிகை நாற்று, விதை கரணைகள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nமூலிகை பொருள்கள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nவிவசாயிகளுக்கு உதவும் கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி\nஇலவச சொட்டுநீர் பாசனம் அமைக்க அழைப்பு\nஇலவச மீன் பண்ணைக்குட்டை அமைக்க அழைப்பு\nHome சித்த மருத்துவம் சித்தர்கள் சொன்ன, கொரோனாவை அழிக்கும் உணவுகள்\nசித்தர்கள் சொன்ன, கொரோனாவை அழிக்கும் உணவுகள்\nசித்தர்கள் சொன்ன கொரோனாவை அழிக்கும் உணவுகள்: Nattu Marunthu for coronavirus :\nதீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் உணவு பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு பொருள்களையும் சத்தானதாகத்தான் எடுத்துகொள்கிறோம்.\nஆனால் உரிய முறையில் திட��டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் ஆயுள் முழுமைக்கும் நோய் நொடியின்றி நலமாக வாழலாம். ஆம், ஆரோக்கியமான உணவுகள் என்று பல உணவுகள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கீரைகள், புரதம் நிறைந்த இறைச்சிகள். உலர் பருப்புகள், பால் பொருள்கள், கொட்டைகள் என சத்திலும் சத்து மிக்க உணவுகள் பலவும் உண்டு\nவிளம்பரம் : முதல் தரமான நாட்டுமருந்துகள் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.\nநோய் தடுப்பு மருத்துவத்தில், சித்தர்கள் பெரிதும் குறிப்பிடுவது உணவும், மூலிகை மருத்துவமும் தான். சித்தர்கள், உணவை இரு வகையாகப் பிரித்தனர்.\nஅன்றாடம் சாப்பிடும் உணவில், நஞ்சு கலக்காமல், முழுமையாக, அமுதம் எனும், நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். மற்றொன்று, மருந்தாகும் உணவு.\nகொரோனா என்ற கொடிய நோயை, நம் அன்றாடம் சாப்பிடும் அமுதம் எனும், உணவு மூலமாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரசை தடுக்க இயலும்\nகட்டாயம் துாதுவளை, மல்லி, புதினா சேர்ந்த துவையல் செய்து, நெய் சேர்த்து, இரண்டு பிடி சாதத்துடன் சாப்பிடுவது மிக மிக நல்லது.\nமாலை, 6:00 மணிக்கு, கற்பூர வல்லி இலைகள் ஐந்தை சுத்தம் செய்து, கடலை மாவு கரைசலில், பஜ்ஜி போல் செய்து, இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம்.\nஅத்துடன் இஞ்சி, 1 துண்டு எடுத்து மேல் தோலை சீவி நசுக்கி, ஒரு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி பருக வேண்டும்.\nஇரவு, 8:00 மணிக்கு பப்பாளி, ஆப்பிள், திராட்சை, கொய்யா போன்ற பழங்களை துண்டுகளாக்கி, ஒரு கப் சாப்பிட வேண்டும்.\nஇரவு, 9:00 மணிக்கு, இரண்டு சப்பாத்தி, உப்புமா, சாம்பார் சாதம் அல்லது வெஜிடபிள் சாதம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்று சாப்பிட வேண்டும்.\nஇரவு படுக்கும் முன், பாலில், இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி, மூன்று பூண்டு பற்கள் நசுக்கிப் போட்டு, காய்ச்சி பருக வேண்டும். மஞ்சளில் உள்ள, ‘குர்குமின்’ எனும் வேதிப்பொருள், மிகச்சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி, நுரையீரல் கவசமாகவும் விளங்குகிறது.\nஇந்த அமுத உணவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரஸ் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். எல்லாரும் பயன்படுத்துங்கள்; கொரோனாவை நம் பாரம்பரியம்படி வெல்லுங்கள்\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் ��ிளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி\nPrevious Postஇலவச மற்றும் மானிய விவசாய திட்டங்கள் 1 Next Postதமிழக கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு 2020\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்து பரிந்துரை\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்: விவசாய மானியம் ...\nநீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம்\nபுதியமோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்\nமூலிகை பொருள்கள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nமூலிகை நாற்று, விதை கரணைகள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\n5000 முதலீட்டில் மாதவருமானம் ரூபாய் 20000\nதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி\nதிருவண்ணாமலையில் இயற்கை குடில் தினசரி வாடைகைக்கு\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nஅமேசான் உணவு விநியோக சேவையில் பணியாற்ற ஆட்கள் தேவை\nமூன்று நாளில் இணையம் கற்கலாம்\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு 2020\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்ச��\nஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:\nநீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம்\nபுதியமோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்\nமூலிகை பொருள்கள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nவிவசாயிகளுக்கு உதவும் கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி\nமூன்று நாளில் இணையம் கற்கலாம்\nகொரோனா-விற்கு பிறகு என்ன சுயதொழில் தொடங்கலாம்\nசிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்து சம்பாதிக்க சிறந்த வழிகள்\nபேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள்\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2004/", "date_download": "2020-05-26T00:08:17Z", "digest": "sha1:RZCFPD466B7H2ZVEWLXV6FCJKRU4EPVZ", "length": 126064, "nlines": 902, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: 2004", "raw_content": "\nஎல்லோருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ்(கொஞ்சம் லேட்டான) மற்றும் புத்தாண்டு(Advance) வாழ்த்துக்கள்.\nபோன வாரம் கேட்ட கேள்விகள் அறிவியலோட சம்பந்தப்பட்டதுன்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா ரோஸா வசந்த் இதுக்கெல்லாம் காமன் ஸென்ஸ் வேணும் அப்படின்னுட்டார். அதுலேருந்து எனக்கு காமன் ஸென்ஸ்னா என்னன்னு ஒரே குழப்பமா போச்சு. அடுத்த பின்னூட்டதிலேயே, முதல் கேள்வி மட்டும் அறிவியல், இரண்டாவது கேள்வி காமன் ஸென்ஸ்னு போ���்டு கூடகொஞ்சம் குழப்பிட்டார். நான் இதை ஒரு அறிவியல் புத்தகத்தில்தான் படித்தேன். அதனால் இவை அறிவியல் கேள்விகள் என்று நினைத்து விட்டேன்.\nஇரண்டுக்குமே ஆர்க்கிமீடிஸ் விதிதான் ஆதாரம். அப்படியிருக்கும்போது முதல் கேள்வி மட்டும் அறிவியலாகவும், இரண்டாவது காமன் ஸென்ஸாகவும் எப்படியிருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. அவர் விடை அளித்திருந்தாலாவது, அவருடைய Point of View எனக்குப் புரிந்திருக்கும்.\nமுதல் கேள்விக்கான விடை : இரண்டு வாளிகளின் எடையும் சமமாகத்தான் இருக்கும். மரத்துண்டு சிறிதளவு நீரை இடம் பெயர்த்துவிடுவதால், முதல் வாளியைவிட இரண்டாவது வாளியில் நீர் குறைவாயிருக்கும் என்பது உண்மையே. ஆனால் மேற்சொன்ன விதிப்படி, மிதக்கும் பொருள் ஒவ்வொன்றும், தான் மூழ்கியிருக்கும் பகுதியினால் இப்பொருள் முழுவதன் எடைக்குச் சமமான அளவு திரவத்தை இடம் பெயரச் செய்கிறது. எனவேதான், தராசின் தட்டுகள் சமநிலையில் இருக்கின்றன.\nஇரண்டாவது கேள்விக்கான விடை : ஒரு டன் மரம்தான் அதிக கனமுள்ளது. இங்கேயும் மேற்சொன்ன ஆர்க்கிமிடிஸ் விதிதான் Apply ஆகிறது. ஆர்க்கிமிடிஸ் விதி வாயுக்களுக்கும்(Gases) பொருந்தும் என்பதால், காற்றில் ஒவ்வொரு பொருளும் தனது எடையில் ஒரு பங்கை இழக்கிறது. இந்த எடையிழப்பு அந்தப் பொருளினால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடைக்குச் சமம். மரமும், இரும்பும்கூடத் தத்தம் எடையில் ஒரு பங்கை இழக்கின்றன. அப்படி பார்க்கும்போது ஒரு டன் இரும்பால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடையை விட, ஒரு டன் மரத்தினால் இடம்பெயர்க்கப்பட்ட காற்றின் எடை அதிகமாகவே இருக்கும். அதை ஒரு டன்னோடு கூட்டி வருவதுதான் ஒரு டன் மரத்தின் உண்மை எடை. அதனால் ஒரு டன் மரமே அதிக கனமுள்ளது.\nஒருவேளை ஆர்க்கிமிடிஸ் விதி, எடை போன்ற பௌதிக சமாசாரங்கள் அறிவியல் இல்லை என்று ரோஸாவசந்த் நினைக்கிறாரோ அப்புறம் இந்த காமன் ஸென்ஸ்னா என்னன்னு எனக்கு சத்தியமா மறந்து போச்சு. யாராவது அதைப் பத்தி சொல்லுங்களேன்.\nவாரா வாரம் புதிரா கொடுத்து போரடிச்சுப் போச்சு. மாறுதலுக்காக இந்த வாரம் இரண்டு அறிவியல் கேள்விகள். அறிவியல்னதும் யாரும் பயப்பட வேண்டாம். அடிப்படையான அறிவியல்தான்(எனக்கு தெரிந்த அளவுக்குத்தானே நான் கேட்க முடியும்\n1. தராசின் ஒரு தட்டின் மீது விளிம்பு வரை நீர் ���ிரம்பிய வாளி ஒன்றை வைக்கவும். மற்றொரு தட்டின் மீதும் விளிம்புவரை நீர் நிரம்பியதும், ஆனால் அதனுள் மிதக்கும் ஒரு மரத்துண்டுடன் கூடியதுமான வாளியை வைக்கவும். இவை இரண்டில் எது அதிக கனமுள்ளதாயிருக்கும்\n2. எது அதிக கனமானது - ஒரு டன் இரும்பா\nமேலேயுள்ள கேள்விகளுக்கு, விளக்கத்துடன் கூடியதான விடைகள் வேண்டும். தொடர்ந்து அறிவியல் கேள்விகள் கேட்கலாமா, வேண்டாமான்னும் ஒரு வரி சொல்லிப்போட்டிங்கன்னா நல்லாருக்கும்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nLabels: நகைச்சுவை, படங்கள், மொத்தம்\nயோசிப்பவரே... உங்களுக்காக தமிழில்.இது வெறும் ஆப்டிகல் இல்லூஷன்... தமிழில் தெரியவில்லை... காட்சி(ப்)பிழை ('ப்'பனுமா கூடாதா) ஆங்கிலத்துல யோசிச்சு தமிழுல தட்டச்சுனா இப்படித்தேன்... அதுக்குதான் இந்த புதிருக்கெல்லால் அங்ரேசிலேயே பதில் போடறது நீங்க நிஜமாகவே இப்படி ஒரு சதுரம் செய்து அதை வெட்டி-ஒட்டிப் பாருங்க... மேலே இருக்கும் 'மஞ்ச-சிவப்பு' முக்கோணத்துக்கும்... கிழேயுள்ள 'நீல-பச்சை' முக்கோணமும் ஒன்றாக இணையாது. ஒரு சிறிய இடைவெளி கிடைக்கும். அந்த இடைவெளியின் பரப்பளவு ஒரு சிறிய சதுரத்திற்கு சமமானதாக இருக்கும்.-டைனோபி.கு.ஈ-தமிழ் பால சுப்ரா இதை முன்னாலயே பதிச்சிருக்கார்\nபால சுப்ரா பதிச்சதை நான் பார்க்கவில்லை டைனோ. இருந்தாலும் இது வலைப் பதிவுகளுக்குள் மறுபதிப்பானதற்க்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nபாலாஜியும் சரியான பதிலையே அளித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.\nஅப்புறம், பெருவாரியான(பெருவாரியான அப்படின்னா ஒரே ஒருத்தர்) வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிளாக்கர் கமென்டையும் சேர்த்துள்ளேன்.(இனியாவது கமென்ட் அடிங்கப்பா\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nநம்ம டைனோவுக்கு ஒரு கெட்டப்பழக்கங்க. எப்பவுமே சரியா விடை சொல்லிடறார். ஆனா அதை ஆங்கிலத்தில்தான் பின்னூட்டமிடறார். சரி அவர் வலைமேயும் கணினியில் தமிழ் தட்டச்சு வசதி இல்லயோ அப்படின்னு நினைச்சேன். ஆனா மத்த வலப்பதிவுகளில் தமிழில் பின்னூட்டமிடறார். நம்ம வலைத்துணுக்கில் மட்டும் ஆங்கிலம் ஏன் இந்த ஓரவஞ்சனை டைனோ ஏன் இந்த ஓரவஞ்சனை டைனோ வேற ஒன்னும் இல்லை, பதிலை நான் ஒரு தடவை தமிழில் அடிக்க வேன்டியிருக்குது பாருங்க. நான் அதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லலைன்னா, பாதி பேருக்கு வேற ஆங்கிலம் புரியாது பாருங்க(டேய் வேற ஒன்னும் இல்லை, பதிலை நான் ஒரு தடவை தமிழில் அடிக்க வேன்டியிருக்குது பாருங்க. நான் அதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லலைன்னா, பாதி பேருக்கு வேற ஆங்கிலம் புரியாது பாருங்க(டேய் இதெல்லாம் உனக்கே ஒவராத் தெரியல இதெல்லாம் உனக்கே ஒவராத் தெரியல\nமொத்தம் 24 பேருந்துகளை பார்ப்பீர்கள். ஏன்னா, நீங்க கிளம்பறதுக்கு முன்னால(அதாவது சாயங்காலம் 6 மணிக்கு முன்னால) சென்னையிலிருந்து கிளம்பின 12 பேருந்துகளும் அப்ப வழியில வந்துகிட்டுதான் இருக்கும். அதனால அந்த 12ஐயும் சேர்த்து மொத்தம் 24 பேருந்துகள்.\nஒரு வண்டியா, ரெண்டு வண்டியா\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nதூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும், ஒரு பேருந்து கிளம்புதுன்னு வைச்சுக்குங்க(உண்மையில் சாயங்காலம் 5 மணியிலிருந்து, 10 மணிவரை ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு பேருந்து). அதே மாதிரி சென்னையிலிருந்தும், தூத்துக்குடிக்கு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒரு பேருந்து கிளம்புது. தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 12 மணி நேரப் பயணம். இப்ப நீங்க தூத்துக்குடியிலிருந்து, சாயங்காலம் 6 மணிக்கு கிளம்பற சென்னைப் பேருந்துல ஏறுறீங்க. சென்னை வந்து சேரும்பொழுது மொத்தம் எத்தனை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பிய பேருந்துகளை பார்ப்பீங்க(நான் தூங்கிருவேன்னு பதில் சொல்லாதீங்க\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\n'கோவிச்சுக்காம' உங்களுக்கு எழுத சொல்லியிருக்கீங்க, சரி என்ன எழுதனும்னு சொல்லவேயில்லையே. அப்புறம் ஒரு சின்ன விஷயம்(நீங்களும் இதைத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்). என்னோட அந்த பிளாக் ஏன் தமிழ்மணத்தால் திரட்டப்பட மாட்டேங்குதுன்னு யாராவது சொன்னா கொஞ்சம் என்னோட சின்ன மூளையிலே போட்டு அதைப் பத்தி யோசிப்பேன்.\nLabels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்\nடைனோ 'Back To Form' வந்திருக்கிறார். வழக்கம் போல் சரியான விடை, ஆங்கிலத்தில்(). NagaS ஒன்றும் குறைவில்லை. முதல் விடை அவருடையதுதான். இவர்களுக்கு வழக்கம் போல(). NagaS ஒன்றும் குறைவில்லை. முதல் விடை அவருடையதுதான். இவர்களுக்கு வழக்கம் போல() பரிசு( ஒரு பை தங்கராஜா வடிகட்டிப் புகையிலைச் சுருட்டுகள்) e-mail மூலம் அனுப்பி வைக்கப்படும்(:-)).\nஅனைவருக்கும் எனது கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.\n'தம்'முன்ன உடனே சிம்புவை��் பத்திய மேட்டர்னு நினைக்காதீங்க. இது நிஜமாவே தம் பத்தின மேட்டர்.\nஇப்ப, இந்த தம் அடிச்சுட்டு கடைசில சிகரெட் துண்டைக் கீழே போடுறோம்ல, அந்த மாதிரி ஒரு ஆறு துண்டுங்களை வைச்சுக்கிட்டு ஒரு முழு சிகரெட் தயாரிக்கலாம். இப்ப உங்ககிட்ட முப்பத்தாறு சிகரெட் இருக்கு. அப்ப மொத்தமா எத்தனை சிகரெட் நீங்கள் பிடிக்க முடியும் சரியா சொன்னவங்களுக்கு ஒரு பை தங்கராஜா வடிகட்டிப் புகையிலை சுருட்டு(அதாங்க, Gold Flake KINGS) பரிசு.(விடை கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு ஓவரா தம் அடிக்காதீங்க சரியா சொன்னவங்களுக்கு ஒரு பை தங்கராஜா வடிகட்டிப் புகையிலை சுருட்டு(அதாங்க, Gold Flake KINGS) பரிசு.(விடை கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு ஓவரா தம் அடிக்காதீங்க\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஒரு தேங்காய் கூட மிச்சமில்லைன்னா, தேங்காய் வியாபாரி என்னத்துக்கு ஆவார். அதனால லாரி டிரைவர்(அல்லது கிளீனர்) கொஞ்சம் அறிவாளித்தனமா என்ன பன்னினார்னா, ஒரு மூடையை பிரித்து இரண்டுரண்டு தேங்காவா ஒவ்வொரு செக்போஸ்டிலும் கொடுத்துக்கிட்டு வந்தார். பன்னிரண்டாவது செக்போஸ்டில் கொடுத்து முடிஞ்சதும் ஒரு மூடையில் 1 தேங்காயும், இன்னோரு மூடை முழுசாவும் இருந்தது. பதிமூனாவது செக்போஸ்டில், மீதமிருந்த ஒரு மூடைக்கு மீதமிருந்த ஒரு தேங்காயை கொடுத்து விட்டார். மீதி பன்னிரண்டு செக்போஸ்டிலும் இரண்டாவது மூடையைப் பிரித்து, ஒவ்வொன்றிலும் ஒரு தேங்காய் கொடுத்தார். மீதி 13 தேங்காயை திருச்சி கொண்டு போய் சேர்த்து, தேங்காய் வியாபாரியை காப்பாத்திட்டார்.\nஇந்த தடவை நம்ம வழக்கமான வாசகர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. அவர்களுக்கு என்ன வேலையோ தெரியவில்லை. புதுசா சரவணன் ,Srini இரண்டு பேரும், விடை சொல்லி இருக்கிறார்கள். இதில் Srini சொன்னது மிகச் சரியானது. சரவணன் , பிரச்சனையை சரியாக அணுகியிருந்தாலும், சின்ன சறுக்கல் சறுக்கி விட்டார். விடை சொன்ன இரண்டு பேருக்கும், வலைத்துணுக்குவாசிகள் சார்பாக எனது பாராட்டுக்கள்.\nபிளாக்களில் இப்பொழுது நிறைய பேர் கேள்வி கேட்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான். கேள்வி கேட்கும் பதிவிற்குதான் பின்னூட்டங்களும் அதிகமாக வருகின்றன. நம்ம வலைத் துணுக்கிலேயேகூட புதிர் கேள்வி துணுக்குகளுக்குதான்(பல தடவை அதற்கு மட்டும்தான்) அதிகமான பின்னூட்டங்கள் வருகின்றன. அதனால்தான் ந���னும் வாரம் ஒரு புதிராவது போட்டுக் கொண்டிருக்கிறேன்.\nசென்னைக்கும் திருச்சிக்கும் இடையே 25 செக்போஸ்ட்கள்(சும்மா வச்சுக்கங்க) இருக்கின்றன. ஒரு தேங்காய் மூடை லாரி இந்த வழியாப் போனா, மூடை ஒன்றுக்கு(மூடையில் எத்தனை தேங்காய் இருந்தாலும் கவலை இல்லை) ஒரு தேங்காய் வீதம் ஒவ்வொரு செக்போஸ்டிலும் கொடுக்க வேண்டும். இப்ப, ஒரு லாரி இரண்டு மூடை தேங்காய் ஏற்றிக் கொண்டு சென்னையிலிருந்து, திருச்சிக்கு போகிறது. ஒவ்வொரு மூடையிலும் 25 தேங்காய்கள் இருக்கின்றன. திருச்சிக்குப் போய் சேரும்போது கொஞ்சமாவது தேங்காய்கள் மிச்சமிருக்குமா மிச்சமிருந்தால் அது எப்படின்னு சொல்லுங்க.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.\nஒரு சமயத்தில் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதுதான் மிகவும் கடினமானது.\nகணவன் எப்பொழுதும் 'பைப்'பில் புகை பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி விவாகரத்துக் கோரினாள் ஒரு மனைவி. \"புகை உங்களுக்கு தொல்லையாக இருக்கிறதா\" என்று கேட்டார் நீதிபதி.\n\"அதையாவது பொறுத்துக் கொள்வேன். ஆனால் என்னை முத்தமிடும்போதுகூட பைப்பை வாயிலிருந்து அவர் எடுப்பதில்லை.\", என்றாள் மனைவி.\n- கல்யாண்ஜி (கல்யாண்ஜி கவிதைகள்)\n\"உண்மைக் கதை எழுதி அனுப்புங்கள். சிறந்த உண்மைக் கதைக்கு முதல் பரிசு - பத்து வருடம்.\"\nஒரு சர்வாதிகார நாட்டுப் பத்திரிக்கையில் வெளி வந்த அறிவிப்பு இது.\nராவணன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதையே நான் மறந்து விட்டேன்(தீபாவளி பரபரப்பில்). நேற்று bsubra தான் ஞாபகப்படுத்தினார்.\nராவணனுடைய இயற்பெயர் தசக்ரீவன். கைலாசத்தைப் பெயர்க்க முயன்றபோது சிவபெருமான் காலால் அழுத்த, மலையின் கீழ் மாட்டிக்கொண்டு வலி தாங்காமல் தசக்ரீவன் அலறினான். அன்று முதல் அவன் பெயர் ராவணன் ஆயிற்று. ராவணன் என்றால் 'அலறல்' என்று பொருள்- ஆதாரம் : ரா.கி.ரங்கராஜனின் \"அறிவுக்கு ஆயிரம் வாசல்\"\n Micro Soft வேலைக்கு யாரையும் சிபாரிசு செய்யத் தேவையில்லாமல் போய்விட்டது. மைக்ரோசாப்ட் புதிருக்கு விடையை ganesh கொஞ்சம் நெருங்கியிருந்தார்.\nவிடை இதோ: முதலில் நவனும்(2), டைனோவும்(1) அக்கரைக்கு சென்றுவிட வேண்டும்(2). பின்பு நவன்(2) மட்டும் டார்ச்சுடன் அங்கிருந்த திரும்ப வேண்டு���்(2+2=4). பின் இங்கிருந்து கோபியும்(10), KVRஉம்(5) அக்கரை செல்ல வேண்டும்(4+10=14). பின்னர் அந்த முனையில் இருக்கும் டைனோ(1) டார்ச்சுடன் திரும்பி(14+1=15) வந்து நவனை(2) அழைத்து செல்லவேண்டும்(15+2=17). சரியா பதினேழு நிமிடம் ஆச்சா.\nசரி யாருக்கும் வேலைதான் தர முடியவில்லை. தீபாவளி நல்வாழ்த்துக்களாவது சொல்லிவிடுகிறேன். தீபாவளிக்கு இன்னும் சரியாக 17 நிமிடங்கள்(என்ன ஒரு பொருத்தம்) இருப்பதால், Advanced தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\n'ஆடு, புலி, புல்லுக்கட்டு' புதிர் நமக்கெல்லாம் தெரியும். இதுவும் கிட்டத்தட்ட அதே வகைதான்.\nஒரு வாத்தியக் குழுவில் நாலு பேர். அவுங்களுக்கு ஆளுக்கு ஒரு பேர் வைச்சுக்கிடுவோமே, கோபி, KVR, நவன், டைனோன்னு(ஏன் எப்பம்பார்த்தாலும் இவங்களையே வம்புக்கு இழுக்குறே). இப்ப அவங்க நாலு பேரும் ஆத்துக்கு அக்கரையில் உள்ள ஊருக்கு வாசிக்கப் போக வேண்டியிருக்கு. ஆத்தைக் கடக்க ஒரு மரப்பாலம் இருக்கு(தமிழ் சினிமால வர்ர மாதிரி). இப்ப அவங்க நாலு பேரும் ஆத்துக்கு அக்கரையில் உள்ள ஊருக்கு வாசிக்கப் போக வேண்டியிருக்கு. ஆத்தைக் கடக்க ஒரு மரப்பாலம் இருக்கு(தமிழ் சினிமால வர்ர மாதிரி\nஒரு நேரத்தில் இரண்டு பேரை மட்டுமே அந்தப் பாலம் தாங்கும்.(பைக்ல போலாமா\nஅந்த பாலத்தை தாண்ட கோபிக்கு 10 நிமிடம் ஆகும். அதுவே KVRக்கு 5 நிமிடமும், நவனுக்கு 2 நிமிடமும், டைனோவுக்கு 1 நிமிடமும் ஆகும். ஆனா இப்ப ரெண்டு பேர் சேர்ந்து போனால், இருவரில் யாருக்கு பாலத்தைக் கடக்க அதிக நேரம் ஆகுமோ, அவருடைய வேகத்துக்குதான் இருவரும் போவார்கள். உதாரணத்துக்கு, நவனும், KVRம் சேர்ந்து பாலத்தைக் கடக்க 5 நிமிடமாகும்(அட, புரிஞ்சிருச்சு உட்ருப்பா\nஅவங்க கிட்டே ஒரே ஒரு டார்ச் லைட் இருக்கு. பாலத்தைக் கடக்கும் போது, கண்டிப்பாக கடப்பவர்களின் கையில் அந்த டார்ச் லைட் இருக்க வேண்டும்.\nஇன்னோரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். உங்களுக்கு இந்தப் புதிரை விளக்கிகிட்டு(பாத்திரமா விளக்கினே) இருந்ததுல நேரம் ஆயிருச்சு. அவங்க நாலு பேரும் இன்னும் 17 நிமிடத்துல அக்கரைக்குப் போகனும். எப்படி போவாங்கன்னு யோசிச்சு 5 நிமிடத்துக்குள் விடை கண்டுபிடித்து, 'யோசனைகள்'(Commentஐ சொல்றியாக்கும்) சொல்பவர்களை Micro Softல் வேலைக்கு யோசிப்பவர் சிபாரிசு செய்வார்(நீ செய்வப்பா. Micro Soft ஒத்துப்பாங்களா) இருந்ததுல நேரம் ஆயிருச்சு. அவங்க நாலு பேரும் இன்னும் 17 நிமிடத்துல அக்கரைக்குப் போகனும். எப்படி போவாங்கன்னு யோசிச்சு 5 நிமிடத்துக்குள் விடை கண்டுபிடித்து, 'யோசனைகள்'(Commentஐ சொல்றியாக்கும்) சொல்பவர்களை Micro Softல் வேலைக்கு யோசிப்பவர் சிபாரிசு செய்வார்(நீ செய்வப்பா. Micro Soft ஒத்துப்பாங்களா\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\n\"இந்த இடத்தில்தான் அடிக்கடி திருட்டுப் நடக்கிறதே. 'திருடர்கள் ஜாக்கிரதை'ன்னு போர்டு வைக்கிறதுக்கென்ன\nமுன்பு கர்ணனைப் பற்றிப் பார்த்தோம். இப்போ ராவணன். ராவணனின் இயற்பெயர் என்ன\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\n'இந்தப் படத்த எதுக்கு இங்கே போட்டிருக்கான்'னு யோசிக்கிறீங்களா நம்ம வலைத்துணுக்கில் வெளிவந்தாலே இதுல எதோ புதுசா இருக்குன்னுதானே அர்த்தம். எங்கே இந்தப் படத்துல உள்ள வித்தியாசமான அம்சம் என்னன்னு யோசிங்க பார்ப்போம். அது என்னன்னு கண்டுபிடிக்க முடியாதவங்க கவலைப்படாம, Scroll Barஐ கொஞ்சம் கீழே நகர்த்துங்க.\n'Ctrl'ஐயும் 'A'ஐயும் சேர்ந்தாப்புல அமுக்குங்க. சூப்பரா இருக்கா\nஒரே ஒரு ஊர்ல யோசித்தவர்\nவழக்கம்போல டைனோ சரியான விடையளித்திருந்தார். உபரியாக ஏற்கெனவே இது குமுத்தில் வந்தது என்று தகவல் அளித்திருக்கிறார். இருக்கலாம், ஆனால் இந்தப் புதிர் எனக்கு சின்ன வயதிலேயே தெரியும்(அப்ப இருந்தே லூஸா) என்று தெரியப்படுத்திக் கொள்கிறேன். மேலும் இந்த வலைத்துணுக்கில் வெளிவருபவை எதுவுமே எனது சொந்தப் படைப்பு அல்ல(சொந்தப் படைப்புகளுக்கு தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்) என்பதையும் முதலிலேயே ஒப்புக்கொண்டுள்ளேன். அதை மறுபடியும் உறுதிப்படுத்துகிறேன்.\n\"'தப்பிச்சு போற சரியான வழி எது'ன்னு அந்த இன்னொரு காவலாளிக்கிட்டே கேட்டா அவன் எந்த வாசலைக் காட்டுவான்னு\" ஒரு காவலாளிக்கிட்ட கேக்கனும். அவன் காட்டுகிற வாசலை விட்டுவிட்டு இன்னொரு வாசல் வழியா போனா தப்பிச்சுரலாம். ஏன்னா, இந்தக் கேள்விக்கு இரண்டு பேருமே தவறான வாசலைத்தான் காட்டுவார்கள்.\nஎனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது. இதில் நமது மூளை செய்யும் Pattern Reconization என்னை வியக்க வைத்தது. கொஞ்சம் கூடத் தடுமாறாமல் என்னால் இதைப் படிக்க முடிந்தது. நீங்களும் படித்து வியப்படையுங்கள்\nகீழே உள்ளதை முடிந்த வரை வேகமாக வாசிக்க முயற்சி செய்யுங்கள்.\nஎன்ன உங்கள் மூளையின் பலம் எவ்வளவுன்னு இப்ப புரிஞ்சிருச்சா\nஒரே ஒரு அறிவாளி இருந்தானாம்(உம்). அவன் பெரிய அறிவாளின்னு ராஜா வரைக்கும் தெரிஞ்சு போச்சாம்(உம்). உடனே ராஜா 'என்னை விட பெரிய அறிவாளியா அதையும் பாத்துடலாம்' னு நினைச்சி, அந்த அறிவாளியை கைது பண்ணிட்டான்(உம்). அவனை அடைச்சு வச்ச சிறைக்கு ரெண்டு வாசல். ஒவ்வொரு வாசலிலேயும் ஒரு காவலாளி(உம் போட்டுகிட்டு இருக்கீங்களா அதையும் பாத்துடலாம்' னு நினைச்சி, அந்த அறிவாளியை கைது பண்ணிட்டான்(உம்). அவனை அடைச்சு வச்ச சிறைக்கு ரெண்டு வாசல். ஒவ்வொரு வாசலிலேயும் ஒரு காவலாளி(உம் போட்டுகிட்டு இருக்கீங்களா\nராஜா அந்த அறிவாளியைப் பார்த்து, \"இந்த ரெண்டு காவலாளிங்கள்ள ஒருத்தன் எப்பவும் பொய்தான் பேசுவான். இன்னொருத்தன் எப்பவும் உண்மைதான் பேசுவான். ஆனா யார் உண்மை பேசுவா; யார் பொய் பேசுவான்னு உங்கிட்ட சொல்ல மாட்டேன். இந்த ரெண்டு வாசல்ல, ஒரு வாசல் வழியா போனா நீ தப்பிச்சுரலாம். இன்னொரு வாசல் வழியா போனா பாதாளச் சிறைல மாட்டிப்பே. எந்த வாசல் எங்கே போகும்னும் சொல்ல மாட்டேன். நீ இந்த ரெண்டு பேர்ல ஒரே ஒருத்தன்ட, ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்கலாம். அத வச்சுக்கிட்டு உன்னால முடிஞ்சா இங்கேருந்து தப்பிச்சுப்போ. இல்லேன்னா பாதாளச்சிறைல மாட்டிக்கிட்டு சாகு\"ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.\nஅந்த அறிவாளியும் ஒரே ஒரு காவலாளிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டு, அவன் சொன்ன பதில வச்சி சரியான வாசலைக் கண்டுபிடிச்சு தப்பிச்சுட்டான்.\nஆமா அவன் அப்பிடி என்ன கேள்விய கேட்டிருப்பான் கேள்வி என்னன்னு யோசிச்சு, அதை Post Cardஇல் எழுதி, http:\\\\www.yosinga.blogspot.com அப்படிங்கர முகவரிக்கு அனுப்பினீங்கன்னா, எனக்கு வந்து சேராது. அதனால ஒழுங்கா commentலயே உங்களோட பதிலை, ஸாரி, கேள்வியைக் கேட்டுருங்க.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nமுந்தினப் பதிவுக்கு ஒரு பரிகாரம் தேடலாம்ன்னு மேட்டர் தேடுனப்பொ இது கிடைச்சுது. ஆனாலும் இது மேல்கைன்டுக்கு ஒத்துவராது(இன்னைக்கே ரெண்டு தடவை மேல்கைன்டை வம்புக்கு இழுத்துட்டேன்ல). ஏன்னா இது கல்லூரி ஆத்திச்சூடி. ஆத்திச்சூடி படிக்கிற ரிதத்தோட இதப் படிங்க.\nசத்தியமா மேல்கைன்டுக் காரங்களை கடுப்பேத்தனும்லாம் இதைப் போடலை. சும்மா, நல்லா இருந்ததால் போட்டேன். வேற ஒன்னுமில்லை\nகணவனிடம் மனைவி சொன்னாள், \"அதென்னமோ தெரியல இந்தப் புத்தகத்தை கையில் எடுத்தால் கடைசித�� தாள் வரை கீழே வைக்க மனம் வரவில்லை.\"\nஅவள் குறிப்பிட்டது கணவனின் செக் புத்தகத்தை.\nஇத விட அது பெட்டர்\nஒரு பிரபல நாவல் திரைப்படமாக வந்தது. \"படம் எப்படி இருந்தது\" கேட்டது நம்பர் ஒன்று. \"பரவாயில்லை. ஆனால் புத்தகம் இதைவிட நன்றாயிருந்தது\" கேட்டது நம்பர் ஒன்று. \"பரவாயில்லை. ஆனால் புத்தகம் இதைவிட நன்றாயிருந்தது\" சொன்னது நம்பர் இரண்டு.\nபேசிய நம்பர் 'ஒன்று'ம், 'இரண்டு'ம் கழுதைகள்.\nகவிதைப் புத்தகம் வெளியிடுவது என்பது, மிக உயரமான மலை உச்சியில் நின்று கொண்டு, ஒரு ரோஜா இதழைக் கீழே போட்டுவிட்டு, அதற்கு எதிரொலி கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு நிற்பது போல.\nகவிதை ஒன்றை வலைத் துணுக்கில் வெளியிடுவது என்பது, மிக உயரமான மலை உச்சியில் நின்று கொண்டு, ஒரு சிலந்தி வலையின் இழையைக் கீழே போட்டுவிட்டு, அதற்கு எதிரொலி கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு நிற்பது போல.\n) சொன்னா என்னன்னு தோனிச்சு; அதான். சரி இப்ப கவிதை.\n- நகுலன்(கோட் ஸ்டாண்ட் கவிதைகள்)\nஆதி காலத்துக் கடிகாரம் புதிருக்கு, டைனோ, ஜாஃபர் இருவரும் சரியான பதிலை சொல்லியிருந்தார்கள். ஜாஃபர் இன்னமும் விளக்கமாக தன் பதிலைக் கூறியிருக்கலாம்(முதலில் எனக்கு புரியவில்லை).\nநமது வாசகர்கள் தமிழில் எளிதாக Comment அடிக்க ஒரு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். விரைவில் செய்வேன். அதற்கு வலைப் பதிவு நண்பர்கள் கொஞ்சம் உதவினால் நன்றாயிருக்கும். இப்பொழுது விடை தமிழில்.\nஇரண்டு கடிகாரத்தையும் ஒரே நேரத்தில் Start செய்ய வேண்டும். நான்காவது நிமிட முடிவில் இரண்டாவது கடிகாரத்தை திருப்பி வைக்க வேண்டும்.\nஅப்புறம் ஏழாவது(ஆரம்பத்திலிருந்து) நிமிட முடிவில் முதல் கடிகாரம் காலியாகியிருக்கும். இந்த நேரத்தில் இரண்டாவது கடிகாரத்தில் ஒரு நிமிடத்துக்கான மண் பாக்கியிருக்கும்.இப்பொழுது முதல் கடிகாரத்தை திருப்பி வைக்கவும்.\nஎட்டாவது நிமிட முடிவில், மறுபடியும் இரண்டாவது கடிகாரம் காலி. முதல் கடிகாரத்தில் ஒரு நிமிடத்துக்கான மண் இறங்கியிருக்கும். இப்பொழுது முதல் கடிகாரத்தை திருப்பி வைக்க வேண்டும். அதில் மண் காலியாகும்பொழுது ஒன்பது நிமிடம் ஆகியிருக்கும்.\nகர்ணனின் மகன் பெயர் \"பிருஷகேது\" என்று நான் படித்தேன். டைனோ \"விருஷகேது\" என்கிறார். இரண்டுமே சரிதான் என்று எண்ணுகிறேன். 'ப' வரிசை சில சமயம் தமிழ்ப்படுத்தும்பொழுது 'வ' வரிசை ஆவது உண்டு. உதாரணம்: பீமன் என்பதை தமிழில் சிலர் வீமன் என்பர். அதனால் பிருஷகேது = விருஷகேது என்று முதல் கேள்விக்கு தீர்ப்பளிக்கப்படுகிறது. எனது விளக்கம் தவறாயிருந்தால், தமிழறிஞர்கள் சரியான விளக்கமளிக்குமாறு வேண்டுகிறேன்.\nஅடுத்தக் கேள்விக்கு ரா.சுப்புலட்சுமி \"ராதேயன்\" என்று பதில் சொன்னார். ராதேயன் என்பது கர்ணனின் பட்டப்பெயரே அன்றி, இயற்பெயர் அல்ல. அவனது இயற்பெயர் \"வசுசேனன்\".\nபழங்காலத்துக் கடிகாரமான மணற்கடிகாரத்தை உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்(இதெல்லாம் ரொம்ப ஓவர்). அப்படிப்பட்டக் கடிகாரம் இரண்டு இருக்கிறது. ஒரு கடிகாரத்தில் உள்ள மண் முழுவதும் கீழே இறங்க ஏழு நிமிடங்களாகும். இதே போல் இரண்டாவது கடிகாரத்தைக் கொண்டு நான்கு நிமிடங்கள் கணக்கிட முடியும்.\nஇப்பொழுது இந்த இரண்டு கடிகாரங்களைக் கொண்டு சரியாக ஒன்பது நிமிடங்கள் கணக்கிட வேண்டும்.\nசுலபமான கணக்குதான், மணிக்கணக்கா யோசிக்காதீங்க. சீக்கிரம் யோசிங்க.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nகர்ணன் என்றதும் என் நினைவுக்கு வருவது சிவாஜிதான். எங்கள் வீட்டில் வீ.சி.ஆர் வாங்கிய புதிதில், சிறுவயதில் கர்ணன் படத்தை பலமுறை பார்ப்பேன்(நானும் மத்தவங்க கணக்கா டைரிக்குறிப்பு மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டேன்ல). சரி இப்ப அதையெல்லாம் விட்டு விடுவோம்.\nகர்ணனைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.\n1. கர்ணனின் மகன் பெயர் என்ன\n2. குழந்தை கர்ணனுக்கு, தேரோட்டி வைத்தப் பெயரென்ன\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஒரு மயானத்தின் கேட்டில் கீழ்கண்ட அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.\n'திரு.ராமனாதன் இன்று காலை ஒன்பது மணிக்கு வைகுண்டம் ஏகினார்.'\nமறுநாள் அதன் கீழே யாரோ இன்னொரு காகிதம் ஒட்டியிருந்தார்கள்.\n'வைகுண்டம். காலை மணி பத்து. இதுவரை திரு.ராமனாதன் இங்கு வந்து சேரவில்லை. கவலையாக இருக்கிறது\nஇன்னும் எனக்கு கணிணி கிடைக்கவில்லை. இருந்தாலும் என் வாசகர்கள் என்னை தேடுவதை வெப் கௌண்டெர்(புதுசு) மூலம் தெரிந்து கொண்டதால், மறுபடியும் வந்துவிட்டேன். டைப் பண்ணக் கூட வலைப்பூவின் பொங்கு தமிழைத்தான் கடன் வாங்கினேன்.\nஇந்த வாரம் ரா.கி.யின் \"அறிவுக்கு ஆயிரம் வாசல்\" புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பல விஷயங்கள் நம் வலைத் துணுக்கிற்கு தோதாக இருப்பதால், இனிமேல் அதிலிருந்தும் கொஞ்சம் தட்டி விடப் போகிறேன்(அதான வேலையே). சில கவிதைகளைக் கூட நான் ரசித்ததால், கவிதைகளுக்கும் நம் வலைத் துணுக்கில் இடம் தரப் போகிறேன்.\n..................- ஆத்மாநாம்('காகிதத்தில் ஒரு கோடு')\n), கொஞ்சம் யோசிச்சு புரிஞ்சுக்கோங்க.\nLabels: அறிவிப்புகள், கவிதைகள், மொத்தம்\nஎன் அன்பார்ந்த ஆயிரக்கணக்கான, சரி நூற்றுக்கணக்கான, சரி சில பத்து வாசகர்களுக்கு ஒரு இனிய செய்தி\nஇன்னும் ஒரு வாரத்துக்கு உங்களை நான் தொல்லைப்படுத்த போவதில்லை. அது, கொஞ்சம் கணிணி பற்றாக்குறை ஆகிவிட்டது. அதனால் ஒரு வாரம் விடுமுறை(ஆமா நீ இல்லைன்னு இங்கே யார் அழுதா நீ இல்லைன்னு இங்கே யார் அழுதா\nகண்டிப்பாக ஒரு வாரத்தில் மறுபடியும் தொல்லை கொடுப்பேன்.(மறுபடியுமா\nMID, MIC, MIL, MIX. இந்த நான்கு ரோமன் நம்பர்களின் மதிப்புகள்(Values) என்னென்னவென்று புத்தகம் எதையும் புரட்டாமல் உங்களில் எத்தனை பேரால் சொல்ல முடியும்(கையத் தூக்குங்க). எனக்கு ஆயிரம் வரைதான் தெரியும்(இதுக்கே இவ்வளவு அல்டாப்பா). அதற்கு மேல் தெரிந்தவர்கள் எனக்கு சொல்லுங்களேன்.\nஇப்பொழுது உங்களுக்கே நான்கு எண்களின் மதிப்பும் தெரிந்திருக்கும்.\n MIDD, MICC, MILL, MIXX, MICD, MIDC, MILD, MIDL இந்த எட்டில் எவை எவை சரியான(Valid) ரோமன் எண்கள். பேப்பர் பேனா இல்லாமயே யோசிங்க.\nபி.கு.(வர வர, இது ஒன்னு கண்டுபிடிச்சிருக்காம்பா\nஇது இந்த வாரப் புதிரில்லை. அதனால நான் பதிலெல்லாம் சொல்ல மாட்டேன்(தெரியாதா). நீங்களே உங்க சொந்த முயற்சில கண்டுபிடிச்சி கமெண்ட் அடிச்சிருங்க.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nMK Codingஇல் பெரிய ஆளா இருப்பார் போல. முதலில் பிட் ஆப்பரேட்டர்கள் எல்லாம் உபயோகித்து இரு சவால்களுக்கும் பதில் தந்திருந்தார். அவை நெகட்டிவ் எண்களுக்கும் கூட வேலை செய்தன. ஆனால் அவை C/C++ போன்ற பிட் ஆப்பரேட்டர்கள் உள்ள மொழியில் மட்டும்தான் வேலை செய்யும் என்று நான் சொன்னவுடன்(ஒத்துக்க மாட்டியே), இந்தா வச்சுக்கோ என்று வேறு விடைகள் தந்தார். அதில் இரண்டாவது சவாலுக்கான விடை மட்டும் எனது விடையோடு(உனக்கு மட்டும்தான் தெரியுமாக்கும்) ஒத்துப்போனது. அதற்காக முதல் விடை தவறில்லை. அதுவும் சரிதான். இப்பொழுது MKயின் விடைகள்.\nMKயின் பிட் ஆப்பரேட்டர்கள் விடை\nமுதல் சவாலுக்கான எனது விடை\nஇன்னைக்கு புதிர் இல்லை. ஒரு சவால்; இல்லை அறிவுபூ....; வேண்டாம் சரியா வரலை. 'சவால்'னே வைச்சுக்குவும். இந்த சவால் சாப்ட்வேர் ப்ரோக்ரமர்களுக்கானது(அதுக்காக மத்தவங்க கலந்துக்காதீங்கன்னு சொல்லலை). பல ப்ரொக்ரமர்களுக்கு இந்தக் கேள்வி தெரிந்திருக்கும். Interviewக்களில் கூட பார்த்திருப்பார்கள்.\nஅதாவது a,b ன்னு இரண்டு variables. இந்த இரண்டே இரண்டு variablesஐ மட்டும் வைத்துக்கொண்டு(வேறு variable எதுவும் பயன்படுத்தக்கூடாது), இவைகளின் மதிப்புகளை(Values) பண்டமாற்றிக்(swap) கொள்ள வேண்டும்(சே தமிழில் எவ்வளவு வீக்காய் இருக்கிறேன் தமிழில் எவ்வளவு வீக்காய் இருக்கிறேன்). இதற்கு பதிலும் பலருக்குத் தெரிந்திருக்கும். கீழேயுள்ள CODEதான் பதில்.\n இது சவால் இல்லை. அது இனிமேதான் வருது(இன்னைக்கு ரொம்ப இழுக்கிறேனில்ல).\na,b ன்னு இரண்டு variables. இந்த இரண்டில் நீங்க பெரிய நம்பர் எதுன்னு கண்டுபிடிக்கனும். ஆனா ரெண்டு கண்டிசன். 'கண்டிசன்' மற்றும் 'கண்ட்ரோல் ஸ்டரக்சர்'(அதாங்க if.,for.,while., etc.,.) எதுவும் உபயோகிக்கக்கூடாது. ஆனா +,- மாதிரி கணித குறீயீடுகள், மற்றும் log, sqrt மாதிரி கணித functions ஆகியவைகளை பயன்படுத்தலாம். முடிவில் எனக்கு c என்கிற variableஇல் பெரிய நம்பர் இருக்கனும்.\naன்னு ஒரே ஒரு variable. இப்ப அதில் ஒற்றைப்படை(ODD) எண்ணிருந்தால், அதற்கு அடுத்த இரட்டைப்படை(EVEN) எண் வேண்டும். அப்படியில்லாமல் இரட்டைப்படை(Odd) எண்ணிருந்தால், அதற்கு முந்தைய ஒற்றைப்படை(Even) எண் வேண்டும். ஆதாவது 1 இருந்தா 2 வரணும்; 2 இருந்தா 1 வரணும். 15 இருந்தா 16 வரணும்; 16 இருந்தா 15 வரணும்.\nகண்டிசன்ஸ் வழக்கம்போல்தான்(சவால் 1இல் உள்ளவை).\nமேலுள்ள இரண்டு சவால்களும் பாஸிட்டிவ் எண்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nசாலி கோத்தரர் ஆசிரமத்தில் ...................... 1/2 வருடம்\nஇந்தப் படத்துக்கு விளக்கம் தேவையில்லை.\nசுந்தரவடிவேல் ஈயடிச்சான் காப்பியடித்ததால், நான் ஈஈயடிச்சான் காப்பியடிக்க முயற்சிக்கிறேன்.\nவழக்கம்போல் என் அறைக்குத் திரும்பினேன். பொழுதுபோகவில்லை. 12வது முறையாக \"பொன்னியின் செல்வன்\" முதல் பாகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.\nMK பதிலை தமிழில் பதிந்திருந்தால் எனக்கு வேலை(டைப் பண்றதுதான்) குறைந்திருக்கும். KVRஆவது தமிழில் பதில் சொல்வார்ன்னு பார்த்தா நைஸா ஜகா வாங்கிட்டார்.\nபரியின் தலையில் சிகப்பு நிறத் தொப்பிதான் இருந்திருக்கும். பரி இப்படி யோசித்திருப்பார். முன்னால் உள்ள இருவரின் தலையிலும் பச்சை நிறத் தொப்பி இருந்திருந்தால், ரமணி தன் தலையில் சிகப்பு நிறத் தொப்பி என்று கூறியிருப்பார். ஆனால் \"தெரியாது\" என்று கூறுவதால், ஒன்று முன்னால் இருப்பவர்களின் தலைகளில் இரண்டுமே சிகப்பு, அல்லது ஒன்று பச்சை, ஒன்று சிகப்பு.\nஇது டைனோவுக்கும் தெரியும். இப்பொழுது பரியின் தலையில் பச்சை நிறத் தொப்பி இருந்திருந்தால், தன் தலையில் சிகப்பு நிறத் தொப்பி என்று டைனோ சொல்லியிருப்பார். அவரும் \"தெரியாது\" என்று சொல்வதால், பரி தன் தலையில் சிகப்பு நிறத் தொப்பிதான் என்று முடிவு செய்கிறார்.\n இதில் மூவருமே புத்திசாலியாய் இருந்தால்தான், இந்த derivation சரியாய் வரும்.\nவிகடனில் மதனின் சமீபத்திய கார்டூனையும், அதற்கு இட்லிவடையில் வெளியான Commentகளையும் படித்ததும் எனக்கு இந்த புதிர் ஞாபகத்துக்கு வந்து விட்டது(கண்டமேனிக்கு ஞாபகத்துக்கு வருது).\nமூன்று பேர் (வசதிக்காக டைனோ, ரமணி, பரி என்று அழைப்போமே) வரிசையாக நிற்கின்றனர். முதலில் பரி, அவருக்கு பின்னே டைனோ, அவருக்குப் பின்னே ரமணி என்ற வரிசையில் நிற்கின்றனர். ரமணியால் பரி, டைனோ இருவர் தலையையும் பார்க்க முடியும்(அதிர்ஷ்டசாலி) வரிசையாக நிற்கின்றனர். முதலில் பரி, அவருக்கு பின்னே டைனோ, அவருக்குப் பின்னே ரமணி என்ற வரிசையில் நிற்கின்றனர். ரமணியால் பரி, டைனோ இருவர் தலையையும் பார்க்க முடியும்(அதிர்ஷ்டசாலி). டைனோவால் பரி தலையை மட்டுமே பார்க்க முடியும். பரி யார் தலையையும் பார்க்க முடியாது(ஐயோ பாவம்). டைனோவால் பரி தலையை மட்டுமே பார்க்க முடியும். பரி யார் தலையையும் பார்க்க முடியாது(ஐயோ பாவம்). இப்பொழுது யோசிப்பவர்(அட நாந்தாங்க) அவர்கள் முன்னால் வந்து ஐந்து தொப்பிகளைக் காட்டுகிறார். அவற்றில் மூன்று சிகப்பு நிறத்தொப்பிகள், இரண்டு பச்சை நிறத்தொப்பிகள்(கலர் காட்டுறார்). தொப்பிகளை காட்டிவிட்டு மூவர் கண்களையும் யோசிப்பவர் துணியால் கட்டிவிட்டார்(இதுக்குபேர்தான் கண்கட்டு வித்தையோ). கட்டியபின் மூவர் தலையிலும் ஆளுக்கு ஒரு தொப்பியாக வைத்துவிட்டு, மீதி இரண்டு தொப்பிகளை ஒளித்து வைத்து விடுகிறார்(இதாம்பா இந்த ஆள்ட்ட பிடிக்க மாட்டேங்குது). கட்டியபின் மூவர் தலையிலும் ஆளுக்கு ஒரு தொப்பியாக வைத்துவிட்டு, மீத��� இரண்டு தொப்பிகளை ஒளித்து வைத்து விடுகிறார்(இதாம்பா இந்த ஆள்ட்ட பிடிக்க மாட்டேங்குது). பின்னர், மூவர் கண் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டு, முதலில் ரமணியிடம் கேட்கிறார்,\n\"உங்கள் தலையில் எந்த நிறத் தொப்பி உள்ளது\nரமணி சிறிது யோசித்துவிட்டு, \"தெரியாது\" என்கிறார்.\nபிறகு டைனோவிடமும் அதே கேள்வியைக் கேட்டார்.\nடைனோவும் சிறிது யோசித்துவிட்டு, \"தெரியாது\" என்கிறார்.\nபிறகு பரியிடம் அதே கேள்வியைக் கேட்க,\nஅவர் சிறிது யோசித்துவிட்டு, \"என் தலையில் ____ நிறத் தொப்பி இருக்கிறது.\" என்கிறார். அதைக்கேட்ட யோசிப்பவர், \"அட சரியா சொல்லிட்டீங்களே\nஅப்படின்னா பரி தலையில் எந்த நிறத் தொப்பி இருந்தது அதை அவர் எப்படி கண்டுபிடித்தார்(இது முக்கியம்) அதை அவர் எப்படி கண்டுபிடித்தார்(இது முக்கியம்)\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஉன் கண் உன்னை ஏமாற்றினால்\nகீழே உள்ள படத்தை பாருங்கள். இதில் A என்று குறிக்கப்பட்டிருக்கும் கட்டத்தையும், B என்று குறிக்கப்பட்டிருக்கும் கட்டத்தையும் நன்றாக பாருங்கள். இரண்டும் ஒரே சாம்பல் வண்ணத்தால் வரையப்பட்டவை. நம்பமுடியவில்லையா நானும் முதலில் நம்பவில்லை. ஆனால் FLASHஇன் உதவியால் அனிமேஷனெல்லாம் போட்டு விளக்கியிருந்தார்கள். அதைப் பார்த்தபின்தான் நம்பினேன். அந்த urlஐ தொலைத்துவிட்டேன். அதனால் நீங்களும் நம்பிவிடுங்கள்.\nஇப்பொழுதாவது உங்கள் கண் எவ்வளவு குறைபாடுள்ளது என்று தெரிகிறதா, மன்னிக்கவும்\nLabels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்\nநால்வரும் படத்தில் உள்ளது போன்ற வரிசையில்(திசை முக்கியமில்லை) அமர்ந்திருக்கின்றனர். ரமணியின் பதில் சரிதான். ஆனால் GRE எல்லாம் யான் அறியேன் பராபரமே.\nஅது என்ன 14 ஆண்டுகள்\n14 ஆண்டுகள் ராமன் வனவாசம் செய்ய வேண்டும் என்று கைகேயி வரம் கேட்டாள்.அது என்ன 14 ஆண்டுகள் கணக்கு முன் காலத்தில் ஆண்களுக்கு 16 வயதிலும் பெண்களுக்கு 12 வயதிலும் திருமணம் செய்வர்.இவர்களின் சராசரி வயது பதினாலு.அந்த பதினான்கு ஆண்டுக்குள் ஒரு புதிய தலைமுறை தோன்றி, புதிய சகாப்தமே மலர்ந்து விடும்.\nதன் மகன் பரதன் மூலம் ஒரு புதிய தலைமுறை உருவாகி, ராமன் வனவாசம் முடிந்து வரும்போது, நிலைமையே அயோத்தியில் தலைகீழாக வேண்டும் என்பதற்காகத்தான் 14 ஆண்டுகள் ராமனை காட்டுக்கு அனுப்புகிறாள் கைகேயி. இது ஒரு பழைய கல்கியில் படித்த த���ணுக்கு(அதனாலே கம்பராமாயண ஆளுங்க என்கூட சண்டைக்கு வராதீங்க.)\n... அன்றைக்கு 1=2ன்னான். இன்றைக்கு 20+1=19ங்குறான்(நட்டு லூஸோ)\nஇருபதுடன் ஒன்றைச் சேர்த்து பத்தொன்பது ஆக்குறது எப்படி இதுதான் இந்த வார SMS கேள்வி(சே இதுதான் இந்த வார SMS கேள்வி(சே விஜய் டீவி ஓவரா பார்த்துட்டம்பா விஜய் டீவி ஓவரா பார்த்துட்டம்பா\nரொம்ப யோசிக்காதீங்க. விடை கீழேயே இருக்கு.\nவிடை:ரோமன் லெட்டரில் XX என்பது 20ஐக் குறிக்கும். இதனுடன் ஒன்றைச் சேர்த்தால்(XIX) 19 ஆகி விடும்(ஹிஹி\nLabels: Puzzles, புதிர், மொத்தம், விடைகள்\n1. \"திருநீறிட்டார் கெட்டார் ; இடாதார் வாழ்ந்தார்\" என்பது பழமொழி. இதன் உண்மை பொருள் \"திருநீறிட்டு யார் கெட்டார் ; இடாது யார் வாழ்ந்தார்\" என்பதாகும்.\n2. \"குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்\" என்பது பழமொழி.ஆனால் இது உண்மையிலேயே இது \"குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படணும்\" என்பதே சரியானது. அதாவது, தன்னை குட்டுகிறவன் தன் சக்திக்கு நிகராக மோதுகிற தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே பழமொழியின் அர்த்தம்.\n3. \"மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே\" என்பதே பழமொழி.ஆனால் உண்மையிலே இது \"மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே\" என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள்.இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது.\nநம்ம கயிறு கணக்க குச்சிக் கணக்கா ஆக்கி டைனோ ஜூன் மாசமே அவர் பிளாகில் கேள்வி போட்டிருக்கார்(நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டதாம்). ஆனாலும் இதுவரைக்கும் இங்கே விடை வராததால் நானே விடை சொல்கிறென்.\nஓரே நேரத்தில் முதல் கயிறை இரு முனைகளிலும், இரண்டாவது கயிறை ஒரு முனையிலும் கொளுத்தவும்(குச்சியை வேணாலும் கொளுத்திப் பாருங்க). முதல் கயிறு எரிந்து முடிக்கையில் 1/2 மணி நேரம் ஆகியிருக்கும். இப்பொழுது இரண்டாவது கயிற்றின் மறுமுனையைக் கொளுத்தவும். இரண்டாவது கயிறு எரிந்து முடிக்க மேலும் 1/4 மணி நேரம் ஆகும். மொத்தம் 45 நிமிடம்(எனக்கு அந்த வேலை கிடைக்குமா\nஇதுவும் நம்ம காக்கா படம் மாதிரிதான். திருப்பி திருப்பி(அதாவது சுத்தி சுத்தி) பாருங்க.\nLabels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்\nவர வர நம்ம வலைத்துணுக்கில் வரும் துணுக்குகளுக்கு கன்னாபின்னான்னு பெயர் வைக்கிறேனுல்ல. என்ன பண்றது எல்லாம் நான் படிக்கிற பத்திரிக்கைகளின் சகவாச தோசம்தான் (புதுசு எல்லாம் நான் படிக்கிற பத்திரிக்கைகளின் சகவாச தோசம்தான் (புதுசு கண்ணா புதுசு). சரி இப்ப கயிறைப் பற்றி யோசிப்போம்.\nஇரண்டு கயிறுகள் உள்ளன. இரண்டும் (தனி தனியே) எரிந்து முடிக்க ஒவ்வொன்றிற்கும் 1 மணி நேரம் ஆகும். ஆனால், இரண்டும் முழு நீளத்திற்கும் ஒன்று போல் இருக்காது. எனவே அவை பாதி எரிந்தால் 1/2 மணி நேரம் என்றெல்லாம் கணக்கிட முடியாது. இவை இரண்டையும் வைத்து 45 நிமிடங்களை கணக்கிட வேண்டும். முக்கியமான விஷயம், இதை செய்யும் பொழுது உங்கள் கையில் watch இருக்கக் கூடாது (நான் computerலே time பார்த்துப்பேனே).\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nமேலே படத்தில் உள்ளது என்னவென்று தெரிகிறதா ஓரு பறவை(காக்காவா) எதையோ கவ்விக் கொண்டு இருக்கிறதல்லவா இப்பொழுது படத்தை அப்படியே தலைகீழாக கவுத்துங்கள்(ஓ இப்பொழுது படத்தை அப்படியே தலைகீழாக கவுத்துங்கள்(ஓ மானிட்டரைக் கவுத்த முடியாதில்லே). சரி, அப்ப கீழே பாருங்கள். அதே படம்தான். இப்ப என்ன தெரிகிறது\nஒரு தீவும், தீவோரத்தில் ஒரு படகும், அருகில் பெரிய மீனும் தெரிகிறதா\nLabels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்\nதவறு 4வது statementஇல் இருந்து, 5வது statementஐ கொண்டு வருவதில் இருக்கிறது. a = b எனும் பொழுது (a-b) = 0 ஆகிவிடும். 0வைக் கொண்டு எதை வகுத்தாலும் infinityதான்( infinityக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன) வர வேண்டும். அதனால் 5வது statement தவறு. சரியான விளக்கம் அளித்த டைனோவுக்கும்(அதென்ன பெயர்) வர வேண்டும். அதனால் 5வது statement தவறு. சரியான விளக்கம் அளித்த டைனோவுக்கும்(அதென்ன பெயர் 'டைனோ'), மீனாக்ஸுக்கும் என் பாராட்டுகள்\nநம்மில் பலருக்கு(எனக்கும்தான்) ஆங்கிலத்தில் பிறர் பேசுவது புரியும், ஆனால் சரளமாக பேச வராது. உங்களுக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசையா என்ன, Vivekananda Institute விளம்பரம் மாதிரி இருக்கா. இப்ப மேட்டர் என்ன, Vivekananda Institute விளம்பரம் மாதிரி இருக்கா. இப்ப மேட்டர் இது திக்கு வாய் உள்ளவர்கள், வாயில் கூழாங்கல்லை அடக்கிக்கொண்டு கத்துவது போன்ற ஒரு பயிற்சிதான். இந்த பயிற்சியை தினமும் இரு வேளை(யாவது) செய்ய வேண்டும். இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு முன், அறையில் உங்களைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை உறுத���ப்படுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது கீழே படத்தில் உள்ளதை வாய் விட்டு உரக்க, வேகமாக படியுங்கள்.\n இன்னும் பயிற்சி முடியவில்லை. இப்பொழுது மறுபடியும் மேலே சென்று, ஒவ்வொரு வரியின் மூன்றாவது சொற்களை மட்டும் அதே போல் வாய் விட்டுப் படியுங்கள்.\nஇது இலவச விளம்பரம் இல்லீங்க\nகணித நண்பர்களுக்கு இந்த proof(\n 2 = 1 எப்படி வரும் அப்ப எங்கேயோ தப்பிருக்கு(பெரிய கண்டுபிடிப்பு அப்ப எங்கேயோ தப்பிருக்கு(பெரிய கண்டுபிடிப்பு). எங்கே தப்பிருக்கு யோசிச்சுக்கிட்டே இருங்க. அடுத்த postல சொல்றேன்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nதிரு.பரி சொல்லியதுதான் சரியான விடை. நான்காவது வருடத்தில் வண்டியின் விலை ரூ.296/-. திரு.KVR சொல்லிய விளக்கமும் சரிதான். நம்மாளுங்க proove பண்ணிட்டாங்க.\nநம்மாளுங்க(அதான் Blog படிக்கிறவங்க) கணக்குல ரொம்ப வீக்கா இருக்காங்ளோன்னு எனக்கு ஒரு சந்தேகம். அப்படியெல்லாம் இல்லைன்னு prove பண்ணுங்க பார்ப்போம். இப்ப கணக்கைப் பார்ப்போம்.\n), ஒரு வண்டியை(சைக்கிளா இருக்குமோ) முதல் வருடத்தில் விலை ரூ.999/- கூறுகிறார்கள். ஆனால் வண்டி விற்கவில்லை. இரண்டாவது வருடத்தில் விலை ரூ.666/- என கூறுகிறார்கள். அப்போதும் வண்டி விற்கவில்லை. மூன்றாவது வருடத்தில் விலை ரூ.444/- என கூறுகிறார்கள். அப்போதும் விற்கவில்லை(அவ்வளவு கேவலமான வண்டியா) முதல் வருடத்தில் விலை ரூ.999/- கூறுகிறார்கள். ஆனால் வண்டி விற்கவில்லை. இரண்டாவது வருடத்தில் விலை ரூ.666/- என கூறுகிறார்கள். அப்போதும் வண்டி விற்கவில்லை. மூன்றாவது வருடத்தில் விலை ரூ.444/- என கூறுகிறார்கள். அப்போதும் விற்கவில்லை(அவ்வளவு கேவலமான வண்டியா). எனில் நான்காவது வருடத்தில் என்ன விலை நிர்ணயம் செய்திருப்பார்கள்\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஇந்தப் படத்தைப் பாருங்கள். எதுவும் ஆடவில்லை என்று உங்கள் மூளை உணர்த்தினாலும், உங்கள் கண் அதை நம்ப விடாது. நடுவில் வட்டத்துக்குள் இருக்கும் அந்த மங்கலான pattern ஒரு லென்ஸை வைத்து பார்ப்பது போல், அசைவது போல் ஒரு தோற்றம் கிடைக்கும். ஆனால் அது உண்மையில்\n இது GIF அல்ல. JPEG படம்). இதற்கு யாருக்காவது விளக்கம் தெரிந்தால் அனுப்புங்களேன்( எனக்குத் தெரியாது அதனால் தைரியமாக அனுப்புங்கள்\nLabels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்\nநம்ம பில்லு கேட்ஸு இர்க்ராரே, பில்லு கேட்ஸு அவ்ரு ஒர்ங்காட்டி மட்றாஸ்காரா இர்ந்தா இந்த விண்டோஸ் கமாண்டல்லாம் இப்டி இர்ந்திர்க்மோ\nSave All = அல்லாத்தையும் காப்பாத்து\nFind = தேடு மா\nFind Again = இன்னோர் தபா தேடு மா\nMove = ஜகா வாங்கு\nZoom = பெர்ஸா காட்டு\nZoom Out = வெள்லே வந்து பெர்ஸா காட்டு\nOpen = தெற நைனா\nReplace = இத்த தூக்கி அதுல, அத்த தூக்கி இதுல போடு\nRun = ஓடு நைனா\nPrint Preview = புரூப் பாத்து அச்சடி\nCopy = பிட் அடி\nPaste Special = நல்லா எச்சித் தொட்டு ஒட்டு\nView = லுக்கு உடு\nToolsbar = ஸ்பானர் செட்டு\nSpreadsheet = பெட்ஷீட்டு, ஜமக்காளம்\nExit = உட்றா டேய்\nCompress = அமுக்கிப் போடு\nClick = போட்டோ சத்தம்\nScrollbar = இங்கே அங்கே இழுத்தடி\nPay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு\nreload = புச்சா லோட் பண்ணு\nfind = தேடிப் பாரு\ndefault = எப்டி இர்க்கோ அப்டிதான் இர்க்கும்\nundo = திர்பி பண்ணுமா\nnet search = வலை வீசித் தேடு\nAbort, Retry, Ignore = முடிச்டு, இன்னோர் தபா பண்ணு, கண்டுக்காத\nAccess denied = கை வெச்சே கீசிருவேன்\nOperation illegal = வேலுர் ஜெய்ல் மூணு மாசம்\nஇது என்ன என்று தெரிகிறதா நாய் இல்லை. மனிதக்கையில் வரைந்த ஒவியம்(கை கொடுத்த மனிதருக்கு ரொம்பத்தான் பொறுமை நாய் இல்லை. மனிதக்கையில் வரைந்த ஒவியம்(கை கொடுத்த மனிதருக்கு ரொம்பத்தான் பொறுமை\nவகுக்கத் தெரியுமா - கணித வித்தை எப்படி work ஆகிறது என்று கேட்டிருந்தேன். அதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதனால் நானே சொல்கிறேன்.\nஒரு மூன்று இலக்க எண்ணை(xyz) எடுத்துக்கொள்ளுங்கள்.\nஅதை 1000த்தால் பெருக்குங்கள் - xyz * 1000 = xyz000\nஇப்பொழுது அதே மூன்று இலக்க எண்ணைக் கூட்டுங்கள் - xyz000 + xyz = xyzxyz\nஅதாவது ஒரு மூன்று இலக்க எண் அருகில், அதே எண்ணை எழுதும்பொழுது, உண்மையில் அந்த எண்ணை 1001ஆல் பெருக்குகிறோம்.\nபின்பு அதை சிறிது சிறிதாக 7, 11, 13 ஆல் வகுக்கிறோம்(7 * 11 * 13 = 1001).\nஆக அந்த எண்ணை 1001ஆல் பெருக்கி, மறுபடியும் 1001ஆல் வகுக்கிறோம். அப்புறம் அதே எண் கிடைக்காமல் வேறயா கிடைக்கும்\nதிரு. துரைசிங்கம் எனக்கு மூன்று புதிர்கள் அனுப்பியுள்ளார்.\n1. கண்ணனுடைய அப்பாவுக்கு ஐந்து குழந்தைகள். ஆணழகன், ஈரழகன், ஊரழகன், ஏழழகன். ஐந்தாவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் \nஓரழனா.. ஐயோ.. கேள்வியை வாசியுங்கள்.\n2. ஓட்டப் பந்தயத்தில் கடைசியாகச் செல்பவரை நீங்கள் முந்தினால், எத்தனையாவதாக ஓடுவீர்கள் \nகடைசியாக ஓடுபவரை எப்படி முந்துவது. நீங்கள் கடைசி என்றால், உங்களை முந்தினாலும் நீங்கள் கடைசி தானே \n3. வேகமாகக் கூட்டுங்கள் பார்க்கலாம் : 1000, 40, 1000, 30, 1000, 20, 1000, 10. விடையென்ன \n(5000 என்றால், மீண்டும் மு���ற்சி செய்யுங்கள். விடை 4100)\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nசர்தார்ஜி ஒருவர் நம்ம ஊர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.\nஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . . .\n1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது\nமுதல் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்வியானதால், சர்தார்ஜி இதை choiceஇல் விட்டு விட்டார்.\n2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன\na)பிரேசில் b)சிலி c)பனாமா d)இக்வேடார்\nசர்தார்ஜி நண்பருக்கு போன் போட்டுக் கேட்டார்.\n3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியைக் கொண்டாடுவர்\na)ஜனவரி b)செப்டம்பர் c)அக்டோபர் d)நவம்பர்\nசர்தார்ஜி மக்கள் கருத்தைக்கேட்டு விடையளித்தார்.\n4) கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர்(First Name)\na)எடர் b)ஆல்பர்ட் c) ஜார்ஜ் d)மானுவேல்\nசர்தார்ஜி 50-50 சான்ஸ் எடுத்தார்.\n5)பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் \"கானெரித் தீவு\", அந்தப் பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது\na)கானெரிப் பறவை b)கங்காரு c)பப்பி d)எலி\nசர்தார்ஜி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.\nசர்தார்ஜியின் முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிக்கிறீர்களா அப்படியானால் கொஞ்சம் கீழே போங்கள்.\n1) நூறு வருடப் போர் 116 வருடங்கள்(1337-1453) நடந்தது.\n2) பனாமாத் தொப்பிகள் இக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.\n3) அக்டோபர் எழுச்சி நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.\n4) ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர் ஆல்பர்ட். 1936ஆம் வருடம் தன் பெயரை மாற்றிக்கொண்டான்.\n5) பப்பி. \"இன்சுலாரியா கானெரி\" என்றால் லத்தினில் 'பப்பிகளின் தீவு'(பப்பிக்கு சரியான தமிழ் வார்த்தை என்னப்பா\nஇப்பொழுது சொல்லுங்கள் யார் முட்டாள். இனிமேலாவது சர்தார்ஜிகளைப் பற்றி ஜோக் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசிப்போமாக.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஅடுத்ததாக கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒரு படம் பார்க்கலாமா உங்கள் கண்ணோ, மனதோ கெட்டுப் போனால் நான் பொறுப்பல்ல.\nமுதன்முதலாக ஒரு கணக்கில் நம் வலைத்துணுக்கை துவக்குவோம். நிறைய பேருக்கு தெரிந்த கணித வித்தைதான். முதலில் ஒரு மூன்று இலக்க(digit) எண்ணை எழுதிக்கொள்ளுங்கள். பின்னர் அதே எண்ணை அதன் அருகில் எழுதி அதை ஆறு இலக்கமாக்குங்கள். இப்பொழுது கிடைத்திருக்கும் எண்ணை எழால் வகுங்கள். மீதி இல்லாமல் வகுபடும். இப்பொழுது கிடை��்திருக்கும் விடையை பதினொன்றால் வகுங்கள். மறுபடியும் மீதி இல்லாமல் வகுபடும். இப்பொழுது கிடைத்திருக்கும் விடையை பதிமூன்றால் வகுங்கள். விடையைப் பார்த்து ஆச்ச்ர்யப்படாதீர்கள் நீங்கள் முதலில் எழுதிய மூன்று இலக்க எண்ணேதான் விடை நீங்கள் முதலில் எழுதிய மூன்று இலக்க எண்ணேதான் விடைசரி வித்தை காட்டி முடித்துவிட்டீர்களாசரி வித்தை காட்டி முடித்துவிட்டீர்களா இப்பொழுது ஒரு சின்னக் கேள்வி. இந்த வித்தை எப்படி work ஆகிறது இப்பொழுது ஒரு சின்னக் கேள்வி. இந்த வித்தை எப்படி work ஆகிறது அதாவது, மேலே சொன்ன எண்களால் ஏன் அந்த ஆறு இலக்க எண் மிச்சமில்லாமல் வகுபடுகிறது அதாவது, மேலே சொன்ன எண்களால் ஏன் அந்த ஆறு இலக்க எண் மிச்சமில்லாமல் வகுபடுகிறது கடைசியில் எப்படி முதலில் எழுதிய மூன்று இலக்க எண்ணே வருகிறது கடைசியில் எப்படி முதலில் எழுதிய மூன்று இலக்க எண்ணே வருகிறது\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஎல்லோரும் பிளாகில் சண்டை போடுவதை பார்த்து, நானும் ஒரு பிளாக் எழுத ஆசைப்பட்டேன்(சண்டை போட இல்லை). தமிழர்களுக்கு கருத்து சொல்ல நிறைய கருத்து கந்தசாமிகள் இருப்பதால், நானும் கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த பிளாக் முழுக்க முழுக்க பொழுதுபோக்காக கொடுக்கவிருக்கிறேன். பிறகு ஏன் இதற்கு யோசிங்க என்று பெயர் வைத்தேன் என்று யோசிக்கிறீர்களா). தமிழர்களுக்கு கருத்து சொல்ல நிறைய கருத்து கந்தசாமிகள் இருப்பதால், நானும் கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த பிளாக் முழுக்க முழுக்க பொழுதுபோக்காக கொடுக்கவிருக்கிறேன். பிறகு ஏன் இதற்கு யோசிங்க என்று பெயர் வைத்தேன் என்று யோசிக்கிறீர்களா இதை கொஞ்சம் அறிவுபூர்வமாகவும் maintain பண்ண விரும்புகிறேன். புதிர்கள், கொஞ்சம் சிந்திக்கவைக்கும் ஜோக்குகள், கொஞ்சம் அறிவுத்துணுக்குகள், நெட்டில் நான் ரசித்த(கவனிக்கவும், நான் வரைந்தது அல்ல) படங்கள் ஆகியவற்றை 'தமிழ் கூறும் நல்லுலகுடன்'(எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க) பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கவிதைகள் பல பிளாக்களில் வருவதால் அது இந்த வலைத்துணுக்கில் இருக்காது. இவற்றில் எதுவுமே எனது சொந்த படைப்புகள் அல்ல என்பதை முதலிலேயே ஒத்துக்கொள்கிறேன். இந்த வலைத்துணுக்கில் பதிய, இல்லை பிரசுரிக்க, வேண்டாம் பதியவே இருக்கட்டும், யார் வேண்டுமானாலும் விஷயங்���ளை(அல்லது பார்த்து ரசித்த Linkகளை) அனுப்பலாம். yosippavar@yahoo.co.in என்ற முகவரிக்கு உங்கள் படைப்புகளை\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு வண்டியா, ரெண்டு வண்டியா\nஒரே ஒரு ஊர்ல யோசித்தவர்\nஇத விட அது பெட்டர்\nஉன் கண் உன்னை ஏமாற்றினால்\nஅது என்ன 14 ஆண்டுகள்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nநிமிடப் புதிர்கள் ரீபஸ் வார்த்தை விளையாட்டு\nதமிழில் ரீபஸ் புதிர்கள் குறைவே. நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஒன்றிரண்டு \"முயற்சி\" செய்தேன். முயற்சிதான். அப்புறம் அதைத் தொ...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jan20/39599-2020-02-04-02-38-43", "date_download": "2020-05-26T00:29:14Z", "digest": "sha1:QA3IPK2JML43CAXRUPUSSLCRI6PUNO4D", "length": 30160, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "சைவர்களின் மனப்பான்மை", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜனவரி 2020\n‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு\nபெரியார் பேசுகிறார் - புத்தரின் அறிவுக்கொள்கையை அழிக்கவே அவதாரங்கள் உருவெடுத்தன\nபார்ப்பனர் மற்றும் பார்ப்பனியக் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டார் தெய்வங்கள்\nவிநாயகர் சதுர்த்தியின் அறிமுகமும் அதன் அரசியலும்\n‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே\nடெல்லியில் ‘இராவணனை’ எரிக்கும் இராமலீலாவுக்கு எதிர்வினையே சேலத்தில் பெரியார் நடத்திய மாநாடு\nமத நம்பிக்கைகளை அறிவியல் கொண்டு ஆராய முடியாதா\n“இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்குச் சமாதானம்\nவி��டன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nநலம் நலம் அறிய ஆவல்\nதெய்வீக திருமணம் என்பது வைப்பாட்டி வாழ்க்கைதான்\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nபிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2020\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2020\nசைவர்கள் என்பவர் சிவனை முழுமுதற் கடவுளாக எண்ணி வழிபடுபவர்களாவார்கள். சிவ என்னும் சொல் மங்களகரம் என்றும் அன்பே உருவாகக் கொண்டது என்பது முதலாக பல பொருள்களையும் குறிக்கத்தக்க தாகும். இப்படிப் பொருள்படும் வாக்கியத்தின் வாச்சியனை வழிபடுபவர்கள்தான் சைவர்கள் என்று கூறுகிறார்கள். இத்தகையோர்களின் இலக்கணங்கள் எப்படியிருக்க வேண்டுமென்பதைக் குறித்து சைவாகமங்களில் விசேடமாகக் கூறப்பட்டிருக்கிறது. அவைகளை விரிக்கிற் பெருகுமென முக்கியமானவற்றை மட்டில் இங்கு குறிப்பிடுகிறோம்.\nமன மொழி காயங்களால் தன்னைப் போற் பிறரை நேசித் தொழுகல் என்பன போன்றவைகளாகும். இத்தகைய அரிய குண சமூகத்தோடு கூடிய சைவப் பெரியார்களில் தானும் ஒருவராக எண்ணிக் கொண்டு அநேக சைவக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றி வரும் கோவை சேக்கிழார் நிலையம் தோழர் சி.கே. சுப்பிர மணிய முதலியார் ஆ.அ. அவர்கள் ஜனவரி மாதம் 18 \"தமிழ்நாடு'' பத்திரிகையில் \"அரை குறை சாஸ்திர ஞானம் கூடாது'' \"சோதிட சாஸ்திர ஆராய்ச்சி'' \"நவக் கிரகங்களுடன் என்ன சம்பந்தம்'' என்கின்ற தலைப்பு களின் கீழ் எழுதிய கட்டுரையின் துவக்கத்தில் \"கிழிந்த பஞ்சாங்கத்தையும் தற்பைப் புல்லையும் நம்பாதே'' என்று சொல்லுபவர் சுயமரியாதைக்காரர் என்றும், \"சுயமரியாதைக் கொடியை ஏற்றியிருப்பவர்கள்கூட நல்ல நாளும் இராகு காலமும் பார்த்தே தீருகிறார்கள்'' என்றும், அதை நான் பார்த்திருக்கிறேன் என்றும், மற்றும் பல விஷயங்களையும் எழுதி, கடைசியாக திருஞான சம்பந்த நாயனார் சரித்திரத்தைப் பற்றி சொல்லும் போது பெரிய புராணமானது \"அருக்கன் முதற்கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல் ஓரை எழத்திருக்கிளரும் ஆதிரை நாள்'' அவர் அவதரித்த காலம் என்று சொல்லுகிறார். அதாவது \"அவர் அவதரித்த காலத்திலே ஒன்பது கிரகங் களும் உச்சம், நல்��� லக்கினம், நக்ஷத்திரம் திருவாதிரை இப்படி ஒரு சாதகம் போட்டுப் பார்த்து சோதிடர்கள் பலன் சொல்லுவார்களேயானால் சுவாமிகள் சரித்திரத் திற்கு ஒத்தே இருக்கும்'' என்றும் மேற்படி பத்திரிகை யில் காணப்படுகிறது.\nசோதிட சாஸ்திரமானது வான சாஸ்திர சம்பந்தமுடையது. இது கணிதத்தையே ஆதார மாகக் கொண்டது என்பது மறுக்கப்படத் தக்கதல்ல வென்றாலும் அது தற்போது மக்களிடம் புழங்கி வருகின்ற மாதிரியையும், அதனால் மக்கள் எத்தகைய துன்பத்திற்காளாகி ஏமாற்றமடைந்து துன்புற்று வரு கிறார்கள் என்பதையும் கவனிக்கும்போது, மக்களின் வாழ்க்கையில் அது தன்முயற்சிக்கும் தன் மதிப்புக்கும் தன் நம்பிக்கைக்கும் முற்றும் முறண்பட்டதாகவே காணப் படுவதுடன் அதை மக்களுக்குப் போதித்துப் பலன் களைச் சொல்லி ஏமாற்றி சாந்தி, கிரகப் பிழை என்ப வைகளால் ஒரு கூட்டத்தினர் காசு பறித்து நோகாமல் வயறு வளர்க்கப் போதிய சாதனங்களாகவிருக்கிறது என்கிற முறையில் அது மிகவும் கண்டிக்கத் தக்கதா கவே இருக்கிறது.\nதற்கால விஞ்ஞான சாஸ்திர ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் எந்த நவக்கிரகங்களின் பலா பலன்களைத் தெரிந்து அவற்றின் மூலமாக உலகுக்கு மிகவும் உபயோகப்படும் படியான சாதனங்களைக் கண்டு பிடித்து உலகுக்கு உதவினார்களென்று தோழர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் சொல்ல முற்படுவாராவென்று கேட்கின்றோம்.\nதவிர, சுயமரியாதைக்காரர்கள் எந்த மகாநாட்டில் எந்தக் கொடியேற்று விழாவில் ராகுகாலம் நல்ல நாள் பார்த்து ஆற்றினார்களென்பதையாவது விளக்குவாரா எந்தச் சோதிட சாஸ்திரம் தேவை என்கின்றாரோ அதே சாஸ்திரம் சொல்லி வந்த ரிஷிக் கூட்டங்களில் சேர்ந்த \"மனோஜயந்து மாண்டவ்ய' என்ற “மாண்டவ்யர்'' என்பவரின் உறுதி மொழியை தோழர் சி.கே. சுப்பிர மணியம் அறியார் போலும். அதாவது நாள்கள் சமயங் களைப் பார்த்துச் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களைக் காட்டிலும் மனமானது திடப்பட்ட காலத்திலேயே செய்தல் நலமென்று சொல்லிய மாண்டவ்ய மகரிஷியின் வாக்கியங்களைக் கவனித்திருப்பாரேயானால், அவலை நினைத்து உரலை இடித்தற்கொப்பாக சோதிடத்தை நினைத்துச் சுயமரியாதைக்காரரை இடித்தெழுதித் தாக்கி இருக்க மாட்டார்.\nமேலும் இவருக்காவது சோதிட ஆராய்ச்சி இருந்திருக்குமானால் திருஞான சம்பந்தர் பிறந்ததைச் சொல்லும் பெரிய புராணச் ச���ய்யுளின் பிரகாரமும் அதன் கீழ் வரைந்துள்ள பொருளின் பிரகாரமும் யோசித்து பார்த்திருந்தால், அரைகுறை சாஸ்திர ஞானம் கூடாதென எழுதியிருக்கமாட்டாரென நினைக்க வேண்டி இருக்கிறது. எப்படி எனில் திருஞான சம்பந்தர் பிறந்த காலம் ஒன்பது கிரகங்களும் உச்சம் என்றும் நல்ல லக்கினம் என்றும் நக்ஷத்திரம் திருவாதிரை என்றும் காணப்படுகிறது. ஒன்பது கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகும். சூரியன் உச்சம் பெற்றான் என்றால் அவன் உச்ச வீடாகிய மேட ராசியி லிருக்க வேண்டுமென்பதாகும். அதுபோல் சந்திரன் உச்சம் பெற்றான் என்றால் அவன் இடப ராசியிலிருக்க வேண்டும்.\nசந்திரன் 2லி இரண்டேகால் நக்ஷத்திரத்திற்கு ஒரு ராசி வீதம் அஸ்வனி நக்ஷத்திரம் முதல் கார்த்திகை கால்பாகம் வரை மேஷ ராசி கார்த்திகைபின் முக்காலும் ரோகணியும் மிருகசீர்ஷம் முன்னரையும் சேரும்வரை சந்திரன் இடப ராசியிலிருப்பான். பிறகு மிருகசீர்ஷம் பின்னரையும் திருவாதிரையும் புனர்பூசம் முன்முக் காலும் சேர்ந்து சந்திரன் மிதுன ராசியிலிருப்பான் என்பது சோதிட அரிச்சுவடியின் பாடம். திருவாதிரை நக்ஷத் திரத்தில் திருஞானசம்பந்தர் பிறந்திருப்பாரே யானால் சந்திரனுக்கு உச்சம் எப்படி ஏற்படும் சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷப ராசியாயிற்றே சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷப ராசியாயிற்றே இப்படி இருக்க கிரகம் 9ல் சந்திரனும் ஒருவனாகும்போது அவனுக்கும் உச்ச மெங்கே இப்படி இருக்க கிரகம் 9ல் சந்திரனும் ஒருவனாகும்போது அவனுக்கும் உச்ச மெங்கே சோதிட சாஸ்திர ஆராய்ச்சியில் அரைகுறை சாஸ்திர ஞானம் கூடாதென்றால் யாருக்குக் கூடா தென்பதுதான் தெரியவில்லை. ஒருக்கால் திருஞான சம்பந்தர் சரித்திரத்தைச் சொன்ன பெரிய புராண கர்த்தாவுக்கா சோதிட சாஸ்திர ஆராய்ச்சியில் அரைகுறை சாஸ்திர ஞானம் கூடாதென்றால் யாருக்குக் கூடா தென்பதுதான் தெரியவில்லை. ஒருக்கால் திருஞான சம்பந்தர் சரித்திரத்தைச் சொன்ன பெரிய புராண கர்த்தாவுக்கா அல்லது அதை வசனமாக மொழி பெயர்த்தவருக்கா அல்லது அதை வசனமாக மொழி பெயர்த்தவருக்கா அல்லது அவைகளைச் சொல்லி திரிகிற சைவப் பெரியார்களில் ஒருவரெனவும் தமிழ்ப் பண்டிதர்களில் ஒருவரெனவும் நடித்துத் திரியும் தோழர் சி.கே. சுப்பரமண்ய முதலியார் பி.ஏ. அவர்களுக்கா அல்லது அவைகளைச் சொல்லி திரிகிற சைவப் பெரியார்களில் ஒருவரெனவும் தமிழ்ப் பண்டிதர்களில் ஒருவரெனவும் நடித்துத் திரியும் தோழர் சி.கே. சுப்பரமண்ய முதலியார் பி.ஏ. அவர்களுக்கா அல்லது சாஸ்திர ஞானத்தில் அரை குறை கூடாதென இவரெழுதும் வியாசத்தின் காரணமாக வம்புக்கிழுக்கப் பட்ட சுயமரியாதைக்காரருக்கா அல்லது சாஸ்திர ஞானத்தில் அரை குறை கூடாதென இவரெழுதும் வியாசத்தின் காரணமாக வம்புக்கிழுக்கப் பட்ட சுயமரியாதைக்காரருக்கா\nஉலகமானது கிருஸ்துவர், மகம்மதியர், புத்தர், சமணர் முதலிய பல்வேறு மதத்தையும் இயக்கத்தையும் கொண்ட சமூகங்களை அடக்கிக் கொண்டிருக்கும் போது சோதிடத்தை ஒப்புக் கொள்ளாத சுமார் 100க்கு 95க்கு மேல்ப்பட்ட மக்கள் இவ்வுலகப் பரப்பிலிருக் கிறார்கள் என்பதாக ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில், தன் முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும், தன் மதிப்பாலும் அனேக நூதன விஷயங்களையும் சாதனங்களையும் விஞ்ஞான சாஸ்திர மூலம் மக்களுக்குப் பயன்படுத்து மாறு கண்டுபிடித்து மக்களுக்கு உதவி வரும் இக் காலத்தில், மதம் மக்களுக்கு அபின் என்று கண்டு கொண்டு அவைகளை உதறித் தள்ளிவரும் இக்காலத் தில், மூடப்பழக்க வழக்கங்களும் ஜாதி சமயங்களும் மக்களுக்கு அடிமைப் புத்தியையும் அறியாமையையும் உண்டாக்கி பாழ்படுத்தி வருகிறதென்றறிந்து அவைகளை வேறுடன் களைந்தெறியும் இக்காலத்தில், மாண்டவர்களை எப்படிப் பிழைப்பிப்பதென ஆராய்ச்சி செய்து அத்துறைகளிலும் வெற்றிகரமான முடிவுகளையும் அநுகூலங்களையும் அடைந்து வரும் இக்காலத் தில், மக்கள் இன்னமும் எப்படி சுகித்து வரச் செய்யலாம் என்று ரஷ்யாவின் தலைவர் யோசித்துத் திட்டங் களைக் கற்பித்து வருமிக்காலத்தில், இதைப்பார்த்து அமெரிக்காவின் தலைவர் தம் நாட்டு மக்களின் பொருளாதார சங்கடத்தையும் மற்ற வேலையில்லாத சங்கடங்களையும் தொலைத்து சுகவாழ்வு ஏற்படுத்த எந்தெந்த திட்டங்களை உபயோகிக்கலாமென யோசித்து வரும் இக்காலத்தில், இதைப் போன்றே மற்ற நாடுகளில் சிலதுகளும் யோசித்து வரும் இக்காலத்தில், இவ்வித சோதிட சாஸ்திர வீண் ஆராய்ச்சிகளுக்கும், புரட்டுகளுக்கும் இடமேயில்லை என்று இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.\nநமது தோழர் சி.கே. சுப்ரமணிய முதலியார் பி.ஏ. அவர்கள் \"அரைகுறை சாஸ்திர ஞானம் க��டா'' தென்னும் கட்டுரை மூலம் சுயமரியாதைக்காரர்களைத் தாக்க நினைத்து எழுதியவற்றை ஆராயும் தோறும் அவர் விஷயத்தில் \"மணற் சோற்றில் கல்லாராய்வது'' போன்ற பாமர விஷயங்கள் காணப்படுமாயின் இவரது ஆங்கில பி.ஏ. பட்டத்துக்கும், தமிழ் புலமைக்கும், சமயப் பற்றிற்கும், சாஸ்திர ஞானத்திற்கும் என்ன மதிப்பேற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை. ஆயினும் இனிமேலாவது நமது இயக்கத்தவர்களை நமது முதலியாரவர்கள் தோழமை கொண்டு அவர்களிடமிருக்கும் உயர்ந்த தன்மைகளாகிற தன்ன லங்கருதாமை, பிறருழைப்பில் வாழாமை, மக்கள் நலத்துக்காகவே தங்கள் உடல், பொருள், ஆவிகளைத் தத்தம் செய்துழைத்தல் முதலிய பொதுநலச் சேவை களையும், தூக்கு மேடையிலும் கூட சுயமரியாதைக் காரர்கள் இல்லாதவைகளைச் சொல்லி இவரைப் போல் தற்பெருமைக்கு இச்சிக்கமாட்டார்கள் என்பவை களையும் உள்ளபடி அறிந்து தமது பட்டம் பதவிக ளுக்குத் தகுதியாகவும் சைவர் என்பதற்குத் தகுதியா கவும் தமது மனப்பான்மைகளை மாற்றிக் கொண்டு ஒழுகுவார் என்னும் நம்பிக்கையில் இதைப்பற்றி விரிக்காமல் இத்துடன் விட்டனம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/women/anemia-attacks-women/", "date_download": "2020-05-25T22:57:13Z", "digest": "sha1:EBDMZ2LEZZ27ZMUTTUV5FIKV5TH3BRSO", "length": 11244, "nlines": 136, "source_domain": "tamilnewslive.com", "title": "பெண்களை தாக்கும் இரத்த சோகை!!!Tamil News Live", "raw_content": "\nபெண்களை தாக்கும் இரத்த சோகை\nபெண்களை தாக்கும் இரத்த சோகை\nஇந்திய பெண்களுக்கே உள்ள தியாக மனப்பான்மையுடன் வீட்டில் உள்ள அனைவருக்கும் போதும் என சொல்லும் அளவுக்கு சமைத்தவற்றை பரிமாறிவிட்டு, மிச்சம் மீதி, நேற்றைய பழையது உண்பதால், அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய சரிவிகித உணவு கேள்விக்குறி. விளைவு ஊட்டச்சத்து பற்றாக்குறை அதன் காரணமாக இரும்புச்சத்து குறைவு, இரத்தச்சோகை என வரிசையாக நோய்கள் அணிவகுத்து நிற்கின்றன.\nரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகை (Anemia) என்கிறோம். இதில் நிறைய வகைகள் உண்டு.\nஇரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடல் முழுவதும் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது ஹீமோகுளோபின்கள்தான்.\nஇரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது ஹீமோகுளோபினின் செயல்திறன் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடுகிறது. இதனைத்தான் ரத்தசோகை என்கிறோம்.\nஆண்களுக்கு – 14.5 முதல் 15.5gm/dl,\nபெண்களுக்கு – 13.5 முதல் 14.5 gm/dl\nகுழந்தைகளுக்கு – 16 முதல் 17 gm/dl\nவிபத்து, அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்றவற்றால் உண்டாகும் ரத்த இழப்புகள், இரும்புச்சத்து பற்றாக்குறை, சரிவிகித உணவு இல்லாமை, பரம்பரை குறைபாடு, கோளாறு, சிவப்பு அணுவின் அளவு குறைவது அல்லது வடிவம் மாறுவது, ரத்தம் தானத்தின் போது ரத்த வகை மாறிப்போவது போன்ற காரணங்களால் ரத்த சோகை உருவாகலாம்.\nஇரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலானவர்கள் ரத்தசோகைக்கு ஆளாகிறார்கள், பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பருவம் அடைவது, மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் இயல்பாகவே அதிக ரத்த இழப்பை சந்திக்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காத போதும் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கும் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். அதனால், கர்ப்பக் காலத்தில் மற்றும் பாலூட்டும் காலத்திலும் பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசோர்வு, பசியின்மை, மூட்டு வலிகள், படியேறினாலே மூச்சு வாங்குவது, நாக்கு, கண்களின் கீழ் பகுதி, மேலண்ணம் போன்ற இடங்கள் சிவந்த நிறத்தை இழந்து வெளுப்பாக மாறிவிடுவது, முடி உதிர்தல், கவனக்குறைவு.\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகீரை வகைகள், முட்டை, பால், இறைச்சி, மீன், ஈரல், பேரீச்சம்பழம் போன்றவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்க முடியும். விட்டமின் பி 12, அல்லது விட்டமின் ஈ குறைவு படும்போது விட்டமின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை உண்டாகிறது. ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு உடலுக்கு, இந்��� எல்லா ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன.\nகுடும்பத்தினரும் உணவு விஷயத்தில் வளரும் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. ஆண், பெண் பேதமின்றி உணவளியுங்கள். குடும்பத்தலைவிகள் தியாகமனப்பான்மையை தூக்கி எறிந்து தனது ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு உட்கொள்ளுங்கள். குடும்பத்தின் ஆணி வேர் பெண்கள் தான் என்பதை ஆண்கள் உணரவேண்டும்.\nபிரசவ குழம்பு – 2\nதிருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்ணா நீங்கள்\nடிரெண்டியாக குர்தியை அணிவது எப்படி\nபெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில வழிகள்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-05-26T00:35:12Z", "digest": "sha1:2VX2BKWG5ROT3XYXJHHD4IR5XESTGZIK", "length": 10828, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கௌசிகை", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65\n[ 6 ] “காளி தன்னந்தனியளாக மீண்டும் இக்காளிக வனத்திற்கு வந்தாள்” என்றான் சண்டன். “அவள் தந்தை இரு கைகளையும் விரித்து ஓடிவந்து வழிமுகப்பிலேயே அவளை எதிர்கொண்டார். “என்ன ஆயிற்று சொல் மகளே, என்ன ஆயிற்று சொல் மகளே, என்ன ஆயிற்று” என்று அவர் கூவினார். அன்னையும் தோழியரும் தொடர்ந்தோடி வந்தனர். அவள் குலம் அவளை சூழ்ந்துகொண்டது. “தந்தையே, எனக்கொரு தவக்குடில் அமையுங்கள். அங்கு கன்னிமை நோற்கிறேன்” என்று காளி சொன்னாள். தந்தை திகைப்புடன் “என்ன சொல்கிறாய்” என்று அவர் கூவினார். அன்னையும் தோழியரும் தொடர்ந்தோடி வந்தனர். அவள் குலம் அவளை சூழ்ந்துகொண்டது. “தந்தையே, எனக்கொரு தவக்குடில் அமையுங்கள். அங்கு கன்னிமை நோற்கிறேன்” என்று காளி சொன்னாள். தந்தை திகைப்புடன் “என்ன சொல்கிறாய் உன் கொழுநன் எங்கே\nTags: காளி, காளிகவனம், கௌசிகை, சண்டன், சிவன், செஞ்சடையன், ஜைமினி, திருவிடம், பிரம்மன், மாதொருபாகன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 4 ] அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். “என் மகனைக் கொன்றுவிட்டாள் யாதவப்பேய் என் மகனை கொன்றுவிட்டாள் ��ாதவப்பேய் என் மகனை கொன்றுவிட்டாள்” என்று தெறித்து காலடியில் விழப்போகின்றவை போல கண்கள் பிதுங்க அலறினாள். சத்யவதி திகைத்து கதவைத் திறந்தபோது அப்படியே அவள் கால்களில் விழுந்து பாதங்களைப்பற்றிக்கொண்டு அம்பாலிகை கதறினாள். “என் மைந்தனைக் கொன்றுவிட்டாள் பேரரசி. யாதவப்பேய் என் மைந்தன் …\nTags: அப்சரகன்னி, அம்பாலிகை, அருணர், கபிலர், காசியபகுலம், கிந்தமன், குஞ்சரர், குந்தி, கௌசிகை, சத்யவதி, சாரிகை, சுகுணன், தித்திரன், பாண்டு, மழைப்பாடல், மாத்ரி\nஆகாயத்தில் ஒரு பறவை -- போரும் அமைதியும் குறித்து...\nமரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-13\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-33\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2008/12/blog-post_17.html", "date_download": "2020-05-26T00:19:31Z", "digest": "sha1:Q2OBUSX6RKKNROAGH7NG5JIHYKSUHA3Z", "length": 33687, "nlines": 400, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: வாசிப்பு:'பெரிய‌ எழுத்து'", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\n'பெரிய‌ எழுத்து' சிறுக‌தைத் தொகுப்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வாழும் த‌.ம‌ல‌ர்ச்செல்வ‌னால் தொகுப்ப‌ட்ட‌ 12 சிறுக‌தைக‌ள் கொண்ட‌ ஒரு தொகுப்பு. போர் ந‌ட‌க்குகின்ற‌ நில‌ங்க‌ளில் ப‌டைபாளிக‌ளுக்கு உள்ளதை உள்ள‌ப‌டி சொல்வ‌திலுள்ள‌ த‌ணிக்கைக‌ளை நாம‌றிவோம். தொட‌ர்ச்சியான‌ போர்சூழ‌லில் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இல‌த்தீன் அமெரிக்கா நாடுக‌ளிலிருந்து அவ‌ர்க‌ள‌து ஆதிக்க‌தைக‌ளின் நீட்சிக‌ளோடு நிகழ்கால‌த்தை ம‌றைமுக‌மாய் உண‌ர்த்தும்வித‌மாய் எழுந்த‌ மாய‌ யதாத்த‌ எழுத்துக்க‌ளைப்போல‌, ஏனின்னும் தீவிர‌மான‌ -யதார்த்த‌ எழுத்தைத்தாண்டிய‌- எழுத்து முறை ஈழ‌த்திலிருந்து எழ‌வில்லையென்ப‌து ந‌ம் எல்லோருக்கும் முனனாள் உள்ள‌ ச‌வால். அண்மைக்கால‌மாய் மாய‌ ய‌தார்த்த‌க் க‌தைக‌ளை இராக‌வ‌ன், திசேரா போன்ற‌வ‌ர்க‌ள் எழுத‌ முய‌ற்சிக்கின்றார்க‌ள். அவ்வாறான‌ நீட்சியில் வ‌ருகின்றவ‌ர்தான் த‌.ம‌ல‌ர்ச்செல‌வ‌ன். அவ‌ரே முன்னுரையில் கூறுவ‌தைப்போல‌, 'எல்லாம் போக‌ க‌தை என‌க்குள் உருவாகிக்கொண்டிருக்கின்ற‌ கால‌த்தில் இத்தொகுப்பு வ‌ந்திருக்கின்ற‌து. நான் க‌ட‌க்க‌ வேண்டிய‌ தூர‌ம் க‌ண்ணுக்கெட்டாத தூர‌த்திலுள்ள‌து' என்ப‌தை விள‌ங்கிக்கொண்டால், இக்க‌தைக‌ளை ஒரு ப‌ரீட்சார்த்த‌ முய‌ற்சியென‌வும் அடுத்துவ‌ரும் தொகுப்புக்க‌ளில் சிற‌ந்த‌ க‌தைக‌ளை எழுதலாம் என்று ந‌ம்புவ‌த‌ற்கான‌ புள்ளிக‌ள் இத்தொகுப்பில் தென்ப‌டுகின்ற‌ன‌.\nஇத்தொகுப்பில் சில‌ க‌தைக‌ளை ஈழ‌த்து நிலைமைக‌ளின் கார‌ண‌மாக‌ சேர்க்க‌வில்லையென‌வும், எழுதிய‌ ஒரு க‌தைக்காய் ஒரு கும்ப‌லின் தாக்குத‌லிலிருந்து ம‌யிரிழையில் த‌ப்பினேன் என்ற‌ குறிப்புக்க‌ளோடே நாம் இத்தொகுப்பில் நுழைவ‌து நேர்மையாக‌விருக்கும். இந்திய‌ இராணுவ‌ கால‌த்தில் பொதுப்ப‌ரீட்சை எழுத‌முடியாது அக‌தியாய் அலைந்த‌ ம‌ல‌ர்ச்செல‌வ‌னின் க‌தையொன்று இத்தொகுப்பில் இல்லாத‌து உண்மையிலேயே இழ‌ப்புத்தான். இத்தொகுப்பின் முத‌ற்க‌தை 'ம‌ஞ்ச‌ள் வரி க‌றுப்பு வ‌ரி' துட்ட‌கைமுனு எல்லாள‌ன் க‌தையை மீள‌வும் வேறொரு கோண‌த்தில் பார்க்கிற‌து. துட்ட‌கைமுனு என்ப‌வ‌ன் ஒரு 'கிழ‌ட்டுப் புலி'யைப் பிடிக்கின்றான், அது நிக‌ழ்கால‌த்தில் வ‌ழ‌க்கில் இல்லாத‌ மொழியைப் பேசுகிற‌து. புலி பேசும் மொழியை அறிய‌ மொழி அறிஞ‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள். 'நீ பிடித்திருக்கும் இது புலிய‌ல்ல‌, ஒரு முதிய‌வ‌ன்' என்கின்ற‌ன‌ர் அவ‌ர்க‌ள். இல்லை கிழ‌ட்டுப் புலிதானென‌ துட்ட‌கைமுனு குர‌லெழுப்பிக்கொண்டிருக்கின்றான‌. மொழி அறிஞ‌ர்க‌ள் இறுதியில் முன்னொரு கால‌த்தில் பேச‌ப்ப‌ட்ட‌ த‌மிழ் மொழியையே இக்கிழ‌வ‌ன் பேசுகின்றான் என்கின்றார்க‌ள். இக்கிழ‌ட்டுப்புலியால் ம‌க்க‌ளுக்கு ஆப‌த்து; சிறைக்குள் அடைக்க‌வேண்டுமென‌ நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்குத் தொடுக்கும் துட்ட‌கைமுனுவிட‌ம் அவ்வாறு நிரூபிக்க‌ உரிய‌ சாட்சிய‌ங்க‌ள் இல்லையென‌ நீதிம‌ன்ற‌ம் அக்கிழ‌வ‌னை விடுத‌லை செய்கின்ற‌து. இறுதியில் துட்ட‌கைமுனு அக்கிழ‌வ‌னைக் கூண்டிலிருந்து விடுவித்து வ‌ட‌க்கு நோக்குப் போகும்ப‌டித்துர‌த்தி விடுகின்றான். கிழ‌வ‌ன் ஒரு ப‌தினெட்டு வ‌ய‌து இளைஞ‌னாக‌ மாறியப‌டி வ‌ட‌க்கிற்குப் போவ‌தை துட்ட‌கைமுனு திகைத்த‌ப‌டி பார்த்த‌ப‌டியிருக்கின்றான். இன்ன‌மும் செதுக்க‌ப்ப‌ட்டிருந்தால் ஒரு சிற‌ந்த‌ க‌தையாக‌ வ்ந்திருக்க‌லாம் என்றாலும் இத்தொகுப்பிலிருக்கும் முக்கிய‌மான‌ ஒரு க‌தையென‌க்க் குறிப்பிட‌வேண்டும்.\n'பெரிய‌ எழுத்து' க‌தை, புதுமையை எழுத்தில் விரும்புகின்ற‌ ப‌டைப்பாளிக்கும் ப‌ழ‌மையை இன்ன‌மும் பிடித்துக்கொண்டிருக்க‌ விரும்பும் ப‌டைப்பாளிக‌ளுக்குமிடையிலிருக்கும் முர‌ண்பாடுக‌ளை க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ முய‌ல்கின்ற‌ க‌தை. ம‌ல‌ர்செல்வ‌னுக்கு ஜே.பி.சாண‌க்கியாவின் க‌தைக‌ள் அதிக‌ம் பிடிக்கும் போலும். இக்கதை முழுதும் அவ‌ர‌து ப‌டைப்புக்க‌ளைப் ப‌ற்றிய‌ பேச்சுக்க‌ளே வ‌ருகின்ற‌ன‌. த‌மிழ‌வ‌னின் 'ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளும்', கோண‌ங்கியில் 'பாழி'யும் கூட‌ வ‌ருகின்ற‌ன‌. சாண‌க்கியாவின் மீதோ ந‌வீன‌/பின் ந‌வீன‌ எழுத்து முறைக‌ள் மீதோ ஈர்ப்பிருப்ப‌தில் த‌வ‌றுமில்லை. அதை நாம் இன்னொருவ‌ர் மீது திணித்த‌லை அல்ல‌து நாம் விரும்புவ‌தை பிற‌ரும் விரும்ப‌வேண்டும் என்று எண்ணுவ‌தை ஒரு வாசிப்பு நிலை சார்ந்த‌ வ‌ன்முறையாக‌வே பார்க்க‌வேண்டியிருக்கிற‌து. இக்க‌தையில் வ‌ரும் ப‌டைப்பாளியின் துணை வாசிப்ப‌தில் விருப்ப‌ம‌ற்ற‌ அல்ல‌து இர‌ம‌ணிச்ச‌ந்திர‌னை வாசிப்ப‌தோடு திருப்திகொள்கின்ற‌வ‌ராக‌ இருப்ப‌து ப‌டைப்பாளிக்கு அலுப்பூட்டுகின்ற‌து. ஒருநாள் வித்தியாச‌மாய், எழுததாளனின் துணைவியார் வ‌ழ‌க்கமாய் வாசிக்கும் வெகுச‌ன‌ நூலைப்படிக்காது வேறொரு நூலை வாசிப்ப‌தைப் பார்த்து இவ் எழுத்தாள‌ன், சாண‌க்யாவின் 'ஆண்க‌ளின் ப‌டித்துறை'யை வாசிக்க‌க்கொடுக்கின்றான‌. துணைவியார், 'பொம்பிளய‌ப் ப‌ற்றி ஜே.பி.சாண‌க்யா என்ன‌ எழுதியிருக்கான் செருப்ப‌லை அடிப்ப‌ன் அவ‌னை' என்ப‌தை இதொரு இன்னொரு வாச‌க‌ரின் பார்வையென‌ ஏற்றுக்கொள்ள‌முடியாது போவ‌தில்தான் எம‌க்கு ம‌ல‌ர்ச்செல‌வ‌னோடான‌ முர‌ண்க‌ள் ஆர‌ம்பிக்கின்ற‌ன‌. பெண்க‌ளுக்கான‌ காம‌த்தையும் ஆண்க‌ளே இதுவ‌ரையும் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்ற‌ புரித‌ல் வ‌ந்தால் நாம் இக்க‌தையின் வ‌ரும் ப‌டைப்பாளியின் துணைவியின் குர‌லை ஏற்றுக்கொள்ள‌த்தான் வேண்டியிருக்கின்ற‌து. இவவிட‌ய‌த்தில் அல்ல‌, வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கான‌ போர்னோ போன்ற‌வை கூட‌ இதுவ‌ரைகால‌மும் ஆண்க‌ளுக்காய் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தென‌ சில‌ பெண்க‌ள் பெண்க‌ளுக்கான‌ த‌னித்த‌ போர்னோக்க‌ளையை உருவாக்க‌ முய‌ற்சிக்கின்ற‌போது, ஆண் ப‌டைப்பாளிக‌ளால் பெண்க‌ளுக்கான‌ காம‌த்தையும் எழுதிவிட‌முடியும் என்று இன்ன‌மும் ந‌ம்பிக்கொண்டிருக்க‌முடியுமா என்று இக்க‌தையில் வ‌ரும் ப‌டைப்பாளி யோசித்திருப்பாராயின் 'செருப்பால‌டிப்ப‌தையும்' ஒரு உட‌ன‌டி எதிர்வினையாக‌ புரிந்துகொள்ள‌லாம். ஒரு ப‌டைப்பாளிக்கு த‌ன் ப‌டைப்பு குறித்த‌, த‌ன‌து தேர்வுகள் குறித்த‌ க‌ர்வ‌மோ பெருமையோ இருப்ப‌தில் த‌வ‌றேதுமில்லை. ஆனால் த‌ன்னைச் சுற்றியிருப்போரும் அப்ப‌டியே இருக்க‌வேண்டும் என்று விரும்புவ‌து அல்ல‌து தான் நினைத்துக்கொண்டிருப்ப‌வை ம‌ட்டுமே மேன்மையான‌து என்று நினைக்கும்போதுதான் நாம் கேள்விக‌ள் எழுப்ப‌வேண்டியிருக்கின்ற‌ன‌. இந்த‌க்க‌தையின் பேசுபொருளைப் போல‌வே இன்னொரு க‌தையான‌ 'க‌விதை + க‌தை = அப்ப‌றை'யும் பாலிய‌ல் சுத‌ந்திர‌மாய் பேச‌ப்ப‌ட‌ முடியாத‌ அவ‌தியைப் ப‌ற்றிப் பேசுகின்ற‌து. ஆனால் க‌தை முழுதும் சுகிர்த‌ராணியின், க‌லாவின், ச‌ண்முக‌ம் சிவ‌லிங்க‌த்தின், ற‌ஷ்மியின் க‌விதைக‌ள் நிர‌ப்ப‌ட்டு இவ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப் பேசியிருக்கின்றார்க‌ள் நான் எழுதினால் ம‌ட்டுமா பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌தென்ற‌ ஒரு ப‌ரிதாப‌க்குர‌லை அக்க‌தை வேண்டி நிற்கின்ற‌து. ஈழ‌த்தில் எஸ்.பொ எத்த‌னையோ த‌சாப்த‌ங்க‌ளுக்கு முன்னே 'தீ'யிலும் 'ச‌ட‌ங்கிலும்' இவ‌ற்றை நிக‌ழ்த்திக்காட்டிவிட்டார் என்ப‌தையும் ம‌ல‌ர்ச்செல‌வ‌னுக்கு நினைவுபடுத்த‌வேண்டியிருக்கிற‌து.\n'குறி நீள்கின்ற‌ ம‌ர‌ம்' கிழ‌க்கில் ந‌ட‌க்கும் சிங்க‌ள‌க்குடியேற்ற‌ங்க‌ளைப் ப‌ற்றி ம‌றைமுக‌மாய்ப் பேசுகின்ற‌து. ஒர‌ளவு இன‌த்துவேச‌மாய் மாறிவிட‌க்கூடிய‌ க‌தையாக‌ இருந்தாலும், இக்க‌தையின் பேசுபொருள் முக்கிய்மான‌தொன்றே. 'நரிச்சிங்க‌ங்க‌ள்' என்ற‌ க‌தை தேர்த‌ல் அர‌சிய‌லில் இற‌ங்கி ம‌க்க‌ளை ஏமாற்றுகின்ற‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை ந‌க்க‌ல‌டித்து எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. 'ம‌ண்' க‌தை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு க‌ட‌ற்க‌ரையோர‌ங்க‌ளில் ம‌ண‌ல் அள்ள‌ப்ப‌ட்டு க‌ட‌ல்ரிப்பால் நீரால் விழுங்க‌ப்ப‌ட‌விருக்கும் கிராம‌ங்க‌ளைச் சூழ‌கின்ற‌ அபாய‌ங்க‌ள் குறித்துப் பேசுகின்ற‌து. த‌.ம‌ல‌ர்ச்செல‌வ‌ன் ஏற்க‌ன‌வே ஒரு க‌விதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கின்றார் என்று ஏற்க‌ன‌வே கேள்விப்ப‌ட்டிருக்கின்றேன். இஃது அவ‌ரின் இர‌ண்டாவ‌து தொகுப்பாய் இருக்க‌க்கூடும். ஈழ‌த்தின் இன்றைய‌ அவ‌ல‌ நிலைக்குள்ளிலிருந்து இவ்வாறான‌ ப‌டைப்பூக்க‌ ம‌னோநிலையைத் த‌க்க‌வைப்ப‌தென்ப‌து அவ்வ‌ளவு இல‌குவில்லை. ஈழ‌த்துக்கும் வெளியுல‌கிற்குமான‌ தொட‌ர்புக‌ளில் பெரும் இடைவெளிக‌ள் வ‌ந்துவிட்ட‌த‌ன்பின், இவ்வாறான‌ தொகுப்புக்க‌ள் அங்கிருக்கும் சாதார‌ண‌ ம‌க்க‌ள் என்ன‌ ம‌னோநிலையில் இருக்கின்றார்க‌ள் எனப‌தை நாங்க‌ள் அறிய‌வாவ‌து உத‌வ‌க்கூடும். அந்த‌வ‌கையில் ஈழ‌த்திலிருந்து வெளியாகும் ப‌டைப்புக்க‌ளை 'ந‌ம‌து உள்ளொளி க‌ட���ந்த‌ ஞான‌த்தால்' ம‌ட்டும் பார்க்காது, முன்னேயிருக்கும் நிலைமைக‌ளை முன்வைத்தும் பார்க்க‌க்கூடிய‌தாய் நம‌து வாசிப்பு முறைக‌ளை மாற்றிக்கொள்வ‌தும் அவ‌சிய‌மாகின்ற‌து.\n//போர் ந‌ட‌க்குகின்ற‌ நில‌ங்க‌ளில் ப‌டைபாளிக‌ளுக்கு உள்ளதை உள்ள‌ப‌டி சொல்வ‌திலுள்ள‌ த‌ணிக்கைக‌ளை நாம‌றிவோம்//\nஉண்மைதான். கருத்து சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுவிட்ட அந்த பூமியில் இருந்து எத்தனை திறமையான கலைஞன் ஆக இருந்தாலும் கூட முழுமையான ஒரு படைப்பை செய்யமுடியாது. நீங்கள் சொன்ன “பெரிய எழுத்தை” இன்னும் வாசிக்க கிடைக்கவில்லை. அதனால் என்னால் எதுவித விமர்சனத்தையும் முன்வைக்கமுடியவில்லை. இங்கே அந்த புத்தகம் கிடைக்கின்றதா. அப்படி கிடைத்தால் எங்கே என்று சொல்லுங்கள்.\nநீங்க‌ள் கோபி கிருஷ்ண‌னின் 'இடாகினிப் பேய்க‌ள்' வாங்கிய‌ அன்றுதான் செல்வ‌த்திட‌ம் இத்தொகுப்பை வாங்கியிருந்தேன். பெரிய‌ எழுத்தின் ஒன்றிர‌ண்டு பிர‌திக‌ளைத்தான் அங்கே பார்த்த‌தாய் ஞாப‌க‌ம். கிடைக்காவிட்டால் சொல்லுங்க‌ள்; ச‌ந்திக்கும்போது இப்புத்த‌க‌த்தைக் கொண்டுவ‌ந்து த‌ருகின்றேன். ம‌ற்ற‌து ஜெய‌மோக‌னின் 'கொற்ற‌வை' தேடிக்கொண்டிருக்கின்றேன்; இருந்தால் சொல்லுங்க‌ள் :-).\nஆடுகின்ற‌ க‌திரையில் அம‌ர‌ப்போவ‌து யாரோ\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கல��யும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2020/04/", "date_download": "2020-05-26T00:12:53Z", "digest": "sha1:24OAI33TTN4FUNCQEKLJMCA74HWIVLQI", "length": 14487, "nlines": 158, "source_domain": "www.sooddram.com", "title": "April 2020 – Sooddram", "raw_content": "\nசமூக இடைவெளியை பேணும் பொருட்டு சந்தை இடமாற்றம்\nஊரடங்கு சட்டம் 12 நாள்களின் பின்னர் நேற்று (28) காலை தளர்த்தப்பட்ட நிலையில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில், மக்கள் சமூக இடைவெளியை பேணி பொருள்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது.\nதனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு யாழில் எதிர்ப்பு\nயாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nகேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களே. உண்மையாக நீங்கள் யார்.\nஒவ்வொரு நாளிலும் பத்திரிகை பேட்டியில் பேசுவது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஒரு நாள் சொன்னீர்கள், கவலை வேண்டாம்.\n‘கொரோனாவும் முதலாளித்துவமும்’- மதுரையில் இருந்தபடி புத்தகம் எழுதும் தா.பாண்டியன்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியனுக்கும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் இடையே ஒரு பிணைப்பு உண்டு. 1991-ல் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், இறந்தோர் பட்டியலில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்ட தா.பாண்டியன், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுதான் உயிர் பிழைத்தார். சமீபத்தில் உடல் நலம் குன்றியபோதும் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்ற அவர், வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொள்வதும்கூட அங்கேதான்.\nவூஹானில் கடைசி நோயாளியும் குணமடைந்தார்\nமுதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில், சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்ததாக சீனாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கு பரிசோதனை\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கான கொரோனா பரிசோதனையானது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்றன.\nகோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி தற்போது விடுமுறையில் உள்ள இராணுவ வீரர்களை இருபத்தொரு நாள்கள் தனிமைப்படுத்துவதற்காக, நேற்று முன்தினம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த பகுதியில் பொது மக்களின் எதிர்ப்பு ஏதாவது ஏற்படலாம் என்ற ரீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு, பொலிஸார் ரோந்து நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் அந்த இடத்தில் எந்தவொரு போராட்டமும் பொதுமக்களால் முன்னெடுக்கப்படவில்லை.\nவிவசாயிகளுக்காக அரசு செய்ய வேண்டியது என்ன\nஊரடங்கால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விளைபொருட்களைத் தடையின்றி விற்கவும், விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்கவும் மா.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், அரசுக்குச் சில பரிந்துரைகளை முன்வைக்கிறது. இந்தப் பரிந்துரைகள் திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலானவை.\nஜிம்பாப்வே இரண்டு முனைகளில் போராடிக்கொண்டிருக்கிறது. ஆம் அங்கே மலேரியா பெருந்தொற்றும் ஏற்பட்டிருக்கிறது. 1.35 லட்சம் பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில்தான் ஜிம்பாப்வேயில் மலேரியா போன்ற தொற்றுக்கள் ஏற்படும். ஏற்கெனவே, வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் அந்த நாட்டில் கடந்த இருபதாண்டுகளாக மருத்துவக் கட்டமைப்பும் சீர்குலைந்துபோயிருக்கிறது. இந்த நிலையில் கரோனா, மலேரியா என்று இரண்டு பக்கத் தாக்குதல் அங்கு ஏற்பட்டிருக்கிறது. மலேரியா மட்டுமல்ல; எய்ட்ஸ், காசநோய் ஆகியவையும் அங்கே அதிகம் பேரைக் கொல்லும் நோய்கள். செய்வதறியாது தவிக்கிறது ஜிம்பாப்வே.\nபுதுசா நான் சொல்றதுக்���ு ஒன்னுமில்லை,ஜோதிகா விவகாரத்தில்\nஅவர் பேசியது நிஜமான சமூக அக்கறை சார்ந்து என்பதை நிருபிக்க எந்த மெனக்கிடலும் அவசியமில்லை\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/09/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8/", "date_download": "2020-05-26T00:04:39Z", "digest": "sha1:5EIIYGDQLZUL6L6GBRPPSC4WZ3TKPLZV", "length": 10505, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "பச்சிளங்குழந்தையை பிளாஸ்டிக் பையில் அடைத்து வீசிய தாய்: கடித்து குதறிய தெரு நாய்கள்…!!!!அரங்கேறிய கொடூர சம்பவம்… !!! | LankaSee", "raw_content": "\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க\nஉங்க ராசிப்படி இந்த வழியில பணம் சேர்த்தால் லட்சாதிபதி தான்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..\nபொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..\nஇனி இந்த நாட்டிலிருந்து வருபவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை.\nபிரான்சில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இது தான் காரணம்…\nவீட்டு அறையில் தனியாக தூங்கிகொண்டிருந்த இளம்பெண் நள்ளிரவில் கண்விழித்த போது கண்ட அதிர்ச்சி காட்சி…\nபெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார் 12 பெண்கள் பெயரை சொன்ன காசி… வெளியான முக்கிய செய்தி\n‘நான் செய்தது தவறு’… உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட ஆஸ்திரியாவின் ஜனாதிபதி\nபச்சிளங்குழந்தையை பிளாஸ்டிக் பையில் அடைத்து வீசிய தாய்: கடித்த�� குதறிய தெரு நாய்கள்…\nபிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டிருந்த பச்சிளங்குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ள கொடூரமான சம்பவம் தைவானில் நடந்துள்ளது.\nதைவானை சேர்ந்த 19 வயது சியாவோ மெய் என்கிற பெண் ஆன்லைனில் சந்தித்த 28 வயது இளைஞரை, கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.\nபணம் இல்லாமல் வறுமையில் சிரமப்பட்டு வந்த தம்பதியினருக்கு அக்டோபர் 8ம் திகதியன்று அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nஅதன்பிறகு இருவரும் மாயமாகி மத்திய தைவானுக்கு தப்பியோடியுள்ளனர். சில நாட்களாகவே அவர்களை பார்க்க முடியாததால் சியாவோவின் நண்பர்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.\nஅதன்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் இந்த வார ஆரம்பத்தில் இருவரையும் கண்டுபிடித்தனர். அப்போது அவர்களிடம் குழந்தை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அந்த தம்பதியினர், குழந்தை பிறந்த உடனே பிளாஸ்டிக் பையில் அடைத்து புதர்கள் நிறைந்த பகுதியில் தூக்கி எறிந்துவிட்டதாக கூறியுள்ளனர்.\nஇதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், அவர்கள் கூறிய இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பொலிஸாருக்கு குழந்தையின் சில எலும்புகள் மட்டுமே கிடைத்துள்ளது.\nஅதனை கைப்பற்றியிருக்கும் பொலிஸார், குழந்தை உயிருடன் தூக்கி வீசப்பட்டதா அல்லது கொலை செய்து தூக்கி வீசப்பட்டதா என்பது குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த தெரு நாய்கள் குழந்தையின் உடலை கடித்து குதறியிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nசமந்தாவின் முதல் கணவர் இவர் தானாம்\nசிறுமியை நாடக காதலால் சீரழித்து அரங்கேற்றப்பட்ட கொடூரம். விசாரணையில் வெளிவந்த உண்மை .. துடிதுடித்து கண்ணீரில் கதறும் பெற்றோர்கள்.\nபெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார் 12 பெண்கள் பெயரை சொன்ன காசி… வெளியான முக்கிய செய்தி\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க\nஉங்க ராசிப்படி இந்த வழியில பணம் சே���்த்தால் லட்சாதிபதி தான்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..\nபொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2015/05/", "date_download": "2020-05-25T23:50:41Z", "digest": "sha1:IXKTRQSTW6GUUL3HJS7LC2DTDEKQEQKB", "length": 22528, "nlines": 164, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "மே 2015 – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஉக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்\nஇன்று உலகில் இருக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று e-waste எனப்படும் இலத்திரனியல் குப்பைகள். அண்ணளவாக 70% மான பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களும் பாகங்களும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இதுவரை 41.8 மில்லியன் தொன் அளவு இலத்திரனியல் குப்பைகள் பூமியின் மேற்பரப்பை ஆக்கிரமித்து உள்ளன. இது நிலப்பரப்பு சம்மந்தமான பிரச்சினை மட்டுமல்ல, இந்த குப்பைகள், முக ஆபத்தான விஷரசாயனங்களை சிறிது சிறிதாக நிலத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறது, இது எதிர்காலத்தில் மிகப்பெரிய சூழல் மற்றும் சுகாதாரப்பிரச்சினையை தோற்றுவிக்கக்கூடும்.\nஇதற்கு ஒரு மாற்றுவழி கண்டுபிடிக்கும் விதமாக அமெரிக்க ஆய்வாளர்கள், வினைத்திறனுடன் தொழிற்படும் கணணி சிப்களை வெறும் மரத்தினால் தயாரித்துள்ளனர். அதாவது கணணி சிப்களில் பெரும்பாலான பகுதி, அதன் வடிவத்தையும், அதன் உறுதியையும் பேணும் கட்டமைப்பாகும், இந்தக் கட்டமைப்பையே ஆய்வாளர்கள் மரத்தினைப் பயன்படுத்தி உருவாகியுள்ளனர், மற்றைய தொழிற்ப்பாட்டுப்பகுதி வெறும் சில மைக்ரோமீட்டர்களே\nContinue reading “உக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்” →\nசமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்\nபல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, சமுத்திரங்களில் வாழும் மிதவைவாழி (plankton) உயிரினங்களை கடந்த மூன்று வருடங்களாக ஆய்வுசெய்துள்ளனர். அதன் அடிப்படியில் பல முடிவுகளையும், அந்த அங்கிகளின் படங்களையும் Journal Science சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.\nகிட்டத்தட்ட 35000 வகையான பாக்டீரியாக்களையும், 5000 புதிய வைரஸ்களையும், 15000 இற்கும் மேற்பட்ட ஒரு கல அங்கிகளையும் இனம்கண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவை புதிய, இதற்கு முன்பு இனங்காணப்படாத உயிரினங்களாகும்.\nContinue reading “சமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்” →\nபுதிய HPV தடுப்புமருந்து 80% கர��ப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது\nபுதிய ஆய்வுகளின்படி, மனித பப்பிலோமாவைரஸ் (Human Papillomavirus – HPV) தடுப்பு மருந்து, 80% மான கருப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்கக்கூடியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது பன்னிரண்டு வயதாவதற்கு முன்பு குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் க.வா.பு வருவதை 80% வரை தவிர்க்கலாம்.\nஇந்த புதிய தடுப்புமருந்து – 9-வாலன்ட் (9-Valent), ஒன்பது விதமான HPV விகாரங்களில் இருந்து பாதுகாப்புவழங்குவதுடன், மேலும் 19,000 வகை புற்றுநோய்களையும், குறிப்பாக பிறப்புறுப்புப்பகுதிகளில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியதாக விளங்குகிறது என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇந்த புதிய HPV தடுப்புமருந்து, முன்னைய தடுப்புமருந்தைக் காட்டிலும் 11% வினைத்திறனாக செயற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nContinue reading “புதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது” →\nகண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி\nகடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப் பொறுத்தவரை அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த கண்டல்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன. பெரும்பாலானவை புத்தளத்தைச் சார்ந்துள்ள குடாப்பகுதிகளிலும், மேலும் மட்டகக்களப்பு மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களிலும் அதிகளவில் கண்டல் காடுகள் அதிகளவில் காணப்படுகிறது.\n2004 இல் இடம்பெற்ற பாரிய சுனாமி பாதிப்பின் போது, இந்த கண்டல்காடுகள் அதிகளவான சேதத்தை தவிர்த்து பல உயிர்களை காக்க உதவியதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளதும் குறிபிடத்தக்கது.\nஎப்படியிருப்பினும் கடந்த 100 வருடங்களில் சராசரியாக 76% மான கண்டல் காடுகள் இலங்கையில் அழிவடைந்துள்ளது. ஆகவே இலங்கை இந்தக் கண்டல் காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nContinue reading “கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி” →\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவிண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். ���துவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.\nஇந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.\nContinue reading “100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்” →\nவிண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி\nநாசா வெற்றிகரமாக தனது புதிய விண்கல எஞ்சின் – EM டிரைவ் ஐ பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. அதாவது, EM டிரைவ் எனப்படும், மின்காந்தவிசை உந்துகைச் செலுத்தியில், காற்றில்லா வெற்றிடத்தினுள் வைத்து அது வெற்றிகரமாக இயங்குவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியிலும் வெற்றிடம் இருப்பதால், இந்த EM Drive, இனி வரும் காலங்களில் ராக்கெட் என்ஜின்களுக்கு பதிலாக, விண்கலங்களில் பயன்படுத்தப்படலாம்.\nஇந்த EM Drive ஐ பயன்படுத்தி, வெறும் 70 நாட்களிலேயே செவ்வாய்க்கு சென்றுவிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த EM Drive எதிர்காலத்தில் விண்வெளிப் பயணத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் என்பதில் ஐயம் இல்லை.\nContinue reading “விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி” →\nவொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்\nகடந்த நூறு ஆண்டுகளில் மனிதன் புரிந்த சாதனைகள், மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து நாம் செய்த சாதனைகளை எல்லாம் விட அதிகமானது. அதில் மிக முக்கியமான சாதனையாக மனிதனின் விண்வெளிப் பயணத்தைக் குறிப்பிடலாம். அதிலும், 400,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் நிலவில் சென்று காலடிவைத்து, அங்கே வடை சுட்ட பாட்டியை தேடியது மனிதனின் சாதனைகளுக்குள் ஒரு சிகரம் என்றே சொல்லவேண்டும்.\n1960 களின் பின்னர் விண்வெளிப் பயணம் என்பது சாத்தியமாகிவிட, மனிதனுக்கு சூரியத்தொகுதியை ஆராய ஒரு புதிய வழி கிடைத்தது. அதுவரை, தொலைக்காட��டிகள் மூலம் மட்டுமே மற்றைய கோள்களையும் அதன் துணைக்கோள்களையும் பற்றி அறிந்த மனிதன், இப்போது வான்வெளிப் பொருட்களை நோக்கி விண்கலங்களை செலுத்தக்கூடியளவு தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட, அதை சாதகமாகக்கொண்டு நமது சூரியத்தொகுதியில் உள்ள கோள்களை ஆராய ஒரு புதிய திட்டம் உருவானது.\nContinue reading “வொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்” →\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nதொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nமின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nபிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்\nஉலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா\nமின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்\nமின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Energo-vilai.html", "date_download": "2020-05-25T23:41:25Z", "digest": "sha1:OTSMFMCRLDO33DGU5IDW3727EYKSBFTF", "length": 17345, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Energo விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nEnergo கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Energo. Energo க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nEnergo விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Energo இல் இந்திய ரூபாய். இன்று Energo விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nEnergo விலை டாலர்கள் (USD)\nமாற்றி Energo டாலர்களில். இன்று Energo டாலர் விகிதம் 25/05/2020.\nEnergo இன்றைய விலை 25/05/2020 - வர்த்தக பரிவர்த்தனைகளின் முடிவுகளின்படி சராச���ி விலை Energo இன்றைய கிரிப்டோ பரிமாற்றங்களில். Energo இன் விலை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை, இது சாதாரணமானவற்றில் செய்யப்படுகிறது. விலை Energo என்பது வர்த்தக பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோ பரிமாற்றம் வரையிலான ஒரு காலத்திற்கு Energo இன் சராசரி வீதமாகும். Energo ஆன்லைன் விலை பகுப்பாய்வு திட்டம் Energo ஐ நாளைக்கு சில துல்லியத்துடன் கணிக்க முடியும்.\nEnergo இன்று பரிமாற்றங்களில் முக்கிய கிரிப்டோவின் பொதுவான அட்டவணை Energo இணையத்தில் உள்ள அனைத்து ஆன்லைன் பரிமாற்றங்களிலும் வர்த்தக ஜோடிகள். பரிவர்த்தனையில் \"Energo\" என்ற தலைப்பில், சிறந்த Energo மாற்று விகிதங்கள் மற்றும் பரிமாற்ற வர்த்தகத்தில் எந்த நாணய ஜோடிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்பிப்போம். . வர்த்தக பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட பரிமாற்றங்களுக்கான இணைப்புகளையும் அங்கு காணலாம். Energo பரிமாற்ற வீதத்தின் எளிய பகுப்பாய்வு சிறந்த பரிமாற்றம்-பரிமாற்றியைப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. Energo இன் விலை இந்திய ரூபாய் இன் விதியாக, ஒரு விதியாக, Energo டாலருக்கு எதிராகவும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Energo மாற்று விகிதம். இன்று Energo வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nEnergo டாலர்களில் விலை (USD) - இன்றைய எங்கள் திட்டத்தால் டாலர்களில் கணக்கிடப்பட்ட Energo இன் சராசரி விலை. கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில், Energo உடனான பரிவர்த்தனைகளின் பெரிய சதவீதம் டாலர்களில் நிகழ்கிறது. Energo செலவு - \"Energo விலை\" என்ற கருத்திலிருந்து வேறுபடுகிறது, ஏனெனில் இது கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அளவைப் பொறுத்தது. கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு பரிமாற்ற விலைகள் இருக்கலாம். செலவு Energo கிரிப்டோவின் பெரிய மற்றும் சிறிய அளவிலான கிரிப்டோ வாங்குதல் மற்றும் விற்பனை ஆகியவற்றுடன் கிரிப்டோகப்பிள்களின் அனைத்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை இன்று எங்கள் வழிமுறை கருதுகிறது.\nEnergo மதிப்பு இந்திய ரூபாய் என்பது Energo டாலர்களில் இந்திய ரூபாய் தற்போதைய குறுக்கு விகிதத்தில். இன்றைய அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் தரவுத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன மற்றும் சராசரி Energo டாலர் பரிமாற்ற வீதத்திற்கு க��க்கிடப்படுகிறது, பின்னர் அது இந்திய ரூபாய், மற்றும் Energo க்கு இந்திய ரூபாய் இன்றைய பரிமாற்ற வீதத்தைப் பெறுகிறோம். Energo இன் மதிப்பை ஒரு சுயாதீனமான பகுப்பாய்வு இந்திய ரூபாய் கிரிப்டோ-பரிமாற்ற வர்த்தக அட்டவணையில் உள்ள நேரடி பரிவர்த்தனைகளிலும் மேற்கொள்ளலாம். இந்த பக்கத்தில். Energo டாலர்களில் மதிப்பு (USD) - பரிமாற்றங்களில் கிரிப்டோகப்பிள்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் மீண்டும் கணக்கிடப்படும் அடிப்படை வீதம்.\nஎங்கள் தளத்திற்கு சிறப்பு இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவை உள்ளது. மிகவும் பிரபலமான மாற்று சேவைகளில் ஒன்று கால்குலேட்டர் Energo முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில் பிற நாணயங்களில் மிகவும் பிரபலமான சேவையாகும். இந்திய ரூபாய் இல் வாங்குவதற்கான அல்லது நீங்கள் உள்ளிட்ட Energo தொகையை மாற்றுவதற்கான அளவை இது உடனடியாக கணக்கிடும். இந்த திட்டத்தில் ஆன்லைனில் தனி இலவச கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. மிகவும் பிரபலமான மாற்றி பயன்முறையானது மாற்றுவதாகும் இந்திய ரூபாய் க்கு Energo அல்லது நேர்மாறாக Energo க்கு இந்திய ரூபாய்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Futurocoin-vilai.html", "date_download": "2020-05-25T22:48:48Z", "digest": "sha1:4RNQIY7XHIS3F6TQJGWF4FUR7JDVECBJ", "length": 16823, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "FuturoCoin விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nFuturoCoin கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி FuturoCoin. FuturoCoin க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nFuturoCoin விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி FuturoCoin இல் இந்திய ரூபாய். இன்று FuturoCoin விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nFuturoCoin விலை டாலர்கள் (USD)\nமாற்றி FuturoCoin டாலர்களில். இன்று FuturoCoin டாலர் விகிதம் 25/05/2020.\nFuturoCoin இன்றைய விலை 25/05/2020 - அனைவரின் சராசரி வீதம் FuturoCoin இன்றைய வர்த்தக விகிதங்கள் . எங்கள் விலை கணக்கீட்டு வழிமுறையில் வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளைக் கணக்கிடுவது FuturoCoin இன் சராசரி விலையை இன்றைய 25/05/2020 வழங்க அனுமதிக்கிறது. ஆன்லைனில் FuturoCoin திசை மாற்றத்தைக் கவனிப்பது, நாளைக்கான FuturoCoin வீதத்தைக் கணிக்க உதவும். குறிப்பு புத்தகம் \"FuturoCoin இன்றைய விலை 25/05/2020\" ஆன்லைனில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம்.\nஇன்று பரிமாற்றங்களில் FuturoCoin - அனைத்து வர்த்தகங்களும் FuturoCoin அனைத்து பரிமாற்றங்களிலிருந்தும் ஒரே அட்டவணையில் சுருக்கப்பட்டுள்ளன. எங்கள் அட்டவணையில் உள்ள FuturoCoin விகிதத்தில் சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் எளிதில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. FuturoCoin விலை இந்திய ரூபாய் என்பது விலையின் நிலையான சமநிலை குறிகாட்டியாகும் FuturoCoin முதல் இந்திய ரூபாய். பரிமாற்றங்களில் நேரடி பரிவர்த்தனைகள் உள்ளன FuturoCoin - இந்திய ரூபாய், இது பரிவர்த்தனைகளின் உண்மையான விலையைக் காட்டுகிறது இந்திய ரூபாய் - FuturoCoin. ஆனால், ஒரு விதியாக, அவற்றின் பங்கு FuturoCoin - டாலர் வர்த்தக ஒப்பந்தங்களை விட குறைவாக உள்ளது.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த FuturoCoin மாற்று விகிதம். இன்று FuturoCoin வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nFuturoCoin டாலர்களில் விலை (USD) - FuturoCoin இன் சராசரி விலை இன்று டாலர்களில். டாலர்களில் FuturoCoin இன் விலை FuturoCoin வீதத்தின் முக்கிய பரிமாற்ற பண்பு. FuturoCoin விலை இன்று 25/05/2020 விலைக்கு மாறாக - இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான FuturoCoin. செலவு FuturoCoin கிரிப்டோவின் பெரிய மற்றும் சிறிய அளவிலான கிரிப்டோ வாங்குதல் மற்றும் விற்பனை ஆகியவற்றுடன் கிரிப்டோகப்பிள்களின் அனைத்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை இன்று எங்கள் வழிமுறை கருதுகிறது.\nஎங்கள் ��ேவையில் வர்த்தக அட்டவணைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகள் குறித்து FuturoCoin முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பையும் நீங்கள் காணலாம். FuturoCoin டாலர்களில் மதிப்பு (USD) - பரிமாற்றங்களில் கிரிப்டோகப்பிள்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் மீண்டும் கணக்கிடப்படும் அடிப்படை வீதம். அமெரிக்க டாலர்களில் FuturoCoin இன் விலை தற்போதைய விகிதம் அல்லது FuturoCoin இன் விலையால் மட்டுமல்ல. ஒரு பரிவர்த்தனையில் கிரிப்டோகரன்சியின் அளவும் விகிதத்தை பாதிக்கும். பெரும்பாலும், உங்கள் ஒப்பந்தத்தின் அளவு சராசரியிலிருந்து வேறுபட்டால் FuturoCoin இன் விலை சராசரி பரிமாற்றத்திலிருந்து வேறுபடலாம்.\nஎங்கள் தளத்திற்கு சிறப்பு இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவை உள்ளது. மிகவும் பிரபலமான மாற்று சேவைகளில் ஒன்று கால்குலேட்டர் FuturoCoin முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில் பிற நாணயங்களில் மிகவும் பிரபலமான சேவையாகும். இந்திய ரூபாய் இல் வாங்குவதற்கான அல்லது நீங்கள் உள்ளிட்ட FuturoCoin தொகையை மாற்றுவதற்கான அளவை இது உடனடியாக கணக்கிடும். FuturoCoin மாற்றி ஆன்லைன் - cryptoratesxe.com வலைத்தளத்தின் பிரிவு FuturoCoin ஐ மற்றொரு cryptocurrency க்கு அல்லது FuturoCoin மாற்றத்தின் போது கிளாசிக். கொடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான FuturoCoin ஐ விற்க அல்லது வாங்குவதற்கு தேவையான இந்திய ரூபாய் இன் அளவை மாற்ற ஒரு கன்வெக்டர் பயன்படுத்தப்படுகிறது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.laser-cutter-machine.com/tag/compact-laser-cutting-machine", "date_download": "2020-05-25T23:25:46Z", "digest": "sha1:JKSEGLRVHJBZMH37PFDNIQFICNF5XWRY", "length": 28329, "nlines": 102, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "compact laser cutting machine - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nஅதிவேக சி.என்.சி ஃபைபர் மெட்டல் தாள் / எஃகு லேசர் வெட்டும் இயந்திரம்\nபித்தளை தாள் ஜப்பானிய யஸ்காவா சர்வோ மோட்டருக்கான தொழில்முறை சி.என்.சி ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nமெட்டல் பிளேட் 4 கிலோவாட் ஃபைபர் லேசர் கட்டிங் மெஷின் வேலை அட்டவணை 2000x6000 மிமீ\nசதுர குழாய் 2000w எஃகு சாளர கிரில் வடிவமைப்பு ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nநேர்த்தியான லேசர் கற்றை தாள் உலோக இழை லேசர் வெட்டும் இயந்திர விலை\nதயாரிப்பு விவரம் நேர்த்தியான லேசர் பீம் தாள் மெட்டல் ஃபைபர் லேசர் கட்டிங் மெஷின் விலை முக்கிய அம்சங்கள் சிறிய வடிவமைப்பு. லேசர் கட்டுப்பாட்டு செயல்பாட்டுடன் சி.என்.சி. பிரதிபலிப்பு சென்சார்கள் கொண்ட ரெசனேட்டர். துண்டுகள் மற்றும் வெட்டு திட்டங்களுக்கான எளிய திட்டம். மிகவும் ஆற்றல்மிக்க உபகரணங்கள். அதிக விறைப்பு, நிலையான கட்டுமானம். பொருந்தக்கூடிய பொருள் ஆப்டிகல் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்ன எஃகு, லேசான எஃகு, கார்பன் ஸ்டீல், அலாய் ஸ்டீல், ஸ்பிரிங் ஸ்டீல், இரும்பு, கால்வனேற்றப்பட்ட இரும்பு, கால்வனேற்றப்பட்ட, அலுமினியம், தாமிரம், பித்தளை, வெண்கலம், தங்கம், வெள்ளி, டைட்டானியம், மெட்டல், தாள் தட்டுகள், குழாய்கள் மற்றும் குழாய்கள் போன்றவை ...\naccurl ipg 4000w ஃபைபர் லேசர் கட்டிங் மெஷின் விலை விற்பனைக்கு 4kw cnc லேசர் இயந்திர உற்பத்தியாளர்கள்\nACCURL IPG 4000W ஃபைபர் லேசர் கட்டிங் மெஷின் அதன் விரைவான வெட்டு மற்றும் ஆற்றல் திறன் திறன்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக CO2 உடன் ஒப்பிடும்போது எளிதான பயன்பாடு, பராமரிப்பு மற்றும் சேவை ஃபைபர் லேசர்களின் உயர�� தொழில்நுட்பத்தால் அடையப்படுகிறது. ACCURL 4Kw ஃபைபர் லேசர்களில் பயன்படுத்தப்படும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட திறமையான கூறுகள் உங்கள் நிறுவனத்திற்கு மதிப்பு சேர்க்கின்றன. புதிய தலைமுறை 4Kw ஃபைபர் லேசர் தொழில்நுட்பம்: 1. ஆட்டோ ஃபோகஸ் மூலம், மெல்லிய மற்றும் அடர்த்தியான தாள்களை சிறந்த தரத்தில் வெட்டலாம். 2. ஒற்றை பகுதி வெல்டிங் உடல், கையாளும் திறன் ...\nசீனா சி.என்.சி குழாய் லேசர் வெட்டும் இயந்திரத்தின் விலை / சி.என்.சி குழாய் எஃகு லேசர் கட்டர்\nமுக்கிய அம்சங்கள் உலக புகழ்பெற்ற ஜெர்மனி பிளேஸர் ஃபைபர் லேசர் மூலத்தையும் யுஎஸ்ஏ லேசர் மெக் கட்டிங் ஹெட் & டைனமிக் ஃபோகஸ் சிஸ்டத்தையும் ஏற்றுக்கொள்வது, இது அதிக துல்லியமான மற்றும் அதிவேகத்துடன் வெவ்வேறு வகையான உலோகப் பொருள்களை வெட்டி குத்தலாம். லேசர் ஃபைபர் மூலம் பரவுவதால், லேசர் ஆப்டிகல் பாதையை பராமரிக்கவோ சரிசெய்யவோ தேவையில்லை. இது இயந்திரங்களின் தவறான வீதத்தை வெகுவாகக் குறைக்கிறது மற்றும் வேலை வாழ்க்கையை நீடிக்கிறது. பெரிய வடிவ வெட்டு பகுதி பல்வேறு வகையான உலோக செயலாக்கத்தின் கோரிக்கைகளை பூர்த்தி செய்கிறது ...\nஉலோக தாள் 3 டி உண்மையான துளை சிஎன்சி பிளாஸ்மா பெவல் வெட்டும் இயந்திரம்\nஎளிதான செயல்பாட்டு கேன்ட்ரி சிஎன்சி உயர் வரையறை பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nமுக்கிய அம்சங்கள் 1. டார்ச் உயரக் கட்டுப்பாடு ஏர் டிரைவ் மற்றும் மோட்டார் டிரைவ் பயன்முறைகளுடன் இணக்கமானது, பிளாஸ்மா வெட்டினால் பயனர்கள் ஏர் டிரைவ் பயன்முறையைத் தேர்வு செய்யலாம். இது டார்ச் மற்றும் ஸ்டீல் தட்டுக்கு இடையிலான தூரத்தை திறமையாக சரிசெய்ய முடியும், இது மெல்லிய தட்டு வெட்டுவதற்கு சிறந்தது. 2.பொத் எக்ஸ் மற்றும் ஒய் டிரான்ஸ்மிஷன் பந்து திருகுகளை ஏற்றுக்கொள்கின்றன, அதிவேக பிளாஸ்மா வெட்டலை உணர்ந்தன மற்றும் வெட்டு தரத்தை உயர்த்தின. 3.கட்டிங் டேபிள் நீர் சேமிப்பு கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது, இது எஃகு தகடுகளை கழுவி குளிர்விக்க முடியும், வெட்டும் போது எஃகு தகடுகள் சிதைவதைத் தடுக்கிறது. 4.CNC கட்டுப்படுத்தி எல்லா சுற்றுகளிலும் இருக்க முடியும் ...\nசீனா லேசர் வெட்டும் இயந்திர உற்பத்தியாளர்கள்\nதொழில்நுட்ப அளவுரு ஃபைபர் லேசர் இயந்திரம் மேம்பட்ட லேசர் ஜெனரேட்டருடன் மோதுகிறது, இது ��திக ஆற்றல் அடர்த்தியுடன் லேசர் கற்றை வெளியிடுகிறது. லேசர் கற்றை ஒரு அல்ட்ராஃபைன் ஃபோகஸ் ஃபாகுலாவாக பணிப்பகுதியின் மேற்பரப்பில் கவனம் செலுத்துகிறது மற்றும் கதிரியக்க பகுதி உடனடியாக உருகி ஆவியாகும். வெட்டும் பணியை அடைய சி.என்.சி அமைப்பு தானாகவே லேசர் கட்டரை கட்டுப்படுத்துகிறது. லேசர் உபகரணங்கள் மேம்பட்ட லேசர் தொழில்நுட்பம், சிஎன்சி தொழில்நுட்பம் மற்றும் இயந்திர தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. எஃகு போன்ற உலோகத் தாள்களை செயலாக்குவதற்கு இது பொருந்தும் ...\nகேன்ட்ரி சிஎன்சி சுயவிவரம் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரத்தின் பயன்பாடு இந்த தயாரிப்பு ஒரு பொருளாதார, பயன்படுத்த எளிதான செயல்பாடு மற்றும் பராமரிப்பு வகை சி.என்.சி சுடர் மற்றும் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம், இது பல வகையான உலோக தாள் வெட்டுதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கிராஃபிக் பொருள் வெட்டலினாலும் பலவிதமான உலோகப் பொருட்களை அடைய, சாதாரண சூழ்நிலைகளில் வெட்டு மேற்பரப்பை வெட்டிய பின் மேற்பரப்பில் செயலாக்கம் தேவையில்லை. அதிக அளவு ஆட்டோமேஷன், பயன்படுத்த எளிதானது, அதிக துல்லியம், அதிக நம்பகத்தன்மை மற்றும் குறைந்த விலை, செயல்பாடு, பராமரிப்பு போன்றவை மிகவும் எளிமையானவை மற்றும் ...\nசுற்று விற்பனை சதுர எஃகு குழாய்க்கான சூடான விற்பனை சிஎன்சி லேசர் வெட்டும் சேவை\n2000w சீனா பரவலாக பயன்படுத்தப்படும் சிஎன்சி ஃபைபர் லேசர் குழாய் கட்டிங் ஸ்டீல் இயந்திரம் விற்பனைக்கு உள்ளது\nகாம்பாக்ட் சிஎன்சி லேசர் வேலைப்பாடு மற்றும் வெட்டும் இயந்திரம், சிஎன்சி எஃகு லேசர் வெட்டும் இயந்திரம்\nகார்பன் ஸ்டீல் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nஃபைபர் மெட்டல் டியூப் லேசர் வெட்டும் இயந்திரம் எஃகு கார்பன் ஸ்டீல் செப்பு அலுமினியம் டைட்டானியம் தாள்\nசூடான விற்பனை சிறிய சதுர எஃகு குழாய்க்கான சிறிய சி.என்.சி குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் சுயவிவர வெட்டுதலுக்கான சூடான விற்பனை ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nஃபைபர் லேசர் கட்டிங் மெஷின் விலை 2018 கேன்டன் சிகப்பு\nசுருக்கமான அறிமுகம் ACCURL ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் சிஎன்சி ஃபைபர் லேசர் உலோக வெட்டு இயந்திரம் விலை மற்றும் அதிநவீன ஜெர்மனி ஐபிஜி லேசர் அல்லது சீனாவின் ரேகஸ் லேசரை ஏற்றுக்கொள்கிறது, எங்கள் நிறுவனம் வடிவமைத்த கேன்ட்ரி சிஎன்சி இயந்திரத்தையும், அதிக வலிமை வெல்டிங் உடலையும் இணைத்து, அதிக வெப்பநிலை அனீலிங் மற்றும் துல்லியமான எந்திரத்தால் பெரிய சி.என்.சி அரைக்கும் இயந்திரம். இது துல்லியமான பந்து திருகுகள், நேரியல் வழிகாட்டி இயக்கி ரன் மூலம் நல்ல விறைப்பு மற்றும் நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது. ACCURL லேசர் வெட்டும் இயந்திரம் IPG இலிருந்து சர்வதேச மேம்பட்ட 500w / 1000W / 2000W / 3000W பவர் ஃபைபர் லேசரை ஏற்றுக்கொள்கிறது, ...\nரேகஸ் ஃபைபர் லேசர் சக்தி சிஎன்சி ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் 6 கிலோவாட் சிறிய வடிவமைப்பு\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nகல் கண்ணாடி உலோக அலாய் புதிய அல்லது பயன்படுத்தப்பட்ட நீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nமெட்டல் லேசர் கட்டிங் மெஷின், அக்ரல் கோ 2 லேசர் டியூப்\nஉலோகத் தாள்கள் மற்றும் குழாய்கள் மற்றும் குழாய்களை வெட்டுவதற்கான ஹைட் துல்லியமான ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nகாம்பாக்ட் சிஎன்சி லேசர் வேலைப்பாடு மற்றும் வெட்டும் இயந்திரம், சிஎன்சி எஃகு லேசர் வெட்டும் இயந்திரம்\nஉலோக தாள் 3 டி உண்மையான துளை சிஎன்சி பிளாஸ்மா பெவல் வெட்டும் இயந்திரம்\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/ramya-nambeesan-about-her-liplock/", "date_download": "2020-05-26T00:42:56Z", "digest": "sha1:JZ2BFTPHTMUAG7YCK76ETN3ONZIHYWOA", "length": 10615, "nlines": 131, "source_domain": "tamil2daynews.com", "title": "அதை பார்த்துதான் அவருக்கு அப்படி ஒரு லிப் லாக் கொடுத்தேன்.. சூட்டைக் கிளப்பிய ரம்யா நம்பீசன் - Tamil2daynews", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nஅதை பார்த்துதான் அவருக்கு அப்படி ஒரு லிப் லாக் கொடுத்தேன்.. சூட்டைக் கிளப்பிய ரம்யா நம்பீசன்\nதமிழ் சினிமாவில் எவ்வளவுதான் நன்றாக நடித்தாலும் ஒருசில கதாநாயகிகள் துரதிருஷ்டம் காரணமாக முன்னணி நாயகியாக வலம் வரமுடியாது. அப்படியே ராசியில்லாத நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ரம்யா நம்பீசன்.\nவிஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன் நடித்த சேதுபதி படம் ரசிகர்களிடையே பெரிதும் ரசிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நட்புனா என்னனு தெரியுமா, குள்ளநரிக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே ஓரளவு கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.\nஅதை பார்த்துதான் அவருக்கு அப்படி ஒரு லிப் லாக் கொடுத்தேன்.. சூட்டைக் கிளப்பிய ரம்யா நம்பீசன்\nதமிழ் சினிமாவில் எவ்வளவுதான் நன்றாக நடித்தாலும் ஒருசில கதாநாயகிகள் துரதிருஷ்டம் காரணமாக முன்னணி நாயகியாக வலம் வரமுடியாது. அப்படியே ராசியில்லாத நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ரம்யா நம்பீசன்.\nவிஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன் நடித்த சேதுபதி படம் ரசிகர்களிடையே பெரிதும் ரசிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நட்புனா என்னனு தெரியுமா, குள்ளநரிக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே ஓரளவு கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.\nஅதுமட்டுமில்லாமல் இமான் இசையில் இவர் பாடிய கலாச்சி பை பாடல் இன்று வரை பலரது கருத்தாக உள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் பகத் பாசிலுடன் இவர் நடித்த லிப்லாக் காட்சிகளைப் பற்றி கூறியதை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரம்யா நம்பீசன் கூறியதாவது, இதற்கு முன் நான் லிப் லாக் முத்தம் போன்ற எந்த சம்பவமும் நான் பண்ணியது இல்லை எனவும், முதன்முதலாக அந்த காட்சியை படமாக்கும்போது எப்படி முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாமல் விழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்காக ஹிந்தியில் உள்ளக கமினா என்ற படத்தில் பல முத்த காட்சிகள் இருப்பதை ���ார்த்து தான் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிறகுதான் பகத் பாசிலுடன் சபா கூரிஷி என்ற படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்ததாகவும் கூறியுள்ளார்.\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nமுதல் சண்டை காட்சியே இது தான். மாஸ்டர் படத்தின் பிரபலம் சொன்ன செம தகவல்.\nஎதிர்பார்க்காத நேரத்தில் இணையும் தனுஷ் சிம்பு.. கைவிடப்பட்ட படத்தை கையில் எடுக்கும் இயக்குநர் யார்..\nரஜினியின் 170வது படத்தின் இயக்குநர் யார் தெரியுமா..\nரகசியமாக நடந்த அமலாபாலின் 2வது திருமணம்..\n*கொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்*\n'விஸ்வாஸம்' அனிகாவின் அந்தரங்க புகைப்படங்கள்.. பிஞ்சிலேயே பழுத்து விட்டது என கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nபொம்மில நீ நல்லா பேசற’ – பேராசிரியர் கு ஞானசம்பந்தத்தை அதிர வைத்த ‘சுட்டி’\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\n‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..\nஆபாச மெசேஜ் அனுப்பிய ரசிகர்.. அவரை கண்டபடி திட்டிய நமீதா\nமுதல் சண்டை காட்சியே இது தான். மாஸ்டர் படத்தின் பிரபலம் சொன்ன செம தகவல்.\nவிஜய் விக் வைத்திருந்தாரா என கேட்ட ரசிகர்.. அதற்கு தளபதி நண்பர் ஸ்ரீமன் கூறிய பதில்\nமேலாடையை கழட்டி போட்ட வெயில் பட நாயகி.. அதுக்கெல்லாம் அந்த ஆசை தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/motion-physics-study-material/", "date_download": "2020-05-26T00:25:26Z", "digest": "sha1:SK5ZK5UXZQZHTY7KFKO3JW7BO4I7GEIL", "length": 10518, "nlines": 233, "source_domain": "www.maanavan.com", "title": "Motion | TNPSC | TET| RRB | TUSRB | Physics Study Material", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nஇயற்பியலில் இயக்கம் என்பது இடம் மாறுவது அல்லது ஒரு பொருள் காலத்தைப் பொறுத்து நிலைப்பட்டிருப்பதாகும்.\nஇயக்கத்தில் மாற்றம் என்பது பொருத்தப���பட்ட ஆற்றலால் விளைவதாகும். இயக்கம் என்பது வழக்கமாக விசை, துரிதப்படுத்துதல், இடப்பெயர்ச்சி மற்றும் காலம் ஆகியவற்றின் வரையறைகளில் விவரிக்கப்படுகிறது.\nஒரு பொருளின் விசை அது ஒரு ஆற்றலால் செயற்படுத்தப்படும் வரை மாறாது, இந்த நியூட்டனின் முதல் விதி ஆற்றல் மாறாத் தன்மை என விவரிக்கப்படுகிறது\nஒரு பொருள் நேர்கோட்டுப் பாதையில் இயங்கினால், அத்தகைய இயக்கம் நேர்கோட்டு இயக்கம் எனப்படும்.\nதானே விழும் பொருளின் இயக்கம், மின்துக்கியின் (Lift) இயக்கம் போன்றவை நேர்கோட்டு இயக்கத்திற்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.\nஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கினால், அத்தகைய இயக்கம் வட்ட இயக்கமாகும்.\nகடிகார முள்முனையின் இயக்கம், மின்விசிறியின் இறக்கைகளில் ஏதேனும் ஓர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம் போன்றவை வட்ட இயக்கத்திற்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.\nபொருளொன்றின் வேகம் எனப்படுவது அது ஒரு வினாடியில் கடக்கும் தொலைவு ஆகும்.\nவேகம் = கடந்த தொலைவு / எடுத்துக் கொண்ட நேரம்.\nகடந்த தொலைவு = வேகம் x காலம்.\nவேகத்தின் அலகு மீட்டர் / வினாடி ஆகும். இதனை m/s எனக் குறிப்பிடலாம்.\nவேகத்தைக் கிலோமீட்டர் / மணி (km/h) என்ற அலகாலும் குறிப்பிடலாம்.\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய - CLICK HERE\nதாதுப் பொருட்கள் சார்ந்த தொழில்கள்\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2012/04/blog-post_10.html", "date_download": "2020-05-26T01:33:20Z", "digest": "sha1:H6ECFFHFOGKZZNLU2N74UE6CK463VAQW", "length": 42868, "nlines": 407, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: இலங்கையின் கொலைக்களங்களும், இன்னபிறவும்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nIn பத்தி - 'அம்ருதா'\nஇப்போது ‘இலங்கையின் கொலைக்களங்கள்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் (Sri Lanka, Killing Fields: War Crimes Unpunished)’இரண்டாவது பகுதியாக பிரித்தானியாவின் சனல்4ல் வெளிவந்திருக்கின்றது. முதலில் காண்பிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள் (Sri Lanka, Killing Fields) ஆவணப்படத்தைப் பார்க்காததைப் போலவே இந்த இரண்டாம் பகுதியையும் பார்க்கவில்லை. அதற்கான மனோதிடம் என்னிடமில்லை என்பதால் தவிர்த்திருந்தேன். எனினும் நண்பர்கள் முகப்புத்தகங்களில் இவற்றைப் பகிர்ந்தபோது அதைத் தாண்டிப் போகவும் கடினமாயிருந்தது. இந்த இரண்டாவது ஆவணப்படம் ஒளிபரப்பாகிய அன்று எழுதப்பட்ட சில கட்டுரைகளை வாசித்தே, அன்றைய இரவு தூங்கமுடியாது நினைவுகள் அலைக்கழிந்து கொண்டேயிருந்தன.\nபோருக்குள் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சிகள் நாளாந்தம் பார்ப்பதாய் இருந்திருக்கும். எனக்கு இவ்வாறான போர்க்குற்ற அசையும்/அசையாய்ப் படங்களை பொதுவில் வைப்பதிலும் சிக்கலுமுள்ளது. தமிழகத்து நண்பரொருவர் இவ்வாறான சலனக்காட்சிகளை வெளிப்படையாக முன்வைத்தால் மட்டுமே மேற்குலகின் முகத்தில் அறைந்து நீதி கேட்பது போல இருக்கும் என்றார். இன்னொரு ஈழத்து நண்பரொருவர் எங்களுக்கு எப்போதோ இவற்றைப் போன்று பலவற்றை நேரில் பார்த்து மனம் மரத்துப் போய்விட்டது என்றார். இந்தியா,சீனாவிலிருந்து மேற்குலகுகின் பல நாடுகள் வரை ஈழத்தின் இறுதிப் போரின் இரத்தத்தில் கை நனைக்காதவர்களென எவரும் இல்லையென்றேதான் கூறவேண்டும். இன்றைய காலத்தில் வடிக்கப்படும் இந்த நாடுகளின் நீலிக்கண்ணீர் பற்றியும் ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நன்கு தெரியும், எனினும் இழப்புக்களையும், வடுக்களையும், காயங்களையும் மறந்து தொடர்ந்து வாழ, அவர்களுக்கு யாரிடையதோ பெருங்கருணையும் ஆதரவும் தேவையாய் இருக்கின்றது.\nஎங்கள் ஊரில் வைரவர் கோயிலுண்டு. அங்கு பூசை செய்துகொண்டிருந்தவர் என் மீது பிரியமாய் இருந்திருக்கின்றார். 5ம் ஆண்டு புலமைப்பரிசுப் பரீட்சையின் நிமித்தம் மேலதிக வகுப்புக்களுக்காய் சில கிலோமீற்றர்கள் மாலை நேரங்களில் நடந்து போய்க்கொண்டிருப்பேன். அப்போது தெருவில் இடைநடுவில் நடந்துவரும் என்னைக் காணும்போதெல்லாம் அவர் தன் சைக்கிளில் ஏற்றிக்கொள்வார். ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் அப்போது வேலை செய்துகொண்டிருந்தார். இறுதிப் போரின் காலங்களில், காலில் ஷெல் துண்டுபட்டு வெளியேறிய இரத்தத்தை நிறுத்த முடியாது இறந்து போயிருந்தார். சாதாரண மருத்துவ வசதி அன்றிருந்தாலே எளிதாகத் தப்பக் கூடிய காயந்தானென -அவரின் இறப்பு வீட்டுக்கு இங்கே சென்றபோது- அவரின் உறவுக்காரர்கள் கூறியிருந்தனர். நினைவுகள் தொடர்ந்து துயரத்தில் அமிழ்த்தியபடியே இருக்கின்றன. எவற்றை மறக்கவேண்டும் என நினைக்கின்றோமோ அவை ஞாபகங்களைப் பலமடங்களில் பெருக்கிக் கொண்டேயிருக்கின்றன.\nஇன்று ஈழத்தமிழர்களில் தங்களின் உறவுகளில் ஒருவரையோ அல்லது அயலவர்களில் ஒருவரையோ போருக்குப் பலிகொடுக்காத யாரையேனும் காண்பது என்பதே அரிதாகத்தானிருக்கும். எல்லாவற்றையும் மறந்துவிடலாமென்றால் எங்கிருந்து தொடங்குவது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியவில்லை. ஏதாவது ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றாவது தென்படுதா எனப் பார்த்தால் கூட, பெரும் வெறுமையே அவர்களைச் சூழ்வதாய் இருக்கிறது. இது போதாதென்று வென்றவர்கள் தோற்றவர்களின் மனோநிலையைப் புரிந்துகொள்வார்கள் என்றால் இவ்வாறான படுகொலைகள் எதுவுமே நடக்கவில்லையென வென்றவர்களில் ஒருசாரார் கொழும்பில் நின்று ஆர்ப்பாட்டஞ் செய்கின்றார்கள். போர் முடிந்துவிட்டது என்கிறார்கள், ஆனால் இன்னமும் போர் இலங்கையிலுள்ள மக்களில் மனங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாய்த்தான் தோன்றுகின்றது. எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர்த்திசையிலிருப்பவர்களைப் பார்த்தே கையைக் காட்டுகின்றார்களே தவிர எவருமே தங்கள் தவறுகளை உணர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்துச் செல்ல விரும்பவில்லை என்பதே இன்றைய கசப்பான யதார்த்தம்.\nடி.எச்.லோறன்ஸின் ‘The Lady's Chatterley's Lover’ நாவல் முதலாம் உலகப் போர் முடிந்து மிகப் பெரும் 'அழிவின் பின் சிறு நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கின்றது; எனினும் எத்தனை முறை வானம் இடிந்து வீழ்ந்தாலும் நாம் தொடர்ந்து வாழத்தான் வேண்டும். போகும் பாதை எளிதானதாயில்லாதபோதும் தடைகளைத் தாண்டி எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டும்' எனத் தொடங்குகின்றது. இந்தப் புதினம், அது பேசும் விடயங்களுக்காகவும், எழுதப்பட்ட மொழியிற்காகவும் ஒருகாலத்தில் மிகவும் விமர்சிக்கப்பட்டதோடு பல்வேறு நாடுக��ில் தொடக்கத்தில் தடை செய்யப்பட்டும் இருக்கின்றது. நாவலில் காமம் ஒரு முக்கிய இழையாக இருந்தாலும் அதையும் தாண்டி கைத்தொழில் புரட்சியிற்கு எதிரான கருத்துக்களும், உயர்வர்க்கத்தின் போலி ஆடம்பர வாழ்வு குறித்த எள்ளலும் கூர்ந்த கவனிக்கத் தக்கவை. பெண்ணின் காமம் குறித்து மிக நுட்பமாக டி.எச்.லோறண்ஸ் கவனித்து அதை ஆழமாக முன்வைத்திருக்கின்றார். மேலும் உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்/ நடுத்தர குடும்பத்தினர்/ கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களென பாத்திரங்களைப் படைக்கும்போது அவர்கள் பேசும் மொழியை ஒவ்வொருவருக்குமென வித்தியாசப்படுத்தி தனித்துவமாய் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று பல 'கெட்ட வார்த்தைகள்' நேரடியான பேசுமொழியில் பாவிக்கப்படுவதால் இந்நாவல் எழுதப்பட்ட காலத்தை வைத்துப் பார்க்கும் ஒருவருக்கு சிலவேளைகளில் அதிர்ச்சியைத் தரவும் கூடும்\nஇந்நாவல் காமத்தை மட்டுமின்றி மனிதர்களின் உளவியலை, முதலாம் உலகப்போரின் பின்பான நிலைமைகளை, தொழிற்புரட்சியினால் ஏற்படும் விளைவுகளை மிக விரிவாகப் பார்ப்பதாலும், எவ்வித ஒளிவுமறைவுமின்றி அவற்றை முன்வைப்பதாலும் கவனிக்கத்தக்கதொரு புதினமாயிருக்கின்றது. டி.எச்.லோறண்ஸ் இதையெழுதிய கடைசி நான்காண்டுகளில் வெவ்வேறு விதமாய் மூன்று தடவைகள் எழுதிப் பார்த்திருக்கின்றார் என்கின்றபோது இப்படைப்பிற்காய் அவர் செலவிட்ட உழைப்பை நினைத்து வியக்காமலும் இருக்கமுடியவில்லை.\nகொலம்பஸ் 'அமெரிக்கா' என்னும் புதிய உலகைக் கண்டுபிடிக்கும்போது அவர் அந்நிலப்பரப்புக்களில் இருந்த பூர்வீக மக்களுக்கு நிறைய அநியாயங்களைச் செய்திருக்கின்றார். 15ம் நூற்றாண்டில் நடந்த இந்த விடயங்களை ஒரு பாதிரியார் குறிப்பாய் எழுதி வைக்க, அதை ஆதாரமாகக் கொண்டு சமகாலத்தில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க ஒரு குழு பொலிவியாவிற்குப் புறப்படுவதோடு Even the Rain திரைப்படம் ஆரம்பிக்கின்றது. ஏனைய நாடுகளை விட ஏழ்மையான மக்கள் பொலிவியாவில் இருப்பதால், குறைந்த செலவில் இப்படத்தை எடுக்காலாமென்பது தயாரிப்பாளரின் திட்டம். தேர்ச்சி பெற்ற நடிகர்களோடு உள்நாட்டிலேயே இன்னும் அழிபடாது எஞ்சியிருக்கும் பூர்வீக மக்களையும் சேர்த்துத் திரைப்படத்தில் நடிக்க வைக்கின்றனர். படப்பிடிப்பு நடக்கும் காலத்���ிலேயே பொலிவியாவின் தண்ணீர் ஊற்றுக்களைப் வேறு நாடுகளிலிருந்து வரும் பெரும் நிறுவனங்கள தமக்குரியனவையாக வளைத்துப் போட முயற்சிக்கின்றன. இதற்கு எதிராக அங்கிருக்கும் பூர்வீக மக்கள் போராடத் தொடங்க, அதற்குத் தலைமை தாங்குபவரே -இத்திரைப்படத்திலும் பூர்வீகமக்களின் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவராக இருக்கின்றார். இவர் போராட்டத்தில் பங்குபெறுவதால் திரைப்படத்தைத்தொடர்ந்து எடுக்க முடியாது அந்தரப்படும் நிலை படக்குழுவினருக்கு ஏற்படுகின்றது.\nஒரு திரைப்படம் என்கின்ற விம்பத்திரையும், யதார்த்தில் நடைபெறும் போராட்டமுமென மாறி மாறிக் காட்சிகள் இப்படத்தில் விரிந்து கொண்டேயிருக்கின்றன. பொலிவியாவிற்கு வந்த திரைப்படக்குழுவினர் ஒழுங்காய்ப் படத்தை எடுத்து முடித்தார்களா, தண்ணீருக்கான போராட்டத்திற்கு என்ன நடக்கின்றது என்கின்ற பதற்றங்களோடே கதை நகர்கின்றது. தண்ணீருக்குக் கூட அரசியல் இருக்கின்றது என்கின்ற யதார்த்தத்தை உரத்துக் கூறுவதாய், அதற்காய்க் கூட இரத்தம் சிந்த வேண்டியிருக்கின்றது என்பதை இத்திரைப்படத்தின் பெண் இயக்குனரான இசியர் போலைன் பார்ப்பவருக்குள் பதியும்படி எடுத்திருக்கின்றார். அதுமட்டுமின்றி கொலம்பஸ் வந்து அமெரிக்காவைக் கண்டுபிடித்ததிலிருந்து, இற்றைவரை அந்தப் பூர்வீக மக்கள் இன்னமும் பல்வேறு வழிகளால் சுரண்டப்பட்டு அவர்களின் இயற்கையோடு இயைந்த இயல்புவாழ்க்கை குலைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதையும் இப்படம் ஒளிவுமறைவின்றி முன்வைக்கின்றது. எப்போதும் ஒடுக்குமுறைகளோ சுரண்டல்களோ தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை, என்றோ ஒருநாள் அவற்றுக்கெதிரான போராட்டங்கள் வெடித்தெழும்பும் என்பதைக் கடந்த கால வரலாறுகளிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம். எனினும் அதற்கான விலைகளையும், இழப்புக்களையும் பற்றி யோசிக்கும்போது வரும் சோர்வு மிகப்பெரியது. பிணங்களின் மேலே நின்று அரசியல் செய்ய ஒடுக்குபவர்களினால் முடியும். ஆனால் ஓடுக்குமுறைக்கு எதிராய்க் கொதித்தெழும்புவர்க்கு இழப்பின் பெறுமதியும் துயரமும் நன்கு தெரியும். ஒவ்வொரு போராட்டமும், உள்ளே போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமின்றி வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும் எதையோ கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் முடிவை அட���கின்றன. இத்திரைப்படத்தின் இறுதியில் வெளிநாட்டிலிருந்து வரும் தயாரிப்பாளருக்கு, பூர்வீகக் குடியொருவர் சிறுபோத்தலில் நினைவாகக் கொடுக்கும் தண்ணீரும் அவ்வாறே பல கதைகளைச் சொல்லாமற் சொல்லி நிற்கின்றது. யதார்த்ததிலும், 2000ம் ஆண்டுகளவில் பொலிவியாவின் Cochabambaவில் தண்ணீருக்கான போராட்டங்கள் தீவிரமாய் நடந்திருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.\nஇணையம் பற்றி விரிவாகப் பேசவேண்டிய அவசியமல்ல. அதன் எல்லைகளற்ற 'எல்லை'கள் பற்றியும், நம்மை அறியாமலேயே நாம் கண்காணிக்கப்படும் ஆபத்துக்கள் பற்றியும் நாமனைவரும் அறிவோம். இணையத்தின் மூலம் சாத்தியமாகிய அரபுப் புரட்சிகளின் பின் அதிகாரமிக்க எல்லா நாடுகளும் இணையத்தை இன்னுமின்னும் அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. தனி நபர் ஒவ்வொருவரையும் கண்காணிக்கும் சட்டங்களை இன்னுமின்னும் இறுக்கிக் கொண்டிருக்கின்றன.\nஅதேபோன்று எப்படிச் சாதாரண சமூகம் வெளியில்இருக்குமோ அப்படியே இணையமும் எல்லாம் கலந்து கட்டியே இருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. எனவே சேர்க்கவேண்டியதைச் சேர்ந்து விலத்த வேண்டியதை விலத்த வேண்டியது தனிப்பட்ட ஒவ்வொருவரின் பொறுப்பே தவிர, இணையம் இப்படி கரடுமுரடாய் இருக்கிறதென எவரும் ஒப்பாரி வைக்க முடியாது. தமிழ்ச் சூழலில் இணையத்துக்கு வரும் படைப்பாளிகளில் அநேகர் 'ஏன் இணையம் இப்படிப் போர்க்களமாய்' இருக்கின்றதெனக் கூறியபடிதான் இணையத்திற்கு வந்திருக்கின்றனர். பிறகு தங்களுக்கான வாசகர்கள் அதிகரித்தவுடன், இணையமே கதியென இயங்கி தங்களுக்கான வாசகர் வட்டங்களை உருவாக்கி கணகணப்பு அடுப்புக்களின் முன்னால் குளிர்காய்ந்துகொண்டுமிருக்கின்றார்கள். அவரவர்க்கானதை அவரவர் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இணையத்திலும் உண்டென அவர்களுக்கு விளம்பி, 'இணையமென்றாலே அக்கப்போர் நிகழும் இடம் மட்டுந்தானா’ என அவர்களின் தொடக்ககால விசனங்களுக்கு இப்போது என்னவாயிற்றென நினைவுபடுத்த வேண்டியுமிருக்கின்றது.\nஇணையத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு பேர் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். நான் பெரும்பாலும் பின் தொடர்ந்து வாசிப்பவர்கள் இலக்கியம்/திரைப்படம்/அரசியல்/தத்துவம் போன்ற விடயங்களை எழுதுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். இது என் தனிப���பட்ட தேர்வு. தமிழில் வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்திலிருந்து இணையச் சூழலின் வெகுசனக் கடலில் அல்லுப்பட்டுப் போகாது இன்னமும் தங்கள் போக்கில் தீவிரமாய் எழுதிக்கொண்டிருக்கும் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் இருவரை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன். கரிசல் என்கின்ற பெயரில் வலைப்பதிவு எழுதும் சன்னாசி. இற்றைவரை தனது சொந்த அடையாளங்களை மறைத்துக்கொண்டு எவ்வித அலட்டலுமில்லாது எழுதிக்கொண்டிருப்பவர். ஆழமான வாசிப்பும், கவனிக்கப்படாத திரைப்படங்கள் மீதான தன் கவனங்களைக் குவித்தும் எழுதிக்கொண்டிருப்பவர். இன்று மேற்குச் சூழலில் அதிகம் பேசப்படும் ரொபர்த்தோ பொலானோவை (2666, The Savage Detectives) தமிழில் மிக விரிவாக முதன்முதலில் அறிமுகஞ்செய்து வைத்தவர் சன்னாசி. அது மட்டுகின்றி இணையச் சூழலிலிருந்து பதிப்புச் சூழலுக்குப் போகும் பலரைப் போலவன்றி, தனது கவிதைகளையும்(‘தோட்டா’), சிறுகதைகளையும் (‘பேய்களின் ஒத்திகை’) தொகுத்து இணையத்திலேயே முதன் முதலாய் வெளியிட்டவரும் கூட. அண்மையில் அவ்வாறு தன் கவிதைத் தொகுப்பை இணையத்தில் வெளியிட்ட இன்னொருவர், தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் அநேகருக்குப் பரிட்சயமான எம்.டி.முத்துக்குமாரசுவாமி.\nமற்றொருவர் தனிமையின் இசை என்ற வலைப்பதிவு எழுதும் அய்யனார் விஸ்வநாத். இணைய உலகில் நிதானமாக நுழைந்து, பிறகான காலங்களில் வாசிப்பில் ஆழமாய்ச் சென்று, தனக்கான தனித்துவமான ஒரு மொழிநடையைத் தன் படைப்புகளில் கொண்டுவர முயற்சிக்கும் ஒருவர். கோபி கிருஷ்ணணையும், நகுலனையும் தனக்குப் பிடித்த முன்னோடிகளாய் வரித்துக் கொண்டவர். இதுவரை நான்கு தொகுப்புக்களை அச்சில் வெளியிட்டிருக்கின்றார். அண்மையில் வம்சி பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்தது 'இருபது வெள்ளைக்காரர்கள்' என்கின்ற மூன்று குறுநாவல்களின் தொகுப்பு.\nநல்ல படைப்புக்கள் எப்போதும் ஆர்ப்பாட்டங்களில்லாது, நீரின் அடியில் இருக்கும் என்கின்ற கூற்று பலரால் சொல்லப்படுவதுதான். ஒவ்வொரு வாசகருக்கும் இன்றைய சூழலில் உள்ள முக்கியமான சவால், அவ்வாறான நல்ல படைப்புக்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே. இரைச்சல்களின் ஒலியிலும், ஜிகினா வெளிச்சங்களிலும் நம் தேடலைத் தொலைக்காது, நிதானமாய் எல்லாத் திசைகளிலும் நம் வாசிப்பின் சிறகுகளை பறப்பதற்கான சுதந��திரத்தை நாம் கொண்டிருந்தால், நல்ல படைப்புக்களை அவ்வளவு எளிதில் தவறவிடமாட்டோம் எனத்தான் நினைக்கின்றேன்.\nLabels: பத்தி - 'அம்ருதா'\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2016/06/blog-post_16.html", "date_download": "2020-05-26T01:32:11Z", "digest": "sha1:MY6AZU5FMIKG3OZGTZNAHLO6RQTCHJ3J", "length": 22198, "nlines": 467, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: புலம்பெயர் வாழ்வு பற்றிய ஓர் ஆய்வு", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nபுலம்பெயர் வாழ்வு பற்றிய ஓர் ஆய்வு\n'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' - த. வெற்றிச்செல்வன்\nசிலவாரங்களுக்கு முன் நூலகத்திற்குச் சென்றபோது 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' என்ற ஆய்வுநூலைப் பார்த்தேன். இந்நூலை த.வெற்றிச��செல்வன் தனது முதுகலை ஆய்விற்காக எழுதியிருக்கின்றார். ஆய்வுப் பேராசிரியர்/ நண்பர்கள் இது அவ்வளவு எளிதான் காரியமில்லை என்றபோதும் சோர்வடையாது ஒரளவு பரவலாக வாசிக்கவும் தகவல்களையும் சேகரிக்கவும் வெற்றிச்செல்வன் செய்திருக்கின்றார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. சுமதி, வசந்தி ராஜா, திருமாவளவன், செழியன், பிரதீபா, செல்வம் என கனடாவிலிருக்கும் நிறையப்பேரின் கவிதைகளும், ஏனைய பிற படைப்புக்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. அண்மையில் காலமான திருமாவளவனின் கவிதைகள் நிறைய இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. திருமாவளவன் இந்த நூலைப் பார்த்திருப்பாரோ தெரியவில்லை. பார்த்திருந்தால் நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார்.\nஒரு கவிதைத் தொகுப்பை நான் வெளியிட்டதே எனக்கு கிட்டத்தட்ட மறந்துபோன நிலையில் எனது கவிதைகள் சிலவும் இந்த நூலில் காணக்கிடைத்தது என்னளவில் ஆச்சரியமே. ஆனால், நான் கொழும்பில் வசித்துக்கொண்டிருப்பதாய் உசாத்துணையில் தவறாக எழுதப்பட்டுமிருந்தது.\nஇதில் சேர்க்கப்பட்டிருக்கும் கவிதைகளில் ஒன்று இலங்கையில் இந்திய அமைதிப்படை வந்த காலங்களில் நிகழ்த்திய கொடுமைளையே பேசுகின்றது. அது மட்டுமின்றி என் சிறுகதைத் தொகுப்பில் முதலாவதாய் இருக்கும் கதையான 'ஹேமாக்கா' கூட இந்திய அமைதிப்படைக்காலம் பற்றியது. அதிகாரத்தை கையில் வைத்தபடி, அமைதிப்படை காலத்திலிருந்து இன்றும் தமிழகத்திலுள்ள அகதி முகாங்கள் வரை பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துகொண்டிருப்பதை பாலன் எழுதிய 'சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்' என்ற நூலில் கூடக் காணலாம்.\nதமிழகத்திலிருக்கும் சில இலக்கிய/ அரசியல்வாதிகளுக்கு அவர்களின் தலையில் ஆணியடித்து இதைச் சொன்னால் கூட விளங்காது அல்லது விளங்காதமாதிரி நடிப்பார்கள். ஆனால் எனது கவிதையை உதாரணங்காட்டும் வெற்றிச்செல்வனால் கூட ஏன் இது இந்திய அமைதிப்படை நிகழ்த்திய அட்டூழியங்களென பதிவு செய்யமுடியாதிருக்கின்றது என யோசிக்கின்றேன். சிலவேளைகளில் அவரின் ஆய்வுச்சூழல் இடங்கொடுக்கவில்லையோ தெரியாது.\nஆனால் நாங்கள் என்றுமே மறந்துவிடாது -சொற்களால் எதுவும் நிகந்துவிடப் போவதில்லையெனினும்- தொடர்ந்து அதைப் பேசுவோம்.\nகலந்து பெருக பீதியில் உறைந்தன\nபனிப்புக��ரில் மிதக்கையில் மட்டுமே நிகழ்ந்தன\nகைகள் பின்னே வளைக்கப்பட்டிருக்கும் கோலமும்\nஎனினும் அவள் முலைகள் சுவைத்து\nபோர்னோகிராபி தடை - ஒரு எதிர்வினை\nபுலம்பெயர் வாழ்வு பற்றிய ஓர் ஆய்வு\nநிலம் தாண்டி நீளும் மழை\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (7)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - 2\nஆதிரை – உள்ளும் புறமும்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nபாம்புக் கமம் - சிறுகதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1712/", "date_download": "2020-05-26T00:45:18Z", "digest": "sha1:OE4UTMOBSNN4LZEUVIJ452VFTDOPMLAH", "length": 11412, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மீனவர் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமீனவர் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது:-\nஇந்திய – இலங்கை மீனவர் பிரச��சினைக்கு, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற, துணைத் தூதருக்கான வரவேற்பு விழாவில்,கருத்து வெளியிட்ட ஏ.நடராஜன்,\nஇந்தியாவைப் பற்றிய வெளிநாடுகளின் பார்வை, தற்போது மாறியுள்ளது. இந்தியர்களின் கணினி தொழில்நுட்ப அறிவை, உலகம் முழுவதும் உள்ளவர்கள் வியந்து போற்றுகின்றனர். மாணவர்கள் எளிமை, பரந்த மனப்பான்மை, உதவி செய்யும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇயற்கையை, தூய்மையைப் பாதுகாக்க வேண்டும். பிற மொழிக் கலப்பு இல்லாமல் தமிழைப் பேச வேண்டும்.\nஇலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இலங்கைக் கடற்படையால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளிலேயே அடைப்பார்கள். அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்களது துன்பங்களைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.\nஎனவே, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியது – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1164 ஆக உயர்ந்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமந்திகையில் இராணுவ சிப்பாயை தாக்கிவர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த மூவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தின் குழப்பத்தை தீர்க்க தலையிடுமாறு GMOA விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅறுகம் குன்று பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு – சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு வலியுறுத்தல்\n7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு:-\nஜப்பானில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் 19 பேர் பலி:-\nஇலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியது – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1164 ஆக உயர்ந்தது. May 25, 2020\nமந்திகையில் இராணுவ சிப்பா��ை தாக்கிவர் கைது : May 25, 2020\nவாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த மூவர் கைது May 25, 2020\nஅரசாங்கத்தின் குழப்பத்தை தீர்க்க தலையிடுமாறு GMOA விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது… May 25, 2020\nஅறுகம் குன்று பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை May 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truetamilans.blogspot.com/2007/09/blog-post_14.html", "date_download": "2020-05-26T00:57:26Z", "digest": "sha1:OMHNNGQHVBH6OY3LGOFWOXHBX5ZVPQMY", "length": 31847, "nlines": 321, "source_domain": "truetamilans.blogspot.com", "title": "எங்கும் விநாயகர் ~ உண்மைத்தமிழன்", "raw_content": "\nஆவணி மாதம் சுக்கில பட்சம் சதுர்த்தியில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.\n‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று பொருள். ‘நாயகன்’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள்.\nவிநாயகருக்கு மற்றொரு பெயர் விக்னேஸ்வரர். 'விக்னம்' என்றால் 'தடை' என்று பொருள். 'தடைகளை நீக்குகின்ற ஈஸ்வரன்' என்பதனால் இப்பெயர் பெற்றார்.\n“குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்” என்ற பழமொழியை கேட்டிருப்பீங்க. உண்மையிலேயே “குட்டுப்பட்டாலும் மோதகக் கையால் குட்டுப்பட வேண்டும்” என்பதுதான் இதன் அர்த்தம்.\nவிநாயகரைத் தவிர நாம் வேறு எந்���த் தெய்வத்தின் முன்னாலும் நாம் குட்டுப் போட்டுக் கொள்வதில்லை. ஆனால் தினமும் விநாயகர் முன்னால் இதனைச் செய்கிறோம்.\nவிநாயகருக்கு ஐந்து கரங்கள் உண்டு. ஒரு கையை தாய், தந்தையரான பரமசிவம்-பார்வதிக்கும், மற்றொரு கையைத் தேவர்களின் நலம் பொருட்டும், ஒரு கையைத் தன் பொருட்டும், இரு கைகளை நமக்கு உதவுவதன் பொருட்டும் வைத்திருக்கிறார் என்று தணிகைப் புராணம் கூறுகிறது.\n‘ஓம்’ என்ற எழுத்தின் வடிவமாய் ஓங்கார ரூபத்தில் எழுந்தருளி இருக்கும் சகல ஞானத்திற்கும் அதிபதியான விநாயகரைத் தொழும் சிறந்த கால் விநாயகர் சதுர்த்தி நாளன்றுதான்.\nஇப்படிப்பட்ட முழுமுதற் கடவுளான விநாயகர் எங்கும் இருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தனித்து நிற்கிறார்.\nவிநாயகர் வழிபாடு என்பது பாரத நாட்டில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, போர்னியோ, இந்தோனேசியா, சீனா, சிரு, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி எனப் பற்பல நாடுகளிலும் பற்பல நூற்றாண்டுகளாகப் பரவி, நிலவியமைக்கும் பல சான்றுகள் உள்ளன.\nஊரும், பேரும் ஒரே பெயர். அவர்தான் பிள்ளையார்பட்டி பிள்ளையார்.\nபரஞ்சோதி முனிவர் வாதாபியிலிருந்து கொண்டு வந்த விநாயகரை திருச்செங்காட்டான் குடியில் பிரதிஷ்டை செய்தபோது பல்லவ மன்னன் நரசிம்மவர்மனும் வந்திருந்தான்.\nபிள்ளையார் உருவம் அவன் மனதைப் பெரிதும் கவர்ந்தது. காரைக்குடியை அடுத்த குன்றக்குடி அருகே ஒரு குன்றில் அப்பிள்ளையார் உருவத்தை அமைத்தான். அங்கே கற்பக விநாயகர் அசைக்க முடியாத கணபதியாக அமர்ந்துவிட்டார்.\nஇந்தப் பிள்ளையார் கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகத் திருவாரூர் செல்லும் பாதையில் திருக்கடுவாய்க் கரைப்புத்தூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.\nஒரு முறை கும்பகர்ணனால் பாதிக்கப்பட்ட முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தன் மகன் விநாயகரைப் பார்த்து கும்பகர்ணனை இலங்கைக்கு அப்பால் உயிரோடு தூக்கி எறி எனறு கூற, விநாயகரும் தன் தும்பிக்கையால் கும்பகர்ணனைத் தூக்கி எறிந்தார். விநாயகரால் கும்பகர்ணனின் தொல்லைகள் முனிவர்களுக்கு நீங்கியது. அன்று முதல் விநாயகப் பெருமானுக்கு கும்பகர்ணப் பிள்ளையார் என்ற பெயர் வழங்கலாயிற்று.\nசென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் அழகிய கோயிலில் இந்த விநாயகர் அமர்ந்திருக்கிறார்.\nஇவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான விக்கிரகத்தை இங்கு பார்க்கிறோம்.\nஇதில் மற்றுமொரு விசேஷம். நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்தக் கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.\nஒரு விநாயகரை வணங்கினாலே சிறப்பு. இரட்டை விநாயகரை வணங்கினால் மிகவும் சிறப்பு.\nஆனால் இரட்டை விநாயகர் எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. சில இடங்களில் இருக்கிறார்கள்.\nசங்கரன்கோவிலில், சங்கரநாராயணர் கோவிலின் பின்புறம் வேலப்ப தேசிகர் திருக்கோவில் உள்ளது.\nஇக்கோவில் திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது.\nஇக்கோவிலில் இரட்டை விநாயகர் அமைந்து அருள் பாலித்து வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் கோவில்கள் சூழ்ந்த இடம் என்று கும்பகோணத்தைச் சொல்வார்கள்.\nகும்பகோணத்திற்கு அருகில் இருப்பது சுவாமி மலை. சுவாமி மலைக்கு மிக அருகில் இருப்பது திருவலஞ்சுழி.\nஇந்தத் திருக்கோயிலில் வலம்சுழி வெள்ளை விநாயகர் தரிசனம் தருகிறார். வெள்ளை நிறக் கையினால் தொடப்படாதவர் இவருக்கு பச்சைக் கற்பூரத்தால்தான் அபிஷேகம். பார்க்கடல் கடையுமுன்னர் வழிபட்ட மூர்த்தி என்று கூறப்படுகிறது.\nஉற்சவ மூர்த்திக்குப் பக்கத்தில் வாணி, கமலா என்ற இரு தேவிமார்கள் இருக்கின்றனர்.\nதுதிக்கை வலமாக சுருண்டிருப்பதினாலேயே வலஞ்சுழி என்று இத்தலத்திற்குப் பெயர் ஏற்பட்டது.\nஇவருடைய திருவடிவை கடல் நுரையால் உருவாக்கி, தேவேந்திரன் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகத் தல புராணம் கூறுகிறது.\nஇந்த விநாயகரைத் தரிசிக்க வந்த கவி காளமேகம் மிக அழகான பாடலொன்றைப் பாடியுள்ளார்.\n“பறவாத தம்பி கருகாத வெங்கரி பண் புரண்டேஇறுகாத தந்தி உருகாத மாதங்கம் இந்து நுதல்நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும் சுனையில்பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே”\nதும்பி, வெங்கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல் என்னும் பெயர்கள் ஆனையைக் குறிக்கும் சொற்களாகவும் நற்றமிழில் விளங்குகின்றன.\nஅவற்றை இப்பாடலில் விநாயகருடன் பொருந்தி, ‘பறக்காத தும்பி, கருகாத கரி, ஸ்வரம் எழுப்பாத வீணைத் தந்தி, உருகாத பொன், சிவப்பைக் காட்டாத சிந்துரம், பூச முடியாத சந்தனம், நீல் நிலையில் தோன்றாத ஆம்பல்’ என்று சிலேடையைக் கவி காளகமேகம் பாடுவது ஆழ்ந்து, ரசிக்கத்தக்க அற்புதமாய் விளங்குகிறது.\nவினைகளைத் தீர்க்கும் வில்வ விநாயகர்\nவேழமுகத்து விநாயகர் சில திருத்தலங்களில் வன்னி மரத்தடியிலும், அரச மரத்தடியிலும் கொலு வீற்றிருப்பார். அவரை வணங்கி அல்லல் நீங்கப் பெற்றிருப்போம்.\nஆனால் சிவனுக்கே உரிய வில்வ மரத்தடியில் அமர்ந்த வலம்புரி விநாயகராக அருள் புரியும் பிள்ளையார் பெருமானை நீங்கள் தரிசத்ததுண்டா\nசென்னை குரோம்பேட்டை உமையாள்புரம் என்னும் வீதியில் விநாயகப் பெருமான் வில்வ மரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.\nநிறம் மாறும் அற்புத விநாயகர்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் கேரளபுரம் என்ற சிறிய கிராமம் உள்ளது. அங்கு பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே ஒரு அழகிய ஆலயம் உள்ளது. இதுவே மகாதேவன் ஆலயமாகும்.\nஇவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயகர் சந்நிதியே கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது. இங்கு எழுந்தருளியிருப்பவரே நிறம் மாறும் விநாயகராவார்.\nஆண்டு தோறும் உத்தராயண காலத்தில் (மாசி மாதம் முதல் ஆடி மாதம்வரை) இவ்விநாயகர் (ஆவணி மாதம் முதல் தை மாதம்வரை) நிறம் கருமையாக உள்ளது என்பது இதன் சிறப்பு.\nகோவை மாவட்டத்தில் மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படுவது பேரூர் ஆகும்.\nஇங்குள்ள பாடல் பெற்ற பராதனப் பெருமைமிக்க பண்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்கிரகம் ஒன்றை வண்டியில் வைத்து எடுத்து வந்தார்கள்.\nஅப்படி வண்டியில் வைத்து எடுத்து வந்தபோது வண்டியின் அச்சுமுறிந்து விநாயகர் சிலை தற்போது ஈச்சனாரி விநாயகர் ஆலயம் எழுந்தருளியிருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்துவிட்டதாம்.\nவிநாயகர் சிலையைப் பட்டீஸ்வரத்திற்கு எடுத்துச் சென்ற பக்தர்களால் எவ்வளவோ முயன்றும் விநாயகரை அசைக்கக்கூட முடியவில்லை.\nஇறைவனின் விருப்பத்தை யார் தடுக்க முடியும்\nஇறுதியில் அங்கேயே விநாயகப் பெருமான் கலியுகக் கர்ணாமூர்த்தியாக அருள் புரிய சித்தம் கொண்டார்.\nஆம், அவ்விடத்தில் பிள்ளையார் பெருமானுக்குப் புகழ் பெற்ற ஆலயம் எழும்பியது. அதுவே இப்போது ஈச்சனாரி விநாயகர் கோயில் என்றழைக்கப்படுகிறது.\nஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாடப்படுகிறது.\nவிநாயகரின் திருவுருவத்தை மரம், செம்பு முதலியவற்றாலும், மண், பசுஞ்சாணி, மஞ்சள், மாக்கல், கருங்கல், வெள்ளைச் சலவைக்கல், முத்து, பவழம், யானைத் தந்தம், வெள்ளெருக்கின் வேர், அத்திமரம், அரைந்த சந்தனம், சர்க்கரை போன்ற ஏதேனும் ஒன்றால் செய்து வழிபடலாம்.\nஅந்தப் பிம்பத்தை 21 அருகம்புற்களால் விநாயகப் பெருமானின் பலவிதப் பெயர்களைச் சொல்லியும், விநாயகரின் அஷ்டோத்திரத்தைச் சொல்லியும் அர்ச்சனை செய்ய வேண்டும்.\nவிநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டைப் பிடித்து நிவேதனம் செய்வது முக்கியமானது. எள் கொழுக்கட்டை சனி பீடையையும், உளுந்தம் கொழுக்கட்டை ராகு தோஷத்தையும், வெளியே உள்ள அரிசி மாவு குரு சுக்கிர ப்ரீதியைப் பெற்றுத் தரும்.\nஎக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.\nவினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களைத் தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.\nசந்தான செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ கணபதியின் திருவருள் துணை நிற்கும்.\nஅவரே வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுள்.\nPosted by உண்மைத்தமிழன் at\nவிநாயகரப் பத்தி நல்லா சொல்லீட்டீங்க.\nஆனா விநாயக சதுர்த்தி எப்பங்கிறதயும்\nஇன்றுதான்.. 15-09-2007 விநாயகர் சதுர்த்தி. இது தெரியாமலா இருந்தீர்கள்\n நான் \"வேழ முகத்தோனே\"ன்னு நினைச்சேன்\nவேல முகத்தோனே = வேழ முகத்தோனே.\nஇன்னிக்கு உங்க வீட்டுக்குத்தான் அனுப்பி இருக்கேன்\n நான் \"வேழ முகத்தோனே\"ன்னு நினைச்சேன்\nஉண்மைதான் மேடம்.. தப்புதான்.. 'வேழம்' என்றால் 'யானை' என்று அர்த்தம். வாழ்த்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..\nபுள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து(க்)கள். ஆரம்பத்தில் இருக்கும் வரிகளில் வேல முகத்தோனே = வேழ முகத்தோனே.//\nதிருத்திட்டேன் டீச்சர்.. திருத்திட்டேன்.. நன்றி..\n//இன்னிக்கு உங்க வீட்டுக்குத்தான் அனுப்பி இருக்கேன் கஜமுகனை. எதுக்கு\nசொன்னா நம்ப மாட்டீங்க.. கரெக்ட்டா உங்க மெயில் வருது.. என் கைல கொழுக்கட்டையும் கிடைக்குது. ஆபீஸ்ல விநாயகரை கும்பிட்டோம்.. வாழ்க துளசி டீச்சர்.. ஜகமுகன்கிட்ட கொஞ்சம் கொடுத்தனு���்புறேன் டீச்சர்.. கப்பல்ல வரும்.. ரிஸீவ் பண்ணிக்குங்க..\nநல்ல பதிவு....ஒரு உப செய்தி, மதுரைக் கோவிலிலும் இரட்டை வினாயகர் உண்டு...\nவாழ்த்துக்கள் உ.தமிழன். நல்ல பதிவு....ஒரு உப செய்தி, மதுரைக் கோவிலிலும் இரட்டை வினாயகர் உண்டு...//\nமதுரையம்பதி.. மதுரையில 7 வருஷம் இருந்தும் இதுகூட தெரியாம இருந்திருக்கிறனே.. எந்தக் கோவில்ன்னு கொஞ்சம் சொல்றீங்களா அடுத்த தடவை மதுரை போகும்போது தரிசனம் பண்ணிட்டு வந்திடறேன்..\nவிவரமாக வேழ முகத்தானை விளித்த அன்பரே, அன்பு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்\nஆஹா.. விவரமாக விநாயகனுக்கு மொத்தப் படையலையும் உம்பதிவில் போட்டுவிட்டு என்னைச் சொல்கிறீரோ.. நல்லது நண்பரே.. உமது பதிவையும் படித்தேன்.. தமிழ்தான் எத்தனை சக்தி வாய்ந்தது நல்லது நண்பரே.. உமது பதிவையும் படித்தேன்.. தமிழ்தான் எத்தனை சக்தி வாய்ந்தது பக்திக்கு ஏற்ற மொழி தமிழ்தான் என்பதை நான் உரக்கச் சொல்வேன்..\nவினாயக பக்தனே வாழ்க. வினாயகர் அருள் பெற்று எல்லோரும் இன்புற்று இருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே\nசகோதரர் சுரதா யாழ்வாணனுக்கு நன்றி..\nஉங்கள் காதுகளுக்கும் இப்படி ஆகலாம்..\nபுகழ் பெற்றவர் அயோத்தி ராமரா..\nரேணுகாஜியிடம் எனக்குப் பிடித்த தைரியம்\nநவாஸ் ஷெரீப்பின் ஒரு நாள் நாடகம் முடிவு\nசுகுணா திவாகருக்கு இறுதியாய்ச் சில வார்த்தைகள்\nதிரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n17-03-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து க...\n17-02-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச...\nபில்லா-2 - சினிமா விமர்சனம்\n14-07-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்ட...\nமாற்றான் - சினிமா விமர்சனம்\n14-10-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும...\nதிருமதி தமிழ் - சினிமா விமர்சனம்\n21-04-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதி���ார் பக்கத்தில் இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2020-05-26T00:53:41Z", "digest": "sha1:P53LG5BELQXHJ35XSVQT3SFEXHW4LVHA", "length": 15720, "nlines": 298, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஏ.ஆர். இராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஏ.ஆர். இராமசாமி\nஇசை,இலக்கியம் ,நடனம் மற்றும் சகலகலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும்,பதவி நிர்வாக சாமர்த்யமும் நல்கும் ஞான வடிவினள் அன்னை ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா தேவி .அந்த அன்னையை வணங்கி அவளை வழிபடும் முறைகளை விளக்குகிறேன்.\nமந்திர சாஸ்திர உபாசனையில் மேலான இடம் வகிக்கும் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஏ.ஆர். இராமசாமி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\n16 சொல்வங்களும் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பூஜை\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஏ.ஆர். இராமசாமி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராமசாமி - - (4)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nஏ.ஆர். ஈஸ்வரி - - (1)\nஏ.ஆர். முருகேசன் - - (1)\nஏ.ஆர். ராமராஜு - - (1)\nஏ.ஆர். ராமராஜூ - - (1)\nஏ.ஆர்.இராஜமணி - - (1)\nஏ.ஆர்.என். துரைராஜ் - - (1)\nஏ.ஆர்.சாரங்பாணி - - (1)\nஏ.ஆர்.பெருமாள் - - (1)\nஏ.ஆர்.ராமஜூ - - (1)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nஜி. ஆனந்த்,டாக்டர்.கு. கணேசன்,ஏ.ஆர். குமார்,டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் - - (1)\nடாக்டர் ஏ.ஆர். ராமராஜூ - - (1)\nடாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ் - - (1)\nடாக்டர் ஜஸ்டிஸ் ஏ.ஆர். லெட்சுமணன் - - (1)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடாக்டர்.ஏ.ஆர். ராமராஜூ - - (1)\nடி.கே. இராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nமுனைவர்.ஏ.ஆர். ராமராஜி - - (1)\n���ிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமோனிகா, K appadurai, அறுவகை, மார்க்சிய பொருளாதாரம், கோ.பெ.நா, adminis, தி. குழந்தைவேலு, என் சுயசரிதை, அறிவியல் என்றால் என்ன, தேசத் தந்தை காந்தி, வார்ஸாவில் ஒரு கடவுள், சுதந்தரம், தொழில் நுட்ப ஆசிரியர், Elements, இயர் புக்\nகலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9 -\nநோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal\nENGLISH class 10 புதிய சமச்சீர் பாடத்திட்டம் -\nகணக்கிட்டு நிரப்பும் காகுரோ புதிர்கள் -\nகுழந்தைகளே கலாமைக் கேளுங்கள் - Kulanrhaigale Kalaamai Kelungal\nஇதோ இவர்கள் விஞ்ஞானிகள் - Itho Ivarkal Vinjjanikal\nமாற்றுச் சாவி - Maatru Saavi\nநம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2020-05-26T00:59:59Z", "digest": "sha1:PPDDCYKBOLANTZXJYKYNNSXAL2RGXQZ6", "length": 13632, "nlines": 271, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy முனைவர் இரா.இராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- முனைவர் இரா.இராமசாமி\nகார்னட்டு (ஒரு வகையான பாறைக்கனிமம்)\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : முனைவர் இரா.இராமசாமி\nபதிப்பகம் : வனிதா பதிப்பகம் (Vanitha Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராமசாமி - - (4)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடி.கே. இராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்���ை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nveetil, கமு, உலா மூலமும் உரையும், நிகிதா, குறுந்தொகை மூலமும், செப்பு மொழிகள், oruthi, ARIVUKKADAL PATHIPPAGAM, vallal, cart, Kadaisi varai, gana, நிசர்கதத்த மஹராஜ், சிந்தனை, இ.க. இளம்பாரதி\nஒளி சார்பு சோதனைகள் செய்வோமா\nமார்க்சிய சிந்தனை சுருக்கம் -\nஆனந்தமாய் வாழவே ஆன்மீகம் -\nஅறிவியல் அறிஞர் கணிதமேதை இராமானுஜன் -\nகாமகோடி பெரியவா - Kamakodi Periyava\nஅன்னா அக்மதோவா கவிதைகள் - Anna Akmathova Kavithaikal\nசிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்) - Sinthikka Sirikka Siruvargalukaana Birbal Nagaichuvai Kathaigal (Muzhuvathum )\nபயன்மிகு பால்-கிழங்கு மருத்துவம் -\nடயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana\nஇல்லற சுகத்தில் இத்தனை வகைகளா...\nஎன்றார் போர்ஹே - Enrar Porhe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=320&catid=19", "date_download": "2020-05-25T23:01:06Z", "digest": "sha1:2I52LN5D2ZVRMRVRE67YUP3XESYARDHZ", "length": 8986, "nlines": 175, "source_domain": "hosuronline.com", "title": "UTTITHA HASTHA PADANGUSTASANA | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஇந்த முடக்கம், உங்களுக்கு வருவாய் அல்லது வேலை இழப்பை ஏற்படுத்துவதாக எண்ணுகிறீர்களா\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nதண்ணீரிலிருந்து மூலக்கூறு எடை கூடிய மாழைகளை (Heavy Metals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-26T01:23:16Z", "digest": "sha1:2OBXIAAMLJZERFHAGAHW55WIWFU6MXDS", "length": 5873, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:குடிமைப்பட்ட இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிழக்கிந்தியக் கம்பனிகள்‎ (2 பகு, 2 பக்.)\n► பிரித்தானிய இந்தியா‎ (8 பகு, 115 பக்.)\n► பிரெஞ்சு இந்தியா‎ (1 பகு)\n► போர்த்துக்கேய இந்தியா‎ (1 பகு, 7 பக்.)\n\"குடிமைப்பட்ட இந்தியா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு\nபிரித்தானிய இந்தியாவின் மத்தியச் சட்டமன்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2016, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/aiyothi-will-construct-as-pilgrim-town-ship-and-also-151-meter-hight-ramar-statue-will-be-in-ayothi-q0sldf", "date_download": "2020-05-26T00:50:46Z", "digest": "sha1:5WZAJQXNLKP2HWATAUOI2RKI43FM4KM2", "length": 12637, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விண்ணை முட்டும் உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை..!! பல ஆயிரம் கோடி செலவில் யாத்திரை ஸ்தலமாக மாறுகிறது அயோத்தி..!!", "raw_content": "\nவிண்ணை முட்டும் உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை.. பல ஆயிரம் கோடி செலவில் யாத்திரை ஸ்தலமாக மாறுகிறது அயோத்தி..\nமேலும் தெரிவித்த அவர் அயோத்தியில் உள்ள சாரயு ஆற்றின் கரையில் சுமார் 151 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலையை நிறுவும் திட்டம் உள்ளது ஏற்கனவே உச்சநீதிமன்றம் கோவில் கட்ட குழு அமைக்க வேண்டும் என சொல்லி உள்ள நிலையில், அந்தக் குழு அதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்றார். அயோத்தியின் மேம்பாட்டு பணிகளை மத்திய கலாச்சார அமைச்சகம் கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .\nவிரைவில் அயோத்தியை நவீன மயமாக்கப்பட்ட யாத்திரை மையமாக மேம்படுத்த படவுள்ளதாக அயோத்தி மேயர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புனித ஸ்தலங்களில் ஒன்றான அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம், தங்களுக்கே சொந்தமென இந்துக்களும் அங்குள்ள முஸ்லிம்களும் உரிமை கோரினார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படும் பாபர்மசூதியை கடந்த 1992 ஆம் ஆண்டு வலதுசாரி கும்பல்களால் இடிக்கப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅதேநேரத்தில் இஸ்லாமியர்களுக்கு அயோத்தி வெறொரு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி மிகப்பெரிய புனித யாத்திரை நகரமாக மேம்படுத்தப்படும் என அதன் மேயர் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய், பண்டைய நகரமான அயோத்தி ஒரு பெரிய யாத்திரை தலாமாக உருவாக்கப்படும், இதற்காக அயோத்தி யாத்திரை மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டு ஆன்மீக நகரமாக மாற்றப்படும். அதற்காக அதிநவீன உட்கட்டமைப்புகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து உயர்மட்ட மாவட்ட மற்றும் உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் வி��ைவில் கூடி அயோத்தியின் சுற்றுலா வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் திட்டம் குறித்து வரைபடம் ஒன்றை உருவாக்க உள்ளனர் என்றார்.\nமேலும் தெரிவித்த அவர் அயோத்தியில் உள்ள சாரயு ஆற்றின் கரையில் சுமார் 151 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலையை நிறுவும் திட்டம் உள்ளது ஏற்கனவே உச்சநீதிமன்றம் கோவில் கட்ட குழு அமைக்க வேண்டும் என சொல்லி உள்ள நிலையில், அந்தக் குழு அதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்றார். அயோத்தியின் மேம்பாட்டு பணிகளை மத்திய கலாச்சார அமைச்சகம் கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் . இதுதொடர்பாக பிரதமர் தலைமையில் விரைவில் அலோசனை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசொந்த ஊருக்கு போக விருப்பமில்லை.. அதிகாரிகளை அதிரவைத்த வடமாநில தொழிலாளர்கள்..\nகொரோனாவை அழிக்க சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை.. ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட தகவல்..\nஅடுத்தடுத்து வந்து தொக்காக மாட்டும் திமுக பிரமுகர்கள்... வாண்டடாக வந்து சிக்கிய பொன்முடி..\nஇந்தியாவில் கடைசி மன்னர், சிங்கம் பட்டி ஜமீனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு..\nபாஜக எம்பிக்களை மிரட்டிய சீனா.. தைவான் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து கூறியதால் காட்டம்..\nஇந்தியாவுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை உயர்கிறது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும�� இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/tamukkam-ground", "date_download": "2020-05-26T01:38:18Z", "digest": "sha1:OH2WFX7PVOS4QRC4T6SQEKYSPW5ISV2Q", "length": 7119, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "tamukkam ground: Latest News, Photos, Videos on tamukkam ground | tamil.asianetnews.com", "raw_content": "\nமதுரை தமுக்கம் மைதானத்துக்கு ஆபத்து... பாரம்பரியமிக்க மைதானத்தில் கூட்ட அரங்கு... கொதிக்கும் தங்கம் தென்னரசு\nஎம்.ஜி.ஆருக்கு நாடோடி மன்னன் விழா, ஜெயலலிதாவுக்கு நாட்டிய நாடகம், கருணாநிதிக்கு டெசோ மாநாடு- தமுக்கத்தில் எழுதப்பட்ட வரலாறுகள் இன்றைக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ காகத் தன்னை இழக்கிறது தமுக்கம். நான்கு வழிச்சாலைகளால் மரங்கள் மறைந்து போனது... நகரமயமாக்கலினால் இப்போது மைதானமே மறையப் போகிறதாம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/12134713/I-thank-President-Xi-Jinping-for-coming-to-India-for.vpf", "date_download": "2020-05-25T23:29:09Z", "digest": "sha1:IUBOYLRMKSD5RWS4PB6HTWYRGZMS2OBK", "length": 11041, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "I thank President Xi Jinping for coming to India for our second Informal Summit. || முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக சீன அதிபருக்கு நன்றி: பிரதமர் மோடி டுவிட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக சீன அதிபருக்கு நன்றி: பிரதமர் மோடி டுவிட் + \"||\" + I thank President Xi Jinping for coming to India for our second Informal Summit.\nமுறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக சீன அதிபருக்கு நன்றி: பிரதமர் மோடி டுவிட்\nமுறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக சீன அதிபருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 13:47 PM\nசீன அதிபர் ஜி ஜின்பிங் தனது இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நேபாளம் புறப்பட்டுச்சென்றார். இதையடுத்து, பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது:- “நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\n#ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.\n1. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஅம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.\n2. மே.வங்க மாநிலத்திற்கு முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி : பிரதமர் மோடி\nமேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\n3. அம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இரு��்தபடி பார்வையிட்டார் பிரதமர் மோடி\nஅம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட்டார்.\n4. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி இன்று பார்வையிடுகிறார்\nமேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.\n5. 5-வது கட்டமாக புதிய அறிவிப்புகள்: மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் - பிரதமர் மோடி\nமத்திய நிதி மந்திரியின் 5வது கட்டமாக புதிய அறிவிப்புகள் மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. தமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா காலமானார்\n2. தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்\n3. கொரோனா, கொசுக்கடி, கொளுத்தும் வெயில்: மும்முனை தாக்குதலில் சிக்கி தூங்க முடியாமல் அவதிப்படும் சென்னைவாசிகள்\n4. பொதுப்பணித்துறை கட்டுமானங்கள்: தமிழகத்தில் மீண்டும் வெளிமாநில தொழிலாளர்கள் ஜூன் முதல் வாரத்தில் வருகிறார்கள்\n5. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/10/101924/", "date_download": "2020-05-26T01:13:07Z", "digest": "sha1:SX4GSD6UHPYR7LBWBCSUTFYLIHQSQ6P7", "length": 15327, "nlines": 184, "source_domain": "punithapoomi.com", "title": "நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு", "raw_content": "\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nநிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு\nவவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு. ஒருவர் கைது.\nரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஅம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்\n 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\n3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nஇலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல வருகின்றது ஜலஸ்வா கப்பல்\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு தமிழகத்தில் இடம்பெறவுள்ளது.\nசென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் கோ.விசயராகவன் தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், முறையாக உலகத் தமிழிசை மாநாட்டில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அறிஞர்களும் மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த மாநாட்டில் தமிழிசைக் கருவிகளைக் காட்சிப்படுத்தல், தமிழிசைப்பாடல்கள், தமிழிசை நடனம் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.\nதமிழிசையின் தோற்றம், வளர்ச்சி, தமிழிசை மருத்துவம், தமிழிசை நாடகம், தமிழிசைக் கல்வி, தமிழிசைக் கல்வெட்டு, தமிழிசைத் தூண்கள், தமிழிசை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆய்வரங்கத்துக்காக வரவே���்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தினை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னரும், முழுமையான கட்டுரையினை நவம்பர் 16 திகதிக்கு முன்னரும் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nநிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு\nவவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு. ஒருவர் கைது.\nரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஅம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\nயாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது; இராணுவத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டு\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\nயாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது; இராணுவத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டு\nகிழக்கை சுருட்ட கமல் குணரட்ண\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது; மனோ கணேசன்\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\n 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா\nநாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை தொடக்கம்: தயார் நிலையில் மதுரை விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/11/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-05-25T23:27:22Z", "digest": "sha1:ABH3BSKKEFEYMJQ5XS5JT5WLKGFQH6D7", "length": 5236, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "தனிமையில் இருந்த ���ூதாட்டி உயிரிழந்த நிலையில் மீட்பு! | Netrigun", "raw_content": "\nதனிமையில் இருந்த மூதாட்டி உயிரிழந்த நிலையில் மீட்பு\nயாழில் தனிமையில் இருந்த மூதாட்டியொருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாட்டுக்கந்தோர் வீதியிலுள்ள வீட்டில் இருந்த மூதாட்டியே ஈவாறு உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த மூதாட்டி சுமார் 5 நாட்களின் முன் அவர் உயிரிழந்திரு்ககலாமென கருதப்படுகிறது.\nஇதேவேவேளை உட்கார்ந்த நிலையிலேயே குறித்த மூதட்டி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவெளிநாட்டு காட்டில் கைவிடப்பட்டு யாழ்ப்பாண இளைஞன்\nNext articleசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\nகர்நாடக அரசின் சட்ட அத்துமீறல் நடவடிக்கை..\nஅமலாபால் வெளியிட்ட அதிரடி கருத்து..\n23 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி.\nரஞ்சித் அடுத்த படத்தில் இந்த காமெடி நடிகர் தான் ஹீரோவா\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை\nநடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2020-05-26T00:47:35Z", "digest": "sha1:6ADMLJFBSHC6NP35V3K7QPUIXSZ7Q3AJ", "length": 14144, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தென்னாப்பிரிக்காவில் சோகம் - சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி | ilakkiyainfo", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி\nதென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர்.\nதென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமோபோசா கடந்த ஆண்டு வந்தபோது சிதிலமடைந்து வரும் இந்த தேவாலயத்தை புதுப்பித்து தருமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.\nஇந்த மாகாணத்தில் சில நாட்களாக டொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் நேற்றிரவு இந்த தேவாலயத்தில் புனித வெள்ளிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது மழை நீரில் நனைந்திருந்த தேவாலயத்தின் சு��ர் திடீரென்று இடிந்து விழுந்தது.\nஇந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமாதம் 20 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஆறு வயது சிறுமி… 55 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி அசத்தல். 0\nஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் 0\nமலேசியாவில் இலங்கை தூதரகத்தை தாக்க திட்டம்: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது – புலிகளுடன் தொடர்பா\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/2416-2014-05-13-16-32-03", "date_download": "2020-05-26T00:00:25Z", "digest": "sha1:OTXXSHY2WKFCDRPNYM4MJOYWUPEDGXA3", "length": 11668, "nlines": 102, "source_domain": "ndpfront.com", "title": "கல்வி- மற்றும் தமிழ் மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போர் மீது தாக்குதல் !", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகல்வி- மற்றும் தமிழ் மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போர் மீது தாக்குதல் \nCategory: முன்னிலை சோஷலிஸக் கட்சி\nஇலங்கை அரசின் கல்விக் கொள்கை, மனித உரிமை மீறல்கள் , மாணவர்களில் கல்வி கற்கும் உரிமை மறுப்பு, கல்வியைத் தனியார் மயப்படுத்தல் போன்ற மாணவர் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்முனைப் போராட்டங்களை பலவடிவங்களிலும் நடாத்தி வருகின்றது. இப்போராட்டகளுடன், யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு எதிரான போராட்டங்களும் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.\nதென்னிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களிடையே, யாழ்- மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு அடித்தளமாகவுள்ள மஹிந்த அரசின் இனவாத அரசியல் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், விவாத அரங்குகள் நடாத்தப்பட்டு வருகிறது. அத்துடன் நேற்று தொடக்கம் \"மாணவர்களிடையே இனவாதத்தை புகுத்திச் செயற்படுவதையும், மாணவர் மீதான அடக்கு முறைகளையும் நிறுத்து\", \"மூடப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தினையும், கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் உடனடியாகத் திற\" போன்ற கோஷங்களைத் தென்னிலங்கை மாணவர்கள் தமது போராட்டங்களில் முழங்கினர். வடக்கு-கிழக்கு தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் பல வடிவங்களிலும் தொடரப்படவிருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்புத் தெரிவிக்கின்றது.\nமேற்படி தமிழ் மாணவர்களுக்கு ஆதரவான போராட்டங்களுடன் கூடிய, கல்வி உரிமைக்கான போராட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இன்று காலை(13.05.2014) சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்படி பல்கலைக்கழக மாணவர்கள் மீது இனந்தெரியாதோர் பல கிலோக் கணக்கான மிளகாய்த்தூளினை வீசிச் சென்றுள்ளனர். மாணவர் மீதான அடக்குமுறையை நிறுத்துமாறு வலியுறுத்தி இந்த மாணவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போராட்டத்த���ல் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது மிளகாய்த் தூளினை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.\n2012-2013 காலப் பகுதியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தனது 3 செயல்பாட்டாளர்களை அரசின் கொலைவெறிக்கு பலிகொடுத்துள்ளது. தற்போது மகிந்தவின் வாசஸ்தலத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியதனால் 17 மாணவர் தலைவர்கள் கைது செய்யப்படும் நிலை உள்ளதுடன், அவர்களிற் சிலர் கடத்தப்படவும், காணாமற் போகச் செய்யப்படவும் கூடிய அச்சம் நிறைந்த சூழல் போராடும் மாணவர் மத்தியில் நிலவி வருகிறது .\nஇம்மாணவர்களில் கல்வி உரிமைக்கான போராட்டம் மற்றும் தற்போது வடக்கு - கிழக்கு மாணவர்களில் உரிமைக்கான போராட்டம் போன்றவை பற்றிய தகவல்கள் எதுவும் இன்று வரை தமிழ் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. இம்மாணவர்களில் போராட்டம் சார்ந்த ஒருவகைக் கள்ள மௌனமே தமிழ் ஊடகங்கள் மத்தியில் மட்டுமல்ல, தமிழ் தேசிய அரசியல் செயல்பாட்டாளர்கள் எனத் தம்மைக் கூறும் தமிழர்கள் மத்தியிலும் நிலவுகிறது. இதே நிலைதான் தமிழ் இடதுசாரிகள் எனக் கூறிக் கொள்வோரின் நிலையும். தென்னிலங்கை மாணவர்கள் வடக்குக் கிழக்கு மாணவர்களில் உரிமைக்காகக் குரல்கொடுப்பதன் மூலம் இரு மாணவர் சமூகங்களுக்குமிடையில் நெருங்கிய அரசியல் உறவு ஏற்பட்டால், அது தமது அரசியல் - சமூக இருப்பிற்குக் குந்தகமாகப் போகும் என்பதே இந்தக் கள்ள மௌனம் காக்கும் போலி இடதுசாரிகளினதும், தமிழ் தேசியம் கதைக்கும் குறுங்குழுவாத சக்திகளினதும் அச்சமாகும். இந்த வகையில் மஹிந்த அரசின் இனவாத அரசியல் நோக்கமும் - தமிழ் தேசியம் கதைப்போரின் அரசியல் நோக்கமும் ஒன்றாகவே உள்ளது\nஇவ் இனவாத அரசியலை முறியடித்து, அனைத்து ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்காக இணைந்து போராடும் வகையில் நடைமுறை அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது, மக்கள் நலன் சார்ந்து இயங்கும் முன்னணிச் சக்திகளில் கடைமையாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D;_41_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-25T22:53:54Z", "digest": "sha1:XRQ47MUQBEU7A4AX77MCDX4B5Z6QUQ7D", "length": 6329, "nlines": 82, "source_domain": "ta.wikinews.org", "title": "பீகாரில் பெரு வெள்ளம்; 41 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பீகாரில் பெரு வெள்ளம்; 41 பேர் உயிரிழப்பு\nதிங்கள், ஆகத்து 14, 2017\nபீகாரில் இருந்து ஏனைய செய்திகள்\n14 ஆகத்து 2017: பீகாரில் பெரு வெள்ளம்; 41 பேர் உயிரிழப்பு\n28 அக்டோபர் 2013: பீகாரில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் கூட்டத்தில் குண்டுவெடிப்புகள், 6 பேர் உயிரிழப்பு\n19 ஆகத்து 2013: பீகாரில் தொடருந்துப் பாதையைக் கடக்க முயன்ற 37 பேர் விரைவு வண்டி மோதி உயிரிழப்பு\n17 சூலை 2013: பீகாரில் பள்ளி உணவு உட்கொண்ட 22 மாணவர்கள் உயிரிழப்பு\n8 சூலை 2013: புத்தகாயா மகாபோதி கோவிலில் குண்டுவெடிப்பு, இரு துறவிகள் காயம்\nஇந்தியாவின் பீகார் மாநிலத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 தாண்டியுள்ளது.\nபீகார் மாநில பேரிடர் மீட்பு குழு செயலாளர் பிரத்யாய் அம்ரித் கூறுகையில் பீகார் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக 12 மாவட்டங்களில் 65.37 லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் எனவும் 1.82 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 254 முகாம்களில் 48.120 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் எனவும் மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதினத் தந்தி ஆகஸ்ட் 14, 2017\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-26T01:15:30Z", "digest": "sha1:BCVM3TODHD3F5I3FZSPVKIIJR2SHTNJM", "length": 5519, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலம்பாட்டம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிலம்பாட்டம் சிலம்பரசன் நடித்து 2008ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சிலம்பாட்டம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/ufztFm.html", "date_download": "2020-05-26T00:00:47Z", "digest": "sha1:IBJQ7DA3IUCSW7IHJOWQHXZT34WT6YWY", "length": 6774, "nlines": 42, "source_domain": "tamilanjal.page", "title": "பியூட்டி பார்லர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை மனு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபியூட்டி பார்லர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை மனு\nMay 15, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்\n5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பியூட்டி பார்லர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திருப்பூரில் அழகு கலை நிபுணர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதனால் திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.\nதற்போது கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு 34 வகையான கடைகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து பேக்கரி, ஹோட்டல், நகைக்கடைகள் உள்பட பெரும்பாலான கடைகள் திருப்பூரில் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கி உள்ளன.\nஆனால் சலூன் கடைகள், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்களை திறக்க இதுவரை தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் அகில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகுத்துறை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அனிதாமூர்த்தி தலைமையில் திருப்பூரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண் அழகு கலை நிபுணர்கள் நேற்று திருப்பூரில் மாவட்ட கலெக்டர் ப.விஜயகார்த்திகேயனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.\nஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாநகரில் 1500 பியூட்டி பார்லர்கள் உள்பட மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பியூட்டி பார்லர்கள் உள்ளன. கடந்த 52 நாட்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக பியூட்டி பார்லர்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.\nஇதனால் அதை நடத்துபவர்களும், அதில் பணியாற்றுபவர்கள் உள்பட 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி முதலுதவியாக திருப்பூர் மாவட்டத்தில் பியூட்டி பார்லர்களை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு 75 சதவீத தள்ளுபடியுடன் கடனுதவி வழங்க வேண்டும்.\nதொடர்ந்து 6 மாத காலத்திற்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/tamil/", "date_download": "2020-05-26T01:18:36Z", "digest": "sha1:5U7YO4N5Q4SSV22RVTMEZ4WXQRFCOXBW", "length": 16237, "nlines": 173, "source_domain": "www.astroved.com", "title": "9-Months Nava Durga Program - For Protection & Relief From Rahu's Effects Up to 20% OFF + 55 Bonus Poojas JOIN NOW", "raw_content": "\nஇந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் குறித்த அறிக்கை\nகுரு பெயர்ச்சி பலன்கள் குறித்த அறிக்கை\nவெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் குறித்த அறிக்கை\nசனி பெயர்ச்சி பலன்கள் குறித்த அறிக்கை\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் நட்சத்திரம்\nசுப - அசுப நேரங்கள்\nஹோரை: புத ஹோரை இரவு 09:07 முதல் 09:55 வரை அடுத்து சந்திர ஹோரை\nஇன்றைய நட்சத்திரம்: திருவாதிரை, மே 25, இரவு 09:32 வரை\nதிதி: சதுர்த்தி, மே 26, பிற்பகல் 03:39 வரை\nசூரிய உதயம்: காலை 05:54 சூரிய அஸ்தமனம்: இரவு 08:20\nயோகம்: கண்டம், மே 26, மாலை 06:22 வரை அடுத்து விருத்தி\nகரணம்: வணிசை, மே 26, காலை 03:47 வரை\nராகு காலம்: காலை 07:42 முதல் 09:30 மணி வரை\nஎமகண்டம்: காலை 11:18 முதல் 01:07 மணி வரை\nநல்ல நேரம்: பிற்பகல் 02:55 முதல் 04:43 மணி வரை\nநேர மண்டலம்: 04:00 நகரம்: Ashburn\nசெய்யக்கூடியவை & தவிர்க்க வேண்டியவை\nசெய்யக்கூடியவை: தற்காப்பு கலைகள் கற்றல், ஆன்மீக வழிபாடு, புதிய முயற்சிக்கான அடிப்படை வேலைகள், தலையிடுதல் ஆகியவற்றை செய்யலாம்\nதவிர்க்க வேண்டியவை: ஆக்கப்பூர்வமான அல்லது மங்களகரமான செயல்கள், திருமணம் மற்றும் ஆசைப்படுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்\nதிருவாதிரை, மே 25, இரவு 09:32 வரை\nகுணாதிசயங்கள்:ஆழமான சிந்தனை மற்றும் உணர்ச்சிகரமான சிந்தனை, விருப்பங்களால் உந்தப்படுபவர்\nபலம்: மனதில் ஆர்வமுள்ளவர், அறிவைத் தேடி அலைபவர்கள், செயலில் வேகம், நல்ல ஞாபக சக்தி , உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் தருபவர், நல்ல தொடர்பாடல் உடையவர், உண்மையானவர், கஷ்டப்படுபவர்களிடம் இரக்கமுள்ளவர், தீய பழக்கங்களிலிருந்து ஒரு கட்டத்தில் விடுபடுபவர்.\nபலவீனம்: பிடிவாதம், அதிகார துஷ்பிரயோகம், பொருட்களின் மீது ஆசை, நன்றியின்மை, குறும்பு, அஜாக்கிரதை, சமூக எதிரி, மற்றவர்களுக்கு தொல்லை தருபவர், தனக்கு தானே சேவை செய்து கொள்பவர், நேர்மையின்மை, பிடிவாதம், விமர்சனம், அமைதியின்மை, உண்மையின்மை, நிதிதிட்டங்கள் தீட்டுவதில் தகுதிக்குறைவு , அதிகமாக அனுபவித்தல், வன்முறை, குறைகூறல்\nஉங்கள் ராசி பலனை தினமும் இலவசமாகப் பெற பதிவு செய்க\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்க.\nஉங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப ஜோதிட ஆலோசனை\nநிபுணத்துவம்: வேத ஜோதிடம், கே.பி. ஜோதிடம்\nதெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம்\nநிபுணத்துவம்: வேத ஜோதிடம், கே.பி. ஜோதிடம்\nதெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம்\nநிபுணத்துவம்: வேத ஜோதிடம், கே.பி. ஜோதிடம்\nதெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம்\nநிபுணத்துவம்: வேத ஜோதிடம், பிருகு நந்தி நாடி ஜோதிடம், கிருஷ்ணமூர்த்தி பத்ததி, பாஸ்கரன் பத்ததி, அஷ்டமங்கல பிரசன்னம், டாரட் ரீடிங்\nதெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம்\nஉங்கள் மனதில் உங்கள் எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் உள்ளதா நீங்கள் விரும்பும் நேரத்தில் எங்கள் ஜோதிடருடன் தொடர்பு கொண்டு உங்களின் கேள்விகளுக்கு உடனடி பதிலைப் பெறலாம்.\nசேவையைப் பெற இங்கே க்ளிக் செய்க\nசாட் உரையாடல் மூலம் ஜோதிட ஆலோசனை\nஉங்களை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு உடனடியாக விடை காணுங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் சாட், ஸ்கைப் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.\nசேவையைப் பெற இங்கே க்ளிக் செய்க\nபிரசன்னம் என்பது பழமை வாய்ந்த ஜோதிடத்தின் ஒரு அங்கமாகும். இதனை ஹோரா பிரசன்னம் என்றும் கூறலாம். இதில் நீங்கள் கேள்வி கேட்கும் நேரத்தில் காணப்படும் கிரக நிலையைக் கொண்டு உங்களுக்கான பலன்கள் கூறப்படும்.\nசேவையைப் பெற இங்கே க்ளிக் செய்க\nஹோமம், பூஜை, அர்ச்சனை, மற்றும் பல ஆன்மீக நிகழ்வுகள்\nமுறையாக கணித்து பரிகார ஹோமங்களை நடத்தும் Astroved..\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nஅஸ்வினி நட்சத்திரம் குணங்கள் மற்றும் பலன்கள்\nஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்\n\"இலவச அழைப்பு எண் (இந்தியா)\"\n© 2001 - 2020 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nIE 8.0+ or Firefox 5.0+ or Safari 5.0 + பயன்படுத்துவதன் மூலம் தளத்தை சிறப்பாக பார்வையிடலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/southasia/03/210270?ref=archive-feed", "date_download": "2020-05-25T22:55:12Z", "digest": "sha1:CEGEWLZZ5VSXWTOF5YZDNQJINPJUZRAT", "length": 9647, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. திருநங்கை என கிண்டல்.. தற்கொலைக்கு முன்னர் கண்ணீருடன் பேசிய வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. திருநங்கை என கிண்டல்.. தற்கொலைக்கு முன்னர் கண்ணீருடன் பேசிய வீடியோ\nதமிழகத்தில் இன்ஜினியரின் மரணத்தில் திடீர் திருப்பமாக ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது.\nநாகர்கோவில் அருகே உள்ள சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்.\nடிப்ளமோ இன்ஜினீயரான இவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலையில் கொத்தனாருக்கு உதவியாளராக சென்று வந்தார்.\nஇவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் மணிகண்டன் தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட் டது. அதாவது, மணிகண்டனின் பைக்கில் ஒரு கடிதம் மற்றும் ஒரு செல்போன் இருந்துள்ளது.\nஅந்த கடிதத்தில், அவருடைய நண்பரான மகேஷ் (26) என்பவருடன் தவறான பழக்கம் இருந்ததாகவும், அதுதொடர்பான மன உளைச்சலில் தற்கொலை செய்ய போவதாகவும் எழுதி இருந்ததாக தெரிகிறது.\nமேலும் செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவை மணிகண்டன் பதிவு செய்திருந்தார்.\nஅதில், மகேஷ் என்னுடன் நெருங்கிய நட்பில் இருந்தான். அவனுக்கு எல்லாரையும் விட நான்தான் முக்கியம் என்று அன்பாகப் பேசி என்னை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டான்.\nஇப்போது என்னை ஏமாற்றிவிட்டு வேலைக்குப் போகும் இடத்தில் நண்பர்களிடம் என்னை திருநங்கை என கிண்டலடிக்கிறான்.\nஎனது தற்கொலைக்கு மகேஷ் தான் காரணம். மகேஷ் நான் உன்னை சும்மா விடமாட்டேன்டா என கண்ணீருடன் பேசுவது போல உள்ளது. இதனிடையில் மகேசுக்கு திருமண ஏற்பாடு நடந்ததாக தெரிகிறது.\nஇதனையடுத்து மகேஷ், மணிகண்டனிடம் இருந்த தொடர்பை விட முயன்றுள்ளார். இது தொடர்பாகவும் இருவருக்கும் பிரச்னை இருந்தது தெரியவந்துள்ளது.\nகடிதம் மற்றும் வீடியோ ஆதாரங்களை வைத்து மணிகண்டன் தற்கொலைக்கு மகேஷ் தான் காரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/egg-recipes/egg-kabab/", "date_download": "2020-05-25T23:19:40Z", "digest": "sha1:YSMZQ4UIKF2TVHUNYU7TJXOFI52V2FCA", "length": 6729, "nlines": 71, "source_domain": "www.lekhafoods.com", "title": "முட்டை கெபாப்", "raw_content": "\nமுட்டை 2 + 1\nஃப்ரெஷ் க்ரிம் (Fresh Cream) 2 தேக்கரண்டி\nபுதினா இலை 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\n2 முட்டையை வேக வைத்து, இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஃப்ரெஷ் க்ரிம், தயிர், கரம்மஸாலாத்தூள், சீரகத்தூள், புதினா இலை, கொத்தமல்லி இலை, மைதா மாவு, உப்புத்தூள் இவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.\nஇந்தக் கலவையை முட்டை துண்டுகள் முழுவதும் படும்படி தடவி வைக்கவும். (தேவைப்பட்டால் கலவையில் மைதா மாவு மேலும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.)\nஇன்னொரு முட்டையை சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.\nஇந்தக் கலவையில் சிறிதளவு எடுத்து முட்டைத் துண்டுகள் மீது ஊற்றவும்.\nதோசைக்கல்லை காய வைத்து இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், முட்டைய���ன் வெண்மைப் பகுதி தோசைக்கல்லில் படும்படி வைத்து வறுக்கவும்.\nசிறிதளவு முட்டை கலவையை வறுபட்டுக் கொண்டிருக்கும் முட்டைகள் மீது ஊற்றவும்.\nமுட்டைகளின் மறுபக்கம் திருப்பிப் போட்டு மீதமுள்ள முட்டைக் கலவையை ஊற்றவும்.\nநன்றாக வறுபட்டதும் முட்டை கெபாப்களை எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/search/label/History", "date_download": "2020-05-26T00:12:22Z", "digest": "sha1:TTKH7ARTXCLKO6EMOFYZKCCGCDORM3AF", "length": 30931, "nlines": 190, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TNPSC TRB RRB Materials and Model Exams: History", "raw_content": "\nதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் சமச்சீர் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சுரேஷ் IAS அகாடமி வெளியிட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் புதிய மற்றும் பழைய சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்ப���றவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nஅறம் TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட வரலாறு பட பகுதியின் முந்தய ஆண்டு (2013 - 2020) வினாதாள் அதன் விடைகளுடன்.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அறம் TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட முந்தய ஆண்டு (2013 - 2020) வினா தாள் அதன் விடைகளுடன் தொகுப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nஸ்ரீ சாய்ராம் பயிற்சி மையம் வெளியிட்ட பொதுஅறிவு தொடர்பான 1000 முக்கிய வினா விடை முழு புத்தகம்.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஸ்ரீ சாய்ராம் பயிற்சி மையம் வெளியிட்ட பொதுஅறிவு தொடர்பான முக்கிய வினா விடை தொகுப்பு இந்த ���திவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nஇந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் தொடர்பான ஒரு வரி வினா விடை தொகுப்பு (750+ வினா விடைகளை கொண்டது.)\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்தியா தொடர்பான முக்கிய தகவல்கள் ஒரு வரி வினா விடை தொகுப்பாக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 750க்கும் அதிகமான வினாக்களுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP II, IIA, GROUP IV மற்றும் RRB தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட���ு. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nவரலாறு மற்றும் கலாச்சாரம் தொடர்பான மிகவும் முக்கிய தகவல்கள் PDF வடிவில்.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைத்து வெளியிட்ட வரலாறு மற்றும் கலாச்சாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முழு புத்தகம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP I, GROUPII, GROUP IIA, GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E - MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nபுவியியல் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களும் முழு புத்தகமாக PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/5764", "date_download": "2020-05-26T00:28:36Z", "digest": "sha1:ZFRZ7CKMCMIQZT6Q5B755JGIWO44C2CJ", "length": 12748, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சிவராமின் கொலைக்கு நீதி கேட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜய் அன்டனியின் ‘காக்கி’ பட அப்டேட்.\nநேர்காணலின் இடையே ஏற்பட்ட நிலநடுக்கம் : அசராமல் நேர்காணலை வழங்கிய நியூசிலாந்து பிரதமர்\nஇரு சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல் ; தேடப்பட்ட மூவரில் ஒருவர் கைது\nஒரு இலங்கையருடன் வந்த விமானம் கட்டாரிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை கைவிடப்பட்டது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு : இன்று அடையாளம் காணப்பட்ட 41 பேரில் 40 பேர் குவைத்திலிருந்து வந்தவர்கள்\nகுவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் கொரோனாவால் பலி : இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 695 ஆக அதிகரிப்பு\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 3 பிள்ளைகளின் தாயான தொழிலாளி பலி ; 7 பேர் காயம் - அட்டனில் சம்பவம்\nசிவராமின் கொலைக்கு நீதி கேட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசிவராமின் கொலைக்க��� நீதி கேட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எ.எம்.சிவராமின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரியும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nசிவராம் மற்றும் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்காக அரசாங்கத்திடம் நீதி கோரியும் சிவராம் படுகொலை வழக்கை மீள ஆரம்பிக்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோர் தெரிவித்தனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டத்தை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், இலங்கை முஸ்லிம் மீடியா போரம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இளம் ஊடகவியலாளர் சங்கம், ஊடக ஊழியர் சேவை தொழிற்சங்க சம்மேளனம், ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து இந்த முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஊடகவியலாளர் படுகொலை நீதி ஊடக அடக்குமுறை கொழும்பு ஆர்ப்பாட்டம் சிவராம் கடத்தல்\nஇரு சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல் ; தேடப்பட்ட மூவரில் ஒருவர் கைது\nயாழ்ப்பாணம், குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் இன்று பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2020-05-25 21:44:35 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்\nஒரு இலங்கையருடன் வந்த விமானம் கட்டாரிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை கைவிடப்பட்டது\nகட்டாரிலிருந்து இலங்கை பிரஜைகளை நாளை 26 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறைக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.\n2020-05-25 21:27:02 கட்டார் தென் ஆபிரிக்கா இலங்கையர்கள்\nவடபிராந்திய போக்குவரத்துச் சபை விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ். மத்திய பஸ் நிலையத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பஸ் சேவைகள் ந��ளை தொடக்கம் இடம்பெறும் என்று வடபிராந்திய போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.\n2020-05-25 21:01:32 வடக்கு மாகாணம் பஸ் சேவைகள் நாளை\nயாழில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது\nமந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-05-25 20:02:20 இராணுவத்தினர் தாக்குதல் சந்தேக நபர்\nவெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்காக செல்வோர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை : தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்\nகொழும்பு, கம்பஹா தவிர்ந்த மாவட்டங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள போதிலும், வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு தினமும் தொழிலுக்கு வந்து செல்பவர்கள் தொடர்பில் அரசாங்கம் கனவம் செலுத்தவில்லை\n2020-05-25 19:56:30 கொரோனா பஸ் போக்குவரத்து தொழில் செல்வோர்\nநேர்காணலின் இடையே ஏற்பட்ட நிலநடுக்கம் : அசராமல் நேர்காணலை வழங்கிய நியூசிலாந்து பிரதமர்\nவெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்காக செல்வோர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை : தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்\n நாளை முதல் கடும் சட்ட நடவடிக்கை என்கிறார் அஜித் ரோஹண\nசைபர் தாக்குதல் : எவ்வித பாதிப்பும் இல்லையென்கிறது ஸ்ரீலங்கா டெலிகொம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் போதைப்பொருளுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347390437.8/wet/CC-MAIN-20200525223929-20200526013929-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}