diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0195.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0195.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0195.json.gz.jsonl" @@ -0,0 +1,359 @@ +{"url": "http://newstm.in/tamilnadu/fire-breaks-out-at-manali-petroleum-company-frozen-people/c77058-w2931-cid387631-s11189.htm", "date_download": "2020-03-29T21:55:35Z", "digest": "sha1:LUTG4NWORE3FPB7BESCVH5TFUAYQCKTU", "length": 2773, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "சென்னை மணலி பெட்ரோலியம் நிறுவனத்தில் தீ விபத்து! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!", "raw_content": "\nசென்னை மணலி பெட்ரோலியம் நிறுவனத்தில் தீ விபத்து\nஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கச்சா எண்ணெய் செல்லும் வால்வில் ஏற்பட்ட கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கச்சா எண்ணெய் செல்லும் வால்வில் ஏற்பட்ட கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் சிபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். தீ மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மணலி பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தைச் சுற்றிலும் மக்கள் வசித்து வருவதால், இந்த தீ விபத்து குறித்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/561695", "date_download": "2020-03-29T22:31:19Z", "digest": "sha1:O36M4VNAPQQ442HVOKBEZ2HYGDHYIZX7", "length": 7687, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Aditya satellite to study the sun! | சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோள்! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத���துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோள்\nசமீபத்தில் புதுச்சேரியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ராஜராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குலசேகரபட்டினம் ஏவுதளத்திற்கு இடம் முடிவாகிவிட்டதாகவும், இந்த ராக்கெட் ஏவுதளம் ஒரு வருடத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா என்ற பெயரில் இந்த ஆண்டுக்குள் செயற்கைக்கோள் அனுப்பப்படும் எனவும், அந்த செயற்கைக்கோள், சூரியனின் தன்மை மற்றும் சூரியனின் பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டம் வெகுநாட்களுக்கு முன்பாகத் திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோளை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் ஹீலியம்\n: வியப்பூட்டும் புதிய உயிரினம்...\nபாக்டீரியா: செங்கல் பாக்டீரியா கண்டுபிடிப்பு\n7 பில்லியன் ஆண்டுகள் வயதான விண்கற்கள்\nதினமும் இரும்பு மழை...அதி தீவிர வெப்பம்...முடிவில்லாத இருட்டு...பிரமாண்ட கோள் கண்டுபிடிப்பு\nஇயற்பியலை விட இசை தான் பிடிக்கும்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்\n× RELATED உலகை அச்சுறுத்திய வைரஸ்: கொரோனாவுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Celer-network-cantai-toppi.html", "date_download": "2020-03-29T21:07:26Z", "digest": "sha1:VEXO4ST6RQW7RFAJNS4TUPRVIFQV65ME", "length": 10096, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Celer Network சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCeler Network சந்தை தொப்பி\nCeler Network இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Celer Network மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nCeler Network இன் இன்றைய சந்தை மூலதனம் 5 645 246 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nCeler Network மூலதனம் என்பது திறந்த தகவல். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி Celer Network இன் வர்த்தகத்தின் அடிப்படையில், Celer Network இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். Celer Network இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. Celer Network capitalization = 5 645 246 US டாலர்கள்.\nவணிகத்தின் Celer Network அளவு\nஇன்று Celer Network வர்த்தகத்தின் அளவு 4 956 204 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nCeler Network பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Celer Network க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Celer Network உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, Celer Network இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். அனைவரின் மதிப்பு Celer Network கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Celer Network சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 49 238.\nCeler Network சந்தை தொப்பி விளக்கப்படம்\n8.28% வாரத்திற்கு - Celer Network இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். -54.4% - மாதத்திற்கு Celer Network இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். ஆண்டு முழுவதும், Celer Network மூலதனமாக்கல் -85.3% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Celer Network அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCeler Network மூலதன வரலாறு\nCeler Network இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Celer Network கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nCeler Network தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCeler Network தொகுதி வரலாறு தரவு\nCeler Network வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Celer Network க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nCeler Network 25/03/2020 இல் சந்தை மூலதனம் 5 486 045 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 24/03/2020 இல், Celer Network சந்தை மூலதனம் $ 5 540 568. Celer Network 23/03/2020 இல் சந்தை மூலதனம் 5 213 542 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Tata/New_Delhi/cardealers", "date_download": "2020-03-29T22:34:21Z", "digest": "sha1:JP3KIVISQHPXNV63R32GJ3KVCRDTH26L", "length": 13376, "nlines": 277, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி உள்ள 15 டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nடாடா புது டெல்லி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை புது டெல்லி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து புது டெல்லி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் புது டெல்லி இங்கே கிளிக் செய்\nடாடா டீலர்ஸ் புது டெல்லி\nauto vikas sales & சேவை 26/3-4, நஜாப்கர் சாலை, Indl. பகுதி மோதி நகர், block சி, புது டெல்லி, 110015\nகான்கார்ட் மோட்டார்ஸ் 56, லஜ்பத் நகர் 3, main சுற்று சாலை, புது டெல்லி, 110024\nA-231, ஓக்லா தொழில்துறை பகுதி, கட்டம்-1, Near Hotel கிரவுன் Plaza, புது டெல்லி, தில்லி 110020\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n26/3-4, நஜாப்கர் சாலை, Indl. பகுதி மோதி நகர், Block சி, புது டெல்லி, தில்லி 110015\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nB-72/4, வஜீர்பூர் தொழில்துறை பகுதி, Near Royal Pepper Banquet, புது டெல்லி, தில்லி 110052\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nA1/1, மாயாபுரி தொழில்துறை பகுதி கட்டம் -1, Near Harley Davidson Showroom, புது டெல்லி, தில்லி 110064\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n56, லஜ்பத் நகர் 3, Main சுற்று சாலை, புது டெல்லி, தில்லி 110024\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nHari Chand Mela Ram Complex, பிரதான வஜிராபாத் சாலை, Gokul பூரி, Gokalpuri, டி பிளாக், புது டெல்லி, தில்லி 110094\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nகான்கார்ட் மோட்டார்ஸ் india limited\nRr 27-28, பிரதான ரோஹ்தக் சாலை, Peeragarhi, புது டெல்லி, தில்லி 110087\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nA1/16, பிரசாந்த் விஹார் வெளி ரிங் சாலை, Andhra Bank, Near Rohini Court, புது டெல்லி, தில்லி 110085\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா ஆல்டரோஸ் :- 100% On-Road பைனான்ஸ் Ava... ஒன\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் டாடா கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 13.95 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 12 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.45 லட்சம்\nதுவக்கம் Rs 1.7 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28976&ncat=4", "date_download": "2020-03-29T22:45:41Z", "digest": "sha1:I2HNNMKSTE7VHGGOPM7G6GOECHJA444B", "length": 35697, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள்\nஒரு லட்சத்து 39 ஆயிரம் ���ேர் மீண்டனர் மார்ச் 21,2020\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nமோடியை தைரியப்படுத்திய நர்ஸ் மார்ச் 29,2020\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nஅனைத்து கட்சி கூட்டம் ஸ்டாலின் வலியுறுத்தல் மார்ச் 29,2020\nஸ்மார்ட் போன் பயன்பாடுகளில் அதிகம் மேற்கொள்ளப்படுவது போட்டோ மற்றும் விடியோ எடுக்கும் செயல்பாடுகள் தான். இவற்றை நம் போன்களிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் போனில் இடம் இல்லாமல் போய்விடும். மேலும் அது தேவையும் இல்லை. இதனை உணர்ந்தே, கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில், “கூகுள் போட்டோஸ்” என்ற செயலியை இலவசமாக வழங்குகிறது.\nகூகுள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஓர் இலவச செயலி 'கூகுள் போட்டோஸ்'. இது ஏதோ படங்களைத் தன்னிடத்தே தேக்கி வைத்து, அவற்றை நிர்வாகம் செய்திட வழி வகுக்கும் புரோகிராமாகத்தான் நாம் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். பலர், இந்த செயலி குறித்தும் அதனைப் பயன்படுத்துவது குறித்தும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த செயலியின் பல்வேறு பயன்பாடுகளை இங்கு காணலாம்.\nகூகுள் போட்டோஸ் (Google Photos) க்ளவ்ட் சேமிப்பு தளம், படங்களைத் தேக்கி வைக்கும் இடம் மற்றும் படங்களைப் பகிர்ந்து கொள்ள வழி வகுக்கும் ஒரு சாதனம் எனப் பன்முக பயன்களைத் தரும் ஒரு செயலியாகும். இதனால், இதனை Flickr, iCloud, Dropbox, and OneDrive ஆகிய செயலிகளுக்குப் போட்டியாகக் கூடக் கருதலாம்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஆப்பிள் போன்களிலிருந்து நம் போட்டோக்களை பேக் அப் செய்து வைக்கும் தளமாக நாம் இதனை அறிந்திருக்கிறோம். இணையத்தில் இதனை அணுகி, நம் போட்டோக்களைக் காணும் வசதியை இது தருகிறது. இதனை “high quality” (16 எம்.பி. அளவிலான போட்டோக்கள் மற்றும் ஹை டெபனிஷன் வீடியோக்கள்) என்னும் அமைப்பில் அமைத்தால், அளவற்ற எண்ணிக்கையில் போட்டோ மற்றும் விடியோ பைல்களை இதில் தேக்கி வைக்கலாம். இதற்கும் மேலான திறன் கொண்ட போட்டோ மற்றும் விடியோ பைல்கள் இருந்தால், அதற்கான இடத்தை நமக்கு கூகுள் தந்திருக்கும், கூகுள் ட்ரைவ் இடத்திலிருந்து எடுத்துக் கொள்ளும். இந்த வசதிகளைத் தவிர, வேறு சில பயன்பாடுகளையும் நாம் இதில் மேற்கொள்ளலாம். அவற்றை இங்கு காணலாம்.\nஆட்கள், இடங்கள் மற்றும் பிற தேடல்: கூகுள் போட்டோஸ் தளம், நாம் எடுத்து இந்த தளத்திற்கு அனுப்பும் படங்களை, அவை எடுக்கப்பட்ட இடம், நாள் என்ற வகையில் தானாகவே வகைப்படுத்தி வைக்கிறது. கூகுள் ஏற்கனவே தான் கொண்டுள்ள, படங்களைப் புரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தியும், தான் ஏற்கனவே கொண்டுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான படங்களின் அடிப்படையிலும், உங்கள் படங்களை எளிதாகப் புரிந்து கொண்டு, அவை சுட்டும் அல்லது காட்டும் பொருளை வகைப்படுத்திக் கொள்கிறது. இதனால், நாம் நம் போட்டோக்களை அவற்றின் வகைப்படி தேடி அறிய முடிகிறது. சென்ற மாதம் நாம் கலந்து கொண்ட திருமணம், விடுமுறையில் எடுத்த போட்டோ, நம் செல்லப் பிராணிகளின் படங்கள், உணவுப் பொருட்கள் எனப் பல வகைகளில் நம் படங்களைத் தேடிப் பெற முடியும். உங்கள் கூகுள் போட்டோஸ் தளத்தின் கீழாக, வலது பக்கம், உள்ள தேடலுக்கான ஐகானைத் தட்டி, கிடைக்கும் கட்டத்தில், உங்கள் தேடல் சொல்லை, எ.கா. உணவு, கார் என எது குறித்தும் டைப் செய்து, “Enter” அல்லது “Search” டேப் செய்து தேடினால், படங்கள் காட்டப்படும். தானாகக் குழுவாக அமைக்கப்பட்ட படங்கள், தேடல் கட்டத்தின் முதன்மைப் பிரிவிலேயே காட்டப்படுகின்றன. மேலாக, நாம் எடுத்த போட்டோக்களின் சில முகங்கள் காட்டப்படுவது இதன் சிறப்பு.\nஒரே மாதிரியான முகங்கள் தொகுப்பு: உங்களுடைய போட்டோக்களில் உள்ள முகங்களிலிருந்து, கூகுள் போட்டோஸ் மாதிரிகளை உருவாக்கி, அவற்றின் அடிப்படையில் குழுக்களை அமைக்கிறது. இவற்றின் அடிப்படையில், நாம் “Mom” என்றோ, அல்லது பெயர்களைக் கொடுத்தோ, போட்டோக்களைத் தேடலாம். இது போன்ற குழுக்களின் பெயர்கள் மற்றும் செல்லப் பெயர்கள் அனைத்தும், உங்கள் அக்கவுண்ட்டிற்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். மற்றவர்கள் இவற்றைப் பயன்படுத்த முடியாது. குழுக்களுக்குப் பெயர் கொடுக்க, அல்லது முகங்களின் அடிப்படையிலான பொதுப் பெயர்கள் கொடுக்க, முகக் குழு ஒன்றின் மேலாக உள்ள “Who is this” என்பதில் டேப் செய்திடவும். இங்கு உள்ள கட்டத்தில், நீங்கள் கொடுக்க விரும்பும் பெயரினைத் தரவும். உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும். இதனை நீக்க வேண்டும் என எண்ணினால், “Options” என்ற மெனுவில் டேப் செய்து, “Edit or Remove name label” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நபரின் படம் இரு குழுக்களில் இருந்தால், இரண்டையும் ஒன்றிணைக்கலாம். இவ்வாறு ஒரே முகத்தினை இரு குழுக்��ளில் கூகுள் போட்டோஸ் அமைப்பதனையும் தடை செய்திடலாம். இதற்கு “Settings” சென்று, “Group similar faces,” என்று இருப்பதன் அருகே உள்ள ஸ்விட்ச்சை இயக்காமல் வைக்கலாம்.\nபேக் அப் அமைப்பை மாற்றலாம்: உங்களுடைய போட்டோ மற்றும் விடியோக்கள் அனைத்தும் குறிப்பிட்ட கூகுள் அக்கவுண்ட்டில் பேக் அப் செய்திடப்படும். இருப்பினும், நீங்கள் எந்த அக்கவுண்ட்டில் இவற்றை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை மாற்றி அமைக்கலாம். இதற்கு கூகுள் போட்டோ தளத்தில், “Settings > Back up and sync” எனச் சென்று மாற்ற வேண்டும். அக்கவுண்ட் பெயர் இடத்தில் டேப் செய்து மாற்றலாம். Upload Size என்ற இடத்தில் டேப் செய்து “High Quality” மற்றும் “Original” என்ற தன்மையினை நிர்ணயம் செய்திடலாம். “High Quality” என்பதைத் தேர்ந்தெடுத்தால், வரையறையின்றி போட்டோக்களையும், விடியோ பைல்களையும் சேவ் செய்திடலாம். “Original” நிலை தேர்ந்தெடுத்தால், கட்டணம் எதுவும் செலுத்தாமல், 15 ஜி.பி. அளவிற்கு இவற்றைச் சேமிக்கலாம்.\nவை பி அல்லது நெட்வொர்க்: இணைய இணைப்பு என்பது இருவகையில் மேற்கொள்ளலாம். மொபைல் போன் சேவையோடு இணைந்த டேட்டா வகை இணைப்பு மற்றும் வை பி இணைய இணைப்பு. இதில் எந்த வகையில் இருக்கும்போது, அல்லது இரண்டு வகையிலும் இருக்கையில் போட்டோக்களை தரவேற்றம் செய்திட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அதே போல “Back up all” என்பதைத் தேர்ந்தெடுத்தால், போட்டோ மற்றும் விடியோ என இரண்டும் பேக் அப் ஆகும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தி, இவற்றை அப்லோட் செய்தால், நெட்வொர்க் டேட்டா என அதிக செலவாகும். எனவே, வை பி மட்டும் எனத் தேர்ந்தெடுப்பதே நல்லது.\nஇதில் While charging only என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இதனைத் தேர்ந்தெடுத்தால், நம் மொபைல் போன், பேட்டரியில் இயங்காமல், மின்சக்திக்கான இணைப்பில் இருக்கையில் மட்டும் நம் போட்டோக்கள் அப்லோட் செய்திடும். எனவே, விடுமுறையில் நாம் வெளியே செல்கையில், நம் பேட்டரியின் மின் சக்தி தீர்ந்துவிடுமோ என்ற பயம் தேவை இல்லை.\nபோட்டோக்களை அழித்துவிடலாமே: உங்கள் மொபைலில் எடுத்த போட்டோக்களை நீங்கள் கூகுள் போட்டோஸ் அல்லது வேறு ஒரு க்ளவ்ட் ஸ்டோரேஜில் தேக்கி வைப்பதாக இருந்தால், கேமராவில் உள்ள படங்களை அழித்துவிடலாமே. கேமராவின் நினைவகம், புதியதாக எடுக்கப்படும் போட்டோக்களுக்கு���் பயன்படுமே.\nமற்ற செயலிகளிலில் உள்ள போட்டோக்கள்: கூகுள் போட்டோஸ் செயலி, அது எந்த மொபைல் போனில் இயக்கப்படுகிறதோ, அந்த மொபைல் போனில் எடுக்கப்படும் படங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும். வாட்ஸ் அப் போன்ற பிற செயலிகளிலில் கிடைக்கப் பெறும் போட்டோக்களையும் இதற்கு அனுப்ப வேண்டுமாயின், அவை எங்கு ஸ்டோர் செய்யப்படுகின்றன என்பதை, கூகுள் போட்டோஸ் செயலிக்குத் தெரிவிக்க வேண்டும். இதற்கு, மெனுவில் உள்ள “Device Folders” என்பதனைக் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் போல்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லை எனில், “Settings > Back up and sync,” எனச் சென்று, “Choose folders to back up…” என்பதில் தட்டி, பேக் அப் செய்வதற்கான போல்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாணும் தோற்றம் மாற்ற: படம் ஒன்றை விரல்களால் அழுத்தி இழுத்து, பெரிதாக மாற்றலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், கூகுள் போட்டோஸ் செயலியின் மூலம் இன்னும் சில செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். அவை, daily view, போட்டோவினை திரை முழுக்கப் பார்க்க “comfortable” view எனச் சில தோற்ற வகைகளைக் காணலாம்.\nஒரே அழுத்தத்தில் பல போட்டோக்கள் தேர்ந்தெடுத்தல்: நூறு போட்டோக்களை உங்கள் போனில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டுமாயின், நீங்கள் நூறு முறை தட்ட வேண்டியதிருக்கும். இதை கூகுள் போட்டோஸ் மூலம் தவிர்த்து, ஒரே தட்டலில் மொத்தமாகப் போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்க வேண்டிய போட்டோக்களில், முதல் போட்டோவில், சில விநாடிகள் கூடுதலாக அழுத்தவும். பின்னர், விரலை எடுக்காமல், மேல் கீழாக, பக்கவாட்டில் விரலை நகர்த்தி, போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கவும். இணைய தளத்தில் இதனை மேற்கொள்கையில், ஷிப்ட் கீ அழுத்தியவாறு ஒரே நேரத்தில் பல போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஅழித்ததைத் திரும்பப் பெற: சற்று வேகமாகச் செயல்படுகையில், நீங்கள் நீக்க விரும்பாத போட்டோ ஒன்றினை அழித்தால், மீண்டும் அதனைப் பெற கூகுள் போட்டோஸ் வழி தருகிறது. நீங்கள் அழித்த போட்டோக்களை, கூகுள் போட்டோஸ் செயலி, தன் ட்ரேஷ் பெட்டியில் 60 நாட்கள் வரை வைத்திருக்கும். அந்த போல்டர் சென்று, மீண்டும் தேவைப்படும் போட்டோவினை மீட்டு எடுக்கலாம்.\nதரவேற்றம்: கூகுள் போட்டோஸ் தானாகவே, போட்டோக்களை அதன் தளத்திற்கு அப்லோட் செய்திடும். ஆனால், அது டெஸ்க்டாப் அப்லோடர்களையும��� கொண்டுள்ளது. போல்டர்களை முழுமையாக இழுத்துச் சென்று, photos.google.com தளத்தில் விட்டுவிட்டால், அதில் உள்ள போட்டோக்கள் தானாக அப்லோட் செய்யப்படும்.\nமேலே சொல்லப்பட்ட வசதிகளுடன், இன்னும் சில வசதிகளும் கூகுள் போட்டோஸ் புரோகிராமில் கிடைக்கிறது. அவை மற்ற கூகுள் செயலிகளுடன் இணைந்து செயல்படுபவை ஆகும். அவற்றின் உதவிப் பக்கங்களில் இந்த வசதிகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇன்டெல் ஸ்கைலேக் ப்ராசசர் தேவையா\nபாதிக்கப்பட்ட பத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள்\nவிண்டோஸ் 7க்குப் பின், ஆப்பிள் வாங்கலாமா\n200 கோடி உலக மொபைல் இணையப் பயனாளர்கள்\nஇந்தியாவில் பேஸ்புக் வருமானம் ரூ.123.5 கோடி\nதொடங்கியது கூகுள் இலவச வை பி சேவை\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/546374-g20-leaders-commit-to-united-front-against-coronavirus-pandemic.html", "date_download": "2020-03-29T21:42:36Z", "digest": "sha1:3TYLADZ46ESRGROMO56UDXPVD4JJCENU", "length": 17973, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவுக்கு எதிரான போராட்டம்; ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை- இணைந்து செயல்பட முடிவு | G20 leaders commit to united front against coronavirus pandemic - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nகரோனாவுக்கு எதிரான போராட்டம்; ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை- இணைந்து செயல்பட முடிவு\nகரோனாவுக்கு எதிராக போராடுவது தொடர்பாக ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.\nசீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.\nசீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nஇந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படு���்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் கரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணையந்து செயல்படுவது தொடர்பாக ஜி-20 நாடுகளின் தலைவர்கள் இன்று காணொலிக் காட்சியி மூலம் உரையாடினர். டெல்லியில் இருந்து பிரதமர் மோடியும் இதில் பங்கேற்றார்.\nகரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இணைந்து செயல்படுவது என ஜி 20 நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கொடிய பாதிப்பில் இருந்து மக்களை காக்க உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பை நாடுவது என முடிவெடுக்கப்பட்டது.\nஅதன் வழிகாட்டுதலின்படி மருந்துகள், நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சை, தடுப்பு மருந்து, மற்ற மருந்துகள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விநியோகிப்பது எனவும், இதில் பாதிப்பு குறைவான நாடுகள் அதிகஅளவில் உதவுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமின்சாரக் கட்டணம் செலுத்த மே மாதம் வரை கால அவகாசம்: குஜராத் அரசு அறிவிப்பு\nகரோனா; ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று; இந்தியாவில் எண்ணிக்கை 694 ஆக உயர்வு\nசமூக விலகல்; கடைகளுக்கு நேரடியாக சென்று பயிற்சி தந்த மம்தா பானர்ஜி\nஒரு நல்ல செய்தி: 21 நாட்கள் லாக் டவுனுக்குப் பின் கரோனா வைரஸ் பரவுமா தேசத்தின் முன்னணி மைக்ரோ பயாலஜிஸ்ட்கள் என்ன சொல்கிறார்கள்\nகரோனாவுக்கு எதிரான போராட்டம்ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைஇணைந்து செயல்பட முடிவுG20 leadersCoronavirus pandemicUnited front against coronavirus pandemicகொரோனா\nமின்சாரக் கட்டணம் செலுத்த மே மாதம் வரை கால அவகாசம்: குஜராத் அரசு...\nகரோனா; ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று; இந்தியாவில் எண்ணிக்கை 694 ஆக...\nசமூக விலகல்; கடைகளுக்கு நேரடியாக சென்று பயிற்சி தந்த மம்தா பானர்ஜி\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக���கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nகரோனாவுக்கு எதிராகப் போர்: கிரிக்கெட் வீரர்கள் கம்பீர், ரெய்னா, ரஹானே நிதியுதவி\nகரோனா அச்சுறுத்தல் எதிரொலி: இசை நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனாவிடம் தோற்றுவிடுவோம்;ஒற்றுமைதான் முக்கியம்: பொருளாதாரத் தடைகளை நீக்குங்கள்; ஜி20 நாடுகள் மாநாட்டில் ஐ.நா....\nகரோனா; ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று; இந்தியாவில் எண்ணிக்கை 694 ஆக...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nகரோனா உயிரிழப்பு: ஈரானில் 2640-ஆக உயர்வு\n‘‘ஊரடங்கை மீறி வெளியே வந்துள்ளேன்; என் அருகில் வராதீர்கள்’’- அத்துமீறிய இளைஞர் நெற்றியில்...\nஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு...\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nநடிகர் சேதுராமன் திடீர் மரணம்: திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி\nஊரடங்கை மீறியதால் 283 வழக்குகள் பதிவு, 670 வாகனங்கள் பறிமுதல்: சென்னை போலீஸார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2019/05/", "date_download": "2020-03-29T21:57:14Z", "digest": "sha1:TRWWZHA3RBKHBIENMNYWVHCVWTB6Z4WD", "length": 12062, "nlines": 212, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Kalvisolai TNGO: May 2019", "raw_content": "\nRMSA BC HEAD G.O RELEASED | 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-BC என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nRMSA BC HEAD G.O RELEASED | 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-BC என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர���ன் செயல்முறைகள் ந.க.எண் 356 - நாள் 03.05.2019 FOR THE MONTH OF APRIL 2019 TO OCTOBER 2019 | DOWNLOAD\nRMSA KH HEAD G.O RELEASED | 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-KH என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nRMSA KH HEAD G.O RELEASED | 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-KH என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சமக்ரா சிக்சா மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 357 - நாள் 03.05.2019 FOR THE MONTH OF APRIL 2019 TO OCTOBER 2019\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு...\nGO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\n​ தேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீ...\nG.O.(1D) No.206Dt: August 25, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்த...\nதமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...\nG.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி அளித்தல் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.\nG.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/modi-govt-does-not-acknowledge-word-slowdown-says-manmohan-singh", "date_download": "2020-03-29T21:12:25Z", "digest": "sha1:BAHKDSOLQLFUUBJZHMTAK6V5EUH3QV5C", "length": 7626, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "பொருளாதார வீழ்ச்சியை மோடி அரசு ஒத்துக் கொள்ள மறுக்கிறது – மன்மோகன் சிங் விமர்சனம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபொருளாதார வீழ்ச்சியை மோட�� அரசு ஒத்துக் கொள்ள மறுக்கிறது – மன்மோகன் சிங் விமர்சனம்\nடெல்லி: இந்திய பொருளாதார வீழ்ச்சியை மோடி தலைமையிலான பாஜக அரசு ஒத்துக் கொள்ள மறுப்பதாக மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற திட்டக்கமி‌ஷன் முன்னாள் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா எழுதிய பொருளாதார புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்திய பொருளாதார வீழ்ச்சியை மோடி தலைமையிலான பாஜக அரசு ஒத்துக் கொள்ள மறுப்பதாக மன்மோகன் சிங் விமர்சித்தார். பிரச்சனையை அடையாளம் காண மறுத்தால் அதற்கு நம்பகமான நடவடிக்கையை எடுக்க விரும்பவில்லை என்று அர்த்தம். இதன்மூலம் அதில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய முடியாத நிலை ஏற்படும் என்று மோடி அரசின் நடவடிக்கைகள் குறித்து மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதம் அளவிற்கு கொண்டு வருவதற்கு சாத்தியம் இருக்கிறது. ஆனால் நிதிக்கொள்கையில் மறுசீரமைப்பு செய்வதுடன் தைரியமான முறையில் வரி சீரமைப்புகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என மன்மோகன் சிங் தெரிவித்தார். 1991-ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த சமயத்தில் பொருளாதார நிலை கடும் சிக்கலில் இருந்தது. மேலும், அரசு பொருளாதார சீரமைப்பை ஏற்படுத்த தாராள மயமாக்கம் திட்டத்தை கொண்டு வந்தது குறித்து மன்மோகன் சிங் நினைவு கூர்ந்தார்.\nModi Manmohan Singh பிரதமர் மோடி மன்மோகன் சிங்\nPrev Article\"35 வயது இளைஞருக்கும் 12 வயது மகளுக்கும் திருமணம்\": கணவன் கொடுத்த புகாரில் மனைவி அதிரடி கைது\nNext Article\"மருமகளை கட்டிப்பிடித்தேன் கத்தினாள் வெட்டி கொன்றேன்\" கேடுகெட்ட மாமனாரின் பகீர் வாக்குமூலம்\n“இந்தியா ஏன் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இன்னும் இறங்கவில்லை\nஆதாரத்துடன் சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும் – பிரதமர்…\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி – பிரதமருக்கு…\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\nஇந்தியாவில் கொரோன�� வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://api.alukah.net/world_muslims/0/119916/", "date_download": "2020-03-29T22:44:58Z", "digest": "sha1:LEAHMTPSZGAFL6DCCZ7BFWASCRT4FDUW", "length": 16053, "nlines": 100, "source_domain": "api.alukah.net", "title": "الاعتداء على مسجدين في \"كوروناجالا\" بسيريلانكا", "raw_content": "\nகுருநாகல் பள்ளிவாசலில் சிறுநீர், கழித்தும் அட்டூழியம்- குற்றவாளிகளை பிடித்து, தண்டனை வழங்க கோரிக்கை\nநாரம்¬மல பொலிஸ் பிரி¬வுக்கு உட்¬பட்ட பெந்¬தெ¬னி¬கொட பிர¬தே¬சத்¬தி¬லுள்ள இரு ஜும்ஆப் பள்¬ளி¬வா¬சல்கள் மீது இனம் தெரி¬யாத நபர்¬களால் நேற்¬று¬முன்¬தினம் நள்¬ளி¬ரவு 12.00 மணி அளவில் தாக்¬கு¬தல்கள் நடத்¬தப்¬பட்¬டுள்¬ளன.\nஅத்¬துடன், இதன்¬போது, ஒரு பள்¬ளி¬வா¬ச¬லினுள் சிறுநீர் கழித்தும் அசுத்¬தப்¬ப¬டுத்¬தப்¬பட்¬டுள்¬ளது.\nநாரம்¬மல மடிகே பெந்¬த¬னி¬கொட எனும் முஸ்லிம் கிரா-மத்தில் அமைந்¬துள்ள உஸ்¬வதுல் ஹஸனாத் ஜும்ஆ¬பள்-ளியும், மஸ்¬ஜி¬துத்¬தக்வா தைக்¬காப்¬பள்¬ளி¬யுமே நேற்று முன்¬தினம் இரவு சுமார் 12 மணி¬ய¬ளவில்தாக்¬கு¬த¬லுக்¬குள்-ளா¬கி¬யுள்¬ளன.\nபெந்¬தெ¬னி¬கொட உஸ்¬வத்துல் ஹஸனாத் ஜும்ஆ பள்¬ளி-வா¬சலின் முன்¬வா¬ய¬லுக்கு கல்லால் எறிந்¬துள்¬ள-மையால் அதன் மேலே உள்ள கண்¬ணாடி உடைந்¬துள்-ளது. அத்¬துடன் அதே வாசலில் நின்று சிறு¬நீரைக்கழித்து விட்டும் சென்¬றுள்¬ளனர்.\nஅக்¬கரை ஜும்ஆப் பள்¬ளி¬வா¬சலின் யன்¬ன¬லுக்கு கல்லால் எறிந்¬துள்¬ளனர். அதன் கண்¬ணா¬டிகள் உடைத்து சேத¬மாக்-கி¬யுள்¬ளனர்.\nசுபஹ் தொழு¬கைக்¬காக முஅத்தின் மார்கள் வந்து பார்த்த பின்¬னரே இந்த தாக்¬குதல் தொடர்¬பாக பள்¬ளி¬வா¬சல்¬களின் நிர்¬வா¬கத்¬தி¬ன¬ருக்கு அறி¬விக்¬கப்¬பட்¬டுள்¬ளது.\nஇந்த விடயம் தொடர்¬பாக இரு பள்¬ளி¬வா¬சல்¬க¬ளி¬னது நிரு-வா¬கத்¬தி¬னரும் நாரம்¬மல பொலிஸில் முறைப்¬பாடு செய்-துள்¬ளனர். இத¬னை¬ய¬டுத்து பொலிஸார் உடன் ஸ்தலத்-திற்கு வந்¬து¬செய்து விசா¬ரணை மேற்¬கொண்¬டுள்¬ளனர்.\nசம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்¬பாக பள்¬ளி¬வாசல் (உஸ்¬வ¬துல்–ஹஸனாத்) தலைவர் மௌலவி எம்.ஜே.எம்.ஜெஸீம் (பலாஹி) அவர்-களை தொடர்பு கொண்டு கேட்ட போது,\nகுரு¬நாகல் மாவட்¬டத்தின் மிகப் பழைமை வாய்ந்த முஸ்லிம் கிரா¬மங்¬களில் ஒன்¬றான எமது மடிகே பெந்¬த-னி¬கொட கிரா¬மத்தில் சுமார் 325 குடும்¬பங்கள் வசிக்¬கின்-றன. நாம் பெரும்¬பான்மை இனத்¬த¬வர்¬களை சூழ வாழ்¬வ-துடன் அவர்¬க¬ளுடன் அந்¬நி¬யோன்¬ய¬மா¬கவே பழ¬கு-கிறோம். எமது பெரிய பள்¬ளிக்கு சூழ இருப்¬பது முஸ்¬லிம்-களே எனினும் மஸ்¬ஜி¬துத்¬தக்வா பள்¬ளியின் சூழ முஸ்-லிம்¬களும் பெரும்¬பான்மை இனத்¬த¬வர்¬களும் வசிக்¬கின்-றனர்.\nநேற்று இரவு சுமார் 12 மணி¬ய¬ளவில் பள்¬ளி¬வாசல் பகு-தியில் இருந்து சிறு சப்தம் அய¬ல¬வர்¬க¬ளுக்கு கேட்¬டுள்-ளது. எனினும் அதனை எவரும் பொருட்¬ப¬டுத்¬தி¬யி¬ருக்¬க-வில்லை. இப்¬ப¬டி¬யொரு தாக்¬குதல் எமது பள்¬ளிக்கு ஏற்¬ப-டு¬மென்¬று¬கூட நாம் எண்¬ணி¬யி¬ருக்¬க¬வில்லை.\nமிகவும் பழை¬மை¬யான எமது பள்¬ளியில் தொழு¬கைக்கும் இட¬நெ¬ருக்¬க¬டி¬யாக இருந்த சந்¬தர்ப்¬பத்தில், விரி¬வு¬ப¬டுத்தி இரு மாடி¬களைக் கொண்ட பள்¬ளி¬வா¬ச¬லாக கட்டி, கடந்த றம¬ழா¬னுக்¬குத்தான் திறப்பு விழா¬வையும் வைத்தோம். அந்¬நி¬லையில் இந்த தாக்¬கு¬த¬லா¬னது மிகவும் கவ¬லைக்¬கு-ரி¬ய¬தாகும்.\nதாக்¬கு¬த¬லினால், முன்¬ப¬கு¬தியின் கண்¬ணா¬டி¬யொன்று நொருங்¬கி¬யுள்¬ள¬துடன், தக்வா பள்¬ளி¬யிலும் கண்¬ணா¬டி-யொன்று நொருங்¬கி¬யுள்¬ளது அத்¬துடன் அங்கு பள்¬ளியின் முன் பகு¬தியில் சிறு¬நீரும் கழித்து சென்¬றுள்¬ளனர்.\nநாரம்¬மல பொலிஸ் நிலை¬யத்தில் வாக்கு மூலங்¬களை பதிவுசெய்¬துள்ளோம்.\nதொடர்ந்தும் பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் எமது பள்ளிவாசல்களுக்கு வந்தவன்னமேயிருக்கின்றனர்.\nஎமது ஒரே வேண்டுகோள் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கவேண்டும். இனி எமது நாட்டின் எந்தப் பள்ளி வாசல்களுக்கும் இப்படியான அச்சுறுத்தல் இருக்கக்கூடாது என்பதாகும் என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Jeremiah/6/text", "date_download": "2020-03-29T20:31:56Z", "digest": "sha1:V5ZV5PDUKCAWZEWV3T62IGADYT552GJO", "length": 13708, "nlines": 38, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.\n2 : செல்வமாய் வளர்ந்த ரூபவதியான சீயோன் குமாரத்தியைப் பாழாக்குவேன��.\n3 : மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு; அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து,\n4 : அவளுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போயேறும் படிக்கு எழுந்திருங்கள்; ஐயோ பொழுது சாய்ந்து, அந்தி நிழல்கள் நீண்டுபோகிறதே;\n5 : எழுந்திருங்கள், நாம் இராக்காலத்திலாகிலும் போயேறி, அவளுடைய அரமனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள்.\n6 : சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.\n7 : ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.\n8 : எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப் பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.\n9 : திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல் நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டு போவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n10 : அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன் அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.\n11 : ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.\n12 : அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n13 : அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக��காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.\n14 : சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.\n15 : அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n16 : வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.\n17 : நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.\n18 : ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.\n19 : பூமியே, கேள்; ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.\n20 : சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.\n21 : ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n22 : இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும்.\n23 : அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தசந்நத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n24 : அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கை��ள் தளர்ந்தது: இடுக்கணும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.\n25 : வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.\n26 : என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு: பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.\n27 : நீ என் ஜனத்தின் வழியை அறிந்து கொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும் அரணாகவும் வைத்தேன்.\n28 : அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.\n29 : துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று: பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.\n30 : அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_16.html", "date_download": "2020-03-29T20:56:46Z", "digest": "sha1:VQN6TK5CNDTXVW73O3AN3IIVF4HPQ5GI", "length": 9284, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு | உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் நேற்று பதவியேற்றார். 64 வயதான ஜே.எஸ்.கேஹர், வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை சுமார் 7 மாதங்கள் இப்பதவியில் நீடிப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியாக இருந்த டி.எஸ்.தாக்குரின் பதவிக் காலம் கடந்த 3-ம் தேதி யுடன் முடிவடைந்தது. அப்பத விக்கு நீதிபதி ஜே.எஸ்.கேஹரை நியமிக்க கடந்த மாதம் 6-ம் தேதி மத்திய அரசுக்கு நீதிபதி டி.எஸ்.தாக்குர் பரிந்துரை செய்தார். டிசம்பர் 19-ம் தேதி இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் உச்ச நீதி மன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சீ்க்கியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருப்பது இதுவே முதல்முறை. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜே.எஸ்.கேஹர், கொலீஜியம் முறையை ஒழிக்கும் மத்திய அரசின் நீதிபதிகள் நியமனச் சட்டத்தை செல்லாது என அறிவித்த அரசியல் சாசன அமர்வுக்கு தலைமையேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2016 ஜனவரி மாதம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியதை ரத்து செய்தது, சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய்க்கு சிறை தண்டனை விதித்தது போன்ற அதிரடி தீர்ப்புகளை வழங்கிய அமர்வில் ஜே.எஸ்.கேஹர் இடம் பெற்றிருந்தார். டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-03-29T21:13:41Z", "digest": "sha1:55VNE2IA2OZ5WNLY3WPZL2FIYF2BPFD5", "length": 9475, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நியூசிலாந்து – தமிழ் வலை", "raw_content": "\nசெய்தியாளரிடம் சீறிய விராட் கோலி – நியூசிலாந்தில் சர்ச்சை\nநியூசிலாந்துக்கு எதிரான ஐந்துநாள் போட்டித் தொடரை முழுமையாக இழந்த பிறகு இந்திய அணித் தலைவர் விராட்கோலி அளித்த பேட்டியில்.... இந்தத் தோல்விக்கு சாக்கு போக்கு...\nடி 20 இழந்ததற்காக கடுமையாகப் பழி தீர்த்த நியூசிலாந்து\nநியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியைச் சுவைத்தது. அதன்பின்னர் நடைபெற்ற 3...\nமீண்டும் சொதப்பிய விராட் கோலி – ரசிகர்கள் வருத்தம்\nநியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஐந்துநாள் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் கேன்வில்லியம்சன் பந்துவீச்சைத்...\nநியூசிலாந்துக்கு எதிரான ஐந்துநாள் போட்டி – ஏமாற்றிய விராட்கோலி\nநியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில்...\n9 ரன்கள் இலக்கு ஊதித்தள்ளிய நியூசிலாந்து – முதல் ஐந்துநாள் போட்டி விவரம்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஐந்துநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து...\nமுதல் இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்கள் – ரசிகர்கள் வருத்தம்\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஐந்துநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன்...\nஐந்தை இழந்து மூன்றைப் பிடித்த நியூசிலாந்து – ரசிகர்கள் அதிர்ச்சி\nநியூசிலாந்து - இந்தியா இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து...\nபழிவாங்கியது நியூசிலாந்து – அதிர்ச்சி தோல்வி\nநியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மட்டைப்பந்து அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட...\nஸ்ரேயாஸ் அய்யரின் அதிரடி சதம் வீண் – இந்திய அணி அதிர்ச்சி\nஇந்தியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்த��வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க்...\nநியூசிலாந்துக்கெதிரான ஐந்துநாள் போட்டி – நிபந்தனையுடன் சேர்க்கப்பட்ட வீரர்\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மட்டைப்பந்து அணி, அந்நாட்டுக்கு எதிராக 5 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில்,...\nபீதி கிளப்பும் செய்திகளுக்கு நடுவே ஆறுதலான செய்தி\nபிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை\nஎல்லாத் துயரங்களையும் ஒருவரியில் கடந்த பிரதமர் மோடி\nகொரோனா பற்றிப் பரவும் 10 வதந்திகளும் விளக்கங்களும்\nதமிழக சித்தமருத்துவர்களுடன் மோடி கலந்தாய்வு – நன்மை நடக்குமா\nநீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா என்ற சொல்லுக்கு அர்த்தம் – ரத்தன் டாடா 500 கோடி நிதியுதவி\nவடமாநிலத்தவர்க்கு வழங்குவது போலவே ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் நிவாரணம் வழங்குங்கள் – சீமான் வேண்டுகோள்\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/category/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T22:14:51Z", "digest": "sha1:M3K6MF4DHWRDSSWNNDTOOJ62TR7QEBFQ", "length": 8792, "nlines": 97, "source_domain": "ahlussunnah.in", "title": "பருவங்கள் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nரமழான்… அது மாற்றத்திற்கான பாதை\nநபியின் தோழர்களான ஸபாபாக்கள் அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டதாக அல்குர்ஆனில் சான்றுபகர்கின்றான். அவர்களின் தன்மைகளைஇ சிறு சிறு பண்புகளில் இருந்து பெண்ணம் பெறும் பண்புகள் வரை தனித்தனியேஅல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களைப் பின்பற்றியவர்கள் சுவனவாதிகள் என்றும்இ அவர்களின் ஈமானைப் போன்றேஇஅவர்களின் தியாகங்களைப் போன்றே ஒவ்வொரு முஸ்லிமின் ஈமானும்இ தியாகமும் இருக்க வேண்டும் என்றும் அல்குர்ஆனில்அல்லாஹ் புகழாரம் சூட்டி மகிழ்கின்றான். அவர்கள் தொட்டதை எல்லாம் அல்லாஹ் துலங்கச் செய்தான். அவர்களின் காலடி பட்ட இடங்களிலெல்லாம் இஸ்லாம்இஈமான் எனும் சுடரால் இலங்கச் செய்தான். அவர்கள் யார் அவர்களின் சொல்லில் இஸ்லாம் இருந்ததுஇ அவ��்களின் செயலில் இக்லாஸ் இருந்ததுஇ அவர்களின்இதயத்தில் இறைபயம்இ அவர்களின் சிந்தனையில் இறை நினைவு நிரம்பியிருந்தது. அவர்களின் இறைநம்பிக்கையில் ஷிர்க்இ குஃப்ர்இ நிஃபாக் – இணைஇ நிராகரிப்புஇ நயவஞ்சகம் இருக்கவில்லைஇ அவர்களின்தியாகத்தில் கிப்ர் – பெருமை இருக்கவில்லைஇ அவர்களின் ஈகையில் ரியா – முகஸ்துதி இருக்கவில்லைஇ அவர்களின் வணக்கஇவழிபாடுகளில் ஃகஃப்லத் – அலட்சியம்இ உஜுப் – தற்பெருமை இருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் ஆசையாக சுவனம் இருந்தது. அவர்கள் அஞ்சி நடுங்கும் இடமாக மண்ணறையும்இநரகமும் இருந்தது. அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும் {ஸல்} அவர்களும் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மறுப்பேதுமின்றிஉடனடியாக செய்தார்கள். அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும் ஒன்றைச் செய்யக்கூடாது என்று ஆணையிட்டால் ஏன் அவர்களின் சொல்லில் இஸ்லாம் இருந்ததுஇ அவர்களின் செயலில் இக்லாஸ் இருந்ததுஇ அவர்களின்இதயத்தில் இறைபயம்இ அவர்களின் சிந்தனையில் இறை நினைவு நிரம்பியிருந்தது. அவர்களின் இறைநம்பிக்கையில் ஷிர்க்இ குஃப்ர்இ நிஃபாக் – இணைஇ நிராகரிப்புஇ நயவஞ்சகம் இருக்கவில்லைஇ அவர்களின்தியாகத்தில் கிப்ர் – பெருமை இருக்கவில்லைஇ அவர்களின் ஈகையில் ரியா – முகஸ்துதி இருக்கவில்லைஇ அவர்களின் வணக்கஇவழிபாடுகளில் ஃகஃப்லத் – அலட்சியம்இ உஜுப் – தற்பெருமை இருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் ஆசையாக சுவனம் இருந்தது. அவர்கள் அஞ்சி நடுங்கும் இடமாக மண்ணறையும்இநரகமும் இருந்தது. அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும் {ஸல்} அவர்களும் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மறுப்பேதுமின்றிஉடனடியாக செய்தார்கள். அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும் ஒன்றைச் செய்யக்கூடாது என்று ஆணையிட்டால் ஏன் எதற்கு என்கிறஎவ்வித கேள்வியுமின்றி அக்கணமே அக்காரியத்தில் இருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார்கள். இத்தகைய உயர் நிலைகளையும்இ பண்பாடுகளையும் அவர்கள் கொண்டிருக்க அடிப்படைக்காரணமாய் அமைந்ததுஅவர்களின் ஈமான் – இறைநம்பிக்கைக்குப் பின்னால் இறையச்சமும்இ முழுக்கஇ முழுக்க இறைவனுக்கும்இ இறைத்தூதருக்கும்கட்டுப்படுதல் என்கிற அம்சமும் தான். இறையச்சத்தையும்இ இறைவனுக்கும்இ இறைத்தூதருக்கும் கட்டுப்படு��ல் என்கிற இந்த அம்சத்தையும் அவர்களுக்குரமழானின் மூலமாகவே கற்றுக் கொண்டார்கள் என்றால் அது மிகையல்ல. ரமழானில்…\nரஜப் வரும் முன்னே, ரமளான் வரும் பின்னே\nகால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் ‘உலுல் அஸ்ம்’…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25780/amp", "date_download": "2020-03-29T22:24:06Z", "digest": "sha1:4MX6GSJLZDUFQ4XI5TGM2RQZ6JYGF33X", "length": 12690, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "இறந்தவர்களின் படத்தை எந்த திசையில் வைத்து வழிபடுவது? | Dinakaran", "raw_content": "\nஇறந்தவர்களின் படத்தை எந்த திசையில் வைத்து வழிபடுவது\nநம் வீட்டு பூஜை அறை என்று சொன்னாலே, அதில் எந்த பொருளை வைத்துக்கொள்ளலாம், எந்த பொருளை வைத்துக் கொள்ளக் கூடாது, என்ற பல சந்தேகங்கள் இன்றளவும் நம் மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. சிலபேருக்கு எவ்வளவுதான் ஆலோசனைகள் கேட்டு இறைவனை வழிபட்டாலும், அதில் மன திருப்தி என்பது கிடைக்கவே கிடைக்காது. வீட்டு பூஜை அறையில் இருக்கும் பொருட்களுக்கு சரியான முறையில் தான் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகின்றோமா அல்லது ஏதேனும் தவறான முறையை பின்பற்றி வருகின்றோமா அல்லது ஏதேனும் தவறான முறையை பின்பற்றி வருகின்றோமா என்ற சந்தேகத்தோடு இறைவனை வழிபடுவார்கள். இப்படிப்பட்ட சந்தேகம் மனப்பான்மையோடு இறைவனை வழிபடுவது என்பது மிகவும் தவறான ஒன்று. ஏனென்றால் நாம் அறிந்து எந்த தவறையும் இறைவனுக்காக செய்வதில்லை.\nஅறியாமல் செய்யும் தவறுக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, மன நிறைவோடு அந்த இறைவனை வழிபட தொடங்குங்கள். உங்கள் வேண்டுதல்களுக்கான பலன் நிச்சயம் உண்டு. நாம் பூஜை அறையில் செய்யும் அறியாத சில தவறுகளை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேர் கோவிலில் பூஜை செய்துவிட்டு வேல், சூலம், அரிவாள் இவற்றை தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். சில பேர் வீடுகளில் தங்கத்தாலான வேலைக்கூட பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். முடிந்தவரை ஆயுதங்களாக கருதப்படும் எந்த பொருட்களையும் வீட்டில் வைத்து வழிபடலாமல் இருப்பது நல்லது.\nகோவில்களில் இருந்து நேர்த்தி கடனுக்காக பூஜை செய்துவிட்டு அந்த பொருட்களை எடுத்து வந்தாலும், ஓடும் நீர் நிலைகளில் விட்டுவிடுவது நல்லது. வீட்டில் வைத்துதான் பூஜை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் சிலருக்கு இருந்தால், அதற்கான பூஜை புனஸ்காரங்களை முறைப்படி செய்ய வேண்டும். அதாவது அந்த ஆயுதத்தின் கூர்முனையில் தினமும் எலுமிச்சை பழத்தை குத்திவைக்க வேண்டும். அந்த ஆயுதத்திற்க்கு எலுமிச்சை பழத்தை காயப்படுத்தி பலி கொடுத்திருக்கின்றோம் என்பதுதான் இதற்கு அர்த்தம். தினம்தோறும் அந்த எலுமிச்சை பழத்தை புதிதாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான அபிஷேக ஆராதனைகளும் முறைப்படி செய்வது நல்லது. அடுத்ததாக சிலரது வீடுகளில் எந்திரங்கள், சாலிகிராமம், சங்கு, கோமதி சக்கரம் இவைகளை வைத்து வழிபடும் பழக்கம் இருக்கும். இவைகளை எல்லாம் வீட்டில் வைத்து வழிபட்டால் முறையான பூஜை புனஸ்காரங்கள் மிகவும் அவசியம்.\nஇந்த பொருட்களுக்கெல்லாம் ஜீவன் உள்ளது என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இவைகளுக்கு எந்தவிதமான குறையும் வைக்காமல் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருவது சிறந்தது. முடிந்தவரை பாரம்பரியமாக நீங்கள் வழிபட்டு வரும் பொருட்களுக்கு உங்கள் முன்னோர்கள் எந்த முறைப்படி பூஜைகளை செய்து வந்தார்களோ அந்த முறையை மாற்றாமல் வழிபடுவது மிகவும் சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நம் வீட்டில் இறந்தவர்களின் படத்தை எங்கு வைத்து வழிபடுவது என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு. வீட்டு பூஜை அறையில் இறந்தவர்களின் திருவுருவப் படத்தை வைக்கக்கூடாது. அப்படியே சிலர் வைத்திருந்தாலும் கிழக்கில் வைத்து மேற்கு பக்கம் பார்த்தவாறு வைக்கக்கூடாது. தெற்கில் வைத்து வடக்கையும் பார்த்தவாறு இருக்கக்கூடாது.\nபூஜை அறையில் இறந்தவர்களின் படம் வைப்பதாக இருந்தால் கட்டாயம் வடக்கில் வைத்து தெற்கு திசை பார்த்தவாறு வைப்பது மிகவும் நல்லது. முடிந்தவரை இறந்தவர்களின் படத்தை பூஜை அறையில் வைப்பதைத் தவிர்த்து கொள்ளவும். உங்களது வீட்டில் வேறு எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் இறந்தவர்களின் படத்தை மாற்றிக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் வடக்கு திசையில் மாட்டி தெற்கு திசை பார்த்தவாறு இறந்தவர்களின் படத்தை வைத்து வழிபட்���ால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுரு பகவானுக்கு 16 வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால் கிடைக்கும் பலன்கள்\nசீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா \nயுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு)\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\nபாதுகாவலனாய் வருவார் பாடிகாட் முனீஸ்வரர்\nவிண்ணகத்தில் செல்வராய் இருப்பவர் யார்\nமழலைச் செல்வமருளும் அரச மர பிரதட்சணம்\nபங்குனி அமாவாசை : இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nவீட்டில் அள்ள அள்ள குறைவில்லாத செல்வம் பெருகிட இவரை எப்படி தான் முறையாக வழிபடுவது\nதீராத நோயையும் தீர்ப்பாள் மகா மாரி\nஇந்த வாரம் என்ன விசேஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987072", "date_download": "2020-03-29T22:03:59Z", "digest": "sha1:XT3HX6D67NLYBB6DLSYBBS4ZFI4ULFRI", "length": 7922, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண்ணுக்கு அரிவாள் வெட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை, பிப். 17: சென்னை வியாசர்பா��ியை சேர்ந்தவர் நாகூர்கனி (50). இவரது மனைவி பாத்திமா (45). இவர்களது மகள் நிஷா (30). இவரும், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக நிஷா, சீனிவாசன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிஷா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nசீனிவாசன் போதையில் மாமியார் வீட்டுக்கு சென்று, நிஷாவை அனுப்புமாறு கேட்டு கோபம் அடைந்த சீனிவாசன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாத்திமாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி விட்டார்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED இளநிலை உதவியாளருக்கு அரிவாள் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/985997/amp?ref=entity&keyword=police%20investigation", "date_download": "2020-03-29T22:30:42Z", "digest": "sha1:BYXET4KES66UQS4XC3OEPGF7TILQBBJA", "length": 9112, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பாடாலூர் அருகே ஒரு ஏக்கர் சோளப்பயிர் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாடாலூர் அருகே ஒரு ஏக்கர் சோளப்பயிர் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை\nபாடாலூர், பிப் 11: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்த சோளப்பயிர் எரிந்து நாசமானது. ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் இளங்கோவன். விவசாயி. இவர் தன்னுடைய மானாவாரி நிலங்களில் மாடுகளின் தீவனத்திற்காக சோளம் விதைத்து இருந்தார். அந்த நிலத்தில் சோளப் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில் அந்த சோளப் பயிர்கள்\nநேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த துறையூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்த சோள பயிருக்கு யாராவது தீ வைத்தார்களா அல்லது யாரேனும் புகை பிடித்து விட்டு தூக்கி வீசி எரிந்ததால் தீ பிடித்ததா அல்லது யாரேனும் புகை பிடித்து விட்டு தூக்கி வீசி எரிந்ததால் தீ பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nமுதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்\nமியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு\nஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு\nஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பிய தம்பதி மீது நடவடிக்கை கோரி புகார்\nசுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல் கொரோனா நோய்தொற்று குறித்து கண்காணித்து 24 மணி நேரமும் தகவல் தர 4 குழுக்கள் அமைப்பு\nபாடாலூரில் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடினர்\nவெளிநாடுகளில் இருந்து பெரம்பலூர் திரும்பிய 33 பேருக்கு சிறப்பு மருத்துவ குழு தீவிர கண்காணிப்பு\n× RELATED தன்னை சித்ரவதை செய்வதாக கூறி கணவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/07/spitzer-finds-new-rocky-planet/", "date_download": "2020-03-29T21:55:29Z", "digest": "sha1:Y7NDBBH4TVYHE3NIV2PLVQLYRU6HLJFD", "length": 12616, "nlines": 115, "source_domain": "parimaanam.net", "title": "புதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபுதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால்\nபுதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால்\nஇந்த HD 219134b, பூமியைவிட அண்ணளவாக 1.6 மடங்கு பெரியது, அதேவேளை பூமியைப் போல 4 மடங்கு திணிவைக்கொண்டது. இதில் குறிப்பிடவேண்டிய மற்றுமொரு முக்கியவிடயம், இது தனது விண்மீனை வெறும் மூன்றே நாட்களில் சுற்றி வருகிறது அவ்வளவு அருகில் தனது தாய் விண்மீனை சுற்றிவருகிறது\nசென்ற வாரத்தில் நாசா பூமியைப் போலவே ஒரு கோளை (பூமி 2.0) கண்டறிந்ததை வெளியிட்டது. நாசாவின் கெப்லர் தொலைக்காட்டி அதனைக்கண்டறிந்தது. அதனைப் ��ற்றிய தகவலைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.\nநாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு\nஇப்போது மீண்டும் இன்னொரு கண்டுபிடிப்பு ஆனால் தற்போதும் நாசாவினால் தான் இந்த புதிய கோள் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் கண்டறிந்தவர் வேறு ஒரு தொலைக்காட்டி – ஸ்பிட்சர் விண்தொலைக்காட்டி.\nஓவியரின் கற்பனையில் HD 219134b.\nநமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் ஒரு பாறைக்கோள் இந்த HD 219134b. ஆம், அதுதான் அதன் தற்போதைய பெயர். இது சூரியத்தொகுதியில் இருந்து 21 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்ற கிழமை நாச வெளியிட்ட தகவலில் உள்ள பூமி 2.0, 1400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதைக் கவனிக்கவும்\nஇந்த HD 219134b, பூமியைவிட அண்ணளவாக 1.6 மடங்கு பெரியது, அதேவேளை பூமியைப் போல 4 மடங்கு திணிவைக்கொண்டது. இதில் குறிப்பிடவேண்டிய மற்றுமொரு முக்கியவிடயம், இது தனது விண்மீனை வெறும் மூன்றே நாட்களில் சுற்றி வருகிறது அவ்வளவு அருகில் தனது தாய் விண்மீனை சுற்றிவருகிறது\nஇந்தக் கோளை உங்களால் தொலைக்காட்டியைப் பயன்படுத்திக்கூட பார்க்கமுடியாது, ஆனால் அதனது தாய் விண்மீனை, தெளிவான இரவு வானில் வெறும் கண்களால் பார்க்கமுடியும். இது கசியோப்பியா என்ற விண்மீன் குழாமில் இருக்கும் ஒரு விண்மீன்.\nஇதனது தாய் விண்மீன் சூரியனை விட மிகச்சிறியதும் வெப்பம் குறைந்ததும் ஆகும்.\nஇது பாறைகளால் ஆன கோளாக இருந்தாலும், உயிரினம் வாழ அல்லது உருவாக சாத்தியமற்ற ஒரு கோளாகும், காரணம் இது தனது தாய் விண்மீனுக்கு மிக அருகில் சுற்றுவதால், அங்கு நீர் இருக்க சாத்தியக்கூறுகள் இல்லை.\nHD 219134b தனது தாய் விண்மீனைக் கடக்கும் போது\nஆனாலும் ஆய்வாளர்களுக்கு இந்தக் கோள் ஒரு பொன்முடி, காரணம் இதுதான் நாம் இதுவரை கண்டறிந்த புறவிண்மீன் பாறைக்கோள்களில் மிக அருகில் இருக்கும் கோள். இதனை பற்றிப் பல தகவல்களை சேகரிப்பது, எமக்கு கோள்களின் உருவாக்கம் மற்றும் விண்மீன்-கோள்கள் தொகுதிகளைப் பற்றி அறிய பல்வேறு வகைகளில் உதவும் என்று நாசா ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇதற்கு முக்கிய காரணம், இந்தக் கோள் 3 நாட்களில் தன் தாய் விண்மீனை சுற்றிவருவதால், அதனைப் பற்றி பல்வேறு தகவல்களை சேகரிக்கமுடியும். இனி வரும் பல ஆண்டுகளுக்கு இந்தக் கோளைப்பற்றி ஆய்வாளர்கள் ஆய்வுசெய��வது நிச்சயம்.\nTags: HD 219134b, புறவிண்மீன் கோள்\nமனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/16180035/Nirbhaya-case-The-Supreme-Court-dismisses-the-petition.vpf", "date_download": "2020-03-29T20:48:05Z", "digest": "sha1:CMSJWA3P66KVIZHMS7UFTHCD32SUX2QO", "length": 13461, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nirbhaya case; The Supreme Court dismisses the petition seeking cancellation of court orders || நிர்பயா வழக்கு; நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிர்பயா வழக்கு; நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த முகேஷ் சிங்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.\nடெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.\nஅவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருந்தது.\nஇந்தநிலையில், குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ந்தேதி தூக்கில் போட டெல்லி கோர்ட்டு கடந்த பிப்ரவரி 17ந்தேதி உத்தரவிட்டது.\nகுற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2ந்தேதி ஜனாதிபதி முன் கருணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் தள்ளுபடியானது. இதனால் குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவர்களை தூக்கில் போடுவதற்கான சட்டப்பூர்வ தடை எதுவும் இல்லாத சூழல் ஏற்பட்டது.\nகருணை மனுவை நிராகரித்த பின் 14 நாட்களுக்குள் அதன் விவரம் சட்டப்படி குற்றவாளிக்கு தெரிவிக்கப்படவேண்டும். இதனால் குற்றவாளி பவன் குமார் குப்தாவுக்கு 14 நாட்கள் அவகாசம் கிடைத்து உள்ளது. இதனை அடுத்து 4 குற்றவாளிகளையும் தூக்க��லிடுவது தள்ளி வைக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டு, மறு உத்தரவு வரும் வரை நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதனால் 3வது முறையாக தூக்கு தண்டனை நிறைவேற்றம் தள்ளி போனது.\nஇந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ந்தேதி காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.\nஇதனிடையே, 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், இந்த வழக்கில் தன்னுடைய வழக்கறிஞர் குரோவர் தன்னை தவறாக வழிநடத்தி விட்டார். அதனால் நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும். சட்டப்பூர்வ சலுகைகள் அனைத்தும் தனக்கு திரும்ப கிடைக்க செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை சமர்ப்பித்து உள்ளார்.\nஇந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் அருண் மிஷ்ரா மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், மறுஆய்வு மற்றும் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த மனு ஏற்க கூடியது இல்லை என கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை\n2. நகரங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் கொரோனா சமூக தொற்றாக மாறும் வாய்ப்பு\n3. கொரோனாவால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. ஸ்டேட் வங்கியில் வட்டி குறைப்பு: ஏப்ரல் 1-ந் தேதி முதல் அ��ல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1615012", "date_download": "2020-03-29T22:51:35Z", "digest": "sha1:6UQIG6ZI23MF4WLZYZK56AUMMSRRFN7S", "length": 24138, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "குத்துப்பாட்டுக்கு ஆடுறதுன்னா ஓ.கே., : அலிஷா சோப்ரா| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\n'குத்துப்பாட்டுக்கு ஆடுறதுன்னா ஓ.கே.,' : அலிஷா சோப்ரா\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 290\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nமின்னல் கீற்றை பின்னலாய் போட்டு பிரமிக்க வைக்கும் அல்லி. புன்னகையை அள்ளி வீசி 'உருக்கு' நரம்பையும் முறுக்கேற்றும் வாசனை மல்லி. ஆயிரம் செம்பருத்தியை அரைத்து தேய்த்த முகம். வெண்ணெய்யால் உருக்கிய வெள்ளிச் சிலை. வெள்ளரியை பிளந்தது போல கள்ளமில்லா அரிசிப்பல் சிரிப்பு. கண்களால் குளிரூட்டும் 'குல்பி' ஐஸ் போல திரையுலகில் வலம் வருபவர் அலிஷா சோப்ரா. தமிழில் 'என்னமா கதை விடுறானுங்க', கன்னடத்தில் 'ரோமியோ ஜூலியட் மஜ்னு', தெலுங்கில் சில படங்கள் மற்றும் விளம்பரம், மாடலிங் என பறந்து பறந்து நடிக்கிறார். 'பிசி ஷெட்யூல்' க்கு இடையிலும் 'தினமலர்' வாசகர்களுக்காக மனம் திறந்தார். * உங்களை பற்றி... சொந்த ஊர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ். பின்பு ஒடிசா வந்தோம். சென்னையில் ஒருபல்கலையில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன். அப்பா ஆசிரியர். கேரளாவில் நகைக்கடை விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். அழகி போட்டிகளுக்கு நடுவராகவும், போட்டியில் பங்கேற்று பரிசும் வாங்கியிருக்கேன். 2014ல் சென்னையில் 'மிஸ் இந்தியா' வாக தேர்வானேன். தற்போது, அப்பா ஆசைப்படி, நான் நடிக்க வேண்டும் என்பதற்காக நிறைய முயற்சிக்கிறேன், அவ்வளவுதாங்க... * முதன் முதலில் கேமரா அனுபவம் எப்படிகேமரா எனக்கு புதுசு கெடையாது... அதனால கூச்சங்கிறதே இல்லாம நடிச்சேன்.* சென்னையில் படித்தேன் என்கிறீர்கள். தமிழை கொஞ்சி... கொஞ்சி பேசுறீங்களே... இது கொஞ்சும் தமிழ் இல்லீங்க. கொஞ்சந்தான் தமிழே வருது. என்ன செய்ய... தமிழ் அருமையான மொழி. பேசும்போது நாடி, நரம்பெல்லாம் வேலை செய்யுது. நாக்கை நல்லா சுழற்றிப் பேசணுங்கிறதால அதுக்கு நல்ல பயிற்சியும் கெடைக்குது. இந்தி, தெலுங்குன்னா அப்டியில்லை. அண்ணா, தம்பி, அக்கா, அம்மா, அப்பான்னு நல்லாவே(கேமரா எனக்கு புதுசு கெடையாது... அதனால கூச்சங்கிறதே இல்லாம நடிச்சேன்.* சென்னையில் படித்தேன் என்கிறீர்கள். தமிழை கொஞ்சி... கொஞ்சி பேசுறீங்களே... இது கொஞ்சும் தமிழ் இல்லீங்க. கொஞ்சந்தான் தமிழே வருது. என்ன செய்ய... தமிழ் அருமையான மொழி. பேசும்போது நாடி, நரம்பெல்லாம் வேலை செய்யுது. நாக்கை நல்லா சுழற்றிப் பேசணுங்கிறதால அதுக்கு நல்ல பயிற்சியும் கெடைக்குது. இந்தி, தெலுங்குன்னா அப்டியில்லை. அண்ணா, தம்பி, அக்கா, அம்மா, அப்பான்னு நல்லாவே() பேசுவேன்.* முன்னணி நடிகர்களில் யாரோடு நடிக்க ஆசை) பேசுவேன்.* முன்னணி நடிகர்களில் யாரோடு நடிக்க ஆசை எல்லோருமே தெறமையோடுதான் இருக்காங்க. இருந்தாலும் விக்ரம், சூர்யா எதார்த்த நடிப்புகளில் பட்டைய கௌப்புறாங்க. அவங்களோடு நடிக்க ஆசையா இருக்கு. வாய்ப்பு கெடைச்சா எல்லாரோடும் நடிக்க ஆசைதான்.* எந்த மாதிரி கதையை எதிர்பார்க்குறீங்க... எல்லா கேரக்டரிலும் முத்திரை பதிக்கணுங்கிறது என்னோட விருப்பம். எனது நடிப்பில் ரசிகர்கள் 'சேட்டிஸ்பேக் ஷன்' ஆகணும். அதுவரை எவ்வளவு தெறமை காட்டணுமோ அவ்ளோ காட்டுவேன். சிலருக்கு சென்டிமென்ட்... சிலருக்கு நகைச்சுவை... பிடிக்கும். நடிகை அனுஷ்கா நடித்த 'அருந்ததி' மாதிரி பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் நடிப்பை ரெம்ப எதிர்பார்க்கிறேன். அதுமாதிரி கதையை தேடுகிறேன். * கவர்ச்சியை ரசிப்பவர்கள் ஆண்களா, பெண்களா எல்லோருமே தெறமையோடுதான் இருக்காங்க. இருந்தாலும் விக்ரம், சூர்யா எதார்த்த நடிப்புகளில் பட்டைய கௌப்புறாங்க. அவங்களோடு நடிக்க ஆசையா இருக்கு. வாய்ப்பு கெடைச்சா எல்லாரோடும் நடிக்க ஆசைதான்.* எந்த மாதிரி கதையை எதிர்பார்க்குறீங்க... எல்லா கேரக்டரிலும் முத்திரை பதிக்கணுங்கிறது என்னோட விருப்பம். எனது நடிப்பில் ரசிகர்கள் 'சேட்டிஸ்பேக் ஷன்' ஆகணும். அதுவரை எவ்வளவு தெறமை காட்டணுமோ அவ்ளோ காட்டுவேன். சிலருக்கு சென்டிமென்ட்... சிலருக்கு நகைச்சுவை... பிடிக்கும். நடிகை அனுஷ்கா நடித்த 'அருந்ததி' மாதிரி பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் நடிப்பை ரெம்ப எதிர்பார்க்கிறேன். அதுமாதிரி கதையை தேடுகிறேன். * கவர்ச்சியை ரசிப்பவர்கள் ஆண்களா, பெண்களா கவர்ச்சிங்கிறது கண்களை பொறுத்து மாறுபடும். ஆடை, நகைகளில் உள்ள கவர்ச்சியை பெண்கள் ரசிக்கிறாங்க. உடை மற்றும் உடல் கவர்ச்சியை ஆண்கள் ரசிக்கிறாங்க. ஒரு விஷயத்தை கவர்ச்சியுடன் கலந்து கொடுக்கும் போது ரசிகர்களுக்கு சுவையா இருக்கும்.* உங்களுக்கு பிடித்த ஆடை சேலை... சுடிதார்... மிடி... கவர்ச்சிங்கிறது கண்களை பொறுத்து மாறுபடும். ஆடை, நகைகளில் உள்ள கவர்ச்சியை பெண்கள் ரசிக்கிறாங்க. உடை மற்றும் உடல் கவர்ச்சியை ஆண்கள் ரசிக்கிறாங்க. ஒரு விஷயத்தை கவர்ச்சியுடன் கலந்து கொடுக்கும் போது ரசிகர்களுக்கு சுவையா இருக்கும்.* உங்களுக்கு பிடித்த ஆடை சேலை... சுடிதார்... மிடி...எனக்கு தமிழ்ப் பெண்கள் மாதிரி சேலை கட்டுறதுனா ரெம்ப ரெம்ப பிடிக்கும்.* சினிமா, இளைஞர்களை அதிகம் ஈர்க்க காரணம்... தியேட்டர்கள்ல படம் பார்க்க 17 முதல் 30 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களே அதிகமா வர்றாங்க... இவங்க படம் பார்க்கும்போது போர் அடிக்காமல், கலகலப்பா, 'கிளு... கிளு'ப்பா இருக்கணும். பலர் பொழுது போக்குக்காக சினிமாவுக்கு வர்றாங்க. அவங்களுக்கு புதுமையான கதைகளுடன் நடித்தால் தான் பிடிக்கும்.* உங்களுக்கு பிடித்த நடனம்... பல நடனங்கள முறைப்படி கத்துக்கிட்டேன். இருந்தாலும் குத்துப்பாட்டுக்கு ஆடுறதுன்னா ரெம்பவே இஷ்டம். சூர்யா ஆடுவது போல 'ஏக்..தோ...தீன்... கத்துக்கடி...' 'தங்கமாரி... உதாரி... புட்டுக்கிட்டா... நீ காலி' மாதிரியான பாடலுக்கு ஆட ஆசை. இவரை alishadash82@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகபாலி நாயகியுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகர் லட்சுமன் நாராயன்\nசினிமா, 'டிவி'எதில் திறமை காட்டலாம்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகபாலி நாயகியுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகர் லட்சுமன் நாராயன்\nசினிமா, 'டிவி'எதில் திறமை காட்டலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2020/02/28070712/1288297/vallanadu-siddhar-temple.vpf", "date_download": "2020-03-29T20:36:25Z", "digest": "sha1:WAJOFPVC76LOY6LQUGUEIJFGJPDY6MTL", "length": 26074, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடம் || vallanadu siddhar temple", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடம்\nவல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.\nசாது சிதம்பர சுவாமிகள், கோவில் தோற்றம்\nவல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.\nதூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாது - உலகம்மை தம்பதியர். தெய்வபக்தி மிக்கவர்கள், ஏழைகளுக்கு மூலிகை மருத்துவம் செய்து வந்தனர். தம்பதியருக்கு வெகுநாளாய் குழந்தை பாக்கியம் இல்லை. எனவே ராமேஸ்வரத்திற்கு நடந்து சென்று சிவபெருமானை வணங்கி நின்றனர்.\nஇதன் பயனாக ஐப்பசி மாதம் அமாவாசைஅன்று சித்திரை நட்சத்திரத்தில், வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பிறந்தார். 3-வது வகுப்பு வரை படித்தார். ஏழ்மை காரணமாக வல்லநாடு மலையில் ஆடு மேய்க்க ஆரம்பித்தார். அப்போதே இவர் அனைத்து உயிர்களையும் நேசிக்க ஆரம்பித்தார்.\nஇவருக்கு நஞ்சு கக்கும் நாகப்பாம்பு ஒன்று நண்பன் ஆனது. இருவரும் ஒரே கலசத்தில் உணவு அருந்தினர். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அச்சமடைந்தனர். மலை மீது திடீரென்று தோன்றிய சித்தர் மூலம் உபதேசம் பெற்றார்.\nஇதை அறிந்த பெற்றோர், தங்கள் பிள்ளை தங்களைவிட்டு பிரியாமல் இருக்க திருமணம் செய்து வைத்து விடலாம் என்று யோசித்தனர். அதன்படி லட்சுமி என்ற பெண்ணை மணமுடித்த�� வைத்தனர். ஆனாலும் துறவறம் மேற்கொள்வதே என் எண்ணம் என்று முதல் நாள் இரவே அப்பெண்ணை பிரிந்து இல்லற துறவு பூண்டார். கணவனை தெய்வமாக போற்றிய அவரது துணைவியார், கணவன் ஈடுபட்டிருந்த ஆன்மிகப் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். சுவாமி ஏற்படுத்திய சமூகப் பணியிலும் சிறந்து விளங்கினார்.\nசுவாமிகள் அன்னக்காவடி எடுத்து ஏழைக்கு அன்னதானம் வழங்கினார். இது அவரின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. பெரிய சமுதாயத்தில் பிறந்தவன் பிச்சை எடுப்பதா என கண்டித்தனர். ஆனாலும் சுவாமி தொடர்ந்து பிச்சை எடுத்தார். எனவே அவரை கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் உறவினர்கள் சிலர் அவரது வீட்டுக்கு வந்தனர். அங்கு அவர் தனது உடலை எட்டு துண்டாக பிரித்து நவயோகம் செய்து கொண்டிருந்தார், சிதம்பர சுவாமிகள். அதை கண்டவர்கள் யாரோ ஒருவர் நமக்கு முன்பு சுவாமியை வெட்டி கொன்று விட்டனர் என்று பயந்து ஓடினர்.\nமறு நாள் ஊரார்களை கூட்டி வந்த போது, சுவாமி குளித்து விட்டு பூஜை செய்து, “என்ன சாமி நீங்க நினைச்சது நடக்கலையா\nகாடுகளிலும், மலைகளிலும் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை இவருக்கு மிகவும் பிடித்த இடமாகும். அங்கு மதம்பிடித்த யானை ஒன்றை, தனது பார்வையால் கட்டுப்படுத்தினார். அதன் பின் சுவாமி எப்போது சதுரகிரிக்கு சென்றாலும் அந்த யானை சுவாமியை பார்க்க வந்துவிடுமாம். யானை இறந்த பிறகு அதன் சிரசை, சட்டபடி வாங்கி பாறைக்காட்டில் உள்ள தனது தியானமடத்தில் தீபம் போட்டு வணங்க வைத்துள்ளார்.\nசுவாமிகள் வேட்டியும் துண்டும்தான் அணிவார். எளிய தோற்றம் படைத்தவர்கள். எளிதில் எவரும் அருகே சென்று பேசலாம். ஆனால் காலைத் தொட்டு வணங்க மட்டும் சம்மதிக்கமாட்டார். தெரியாமல் யாராவது, அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டால், அவரும் அதே போல் அந்த நபரின் காலில் விழுந்து வணங்குவார். இனிய வார்த்தைகளையே பேசுவார். அடிக்கடி மொட்டையடித்துக் கொள்பவர். மண்சட்டியில் சோறு போட்டு உண்ணுவார். எங்கு சென்றாலும் தரையில் துண்டு விரித்தே அமர்வார். ஜாதி மதம் பார்க்க மாட்டார். மூலிகை மருந்தை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவார். தமக்கு பணம் தர முயலுவோர்களுக்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கச் சொல்வார்.\n‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்ற வள்ளலாரின் வாசகத்தைத் தனது வாழ்நாளில் நோக்கமாகக் கொண்டு மக்களை வழிநடத்தியவர். பல ஊர்களுக்கு சென்று பக்தர்களின் வீடுகளில் தீப வழிபாட்டினைச் செய்தார். அற்புதங்களை விளைவித்து அருள்வாக்குகளைத் தந்தார். சுவாமிகள் பெற்றோரைப் பேணியவர். வீட்டாருக்கும், வெளியாருக்கும் மகானாக விளங்கியவர். ஊனமுற்றோருக்கு தீபாவளிஅன்று எண்ணெய் தேய்த்து குளிக்க உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக பாளையங்கோட்டை காதுகேளாதோர் மற்றும் கண் தெரியாதோர் பள்ளிக்குசென்று வருவார். தொண்டர் குலத்தார் அப்பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.\nவல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. 1981-ல் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தன்று சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தார். அவரது உடல் தனது தாய் தந்தையர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் வந்து நின்றாலே நமது வினைகள் தீருகிறது. கேட்ட வரம் கிடைக்கிறது. சுவாமி ஜோதியில் கலந்த நாளில் குருபூஜை நடத்தப்படுகிறது. தை பூசத்தில் வள்ளலார் ஜோதியான நாளை முன்னிட்டும், வைகாசி பூசத்தில் சுவாமி ஜோதி ஆன நன்னாளிலும் 1008 தீப வழிபாடு நடைபெறுகிறது.\nஏர்வாடியைச் சேர்ந்த முகமதியப் பெண் ஒருவர் தீராத வயிற்று வலியால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். சுவாமி அந்த பெண்ணின் வயிற்று வலியை போக்க அன்னதானத்தில் வந்து உணவு உண்ண கூறினார். அதுவரை சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு, தீராத நோயாக இருந்த அந்நோய் தீர்ந்தது. தற்போதும் கூட வல்லநாட்டு சித்தர் பீடத்திற்கு வந்து சுவாமியை வணங்கி விட்டு அன்னதானம் சாப்பிட்டால் பலதரப்பட்ட நோய்களும் தீருகிறது. இந்த சித்தர் பீடத்தில் தினமும் அன்னதானம் நடந்துவருகிறது.\nசாது சித்தர் சுவாமிகள், ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருப்பார். இப்படித்தான் ஒரு சமயம் நெல்லை அருகே ஒரு கிராமத்தில் தீப வழிபாட்டினை சுவாமி நடத்திக் கொண்டிருந்தார். அதே சமயம் அருகில் உள்ள ஆற்றில் ஒருவர் குளிக்க இறங்கியபோது தண்ணீர் அடித்து சென்று விட்டது. அங்கு வந்த சுவாமி அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். காப்பாற்றப்பட்ட நபர் தீப வழிபாட்டு இடத்திற்கு வந்தபோது அங்கேயும் சுவாமி இருந்தார்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nவல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடத்திற்கு செல்ல திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து கலியாவூர் செல்லும் சாலையில் 1 கிலோமீட்டர் தூரத்தில் பாறைக்காடு திருத்தலம் உள்ளது. வல்லநாட்டில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகொடிய நோய்களை அகற்றும் பத்ரகாளி அம்மன் கோவில்\nபெண்களின் சபரிமலை பெருநாடு சாஸ்தா கோவில்\nவெள்ளூர் நடுநக்கர் கோவில்- ஸ்ரீவைகுண்டம்\nஅருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம்- சீர்காழி\nவேண்டும் வரங்களை வாரி வழங்கும் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில்\nமேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில்\nதுபாயில் உருவாகிவரும் பிரமாண்ட இந்து ஆலயம்\nநன்மைகள் அருளும் நயினார் கோவில்\nதீராத நோய் தீர்க்கும் சேர்மன் அருணாசல சுவாமிகோவில்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிம���ன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/07/29/", "date_download": "2020-03-29T20:19:21Z", "digest": "sha1:5H2PTELGIFSL5TRXEDJFQ2TCW6YPCHZW", "length": 9019, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 29, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇலங்கையில் ரமழான் பெருநாள் – காணொளி\nசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் முறைப்பாடு தொட...\nஇஸ்ரேலைக் கண்டித்து இலங்கையின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்\nபொதுநலவாயப் போட்டிகளின் பின்னர் மஞ்சு வன்னியாராச்சி, அநு...\nஅநுரகுமார திஸாநாயக்கவின் சாரதி பிணையில் விடுதலை\nசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் முறைப்பாடு தொட...\nஇஸ்ரேலைக் கண்டித்து இலங்கையின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்\nபொதுநலவாயப் போட்டிகளின் பின்னர் மஞ்சு வன்னியாராச்சி, அநு...\nஅநுரகுமார திஸாநாயக்கவின் சாரதி பிணையில் விடுதலை\nஓய்வூதியத்தில் மாற்றமில்லை; போலியான தகவல்களைக் கண்டு ஏமாற...\nபோப்பாண்டவரின் இலங்கை விஜயம்; திகதிகளை உறுதிப்படுத்தியது ...\nடேரில் போஸ்டரிடம் பயிற்சிபெறவுள்ளார் சச்சித்ர சேனநாயக்க\nஇருளில் மூழ்கும் நிலையில் காஸா; இஸ்ரேலின் தாக்குதல் தொடர்...\nஇங்கிலாந்து வீடொன்றினுள் 8 அங்குல நீளமான அசுர தும்பி (வீட...\nபோப்பாண்டவரின் இலங்கை விஜயம்; திகதிகளை உறுதிப்படுத்தியது ...\nடேரில் போஸ்டரிடம் பயிற்சிபெறவுள்ளார் சச்சித்ர சேனநாயக்க\nஇருளில் மூழ்கும் நிலையில் காஸா; இஸ்ரேலின் தாக்குதல் தொடர்...\nஇங்கிலாந்து வீடொன்றினுள் 8 அங்குல நீளமான அசுர தும்பி (வீட...\nஒருநாள் போட்டியில் இரட்டை சதம்; பிலிப் ஹியூஸ் சாதனை\nதமிழக கரையோர பகுதி மீனவர்கள் ஆறாவது நாளாகவும் வேலை நிறுத்...\nஊவா மாகாணத்தில் தனித்து களமிறங்குகிறது தே.சு.மு\nஇருவேறு பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலி\nசர்ச்சைக்குரிய கைப்பட்டி அணிந்த மொயின் அலி; ஒழுக்காற்று ந...\nதமிழக கரையோர பகுதி மீனவர்கள் ஆறாவது நாளாகவும் வேலை நிறுத்...\nஊவா மாகாணத்தில் தனித்து களமிறங்குகிறது தே.சு.மு\nஇருவேறு பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலி\nசர்ச்சைக்குரிய கைப்பட்டி அணிந்த மொயின் அலி; ஒழுக்காற்று ந...\nபாரதிராஜாவின் அடுத்த படைப்பு ‘நேற்றைக்கு மழை பெய்யு...\nஆயுத ம���னையில் நான்கரை வயது சிறுவன் கடத்தல்\nஇந்திய மீனவர்கள் 50 பேர் கைது\nஅநுரகுமார திஸாநாயக்கவின் வாகன சாரதி கைது\nபோலியான தொலைபேசி அழைப்புக்கள் மூலம் பொலிஸாரை ஏமாற்ற முயற்...\nஆயுத முனையில் நான்கரை வயது சிறுவன் கடத்தல்\nஇந்திய மீனவர்கள் 50 பேர் கைது\nஅநுரகுமார திஸாநாயக்கவின் வாகன சாரதி கைது\nபோலியான தொலைபேசி அழைப்புக்கள் மூலம் பொலிஸாரை ஏமாற்ற முயற்...\nஇலங்கையின் எதிர்பார்ப்பு வீணானது; பதக்கப்பட்டியலில் அவுஸ்...\nகாஸா, இஸ்ரேல் தென் பிராந்தியங்களில் மோதல் தொடர்கிறது\n”யாழ் தேவி” அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரை பயணி...\nஉயர் தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி; விசே...\nஜனாதிபதி மற்றும் வட மாகாண முதலமைச்சரின் நோன்புப் பெருநாள்...\nகாஸா, இஸ்ரேல் தென் பிராந்தியங்களில் மோதல் தொடர்கிறது\n”யாழ் தேவி” அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரை பயணி...\nஉயர் தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி; விசே...\nஜனாதிபதி மற்றும் வட மாகாண முதலமைச்சரின் நோன்புப் பெருநாள்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2019/04/3-1983-to-1988.html", "date_download": "2020-03-29T21:41:10Z", "digest": "sha1:VH2W3OSXI5GTEHJBL7ZFPC5LLO7BKKQD", "length": 36602, "nlines": 1337, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)", "raw_content": "\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)\nமுன்றாவது தொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1983 - 1988)\nபொறாமைக் கண் துராத்மா I\nபொறாமைக் கண் துராத்மா II\nபொறாமைக் கண் துராத்மா III\nபிப் 27-மார் 5, 1983\nகாஞ்சன் கங்கா மர்மப் புதிர்\nவைரக் கள்ளருக்கு வலை I\nவைரக் கள்ளருக்கு வலை II\nமார்ச் 27- ஏப் 2, 1983\nஅண்டவெளியில் ஒரு தண்டனைத் தீவு\nவேதாளனின் வேங்கை மைந்தன் I\nவேதாளனின் வேங்கை மைந்தன் II\nவீராப்பு வீரன் வசூல் வேட்டை\nபுலி வளர்த்த புலி I\nபுல�� வளர்த்த புலி II\nவஞ்ச நெஞ்ச வனிதை I\nவஞ்ச நெஞ்ச வனிதை II\nபட்டா நிலம் பறித்த பாதகர்கள்\nகாவு வாங்கிய காதல் பாகம் 1\nகாவு வாங்கிய காதல் பாகம் 2\nகூலாகூ கொடு சூலி I\nகூலாகூ கொடு சூலி II\nகூலாகூ கொடு சூலி III\nபேராசை பிடித்த கொடுங்கோலன் I\nபேராசை பிடித்த கொடுங்கோலன் II\nபேராசை பிடித்த கொடுங்கோலன் III\nவெள்ளி மணலில் விடுவிடு வேட்டை\nகாரா பூரா கராக் கிருகம் I\nகாரா பூரா கராக் கிருகம் II\nகாரா பூரா கராக் கிருகம் III\nபிப் 24-மார் 2, 1985\nபழமை X புதுமை = வெறுமை\nஜூன் 30-ஜூலை 6, 1985\nராணி ,ஷீபாவின் அட்டிகை I\nராணி ,ஷீபாவின் அட்டிகை II\nராணி ,ஷீபாவின் அட்டிகை III\nசூது போட்ட சூடு I\nசூது போட்ட சூடு II\nஆள் விழுங்கும் அண்டப் புரட்டு\nபிப் 23-மார் 1, 1986\nமயக்கி வாட்டும் மரண வைரி\nபொன் மண் ஆசையில் மண்\nபொன் கட்டை தேட்டை I\nபொன் கட்டை தேட்டை II\nகூட்டுக் கொலை பாகம் I\nகூட்டுக் கொலை பாகம் II\nவசிய வலை பாகம் 1\nவசிய வலை பாகம் 2\nமார்ச் 29-ஏப் 4, 1987\nபிப் 28-மார் 5, 1988\nஇரண்டு இரண்டாக வந்த காமிக்ஸ் லிஸ்ட் இல்லையே. அதை சரி செய்ய இயலுமா\nஇப்போதைக்கு வாய்ப்பில்லைங்க இதற்கே பல வருடங்கள் ஓடி விட்டது.அதுவுமில்லாமல் எல்லா புத்தகங்களும் கைக்கு கிடைத்தால் சாத்தியமே\nநான் இரண்டு இரண்டாக வந்தது என்று சொன்னது என்னவென்றால் சிலர் “Malar 23 Issue 50 & 51 துயில் அரக்கன் பாகம் 1&2” யையும் “Malar 23 Issue 50 & 51 விலங்கிட்ட வேதாளர் 😃பாகம் 1&2” தனித்தனியாக பகிர்ந்து இருந்தார்கள் அதனை சரி செய்யவே நான் இரண்டு கதைகளின் பெயரையும் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் நான் எனது லிஸ்டை இணைத்து அனுப்ப்புகிறேன் சரி பார்க்கமுடியுமா\nகீழ்கண்ட புத்தகங்கள் அட்டை இல்லாமல் வரிசை எண் இல்லாமல் பகிர பட்டு உள்ளன:\nIJC மரணக் குகை-பாகம் 1&2\nIJC விடாக் கொண்டன் பாகம் 1 & 2\nIJC விண்ணக வஞ்சகம் பகுதி 1 2 & 3\nமேலே உள்ளவற்றின் வரிசை எண் சொல்ல முடியுமா\n31. பணம் படுத்தும் பாடு\nஇதில் சில புத்தகங்கள் மட்டுமே வாசித்திருப்பேன் அதன்பின்னர் இந்திரஜால் பக்கமே திரும்பவில்லை\nகாரணம் அடிப்படையில் நான் தமிழ் மாணவன் அப்படிப்பட்ட எனக்கே தலையிடியை தந்து விளங்கமுடியாத விஷமத்தனமான ஒருவகையான மொழிபெயர்ப்பு கலந்த தமிழை இந்த புத்தகங்களில் கையாண்டிருப்பதுதான்.\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 2 (1980 to 1983)\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-criminal-news_35_2872620.jws", "date_download": "2020-03-29T21:33:22Z", "digest": "sha1:RDSWZICOGOYNM2YCYJFOQSHMKEFZSLYH", "length": 14968, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் போலீஸ்காரர் மனைவி உள்பட 3 பெண்களிடம் செயின் பறிப்பு: ஆசாமிகளுக்கு போலீஸ் வலை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக��� ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ...\n1 மணி நேரத்தில் எத்தனை முறை ...\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ...\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் ...\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம் ...\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் ...\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ...\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல் ...\nபோதுமான அளவு இருப்பு உள்ளது பெட்ரோல், ...\nகொரோனா பாதிப்பு எதிரொலி 3 மாதங்களுக்கு ...\nகொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் போலீஸ்காரர் மனைவி உள்பட 3 பெண்களிடம் செயின் பறிப்பு: ஆசாமிகளுக்கு போலீஸ் வலை\nஅம்பத்தூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் போலீஸ்காரர் மனைவி உள்ளிட்ட 3 பெண்களிடம் 16 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அம்பத்தூர் அடுத்த கருக்கு டி.டி.பி காலனியை சேர்ந்தவர் வெங்கடேச பெருமாள் (32). அயனாவரம் காவல் நிலைய போலீஸ்காரர். இவரது மனைவி வளர்மதி (27). நேற்று காலை 6 மணியளவில் வளர்மதி தனது மாமியார் ராஜாமணியுடன் அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு புறப்பட்டார். டிடிபி காலனி வழியாக நடந்து சென்றபோது பைக்கில் 3 வாலிபர்கள் வந்து இவர்களை வழிமறித்து ராஜாமணியிடம், ஒரு துண்டு சீட்டை காட்டி முகவரி விசாரிப்பது போல் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மற்றொரு வாலிபர் வளர்மதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க செயினை பறித்துள்ளார். இவர்களது அலறல் சத்தம்கேட்டு, வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் இருவரும் தயாராக இருந்த மற்றொருவருடைய பைக்கி ஏறி செயினுடன் தப்பி சென்றனர்.\nபுகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வழிப்பறி செய்த ஆசாமிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்ற��ர். அதேபோல் நேற்று முன்தினம் ஆவடி, லட்சுமி நகர், அன்னை தெரசா தெருவில் நடைபயிற்சி சென்ற பள்ளி ஆசிரியை கவிதா (35) என்பவரிடம் 5 சவரன் தங்க செயின், ஆவடி அடுத்த அண்ணனூர், தேவி நகர் பகுதியை சேர்ந்த மும்தாஜ் (65) என்பவரிடம் 6 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, புழல் சிறையில் இருந்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில், வழிப்பறி ஆசாமிகளும் அடங்குவர். இந்நிலையில் இவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், ஆவடி ஆகிய பகுதிகளில் பெண்களிடம் கடந்த இரு தினங்களாக செயின் பறிப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே வெளியே வந்த குற்றவாளிகளை போலீசார் கண்காணிக்காவிட்டால் தொடர்ந்து வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர். இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.\nபதுக்கி வைத்து வாட்ஸ்அப் குழு ...\nசினிமா பட பாணியில் சம்பவம்; ...\nகொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ...\nதிருச்சியில் பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் ...\nசென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் ...\nஅரசு உத்தரவைமீறி கடை நடத்திய ...\nகாஞ்சி, செங்கை மாவட்டங்களில் தடை ...\nஆவடி மாநகராட்சியில் ஆர்டரின் பேரில் ...\nகூலித்தொழிலாளி கொலை வழக்கில் 3 ...\nஊரடங்கை மீறி பேருந்து நிலையத்தில் ...\nகடையை உடைத்து ரூ1 லட்சம் ...\nநாமக்கல் பொய்யேரி கரையில் ...\nவேறு ஒருவருடன் தொடர்பால் பிறந்த ...\nகள்ளக்காதலில் பிறந்த குழந்தைக்கு எருக்கம்பால் ...\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள ...\nசென்னை புறநகர் பகுதிகளில் திருட்டு ...\nராஜபாளையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை ...\nபுத்தூர் கருவேலாங்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் ...\nதிருச்சி அருகே ஊரடங்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/sukantheepan_13.html", "date_download": "2020-03-29T21:42:14Z", "digest": "sha1:TACMNGIWHSRHTVCVLEVJ6FNGHKIUUH45", "length": 12494, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய சுகந்ததீபனே எனது சகோதரனை கடத்தினார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய சுகந்ததீபனே எனது சகோதரனை கடத்தினார்\nஎனது சகோதரனை இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய சுகந்ததீபன் என்பவரே கடத்தி சென்று இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக சகோதரர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.\nஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nஅந்த சாட்சியமர்வில் கிருஷ்ணமூர்த்தி குணசீலன் என்பவர் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.\nஎனது சகோதரனான கிருஷ்ணமூர்த்தி தர்மசீலன் என்பவரை 2008 ம் ஆண்டு 2ம் மாதம் 1ம் திகதி இரவு ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வீடு புகுந்து அடித்து இரத்தம் சொட்ட சொட்ட இழுத்து சென்றனர்.\nசகோதரனை இழுத்து சென்றவேளை சகோதரனின் மனைவி பிள்ளைகள் தடுக்க முற்பட்ட போது அவர்கள் மீது துப்பாக்கி பிடி மற்றும் சப்பாத்து கால்களால் மிக மோசமாக தாக்கினார்கள். அதனால் அவர்களும் கடும் காயத்திற்கு உள்ளாகி இருந்தனர்.\nஎனது சகோதரனை அடித்து இழுத்து சென்றவர் அக் காலப்பகுதியில் கொக்குவிலை சேர்ந்த சுகந்ததீபன் எனும் நபர் தான் என சந்தேகிக்கின்றேன்.\nபின்னர் சுகந்ததீபன் எனும் நபர் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இனம் தெரியாத நபர்களால் கொக்குவிலில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் ப���திப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987073", "date_download": "2020-03-29T21:57:32Z", "digest": "sha1:HQFWW4L64WM7XWCQ2OCF3UW4VGY66NJO", "length": 8803, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமலை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமலை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்\nகாஞ்சிபுரம், பிப். 17: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரியில் சென்சார் அடிப்படையிலான இணையதள தரவுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருமலை பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்பைரோ சொலுயூஷன்ஸ் பிரைவேட் லிட். இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கிற்கு கல்லூரியின் நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார்.\nகாஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் தாளாளர் அரங்கநாதன், தலைவர் மனோகரன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்தக் கருத்தரங்கில் பி.இ கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், பி.டெக் உள்ளிட்ட பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இக்கருத்தரங்கமானது சிறப்பாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக கூறினார்கள். மேலும் இக்கருத்தரங்கில் பிற கல்லூரி மாணவர்களும் பங்குபெற்று பயன்பெற்றனர்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED எட்டயபுரத்தில் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987139/amp", "date_download": "2020-03-29T22:09:31Z", "digest": "sha1:OQKENUWQ2G6AMWEH5G2WCG47GYY5DLBL", "length": 8745, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "முதியவருக்கு உணவு வழங்கி காப்பகத்தில் சேர்த்த போலீசார் | Dinakaran", "raw_content": "\nமுதியவருக்கு உணவு வழங்கி காப்பகத்தில் சேர்த்த போலீசார்\nபுதுச்சேரி, பிப். 17: உறவினர்களால் கைவிடப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட முதியவருக்கு உணவு வழங்கி பாதுகாப்பாக காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். புதுவை பெரியார்நகர் முல்லை நகர் குடிசை மாற்று வாரியம் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையில் கிடந்தார். அந்த வழியாக வாகனத்தில் ஏற்றிவந்த உறவினர்கள், அவரை அங்கு வீசி விட்டு சென்றுள்ளனர். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் ���ுறைவால் அவரால் எழுந்திருக்க முடியாமல் அவதிப்பட்டார். 2, 3 முறை எழுந்து விழுந்ததால் அவருக்கு முகத்தில் அடிப்பட்டு ரத்தம் வந்தது.\nஇதனை பார்த்த அப்பகுதி மக்கள், இதுபற்றி உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ்காரர்கள் மோகன், அண்ணாதுரை ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். ரோட்டில் வீசப்பட்டு காயத்துடன் பரிதவித்த முதியவருக்கு முதலுதவி அளித்து, உணவு, தண்ணீர் வழங்கினர். அவரிடம் ஊர், பெயர் விவரத்தை கேட்டதற்கு, அவரால் வேலூர் என்று மட்டும் கூற முடிந்தது. மற்றபடி, பெயரைக்கூட சொல்ல முடியவில்லை. இதையடுத்து அவரை மீட்ட போலீசார், பாதுகாப்பாக முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். போலீசாரின் இந்த மனிதநேயத்தை அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\nகொரோனா வைரஸ் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள் விழிப்புணர்வு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்\nகுளத்தூர் அருகே தெருவிளக்குகள் எரியாததால் 3 வாரங்களாக இரவில் இருளில் மூழ்கும் கிராமம் ஊராட்சி கவனிக்குமா\nதூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது\nதிருப்புளியங்குடி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா\nகொரோனா வைரஸ் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் 31ம் தேதி வரை நிறுத்தம்\nமெஞ்ஞானபுரம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணிடம் சித்ரவதை கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு\nசாத்தான்குளம் அருகே 8 மாதத்தில் உருக்���ுலைந்த புதிய சாலை\nதம்பதியை போலீசார் தாக்கியதாகக்கூறி ஆர்டிஓ ஆபீசில் காத்திருப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/about-us", "date_download": "2020-03-29T21:01:49Z", "digest": "sha1:D3NB7PFL4JNGPNXB52KY4SJIZLF2NCUS", "length": 9164, "nlines": 152, "source_domain": "pirapalam.com", "title": "எம்மைப்பற்றி - Pirapalam.Com", "raw_content": "\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்\nதளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட...\nமாஸ்டர் மாளவிகா மோகனனின் வேண்டுகோள் \nமேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nமுதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி...\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nமீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான...\nதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு வலம்வரும் மகிமா...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பே��ி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபிரபலம் இணையத்தளத்தில் உங்களுக்குப் பிடித்த பிரபங்களின் செய்திகள், கிசுகிசுக்கள், திரைவிமர்சனம் மற்றும் பலவற்றை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nபிரபலம் இணையத்தளத்திற்கு உங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nநோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷ்\nவிஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Audi_A6/pictures", "date_download": "2020-03-29T21:07:04Z", "digest": "sha1:6LCA36XGOZVMD4253RVHEYGRZHOB6L3D", "length": 9620, "nlines": 245, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி ஏ6\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ6படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏ6 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ6 வெளி அமைப்பு படங்கள்\nQ. What ஐஎஸ் the மைலேஜ் அதன் ஆடி A6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஏ6 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nஆடி ஏ6 looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ6 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஏ6 இன் படங்களை ஆராயுங்கள்\nபிஎன்டபில்யூ 5 series படங்கள்\n5 சீரிஸ் போட்டியாக ஏ6\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா ஆடி ஏ6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி ஏ6 நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/seed-pulses-oil-seeds-soyabeans-cultivation-and-harvesting-steps/", "date_download": "2020-03-29T21:38:09Z", "digest": "sha1:U4PWL45QCVCUHYX4ZDYPI3CL3JK4E7AS", "length": 12266, "nlines": 108, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தரமான விதை உற்பத்தி முறைகள்: சோயாமொச்சை சாகுபடி மற்றும் அறுவடை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதரமான விதை உற்பத்தி முறைகள்: சோயாமொ���்சை சாகுபடி மற்றும் அறுவடை\nவிதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான்தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.\nவிதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 3 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.\nவிதைப்பு முன் விதை நேர்த்தி\nவிதைகளை 250 முதல் 300 மி.கி. துத்தநாக சல்பேட்டு உப்பினை 10 % மைதா கஞ்சி (ஒரு கிலோவிற்கு 250 முதல் 300 மி.லி) மற்றும் அரப்பு இலைப் பொடி அல்லது மண்புழு உரம் (ஒரு கிலோவிற்கு 300 கிராம்) கொண்டு முலாம் பூசுவதால் வயல்வெளி முளைப்புத் திறன் அதிகமாகும்.\nவிதைகளை 5 % ஈர மணலில் 24 மணி நேரம் வைத்து பின் திரம் என்ற பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோவிற்கு 2.5 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைப்பதால் வயல்வெளி தழைத்தல் அதிகமாகும்\nவிதைகள் பூத்த 27-30 நாட்கிளல் வினையியல் முதிர்ச்சி அடைகின்றன.\nசெடிகளை ஒரே முறையாக அறுவடை செய்து வெய்யிலில் நன்கு உலர வைக்க வேண்டும்.\nசெடிகளை வளையும் மூங்கில் குச்சி கொண்டு அடித்து விதைகளைப் பிரித்தல் வேண்டும்\nவிதைகளை 14/64” (5.6 மி.மீ) அல்லது (12 மி.மீ) வட்ட கண் அளவு சல்லடைகளைக் கொண்டு தரம் பிரித்தல் வேண்டும்\nவிதைகளை 7 முதல் 8 சத ஈரப்பதத்திற்கு உலர வைத்தல் வேண்டும்.\nவிதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் மருந்தினை 5 மி.லி நீரில் கலந்து நேர்த்தி செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும். (அல்லது)\nவிதைகளை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் ஹாலோஜன் கலவையினை (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை) உலர் கலவையாகக் கலந்து வைக்க வேண்டும்\nவிதைகளின் ஈரப்பத்தினை 10 முதல் 12 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்\nவிதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 10 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.\nவிதையின் ஈரப்பதத்தினை 7 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்கும் சேமித்து வைக்கலாம்.\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த நட்சத்திர பழத்தினை பற்றி அறிவோமா\nபயிர்களின் வளர்ச்சிக்கு ஆதாரம் முளைப்பு திறன் மிக்க விதைகளே\nஇனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபடி\nநல்ல மகசூல் அதிக லாபம்: தக்காளி சாகுபடிக்கு பருவம் வந்தாச்சு\nஉவர் மண்ணிலும் எளிய முறையில் வளரக்க கூடிய கொத்தவரை சாகுபடி\nஉழவர்களுக்கு கொடையாகிய ஜீரோ பட்ஜெட் மூலம் உளுந்து சாகுபடி\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nவேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன\n3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/indonesia-flight-accident-reason-118110100037_1.html", "date_download": "2020-03-29T22:26:40Z", "digest": "sha1:3TGSKW4463MIEMQ66EQM26QAOV7S4YJN", "length": 11059, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தோனேசிய விமான விபத்து எதனால் நடந்தது? வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தோனேசிய விமான விபத்து எதனால் நடந்தது\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேர் பலியான சம்பவம் உலக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விபத்திற்கான முக்கிய காரணம் வெளியாகியுள்ளது.\nகடந்த 29 ஆம் தேதி இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்ற லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் JT610 பயணிகள் விமானம் ஜாவா கடற்கரையில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 189 பேரும் பலியாகினர். இறந்தவர்களின் உடல்களை மீட்க மீட்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த விமானத்தில் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த விபத்திற்காக காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது. விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் விமானத்தின் வேகம் குறைந்திருக்கிறது. இதனால் தான் விமானம் விபத்தில் சிக்கி இந்த பேரிழப்பு நடைபெற்றிருக்கிறது. இந்த விமானம் சமீபத்தில் தான் சர்வீஸுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.\nஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: தலிபான்கள் காரணமா...\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன அதிகாரி\nஇந்தோனேசிய விமான விபத்து: 189 பேர் பரிதாப பலி\n’189’ பேர் விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவர் இந்தியரா..\n188 பேரின் கதி என்ன கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உ��ிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8759:2012-10-23-05-43-28&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-03-29T22:00:25Z", "digest": "sha1:YPQ2CSQ2LKNREI4A6BABFIGIDND6WQ2P", "length": 17302, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும்\nமுன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும்\nசம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில்இனஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதியசமூக அமைப்புமுறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைஉண்மையில் வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது.\nமுன்னிலை சோசலிச கட்சியின் கொள்கை அறிக்கை, வேலைத்திட்டம் என்பன ஆங்கிலத்திலோ அல்லதுதமிழிலோ கிடைக்கப் பெற்றிருக்காத இன்றைய சூழலில், தோழர் குமார் குணரத்தினத்தின்ஐரோப்பிய பயணத்தின் போதான அவரது கருத்துக்களில் இருந்தும், சம உரிமைஇயக்கத்தின் வேலைத்திட்டதில் இருந்தும் அவர்களை புரிந்து கொள்ளவும், சாத்தியமான தளங்களில் இணைந்து வேலைசெய்யவும் முயற்சிக்கிறோம்.\nசமீபகால இலங்கைவரலாற்றில் பெருந்தேசிய இனத்தை அடித்தளமாக கொண்ட ஓர் அமைப்பில் இருந்து, இனவாதத்திற்கும், இனஒடுக்குமுறைக்கும் எதிராக அழைப்புவிடப்படுவதும், இனங்களுக்கான சமத்துவதிற்காக போராட முன்வருவதும், வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். சாத்தியமான முற்போக்கு அரசியல் பொதுத்தளங்களில் இணக்கம் கண்டு வேலைசெய்வது என்பது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விளையும் அமைப்புகளினதும், தனிநபர்களினதும் பிரதான கடமை என்பது எமது கருத்து.எமது அரசியல் எதிரியானாலும் சரி, அரசியல் நண்பர்களானாலும் சரி, சமூகத்தில் அவர்களால் முன்வைக்கப்படும் கொள்கைகள்,திட்டங்களுக்கு சரியான மாற்றீடு வைத்தோ அல்லது இணைந்து வேலைசெய்வதற்கான ஒரு திட்டத்தை வைத்தோ அல்லது சரியான வகையில் மறுத்தோ இயங்கும் மரபு பின்பற்றப் படவேண்டும் என்று கருதுகிறோம். இவை எமது மக்களை வளப்படுத்தும் நடவடிக்கைகள்.\nஇலங்கை இனவாத அரசால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானவையாகவும்,ஒடுக்குமுறையை அடிப்படையாக கொண்ட ஏமாற்று திட்டங்களுமாகவுமே இருந்துள்ளன. இவற்றை சரியான வகையில் அம்பலப்படுத்தி எமது தரப்பில் இருந்து மாற்று திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை, பதிலாக அவ்விடயத்தை முற்றாக புறந்தள்ளுவதும் யுத்தத்தின் மூலம் பதில் சொல்ல முனைவது என்பதும் கடந்த கால நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. இதே நடைமுறையை பெருந்தேசிய இனத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஓர் அரசியல் இயக்கத்திற்கும் நாம் காட்டுவது தவறாகும். இன்றயவரை இதை ஒரு நேசக்கரமாக புரிந்து கொள்வோம்.\nசம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள செயல் திட்டத்திற்கு சரியான மாற்று திட்டங்கள் அல்லது உடன் படும் திட்டங்களை முன் வைப்பதிற்கு பதிலாக முழுமையாக எதிர்ப்பது அல்லது நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற போக்குகள் தவிர்க்கப்படவேண்டும்.\nஇன்று விடயங்களை, நபர்களின் போட்டி, இணையங்களின் போட்டி அரசியலாக்கி மக்களுக்குதேவையான அரசியலின் தலையை உருட்டுவதென்பது, பொறுப்பற்ற,கோமாளித்தனமான அரசியலாகவே எமதுகண்களுக்கு தெரிகிறது. சமூகத்திற்கு தேவையான இவர்களது கருத்துக்கள், சிந்தனைகள் இவர்களது தனிநபர் குறைபாடுகளால் வீணடிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.\nஜே வி பி என்னும் ஓர் இனவாத, சந்தர்ப்பவாத அமைப்பு, இடதுசாரி என்னும் போர்வையில் இருந்த படுமோசமான வலதுசாரி அமைப்பு என்ற வகையில்,அவர்களில் இருந்து ஓர் உட்கட்சி போராட்டதினூடாக ஜனநாயகதிற்கான கோரிக்கைகளுடன் வெளிவந்த ஓர் அமைப்பாகவே இன்றைய எங்களது புரிதலில் முன்னிலை சோசலிசக்கட்சியை புரிந்து கொள்ள முடிகிறது.அவர்களது கட்சியின் கொள்கைகளும், எதிர்கால நடைமுறைகளும் அவர்களை யார் என்று முழுமையாக புரிந்து கொள்ள உதவும் என்று கருதுகிறோம்.\nபிரித்தானிய ஆட்சிக்காலத்திற்கு பிந்திய வரலாற்றுடன் தொடங்கும் சம உரிமை இயக்கதின் அறிக்கை, பிரித்தானியர் ஆட்சிக்கு முன் இலங்கை தீவில் இரு அரசுகள் இருந்தன என்பதை குறிக்கத்தவறியிருப்பதை நாங்கள் தற்செயலான நிகழ்வாக கருதவில்லை. கடந்த இரு தசாப்தங்களாக இலங்கை தீவில் இரு தேசங்கள் நிறுவனமயப்பட்டு இருந்தன என்பதை அவர்கள் பார்க்கத்தவறுவது என்பது சமூகத்தில் நிலவும் பிரதான முரண்பாடான தேசிய இனப்பிரச்சனையை புரிந்து கொள்வதில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்று கருதுகிறோம்.”அனைத்து தேசிய பிரஜைகளுக்குமான சம உரிமை” என்னும் அவர்களது சொல்லாடல், இரு தேசங்களின் இருத்தலை மறுப்பதாகவும் இலங்கை என்னும் ஒரு போலி தேசியத்தை முன்னிலைக்கு கொண்டு வருவதாகவே நாம் புரிந்துகொள்கிறோம்.\nசுயநிர்ணய உரிமை என்பது இடது சாரிகள் என்ற முகாமிற்குள் நின்றுகொண்டு அராஜகம் பேசுவோரின் கருப்பொருளாகியிருப்பது வேதனைக்குரிய விடயம். சுயநிர்ணய உரிமை என்பது ஓர் தேசிய இனத்தின் அடிப்படை ஜனநாயக உரிமை. பிரிவினைக்கான ஒரு போராட்டம் நடைபெற்றதால் இலங்கையின் வடகிழக்கு தமிழ் மக்கள் இவ்வுரிமையை இழந்து விடமாட்டார்கள்.இதற்கு மார்க்சிய ஆசான்களை அடிக்கடி துணைக்கு அழைக்கவேண்டிய தேவை இருப்பதாக நாங்கள் கருதவில்லை.இனங்களுக்கிடையேயான ஐக்கியம் பற்றி பேசும் போது, பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக்கொள்ளாத சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையில் இன ஒடுக்குமுறையேயாகும். சுயநிர்ணய உரிமை என்பது இலங்கை இனப்பிரச்சனை சூழலுக்குப்பொருந்தாது என்னும் தோழர் குமார் குணரத்தினத்தின் கருத்து, தாய் கட்சியின் சந்தர்ப்பவாத குணாம்சம் இவர்களிடமும் ஒட்டியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது எமக்குள் இருக்கும் பிரதான விவாதப்பொருளாக அமையும் என்று கருதுகிறோம்.\nபொது எதிரிக்கு எதிராக போராடுபவர் மத்தியில் முரண்படுகளை ஏற்றுக்கொண்டு உடன்பாடுகளில் ஊன்றி நின்று ஒரு பொது தளத்தில் கூட்டாக வேலை செய்து முரண்பாடுகளை களைய முனைவதுதான் எதிரியை பலவீனப்படுத்துவதற்கும், எம்மை பலப்படுத்துவதற்கும் உள்ள ஒரே வழி என்பது எங்கள் ஆழமான நம்பிக்கை. முன்னிலை சோசலிச கட்சியுடனான உறவையும் புதிய திசைகளாகிய நாங்கள் இவ்வகையிலேயே கருதுகிறோம்.\nஇன அழிப்பு, இனவாதம் ஆகியவற்றுக்கெதிரான அவர்களது போராட்டத்துடனும், இன ஒற்றுமையை உருவாக்குவதற்கான அவர்களது முயற்சிகளுடனும் இணைந்து வேலை செய்வது என்பது எமது இன்றளவிலான முடிவாகும்.\nமுன்னிலை சோசலிச கட்சியுடனான எமது அரசியல் உறவு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் அறியத்தருவோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/8130/shakarpara-sweet-diamond-cuts-in-tamil", "date_download": "2020-03-29T21:25:39Z", "digest": "sha1:SCYADDLGETD3LV24TKQUF3PR3PYPLP2G", "length": 11391, "nlines": 231, "source_domain": "www.betterbutter.in", "title": "Shakarpara (Sweet Diamond Cuts) recipe by Menaga Sathia in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்)\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்)Menaga Sathia\nஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்) recipe\nஉப்பு - 1/8 தேக்கரண்டி\nமைதா - 2 மற்றும் 1/4 கப்\nதண்ணீர் - 1/2 கப்\nசர்க்கரை - 1/2 கப்\nநெய் - 1/2 கப்\nஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்) செய்வது எப்படி | How to make Shakarpara (Sweet Diamond Cuts) in Tamil\nமுதலில் ஒரு கடாயில் நெய்யைச் சூடுபடுத்திக்கொள்க. இன்னொரு பாத்திரத்தில், தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து மெதுவாக சூடுபடுத்தவும். இனிப்புத் தண்ணீரை உருக்கிய நெய்யில் ஊற்றவும்.\nகலவை அறையின் வெப்பத்திற்கு வரட்டும், அதனோடு உப்பைச் சேர்க்கவும். மெதுவாக மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, மென்மையான மாவாகத் தயாரித்துக்கொள்ளவும். -5 பெரிய அளவு உருண்டைகளைச் செய்து, மெலிதான வட்டவடிவில் உருட்டிக்கொள்க.\nசமமற்ற விளிம்புகளை வெட்டியெடுத்து, பின்னர் கத்தியை அல்லது பீசா கட்டரைப் பயன்படுத்தி 1 இன்ச் அகலமான பட்டைகளை வெட்டிக்கொள்க. பட்டைகளை கிடைமட்டமாக வெட்டிக்கொள்ளவும், சதுரம் அல்லது டயமண்ட் துண்டுகளைப் பெறுவதற்கு. (நான் இங்கே சதுர வடிவத்தில் வெட்டினேன்)\nஇதற்கிடையில் கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி துண்டுகள் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதன்பின்னர் முழுமையாக ஆறவிட்டு ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்துக்கொள்ளவும்.\nதுண்டுகளையும் மாவையும் உலராமல் காக்க ஒரு துணியால் மூடவும். மாவைத் தயார் செய்த உடனேயே பிஸ்கட்டைத் தயாரிக்கவும். இல்லையேல் மாவில் உள்ள நெய் கட்டிப்போய்விடும், உருட்ட முடியாது.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் ஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் து��்டுகள்)\nBetterButter ரின் ஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்) செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=86616&name=Skv", "date_download": "2020-03-29T22:02:55Z", "digest": "sha1:PCWATLKOWSQ2DXSHABA5AU3FY22WEMMS", "length": 18506, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Skv", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் skv srinivasankrishnaveni அவரது கருத்துக்கள்\nசினிமா அம்மாவுடன் நாக சவுரியா உறுகாய் தயாரிப்பு...\nஉவே வெறும்கைகளால் கிளறினால் ஊறுகாய் கேட்டுகாளான் வந்துரும் தெரியாதோ உருட்டுலேகரண்டிகளே இல்லியா மரக்கரண்டியால் கிளறினால் நன்னாயிருக்கும் 29-மார்ச்-2020 16:23:49 IST\nஉலகம் வடகொரியா ஏவுகணை சோதனை தென் கொரியா, ஜப்பான் கண்டனம்\nஉலகம் கொரோனா பாகிஸ்தானுக்கு சீனா மருத்துவ உதவி\nசிறப்பு பகுதிகள் வீடு இல்லை வேலை இல்லை உணவு இல்லை\nரொம்பவே பாவமாயிருக்கு வீடுகளில் முடங்கிவேலைக்கு சாப்டுடுத்திவிப்பாக்கும் நம்மளை யம் வாளையும் கம்பேர் பண்ணிப்பார்க்கவும் நான் உடபட யாருபெத்தபிள்ளைகளோ பஞ்சம்பிழைக்கவனத வாழை இறைவா எதனால்இப்படி சோதிக்குறேன்னு கேட்டுட்டுண்டுட்டுருக்கேன் 29-மார்ச்-2020 10:02:46 IST\nபொது இவர்களின் கதையை கேட்டால்... கொரோனா மனமும் கரைந்து விடும்\nவாய்கிழியாஇவ்ளோவளமை பேசும் எதிரி காட்ச்சிகளே எம் பி /MLA என்று பதவியே இருக்கும் நீங்களும் உதவலாமே நீங்களும் காரணம்தான் நீங்கள் ஜெயிக்க வோட்டுப்போட்ட அப்பாவிகளுக்கெல்லாம் என்ன செயற்றீங்க சொல்லுங்க ஏவாளும் தொகுதிக்காச்சும் சென்றதுண்டா பேச்வாஏகிடயாதுங்க உங்களுக்கெல்லாம் பதவிக்குவேண்டிதான் MLA /MP ஆனீங்க ஒண்ணாந்தேதி சுலையாலக்ஷம் ரூபாய் சம்பளம் க்காகவும் இந்தபதவியைவச்சு காசு சேர்க்கவும் தானே வந்தீங்க வெட்கமாயில்லீங்களா முடிஞ்சால் ஹெல்ப் பண்ணவும் இலியானா வேலையே செய்யாமல்குந்த்தின்ன்னு குற்றம் சொல்லும்ர்போல ஆடாதீங்க 29-மார்ச்-2020 08:45:05 IST\nபொது ஹீரோவான மோடி உலக நாடுகள் பாராட்டு\nதனக்கென வாழாதவர் மக்களைப் பற்றியே 99%சிந்தனை என்பது உறுதி அவரும் மனுஷர் தானே ஐயா அதனால்தான் 1% அவருடைய சுய வேலைகளுக்கு (இயற்கை உபாதைகளுக்கு) ஒதுக்கினேன் ஆனால் இன்னிவரை எந்த பிஜேபி மந்திரியோ உபமந்திரிகளோ லஞ்சம் வாங்கினாளா இல்லியே தூய்மையான ஆட்ச்சியை தரும் நம்ம மோடிஜி தான் மெய்யாலும் நம்ம உலகத்ததுக்கே ஹீரோ 29-மார்ச்-2020 08:35:08 IST\nச��்பவம் முஸ்லிம் அல்லாத மாணவர்களை, தேர்வில் பெயிலாக்கி விட்ட பேராசிரியர், சஸ்பெண்ட்\nபடிப்பே ஏறாமல் பேராசிரியர் ஆயிட்டு நன்னப்படிக்கும் மாணவர்களுக்கு ஆப்பு வைக்கிறான் இந்த ஆடுதிண்ணி மூஞ்சியைப்பாரு தகுதியே இல்லாத துலுக்கன் தேறினால் நாடு விளங்கிடும் இந்த யுனிவர்சிட்டிலே எப்போதுமே பிரச்சினைகளேதான் ப்ளீஸ் இந்துக்களே இந்த கல்லூரிக்கே போவாதிங்க எப்போதுமே நல்லபெரு இல்லாத காலேஜ் தானே இது 29-மார்ச்-2020 08:31:53 IST\nஅரசியல் மோடியை தைரியப்படுத்திய நர்ஸ்\nஇது கொடூரமான வைரஸ் தொற்றுதான் பேஷண்ட்ஸ் ஒத்துழைக்கவேண்டும் கேர்ப்பு ள்ள இருக்கவேண்டும் கூடியவரை கூட்டத்துலே கலக்காமல் இருக்கலாம் சாதாரண கொடுக்கும் தொருபாதிப்பு அதிகம் உண்டுதானே 29-மார்ச்-2020 08:10:42 IST\nஅரசியல் தமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nகொண்டாந்த மவராசனும்பூட்டாரு டாஸ்மாக் என்று நாமகரணம் செய்த மகராசியும் போயிட்டாங்க சர்வமும் நானே என்று செயல்படட ஜெயாவால் எல்லா மந்திரிகளும் கல்லாக்கட்டினாங்க (முக எல்லாரையும் நல்லவேலை வாங்குவாரு )இப்போதான் EPS ஆளவே ஆரம்பிச்சுருக்காருங்க ,மோடி ஐயாநீங்க சி எம் ஆகா இருந்திங்க PM 2ND டேர்ம் ம் இருக்கீங்க YOU CAN DO YOUR BEST BUT OUR CM படிச்சவரு அதனால் இப்போது நன்னாவே ஆட்சி செய்றாங்க காசுக்குவேண்டி கண்டபடிக்கு கடைகளை துரந்துட்டு 10 வயசுலேந்து 99 வயசுவரைடாஸ்மாக்கிலே தான் வாசம் என்றநிலைக்கு முகவின் தூயஆட்ச்சியேதான் காரணம் ,டாஸ்மாக்கை மூடிட்டாள் துட்டுலேது வேறு சோர்ஸ் லே பணவரவே இல்லீங்க அவ்ளோ லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதே காமராசர்க் காலத்துலே நல்லாட்ச்சியும் இருந்துது மக்களும் நிம்மதியும் இருந்துது முகவிடம் ஆட்ச்சிபோனதால் தமிழ்நாடே கோமா ஸ்டேஜ் லே போயிட்டுது ஜெயாவும் சசியை பஞ்சம் பிழைக்கவச்சாங்க இதர மந்திரிகளும் கோடீஸ்வரங்க ஆனானுக இதுதான் வரலாறு இவனுக்களிடம் இருக்கு கணக்கிலெவராதபனம் தலைப்பிடுங்கினாள் போதும் இந்தியாலே பஞ்சம் இருக்காதுய்யா இருக்காது எல்லாததுலேயும்கமிஷன் வாங்கியே வயருவளர்க்கும் பெரிய அதிகாரிகள் அவா பெயரைச்சொல்லியே பஞ்சம்பிழைக்கும் கீழ்மதிடத்துலே இருக்கு பியூன் முதல் பலர் . நேர்மையா என்ன விலை உண்ம்மையா அது எந்த அங்காடிலே கிட்டும் என்று கேட்கும் நிலைலேதான் இருக்கு தமிழ்நாடு 89%தமிழனை போதையே தள்ளாடவிட்டுட்டு அரசாங்கம் ஜோராநடக்குதுங்க 29-மார்ச்-2020 07:57:19 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pothi-vanam/periya-sirakudaiya-oru-vayothiga-manithan-10003180?page=2", "date_download": "2020-03-29T20:19:20Z", "digest": "sha1:IUZYRFRUI3PANASI5DPF3PIHYRXZJFLO", "length": 11183, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன் - Periya Sirakudaiya Oru Vayothiga Manithan - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்\nபெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்\nபெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்\nகாப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (ஆசிரியர்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்\nஇன்று நாம் வாழும் காலம் நகல்களின் காலம். பழந்தமிழ்ச் சமூகத்தில் நிகழ்கலையாகத் தோற்றம் கொண்டுள்ள கூத்துக் கலையின் எச்சமாக, சாக்கையார் கூத்து, கணியான் கூத்து என்பனவற்றைப் போல இன்றைய தமிழ்ச் சமூகத்தில் தெருக் கூத்தும் தமிழனின் வீறார்ந்த மரபுக்கலையாக, புராதன தியேட்ட ராகப் பரிணாமம் கொண்டுள்ளது. இதன் உன்னதத்தை, அரங்கக் கலையின் முழுமையை, எந்தவிதமான சமரசமின்றி, அகிலவுலக நாடகவிழாக்களிலும், இந்தியத் தேசிய, மாநில நாடக விழாக்களிலும் தெருக் கூத்தினை நிகழ்த்திக் காட்டித் தமிழனின் மரபுக் கலையரங்கின் வெளிப்பாட்டுக் கலைவடிவின் அழகியலை அரங்கச் செயற்பாட்டாளர்கள், நவீன நாடக ஆர்வலர்கள், எல்லாவற்றுக்கும் மேலாகப் பார்வையாளர்கள் உணரச் செய்த பெருமை புரிசை கண்ணப்பத் தம்பிரானுக்கு என்றும் உண்டு.\nஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உற..\nமுன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்\nமுன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்விதிமையப் பார்வை “முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்” நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது.விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சந்தியாகோ நாஸார்தான் காரணமென்ற..\nபதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)\nபதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\nவிடுதலை - அசோகமித்திரன் ( குறுநாவல்கள்):இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனை-வருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். அனை..\nஇந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும்\nஇந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் தமிழ்ப்பழங்குடிப் பண்பாடு, தன்னிலிருந்து கிளைத்து வளர்ந்துவிட்ட சமவெளித் தமிழ்ப் பண்பாட்டோடு இணைதல் என..\nதலைசிறந்த ஐரோப்பிய சிறுகதைகள்இயக்குநர்கள் கே.பாக்யராஜ்,ராஜன் சர்மா,ரேவதி,வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் தி.குலசேகர்.இயக்குநர்..\nதாத்தா காலத்து பீரோஇந்தத் தொகுப்பில், நான் இதுவரை எழுதிய சிறுகதைகளிலிருந்து பதினெட்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அவை எழுதப்பட்ட கால வரிசைப்பட..\nஎன்றும் நன்மைகள்இதை எழுதியவன் வெவ்வேறு உணர்வு நிலைகளைப் பெறுவதும் பெற்றதும் போலவே, இதைப் படிப்போரும் அவரவர் நிலைக்கேற்ப வெவ்வேறு அனுபவங்களை அடைவார்கள்..\nதிறக்கப்பட்ட புதிய வாசல்கள்ஒட்டு மொத்தத்தில் தமிழ் நாடக அரங்கின் இயக்கச் செயற்பாடுகள் பன்முகத் தன்மை கொண்டிருப்பினும் அவற்றின் வெளிப்பாட்டில் பண்பாட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/04/thiruther-wanting-repairs-sri-manavala.html", "date_download": "2020-03-29T21:59:44Z", "digest": "sha1:ZODTURKKTCF3LAY7ARJOCGJX42HVKWX7", "length": 13103, "nlines": 282, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruther wanting repairs - Sri Manavala Mamunigal Sannathi, Sri Perumpudur", "raw_content": "\nதேர் இல்லாததால் பல்லக்கி��் வீதி உலா: பக்தர்கள் வேதனை\nஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் கோவிலுக்கு சொந்தமான, திருத்தேர் சிதிலமடைந்துள்ளதால், சுவாமி உற்சவத்தில், தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தேர் இல்லாததால், மணவாள மாமுனிகள் சுவாமி அவதார உற்சவத்தின் போது, பல்லக்கில் வீதி உலா நடத்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது, மிகவும் பழமையானது.\nதேரோட்டம்: இக்கோவிலில், ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து, வைணவத்தை வளர்த்த ராமானுஜர், தன்னுடைய, 120வது வயதில் முக்தி அடைந்தார். அவருக்கு பின், அவர் விட்டு சென்ற சமூகப் பணியை, 80 ஆண்டுகள் மணவாள மாமுனிகள் செய்து வந்தார். ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு அருகில், மணவாள மாமுனிகள் சுவாமி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், பத்து நாட்கள் மணவாள மாமுனிகள் சுவாமி அவதார உற்சவம் நடைபெறும். பத்து நாள் உற்சவத்தில் ஏழாம் நாள், மணவாள மாமுனிகள் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அதற்காக, மணவாள மாமுனிகள் சுவாமிக்கு தனித்தேர் வடிவமைக்கப்பட்டது. இத்தேரில், மணவாள மாமுனிகள் வீதியுலா வந்தார். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் பழுதானபோது, மணவாளமாமுனிகள் தேர், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிகள் வீதியுலாவிற்கு பயன்படுத்தப்பட்டது.\nபழுது: பாதுகாப்பின்மை, இயற்கை இடர்பாடு உட்பட, பல்வேறு காரணங்களால் தேர் சிதிலமடைந்தது. ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு, புதிய தேர் உருவாக்கப்பட்டது. மணவாளமாமுனிகள் கோவில் தேர் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டிலிருந்து, மணவாள மாமுனிகள், சுவாமி கோவிலுக்கு தேர் இல்லை. இதனால், தேர் உற்சவத்தன்று, மணவாள மாமுனிகள், பல்லக்கில் வீதியுலா வருகிறார். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு, ஸ்ரீபெரும்புதூரில், 250 ஏக்கர் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள், வீடுகள் உள்ளன. இவற்றின் மூலம் கோவிலுக்கு வருவாய் வருகிறது. இவ்வருவாய் மற்றும் பக்தர்கள் உதவியோடு, மணவாள மாமுனிகள் கோவில் தேரை சீரமைக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/samantha-in-red-photos-get-viral-119022600069_1.html", "date_download": "2020-03-29T22:00:48Z", "digest": "sha1:BIM6NJFH2KVDAGZTKXALUXH7P22NRWME", "length": 10153, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "இணையத்தை கலக்கும் ரெட் ஹாட் சமந்தா: போட்டோஸ் உள்ளே... | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇணையத்தை கலக்கும் ரெட் ஹாட் சமந்தா: போட்டோஸ் உள்ளே...\nநடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.\nதனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழில் வெளியாகி 96 படத்தின் தெலுங்கு ரிமேக்கில் நடிகர் சர்வானந்த்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.\nதமிழில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சமந்தா ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்....\nஒரு நாள்.. ஒரு ஆள்..: டப் பண்ண இவ்வளவு கஷ்டப்பட்டாரா விஜய் சேதுபதி\n சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர் ரிலீஸ்\n40 வயசு ஆகியும் இது தேவையா..\nஇன்னும் தொடங்கவே இல்ல, அதுகுள்ள இப்படியா\nஇணையத்தில் வைரலாகும் செளந்தர்யா ஹனிமூன் புகைப்படங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/10-things-to-know-during-system-admin/", "date_download": "2020-03-29T20:32:53Z", "digest": "sha1:TUGZNRM3B7JD4EYUP72245ZSYLNVCIQH", "length": 18700, "nlines": 197, "source_domain": "www.kaniyam.com", "title": "லினக்ஸ் நிர்வாகியாகும் போது தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள் – கணியம்", "raw_content": "\nலினக்ஸ் நிர்வாகியாகும் போது தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள்\n1. சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் பதிவுகளை(logs) ஆராயுங்கள். லினக்ஸில் எல்லா விதமான நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் பணியை ஏதேனும் ஒரு பிரச்சனை தடை செய்தால் முதலில் நீங்கள் பதிவுகளை ஆராய வேண்டும். பெரும்பாலான அமைப்புகளில், இவை ‘/var/log/’ அடைவுக்குள் காணப்படும். ‘/var/log/syslog’ கோப்பில் பொதுவான பிழை செய்திகள் (error messages) உட்பட எல்லா அமைப்பு(system) செய்திகளும் இருக்கும். பதிவுகளிலிருக்கும் பிழை செய்திகள் மூலம் தடைகளைக் களைய பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது.\n2. tail’ என்ற கட்டளை ஒரு கோப்பிலுள்ள கடைசி பத்து வரிகளைப் பார்க்க பயன்படுகிறது. இதனுடன் ‘-f’ கொடியைப் பயன்படுத்தும் போது சமீபத்தில் ஒரு கோப்பில் சேர்ந்த/சேரும் வரிகளைக் கண்காணித்துக் கொள்ளலாம். பிழை செய்திகளைக் கண்காணிக்க இந்த கட்டளை பேருதவியாக இருக்கும். இதே போல ‘head’ என்ற கட்டளை குறிப்பிட்ட கோப்பிலுள்ள முதல் பத்து வரிகளைப் பார்க்க பயன்படுகிறது.\n3. உங்கள் சேவையக(server) வளங்களை கண்காணியுங்கள். உங்களது வட்டு(disk) மற்றும் பிரிவினைகளின் (partition) அளவுகளுக்கு ஏற்ப, சில நேரங்களில் உங்களுக்கு போதுமான அளவு இடம் வட்டில் இல்லாமல் போகலாம், அல்லது உங்களது பதிவு கோப்புகள் உங்கள் root பிரிவினையின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ளலாம். பிரிவினைகளின் பயன்பாட்டு அளவை ‘df’ என்ற கட்டளை மூலம் நீங்கள் கண்காணிக்கலாம். இந்த கட்டளையை உபயோகப்படுத்தும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு கொடிகள் ‘-h’ மற்றும் ‘-m’. ‘-h’ கொடி 5G, 24M, 95K என மனிதர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக பயன்பாட்டு அளவைத் தெரிவிக்கிறது. ‘-m’ கொடி பயன்பாட்டு அளவை மெகாபைட்டுகளில் மட்டும் தெரிவிக்கிறது.\n4. ‘root’ பயனரை பயன்படுத்துவதைத் தவிர்ப்பீர். பெரும்பாலான ஹேக்குகள் துறை வருடிகள்(port scanners) மற்றும் தற்போக்கு கடவுச்சொல்லாக்கிகளைக்(random password generators) கொண்டு உங்கள் அமைப்புக்குள் ‘root’ பயனராக நுழைவதன் மூலம் நடத்தப்படுகின்றன. எனவே முதலில் நீங்கள் ‘root’ பயனரை உங்கள் அமைப்பிற்கு முடக்க(disable) வேண்டும். இதை நீங்கள் ‘/etc/ssh’ அடைவுக்குள் சென்று, ‘sshd_config’ கோப்பை திருத்துவதன் மூலம் செய்யலாம். ‘PermitRootLogin yes’ வரியை ‘PermitRoolLogin no’ என மாற்றி விட்டு, ssh சேவையை மறு தொடக்கம் செய்யவும் (/etc/init.d/ssh restart).\n5. நீங்கள் ஒரு வலைத்தளம் துவங்கப் போகிறீர்கள் என்றால், ‘chown’ and ‘chmod’ கட்டளைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அணுகு அனுமதி காப்பும்(permissions security), கோப்புரிமையும்(file ownership) மிக முக்கியமானவை. தவறான அணுகு அனுமதியுடைய கோப்புகளால், உங்கள் நிரல் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\n6.‘FTP’-க்கு பதிலாக ‘SFTP’-ஐ பயன்படுத்துங்கள். SFTP கடவுச்சொற்களை சுரங்க வழியில் மறு குறியீடாக்கம்(encrypt) செய்து அனுப்புகின்றன. மாறாக துறை(port) 21 FTP கடவுச்சொல் தொடர்பான செய்திகளை இயல் உரையில்(plain text) அனுப்புகின்றன. இதனால் துறை 21-ஐ பயன்படுத்தும் போது, ஹேக்கர்கள் உங்கள் கடவுச்சொற்களைத் தெரிந்து கொள்ள முடியும்.\n7. ‘ls -al’ கட்டளை அடைவுக்குள் இருக்கும் கோப்புகளைப் பட்டியலிட உதவுகிறது. ‘-a’ கொடி, ‘.’ (புள்ளி)-ல் ஆரம்பிக்கும் கோப்புகள் உட்பட எல்லா கோப்புகளையும் பட்டியிலிடுகிறது. ‘-l’ கொடி கோப்புகளைப் பட்டியலிடுவதுடன், அவை மாற்றியமைக்கப்பட்ட நேரத்தையும் காட்டுகிறது. அடைவுக்குள் இருக்கும் கோப்புகளை பார்ப்பதற்கு எப்போதும் இந்த இரண்டு கொடிகளையும்(ls -al) உபயோகிப்பது நல்லது.\n8. ‘top’ கட்டளை உங்கள் அமைப்பில் செயலகத்தை அதிகமாக உபயோகப்படுத்தும் செயல்களைக்(process) காட்டுகிறது. இதனால் உங்கள் செயலகம் குறிப்பிட்ட அளவைத் தாண்டி உபயோகப்படுத்தப்படும் போது, எந்த செயல் அதிகமாக செயலகத்தைப் பயன்படுத்துகிறது என்று கண்டறிந்து சிக்கல்களைக் களைய முடியும்.\n9. குறிப்பிட்ட வார்த்தை/கோவைகளைக்(expression) கோப்புகளில் தேட ‘grep’ உதவுகிறது. ‘grep’ மிக விரிவானதொரு கருவி. இதனால் தான் கோப்புகளைத் தேட உதவும் சிறந்த கருவிகளில் ஒன்றாக ‘grep’ விளங்ககிறது. எடுத்துக்காட்டாக, ‘grep -r star.m /etc/*’, ‘/etc’ அடைவு மற்றும் அதற்குள் இருக்கும் அடைவுகளில் ‘start.m’ என்ற வார்த்தையை மறுசுழற்சி(recursive) முறையில் தேடுகின்றது\n10. இப்போது ‘grep’ மூலம் தேடிக் கிடைத்த முடிவுகளை ஒரு கோப்பிற்குள் அனுப்புவோம். இது மிகவும் எளிது. மேற்கூறிய ‘grep’ கட்டளை மூலம் தேடிக் கிடைத்த முடிவுகளை கூட்டில் (shell) படிப்பதற்குப் பதிலாக, அதை அப்படியே ஒரு கோப்பில் எழுதி விடுவோம்.\ni) ‘grep -r star.m /etc/* > test.txt’ – ‘grep’ கட்டளையின் முடிவுகளை ஒரு புதிய கோப��பில்(test.txt) எழுதி விடுகிறது. ஏற்கனவே அந்த கோப்பு இருப்பின், அதில் எழுதப்பட்டிருந்தவை அழிக்கப்பட்டு, ‘grep’ கட்டளையின் முடிவுகள் அதில் எழுதப்படும்.\nii) ‘grep -r star.m /etc/* >> test.txt’ – ‘grep’ கட்டளையின் முடிவுகள், ஏற்கனவே உள்ள கோப்பின் இறுதியில் சேர்க்கப்படும். அந்த கோப்பு இல்லாமல் போனால், புதிதாக ஒரு கோப்பு உருவாக்கப்பட்டு அதில் ‘grep’ கட்டளையின் முடிவுகள் எழுதப்படும்.\nஇரா.சுப்ரமணி. மூத்த மென்பொருள் வல்லுனராக ASM Technologies நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். மதுரை க்னு/லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.\nகணியம் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/tag/healthy-food", "date_download": "2020-03-29T21:26:45Z", "digest": "sha1:QAW53VDFV3DJYSW4BVDDWUWKI5XEFU7L", "length": 4872, "nlines": 82, "source_domain": "knrunity.com", "title": "Healthy Food – KNRUnity", "raw_content": "\n இந்த உணவுகளை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால் புற்றுநோய் வந்துடும்…\nஇன்றைய அவசர உலகில் பலருக்கும் சூடாக சமைத்து சாப்பிட நேரம் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் நேரம் கிடைக்கும் போது சற்று அதிகமாக சமைத்து வைத்து விட்டு, தேவையான போது சூடேற்றி சாப்பிடுகிறோம். வேலைக்கு செல்வோரின் நிலை தான் இப்படி என்றால், சில பெண்கள் வீட்டில் எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி, 2-3 நாட்கள் வைத்திருந்து, வீட்டில் உள்ளோருக்கு சாப்பிட கொடுக்கிறார்கள். ஆனால் ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை சாப்பிடும் போது சூடேற்றி சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா\nபாம்பு, பூச்சிகள், புழுக்கள் கரும்போடோ சேர்ந்து சாறாகிட்டிருக்கு-White Sugar\n‘‘சர்க்கரை ஆலைகளைப் பார்வையிட வல்லுநர் குழு வருகிறது. நீங்களும் கூட வந்தால் சிறப்பாக இருக்கும்’’னு சர்க்கரை ஆலைகளுக்கு ஆலோசகர இருக்கிற நண்பர் அழைப்பு விடுத்தாரு. ��ரி, சர்க்கரை ஆலைகளைச் சுத்திப் பார்க்க வாய்ப்பு கிடைச்சுதேனு புறப்பட்டுப் போனேன். மதுரமான அந்தக் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்குள்ள நுழையும்போதே, போருக்குப் போற பீரங்கி வண்டிகள் மாதிரி, கரும்பு லாரிங்க வரிசையா உள்ளே நுழைஞ்சுகிட்டு இருந்துச்சு. சர்க்கரை ஆலையைப் பார்க்க வந்த வல்லுநர்களுக்கு ரோஜாப்பூ மாலையும் செவ்விளநீரையும் கொடுத்து உபசரிச்சாங்க. அந்த […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/561796/amp?ref=entity&keyword=School%20student", "date_download": "2020-03-29T22:27:52Z", "digest": "sha1:OUVDQBRU7VPQQ53CY4XJ55KF2NCURAOD", "length": 10112, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Esaiyai lifts student attacked: police shock | எஸ்.ஐயை தாக்கிய மாணவன் விடுவிப்பு: போலீசார் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎஸ்.ஐயை தாக்கிய மாணவன் விடுவிப்பு: போலீசார் அதிர்ச்சி\nஅண��ணாநகர்: சென்னை அமைந்தகரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை அமைந்தகரை காவல் நிலைய சப்.இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் தலைமை காவலர் ஏழுமலை உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅப்போது பைக்கில் ஒரு பெண்ணுடன் வந்த கல்லூரி மாணவன் திடீரென தலைமை காவலர் ஏழுமலை மீது மோதியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.\nஉடனடியாக சப்.இன்ஸ்பெக்டர் வந்து இருவரையும் விலக்கி விட்டபோது அவரையும் அந்த கல்லூரி மாணவர் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nவிசாரணையில் அமைந்தகரை தனியார் கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவன் என்பதும், டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பதும் தெரியவந்தது. மேலும் மாணவனின் தாய் பூக்கடை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருவதும், தந்தை மத்திய அரசு போலீசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மாணவனின் செயலுக்கு அவரது பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் மீது வழக்கு பதிவு செய்யாமல் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. போலீஸ் எஸ்.ஐ மற்றும் தலைமை காவலரை தாக்கிய மாணவன் வழக்கு எதுவும் இல்லாமல் ‘‘கெத்தாக’’ சென்ற சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசமூக பரவல் மூலம் நோயின் வேகம் தீவிரம்: கொரோனாவுக்கு 10 மாத குழந்தையும் தப்பவில்லை\nஒருவருக்கு வந்தால் குடும்பமே பாதிக்கும் என்பதை உணராமல் இறைச்சி, காய்கறி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: ஊரடங்கு உத்தரவு காற்றில் பறந்தது\nகொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் 14 நாள் தனிமையில் அடைப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு: 3ம் நிலை எட்டுவதை தடுக்க அதிரடி நடவடிக்கை\nவெளிமாநிலங்களில் வாடும் தமிழருக்கு வாழ்வாதார உதவியை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனா எதிரொலியாக வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்\nகொரோனா தொற்று விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில் பாதிப்புக்கு ஏன் தீர்வு காணவில்லை தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி\nஉணவின்றி தவிக்��ும் நாய், கால்நடைகளுக்கு உணவு அளிக்க சிறப்பு ஏற்பாடு: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n144 தடை உத்தரவு விவசாய பணிக்கான தடை நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிக்காக சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஒருநாள் ஊதியம்: சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு\n× RELATED கடையில் திருடிய மாணவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/985367/amp?ref=entity&keyword=Awareness%20Camp%20for%20Farmers", "date_download": "2020-03-29T22:30:24Z", "digest": "sha1:KKHC7JP7VDF7YUJJFQ7UTQTD3FWA5E4M", "length": 9014, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக-கேரள எல்லைப்பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nபொள்ளாச்சி, பிப். 6: கேரள மாநிலத்துக்கு, சீனாவிலிருந்து வந்த மூன்றுபேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கேரள மாநில எல்லைக்குக்குட்பட்ட பகுதியில் சுகாதார பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பொள்ளாச்சி கேரள மாநில எல்லையில் இருப்பதால், கேரளாவிலிருந்து பொள்ளாச்சி வழியாக தமிழகத்தின் பிற மாவட்டத்திற்கு செல்வோருக்கு, கோபாலபுரம், நடுப்புணி, வளந்தாயமரம் உள்ளிட்ட பல்வேறு சோதனை சாவடிகளில், சுகாதாரத்துறை மூலம் கொரோனா வைரஸ் குறித்து விரிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக அப்பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் நேற்று, பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் பகுதியில், நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குழுவினர், கேரள மாநில பகுதியிலிருந்து வந்த வாகனங்களை நிறுத்தி, கொரோனா வைரஸ் குறித்த வாசகங்கள் மற்றும் நோயை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த, விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்தனர். மேலும், ஒரு வகை காய்ச்சல் போன்று இருப்பவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த விழிப்புணர்வானது, இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nவைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பன்னீர்செல்வம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய கோரிக்கை\nகோவை ரயில்நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்\nகொரோனா காரணமாக தொழில் பாதிப்பு வரியில் இருந்து விலக்கு வேண்டும் தொழில் வர்த்தக சபை கோரிக்கை\nஜி.எஸ்.டி. வரி செலுத்த கால அவகாசம் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை\n× RELATED காங்கயத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T20:46:43Z", "digest": "sha1:7D3KKLWA2OADUNLHCGQCBNXZ6SKJGN3D", "length": 73490, "nlines": 214, "source_domain": "solvanam.com", "title": "இயற்கை விவசாயம் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nநீர் மேலாண்மையில் நாம் விழிப்புணர்வுடன் இருக்கிறோமா\nஆறுமுகம் முருகேசன் ஜனவரி 10, 2016\nஒரு லிட்டர் நீரில் செய்ய வேண்டிய வேலையை மூன்று லிட்டர் நீரை வாஷ்பேசின் குழாய் மூலம் செலவழிக்கிறோம். உதாரணமாகப் பல் துலக்கி வாய் கொப்பளிப்பது. இந்தச் செயலுக்கு இவ்வளவு நீரைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. முதலில் பெற்றோர்களிடம் அந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பெறுவதற்கு எவ்வளவு மின்சாரம் செலவானாலும், மின் கட்டணம் செலுத்துவதற்குத் தயாராகவே இருக்கிறார்கள். தொலை தூரங்களிலிருந்து ஐநூறு லிட்டர், ஆயிரம் லிட்டர் கேன்களில் கொண்டு வரப்படும் நீருக்குப் பணம் செலவழிக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.\nவளம் – வாழ்வு – வளர்ச்சி\nஆர்.எஸ்.நாராயணன் மே 31, 2015\nதற்சார்பு விவசாயம் வளர வேண்டும். ரசாயன உரப்பயன்பாட்டை நிறுத்திவிட்டு இயற்கை இடுபொருட்களை விவசாயிகள் அவரவர் தோட்டங்களில் இயற்கை இடுபொருள் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். உபரி உரங்களை முழுக்க முழுக்க அரசுத்துறை உற்பத்தி செய்து யூரியா, பாஸ்பேட், பொட்டாசியம் என்று தனியார் வழங்கலுக்கு மாற்றாக பாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற பாக்டீரியா காளான் உரங்களை திரவ வடிவிலோ கரிப்பொடி கலந்தோ விநியோகிக்கலாம்.\nஉங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 8\nஆர்.எஸ்.நாராயணன் ஜனவரி 31, 2015\nஇன்று ஆடு மாடு வளர்ப்பை விடக் கோழி வளர்ப்பே பெருகிவிட்டது. பெரிய பெரிய கூண்டுகளில் குஞ்சுகளை 10,000, 20,000 என்று வாங்கி எடை உயர்ந்த கோழிகளாக வளர்க்க அக்குஞ்சுகள் மீதே ஆண்டிபயாடிக் பூச்சி மருந்துக்கலவையை மழை போல தெளிக்கப்படுகிறது. கோழிகள் எடை கூடியதும் விற்பனைக்கு வரும். கொதிக்கும் நீரில் கோழியை அமிழ்த்தி இறகுகள் நீக்கப்பட்டு முழுக்கோழி உரித்த நிலையிலும் கிடைக்கும். துண்டுகளாகவும் கிடைக்கும்.\nஉங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 7\nஆர்.எஸ்.நாராயணன் ஜனவரி 19, 2015\nதூரத்தில் பனங்காடு தெரிந்தது. இரண்டு பர்லாங்கு நடந்தால் ஊர் வந்துவிடும். சித்துக்காடு சாலை வந்தபோது இருட்டி விட்டது. பனங்காட்டைத் தாண்டி அக்ரகாரம் செல்ல வேண்டும். நடுவில் ஒற்றையடிப் பாதை. பனங்காட்டைத் தாண்டி விட்டால் பயமில்லை. கொள்ளிவாய்ப் பிசாசு நடமாடுவதாக வேறு பேச்சு. யாராவது அரிக்கேன் விளக்கோடு நடந்தால் அது பிசாசாகதான் தெரியும். “ராமா, ராமா, ராமா,” என்று ஜெபித்தால் பிசாசு ஓடிவிடும் என்று அம்மா சொல்லிக் கொடுத்திருந்தார். அதுதான் வழி.\nஉங்கள் கேள்விக்கு என்ன பதில் – 5\nஆர்.எஸ்.நாராயணன் நவம்பர் 23, 2014\nகுப்பியில் அடைத்து திரவ வடிவில் விற்கப்படும் நுண்ணுயிரிகளின் ஆற்றல் கேள்விக்குரியவை. வர்த்தகரீதியில் ஏதோ ஒரு பிராண்ட் பெயரில், சக்தி, சமந்தா, சத்தியம், ஆச்சி, பேச்சி என்று விற்கப்படுகின்றன. உள்ளே இருக்கும் நுண்ணுயிரிகள் பற்றிய விபரம் இருக்காது. ரசாயன நுண்ணூட்டங்களான போரான், தாமிரம், துத்தநாகம் போன்றவை கலக்கப்பட்டிருக்கலாம். எந்தப் பயிருக்கு எந்த நுண்ணுயிரி தேவை என்ற விபரம் இல்லாமல் இருக்கும். பணம் உள்ளவர்கள் விளம்பரத்தை நம்பி வாங்கிச் செல்லலாம்.\nஉங்கள் கேள்விக்கு என்ன பதில் – 4\nஆர்.எஸ்.நாராயணன் செப்டம்பர் 20, 2014\nஅபினி விஷயம் இன்னும் விஸ்தாரமானது. சுருங்கக் கூறினால், கஞ்சாவுடன் ஒப்பிட்டால் அபினி சித்த-ஆயுர்வேத-யுனானி மட்டுமல்ல அலோபதியிலும் பயன்படும் அற்புத மூலிகை. இதன் விஞ்ஞான பெயர் பபாவர்சோம்னிஃபெரம். ‘சோம்னி’ என்ற லத்தீன் சொல்லுக்கும் ‘சோம’ எனும் சம்ஸ்க்ருத சொல்லுக்கும் தொடர்பு இருக்கலாம். “சோமபானம்” என்பது அபினியா கஞ்சாவா இதற்கு ரிஷிகள்தான் பதில் சொல்லவேண்டும். அபினிஸ் செடியில் விளைவது போஸ்த்தக்காய். போஸ்த்தக்காய் முற்றினால் கசகசா விதைகள் கிட்டும். கசக்சா இந்திய சமையல் ருசிக்கு அரும்பங்கு ஆற்றுகிறது. கசகசா இல்லாமல் குருமா செய்ய முடியாது. கசகசாவும் மருந்து. லாகிரி வஸ்து அல்ல.\nஆர்.எஸ்.நாராயணன் செப்டம்பர் 6, 2014\nபாட்டிமார் சொல்லும் கதைகளிலும் அம்புலிமாமா பஞ்சதந்திர கதைகளிலும் ராஜா ராணி கருப்பு வெள்ளை திரைப்படங்களிலும் காணப்படும் காடுகள் ஊர்க்காடுகள். அந்தக்காலத்தில் இரு ஊர்களுக்கிடையே பல மைல் இடைவெளி இருக்கும், பெரிய பெரிய காடுகள் இருந்திருக்கும். இப்போது இடைவெளி குறைந்து குடியிருப்புகள் பெருகி விட்டன. ஆகவே ஒரு பஞ்சாயத்துக் கிராமம் குறைந்தபட்சம் ஐந்து ஏக்கர் நிலத்தில் ஊர்த்தலைவர் பொறுப்பின்கீழ் காடு வளர்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.\nஉன் கேள்விக்கென்ன பதில் – 2\nஆர்.எஸ்.நாராயணன் ஜூலை 31, 2014\nபாம்புகளுக்கு எலி, தவளை, மூஞ்சூறு முதலானவை முக்கிய உணவுகள். பூனை வளர்க்கலாம், ஆனால் பூனைகளைப் பார்த்தால் பாம்புகள் ஓடிவிடும். ஏனெனில் பூனை எலிகளை மட்டுமல்ல, பாம்புகளையும் பிடிக்கும். எனவே அந்தக் காலத்தில் வயல்வெளிகளில் ஏராளமான பாம்புகள் இந்த வேலையைச் செய்து வந்தன. மனிதர்கள் பாம்பை அடித்துக் கொல்லாதவரை பாம்புகள் இந்த வேலையைச் செய்கின்றன.\nஉன் கேள்விக்கு என்ன பதில்\nஆர்.எஸ்.நாராயணன் ஜூலை 16, 2014\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டிய இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர் – அவற்றுக்கு நான் வழங்கிய பதில்கள் ஆக்கம் தரக்கூடியவை மட்டுமல்ல, சுவாரசியம் நிறைந்தவையும்கூட. சில கேள்விகள் பத்திரிக்கைகளில் வந்தவை, பிற தொலைபேசிமூலம் கூறப்பட்ட பதில்கள்.\nஆர்.எஸ்.நாராயணன் மே 18, 2014\n“பேரின்பம் என்பது வனிதையரின் அழகல்ல. ஏராளமான மரங்களுடன்கூடிய வனம் தருவதே இன்பம். பெண்கள் தம் அழகில் கர்வம் கொண்டு இன்ப உணர்வில் ஏங்கும்போது இன்பத்தை அள்ளித்தரும் இன்ப ஊற்றான வனம் நீண்ட தடாகங்களைக் கொண்டு அதில் தாமரை மலர, வண்டுகள் ரீங்காரமிட மரங்களுடன் வாழ்வதே பேரின்பம்”,\nஆர்.எஸ்.நாராயணன் மே 4, 2014\nஉடுமலைக்கு அருகில் சுண்டைக்காய்ப் பாளையம் உள்ளது. அங்கு சுண்டைக்காய் கிடைக்காது, செல்வராஜ் நாயுடு கிடைப்பார். தமிழ்நாட்டின் தலைசிறந்த இயற்கை விவசாயிகள் பத்து பேரைக் குறிப்பிட வேண்டுமென்றால் அப்பட்டியலில் இவர் நிச்சயம் இடம் பெறக்கூடியவர்.\nஆர்.எஸ்.நாராயணன் மார்ச் 10, 2014\nஇந்த படிக்காத பட்டிக்காட்டு விஞ்ஞானி, ஒரு கிலோ சர்க்கரை எடுக்க 1800 லிட்டர் தண்ணீர் போதும் என்று புள்ளிவிவரம் தந்துவிட்டு, வேளாண்துறை யோசனைப்படி ரசாயனக் கரும்பு விவசாயி ஒரு கிலோ சர்க்கரைக்கு 22000 லிட்டர் தண்ணீர் செலவழிப்பதாகக் கூறும் இவர், இந்த முறையில் தண்ணீர் 8 சதவிகிதம் மட்டுமே போதும் என்கிறார் நீர்ச்சிக்கன வழிகாட்டியாக நிற்கும் இவரைப் பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் பல விவசாயிகள் கரும்புப் பயிருக்குச் சொட்டு நீர் விட்டுவிட்டனர்..\nஆர்.எஸ்.நாராயணன் ஜனவரி 14, 2014\nநான் இயற்கை விவசாய முன்னோடிகள் பலரையும் பத்திரிக்கைகளில் பேட்டி எடுத்துக்கொண்ட���ருந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத தாக்கத்தை இவர் ஏற்படுத்தியுள்ளார். நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர். எண்பது பிராயத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞர் மாபெரும் சிந்தனையாளர். தொழில்ரீதியாக இவர் ஒரு பள்ளி ஆசிரியர். உலக அறிவு மிக்கவர். மகாத்மா காந்தி வகுத்தளித்த ஆதாரக்கல்விப் பயிற்சி ஆசிரியராக இருந்ததால் காந்திஜியின் நிர்மாணத்திட்டங்களில் ஆர்வம் நிரம்பியவர். என்னுடன் இருபதாண்டுத் தொடர்புடைய கோமதிநாயகத்தைப் புளியங்குடியில் நான் பல முறை சந்தித்த அனுபவம் உண்டு. முதல் தடவையாக நான் தினமணி சார்பாகப் பேட்டி எடுக்க எண்ணியபோது முழுமையாக ஒரு நாள் வழங்கியதுடன் முதல் நாள் இரவு அவர் வீட்டு விருந்தினராகத் தங்கியபோது அவர் குடும்பத்தில் ஒருவனாகவே எண்ணி உபசரித்ததை மறப்பதற்கில்லை.\nஆர்.எஸ்.நாராயணன் டிசம்பர் 15, 2013\nஜெயச்சந்திரன் பெருமையாகக் கூறும் விஷயம் அரியன்னூர் ஆல மரங்கள். அரியன்னூரின் தனிச்சிறப்பு பறவைகளால் உருவாக்கப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தால் ஏரிகளில் நீர் வற்றுவதில்லை. எல்லாம் திறந்தவெளிக் கிணறுகளே. அந்த ஊரில் யார்ம ஆழ்துளை கிணறு இறக்காமல் மழை நீர் செமிப்பால் கிணறுகள் ரீசார்ஜ் ஆகின்றன. இவர் தலைவராயிருந்தபோது அரியன்னூர் உயிர்ச்சூழல் கிராமமாக அறிவிக்கப்பட்டு மாநில அரசு பாராட்டு பெற்றுள்ளது.\nமுகுந்தன் – முரளி: புலியின் வாரிசுகள்\nஆர்.எஸ்.நாராயணன் நவம்பர் 30, 2013\nசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நம்மாழ்வார் செங்கற்பட்டு ஏரியின் எதிர்வாயிலில் ’கார்ட்’ என்கிற தொண்டு நிறுவனத்தில் ஒரு சக்தியாக இயங்கி வந்த காலகட்டத்தில் ஓர் இயற்கை விவசாயக் கருத்தரங்கை நடத்தினார். பசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளைப் பற்றி அங்கு எனக்குப் பேச வாய்ப்பு வழங்குமுன், என் சரியானபடி இயற்கை விவசாயிகளிடையே அறிமுகமும் செய்தார் அதுதான் எனது முதல் மேடைப்பேச்சு.\nபயின்ற பாடங்கள் – சுந்தரராமன், சித்தர்\nஆர்.எஸ்.நாராயணன் நவம்பர் 17, 2013\nசரியான தடம் புரியாமல் தத்தளித்து வந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் சன் டி.வி. “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சியில் எனது பேட்டியைக் கண்டு கவனமாகக் கேட்டார். இயற்கை விவசாயத்தின் தேவையையும் எப்படி கொண்டு செல்ல வேண்டுமென்றும் சற்று விவரமாகப் பேசினேன். ஒரு மணி நேர நிகழ்ச்சி என்பதால் நிறைய பேசும் வாய்ப்பு இருந்தது. பேட்டி முடிந்த மறுகணமே என்னைத் தேடி வந்து சந்திக்க ஆர்வமாக இருந்தார்.\nஆர்.எஸ்.நாராயணன் அக்டோபர் 31, 2013\n“நாம் வாழும் இந்த உலகத்தில் நல்ல கருத்துகளைக் கூறும் தலைவர்களுக்கும் அணிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒப்பற்ற ஒரே லட்சியத்தை நோக்கி, இணையாத இரு கோடுகளாக இயக்கங்கள் செல்வதைக் கவனிக்க முடிகிறது. ஒன்றாக இயங்கத் தயக்கம் காட்டுவதும் புரிகிறது. ஒருங்கிணைந்து செயலாற்றி ஒரு வலைப்பின்னலை உருவாக்கி சாதனை செய்வது அவசியம். இயற்கை விவசாயத்தில் மாறுபட்ட சிந்தனையுள்ளவர்களை ஒருங்கிணைத்துச் செல்ல இந்த நூல் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நூல் காலத்தால் அழியாத ஒரு கருத்துப் பெட்டகமாகவும் விளங்குகிறது. இயற்கை விவசாயத்திற்குப் பாடுபட்டு வரும் முன்னோடிகளுக்கும் ஒப்புதலை இந்த நூல் வழங்குவதும் ஒரு சிறப்பு. “\nஇயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – ஆர். எஸ். நாராயணன்\nஆர்.எஸ்.நாராயணன் அக்டோபர் 15, 2013\nநம்மாழ்வாரை நான் சந்தித்தபோது எனக்கு தாடி இல்லை. நான் வேட்டியும் அணிவது இல்லை. அரசு அலுவலர் பாணியில் பேண்ட், ஷர்ட், கிராப்புத் தலை வைத்திருந்த என்னோடு நம்மாழ்வார் நட்பு பாராட்டினார். அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் நடத்தும் மாநாடுகளிலும் என்னை முதல் பேச்சாளராகப் பேச அனுமதித்தார். அவர் ஏன் சிகை வளர்க்கிறார், தாடி வைத்துள்ளார் என்று எனக்குத் தெரியாது.\nஆர்.எஸ்.நாராயணன் செப்டம்பர் 7, 2013\nநிலத்தின் அடிப்படை வேற்றுமைகள் மூன்று. சதுப்பு நிலம், வறட்சி நிலம், சாதாரண நிலம் என்று பிரித்துள்ள சுரபாலர் மண்ணின் நிறம் மற்றும் ருசியைப் பொருத்து 12 வகைகள் என்கிறார். முவ்வகை நிலத்துக்கு ஏற்றாற்போல் மொத்தம் 36 வகைப்பட்டதாக மண்வளத்தைப் பிரிக்க முடிகிறது. மண்ணின் ஆறு நிறங்களாவன : கருப்பு, வெள்ளை, வெளிர், கரிநிறத்துக் கருமை, செம்மை, மஞ்சள். அறுசுவையான இனிப்பு, புளிப்பு, உப்பு, உரைப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகியவை மண்ணின் குணங்கள்.\nமண்புழு உறவு – நம் வழி வேளாண்மை\nஆர்.எஸ்.நாராயணன் ஆகஸ்ட் 9, 2013\nஒரு காலகட்டத்தில் நன்கு வளர்ந்த ஒரு மண்புழு ஒரு ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டது. எனக்கு இந்த விவரமெல்லாம் தெரியாது. எல்லாருக்கும் இல���சமாக வழங்கினேன். 2001-ல் சத்தியமங்கலம் சுந்தரராமன் என் வீட்டுக்கு வந்தார். என்னிடமிருந்து புழுக்களைப் பெற்றுக் கொண்டு யாருக்கும் புழுக்களை இலவசமாக வழங்காதீர்கள், அவர்கள் அதன் மதிப்பும் தெரியாமல் வளர்க்கவும் தெரியாமல் அவற்றை சாகடித்து விடலாம் என்றுகூறி எனக்கு பணம் தர முன்வந்தார்.\nஆர்.எஸ்.நாராயணன் ஜூன் 29, 2013\nபூச்சி மருந்து என்பது உயிரைக் குடிக்கும் விஷம் என்பதும் அதைத் தேவையில்லாமல் பயிர் மீது தெளிக்கும்போது பயிர் மட்டுமல்ல, மண், விண் எல்லாமே விஷமாகி அதன் தாக்கம் தாய்ப்பால் வரை சென்று இன்று தமிழ்நாட்டில் வரும் புற்றுநோய் மிகுந்துள்ளதே சாட்சியாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இருந்தும் இறந்தும் வருகின்றனர்.\nஆர்.எஸ்.நாராயணன் மே 11, 2013\nஇப்போது தொடங்குவது எனது பசுமை நினைவுகளுடன் கூடிய பல பசுமை பயணங்கள். 1990ஆம் ஆண்டிற்கு முன்னும் பின்னுமான ஒரு காலகட்டம். அப்போது நான் சென்னையில் பணிபுரிந்து வந்தேன். நான் வேளாண்மை சார்ந்த பொருளியல் துறை சம்பந்தமான கட்டுரைகளை தினமணி பத்திரிக்கையில் 1980லிருந்து வழங்கிக் கொண்டிருந்த நேரம். பி.பி.எஸ்.டி என்று சொல்லப்பட்ட, “தேசபக்தி மாணவர்கள் மக்கள் இயக்க அறக்கட்டளை” என்ற அமைப்பில் உறுப்பினரான திரு முகுந்தன் என்பவர் ஒரு நாள் வீடு தேடி வந்தார்.\nபுண்ணாக்கிய மண்ணைப் பொன்னாக்கும் விவசாயம்\nஆர்.எஸ்.நாராயணன் ஏப்ரல் 14, 2013\nகி.பி.2012-ல் வாழும் நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை மாசுகளால் புண்ணாக்கி விட்டோம். ரசாயனங்களைக் கொட்டி மலடாக்கிவிட்டோம். விஷ உணவை உற்பத்தி செய்து விஷத்தை உண்டு உடலும் மனமும் விஷமான மனிதனுக்கு வாழ்க்கைப் பார்வையும் போய் கருத்துக்குருடன் ஆகிவிட்டான். விஷமான மனிதர்கள் வாழ்கைப் பார்வை இல்லாததால்தான் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளைப் புறக்கணிக்கின்றனர். செலவு குறைந்த இயற்கை விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டுச் செலவை உயர்த்தும் ரசாயனத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கபட்டு வருகிறது.\nஆர்.எஸ்.நாராயணன் ஏப்ரல் 14, 2013\nமுற்காலத்தில் நோய் என்றால் தொற்றும் தன்மையுள்ள பிளேக், அம்மை, க்ஷய ரோகம் ஆகியவற்றுக்கு மட்டுமே அஞ்ச வேண்டியிருந்தது. அவற்றுக்கெல்லாம் கூட மருந்துண்டு. ஆனால் தொற்றிக் கொள்ளாத நோய்கள் இன்னும் பயங்கரமானவை. இவை 19, 20 ஆம் நூற்றாண்டில்தான் அதாவது விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டுக்குப்பின் தோன்றியவை.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். ��ி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜ��ய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 ��ிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 9 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 2 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T22:53:13Z", "digest": "sha1:WEV5VKRAN4XVREOK2YNSOXM7653HIYCJ", "length": 7091, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருண் குமார் ராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருண் குமார் ராஜன் ஒரு தொலைக்காட்சி நடிகராவார். இளவரசி என்ற தொடரின் மூலம் தொலைகாட்சி துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அழகி, சந்திரலேகா, வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் அறியப்படும் நடிகர் ஆவார்.[1]\nஇவரின் பூர்வீகம் மயிலாடுதுறை என்பதுடன் தற்போது சென்னையிலேயே வசித்து வருகின்றார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பாரத் சீரியர் ஹையர் செகண்டரி பாடசாலையிலும் உயர் கல்வியை சத்தியபாமா பல்கலைக்கழகத்திலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலும் கற்றார்.\n2010–2014 இளவரசி ஸ்வரூபன் சன் தொலைகாட்சி\n2013–2018 வாணி ராணி சூர்யா நாராயணன்\n2015– ஒளிபரப்பில் சந்திரலேகா சபரிநாதன்\n2015–2017 கல்யாணப்பரிசு கெளதம் தர்மலிங்கம்\n2015–2016 பிரியசகி பிரபு ஜீ தமிழ்\n2019 சந்திரகுமாரி சத்யமூர்த்தி சன் தொலைகாட்சி\nஅருண் குமார் ராஜனின் பேஸ்புக்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2020, 20:09 ம��ிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/180", "date_download": "2020-03-29T22:24:45Z", "digest": "sha1:NJU27DMH65YQWVA3TFIV3XMXT2IXPM5F", "length": 7412, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/180 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவாயு புராணம் 151 சொல்லிக் கொடுத்தார். விஷ்ணுவின் சக்கரம் கூடப் பயன் படவில்லை என்று தெரிந்து கொண்டபின் பிள்ளையின் பின்புறம் வந்த சிவன் தன் துலாயுதத்தால் பிள்ளையின் கழுத்தை வெட்டி விட்டார். போர் அமளியில் பிள்ளையின் தலையும் எங்கோ போய் விழுந்து விட்டது. அப்பொழுது பார்வதி மிக்க கோபத்துடன் தன் பிள்ளையைக் கொன்றவர்களை, தான் பார்க்கவோ மன்னிக்கவோ போவதில்லை என்று முடிவு செய்து இந்தப் பிரபஞ்சத்தையே அழித்துவிடத் தயாரானாள். நாரதர் நிலைமையைப் புரிந்துகொண்டு பார்வதியை சமாதானம் செய்து போருக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். தாம் விதிக்கும் இரண்டு நிபந்தனைகளுக்குச் சிவன் உட்பட்டால் தன் கோபத்தை அடக்கிக் கொள்வதாகப் பார்வதி கூறினாள். என்ன நிபந்தனைகள் என்று நாரதர் கேட்க, பார்வதி பின்வருமாறு கூறினாள்: 1. என் பிள்ளையின் உயிரைத் திருப்பித் தர வேண்டும், 2. சிவ கணங்கள் அனைத்திற்கும் அவனைத் தலைவனாகச் செய்ய வேண்டும். இரண்டு நிபந்தனைகளையும் சிவன் ஒப்புக் கொண்டார். முதல் நிபந்தனையை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. பிள்ளையின் தலை எங்கோ போய்விட்டதால் தேடி எடுக்க முடியவில்லை. உடனே சிவன் தன் உடன் வந்தவனை அழைத்து எந்த ஒரு வடிவத்தை நீ முதலில் சந்திக்கிறாயோ அந்த வடிவத்தின் தலையைக் கொய்து கொண்டு வா என்று கட்டளையிட்டார். அவ்வாறு போன துணைவனுக்கு முதன் முதலில் கிடைத்தது ஒரு யானையின் தலையாகும். அந்த யானையின் தலையை இந்த இளைஞனின் தலையில் பொருத்தி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரும் கூடி அதற்கு உயிர் உண்டாக்கினர். சிவ புராணத்தின்படி இதுவே கணேசன் பிறந்த கதை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n���னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/12165813/Sibiraj-Shirin-Kanjwala-acting-in-Walter-a-film-about.vpf", "date_download": "2020-03-29T21:23:17Z", "digest": "sha1:V6OE2BG4AI2P76F7LOXUGK6AN7YYR74L", "length": 8855, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sibiraj, Shirin Kanjwala acting in 'Walter', a film about child trafficking || சிபிராஜ்-ஷிரின் காஞ்ச்வாலா நடிக்க குழந்தைகள் கடத்தல் பற்றிய படம், `வால்டர்'", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிபிராஜ்-ஷிரின் காஞ்ச்வாலா நடிக்க குழந்தைகள் கடத்தல் பற்றிய படம், `வால்டர்' + \"||\" + Sibiraj, Shirin Kanjwala acting in 'Walter', a film about child trafficking\nசிபிராஜ்-ஷிரின் காஞ்ச்வாலா நடிக்க குழந்தைகள் கடத்தல் பற்றிய படம், `வால்டர்'\nசிபிராஜ்-ஷிரின் காஞ்ச்வாலா ஜோடியாக நடித்துள்ள `வால்டர்,' குழந்தைகள் கடத்தல் பற்றிய படமாக தயாராகி இருக்கிறது என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் யு.அன்பு. அவர் மேலும் கூறியதாவது:-\n``வால்டர் படத்தில் சிபிராஜ், குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். கும்பகோணத்தில் நடைபெறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குழந்தையின் மரணம் குடும்பத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும் படம் பேசும். ரித்விகா, நட்டி என்ற நட்ராஜ், சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபடப்பிடிப்பு கும்பகோணம், தஞ்சை ஆகிய இடங்களில் 50 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. ஸ்ருதி திலக் தயாரித்து இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.''\n1. முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ‘கபடதாரி’ படத்தில், பூஜா குமார்\nசிபிராஜ் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘கபடதாரி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த ‘டைட்டில்,’ ரசிகர்-ரசிகைகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இ��்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\n2. அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது -கொரோனா விழிப்புணர்வுப் பாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/219029?ref=archive-feed", "date_download": "2020-03-29T22:24:31Z", "digest": "sha1:TPDH322QSCNZDTDBE7PFZ2VWPQYHLN5A", "length": 7847, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "வாடகை கேட்டு சென்ற வீட்டு உரிமையாளர்: வாக்குவாதத்தால் உயிரிழந்த பரிதாபம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாடகை கேட்டு சென்ற வீட்டு உரிமையாளர்: வாக்குவாதத்தால் உயிரிழந்த பரிதாபம்\nவாடகை கேட்டுச் சென்ற வீட்டு உரிமையாளர் ஒருவர் குடியிருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, ஏற்பட்ட கைகலப்பில் மண்டை உடைந்து பலியாகியுள்ளார்.\nநியூயார்க்கின் Queens பகுதியைச் சேர்ந்த Edgar Moncayo (71), தனது வீட்டில் குடியிருக்கும் Alex Graces (22)இடம் வீட்டு வாடகையை வசூலிப்பதற்காக சென்றார்.\nவீட்டு வாடகையை கேட்ட Edgarக்கும் வீட்டில் குடியிருக்கும் Alexக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஅதில் Edgarஐப் பிடித்துத் தள்ளியிருக்கிறார் Alex.\nபடிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்த Edgarஇன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் Edgar.\nஏற்கனவே அந்த வீட்டிற்கு 400 டொலர்கள் வாடகை வசூலித்து வந்த Edgar, தற்போது 200 டொலர்கள் மட்டுமே வசூலிக்க ஒப்புக்கொண்ட நிலையிலும், வாடகையை ஒழுங்காக கொடுக்காததோடு, வீட்டு உரிமையாளரிடம் சண்டையும் போட்டுள்ளார் Alex.\nகைது செய்யப்பட்டுள்ள Alex மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேட��ுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/01/27/pers-j27.html", "date_download": "2020-03-29T21:45:24Z", "digest": "sha1:ZXUZ34XKUMPWGRNCKRVHJV6NEHS7JA4Z", "length": 65489, "nlines": 317, "source_domain": "www.wsws.org", "title": "அவுஸ்விட்ச் விடுதலைசெய்யப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஅவுஸ்விட்ச் விடுதலைசெய்யப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்\nமொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்\nஇன்றிலிருந்து எழுபத்தி ஐந்தாண்டுகளுக்கு முன்னர் செம்படையின் 1 ஆவது உக்ரேனிய முன்னணி படைப்பிரிவின் 60 ஆவது இராணுவப் பிரிவுகள் அவுஸ்விட்ச் சித்திரவதை முகாமை விடுவித்தபோது, அவர்கள் மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களுக்கான ஆதாரங்களை கண்டனர். நீண்டகாலமாக விறைத்துப் போன வெறும் தோல் போர்த்திய “மனித உடல்களும்”, அல்லது எலும்புகூடுகளும், கட்டில்களில் கிடந்தன,” என்றொரு செம்படை சிப்பாய் நினைவுகூர்ந்தார். ஐந்தாண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் அவுஸ்விட்ச்சில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், மரணத்தின் விளிம்பில் இருந்த சுமார் 8,000 சிறைக்கைதிகள் தான் மொத்தத்தில் எஞ்சியிருந்தனர்.\nஅதற்கு முந்தைய நாட்களில், 60,000 சிறைக்கைதிகளை மேற்கு நோக்கி மரண நடைபயணத்திற்கு உட்படுத்தியோ, அல்லது அவர்களை உடனடியாக கொன்று குவித்தோ, நாஜிகளின் அதிரடிப்படையான SS அந்த முகாமை காலியாக்கி இருந்தது. 837,000 பெண்களின் உடைகள், 370,000 சட்டைகள், 44,000 ஜோடி காலணிகள், மற்றும் ஏழு டன் தலைமுடிகளை அவர்கள் விட்டுச் சென்றிருந்தனர், அதிலிருந்து 140,000 பேர் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டதுடன் அங்கே சைக்லோன் B (Zyclon B) என்ற நச்சு வாயுவின் தடையங்களும் இருந்தன.\nஅவுஸ்விட்ச், அந்த ஒட்டுமொத்த கண்டம்முழுவதும் பரவியிருந்த தொழிற்துறைமயமாக்கப்பட்ட பாரிய படுகொலை திட்டமுறையின் இதயதானமாக இருந்தது. யூதர்களும், சிந்தி இனத்தவரும் (Sinti), நாஜி ஆட்சியின் அரசியல் எதிர்ப்பாளர்களும், ஏனையவர்களும் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் அந்த மரண முகாமுக்கு அனுப்பப்பட்டனர். பலர் அதற்கு முன்னரே ஏனைய சித்திரவதை முகாம்களில், பல சந்தர்ப்பங்களில் பலவற்றில், அடைக்கப்பட்டிருந்தார்கள், அவற்றில் 11 முகாம்கள் இன்றைய ஜேர்மனியின் எல்லைக்கு உள்ளேயே இருந்தன. அதற்கும் கூடுதலாக, பால்டிக் நாடுகள், போலந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவிலும் எண்ணற்ற சித்திரவதை முகாம்கள் இருந்தன. மொத்தம் 6 மில்லியன் யூதர்கள் அந்த யூதப்படுகொலையில் கொல்லப்பட்டார்கள்.\nபெரும்பாலான முகாம்களில், கைதிகள் பலவந்தமான உழைப்பின் மூலமாகவும், சத்துக் குறைபாடு மற்றும் கடுமையான துஷ்பிரயோகத்தினாலும் அழிக்கப்பட்டார்கள். இந்த சித்திரவதை முகாம் அமைப்புமுறை நெருக்கமாக பெருவணிகங்களுடன் பிணைந்திருந்தன. உழைப்பாளர்களை பலவந்தமாக சுரண்டுவதற்காக அவுஸ்விட்ச்சை சுற்றிலும் டஜன் கணக்கான நிறுவனங்கள் ஆலைகளை நிறுவி இருந்தன. Krupp மற்றும் Siemens-Stuckert போன்ற நிறுவனங்களும் அவற்றில் உள்ளடங்கும். Bayer, BASF, மற்றும் Höchst போன்ற மிகப்பெரும் நிறுவனங்களின் கூட்டு ஸ்தாபனமாக விளங்கிய பிரமாண்ட பெருநிறுவனம் IG Farben கூட, அதன் சொந்த சித்திரவதை முகாமான Auschwitz III என்பதை நடத்தி வந்தது, அங்கே சுமார் 11,000 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.\nதொழிலாளர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தின் மீதும் சோசலிசத்தின் மீதுமான ஹிட்லரின் வெறுப்புடன் சேர்ந்து யூத மக்களுக்கு எதிராக நூற்றாண்டுகள்-பழமையான பாரபட்சங்கள் மற்றும் ஆக்ரோஷங்கள், வெறித்தனமான யூத-எதிர்ப்பை அணித்திரட்டவும் அரசியல்மயப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் தான் அவுஸ்விட்ச் அமைந்திருந்தது. சமூக ஜனநாயகவாதி கொன்ராட் ஹெய்டன் (Konrad Heiden) 1936 இல் பிரசுரிக்கப்பட்ட அவரின் ஹிட்லரின் வரலாற்றில் எழுதியவாறு, “தொழிலாளர்கள் இயக்கம் யூதர்களால் தலைமை தாங்கப்பட்டதால் அது ஹிட்லரை எதிர்க்கவில்லை, மாறாக தொழிலாளர்கள் இயக்க தலைமையில் யூதர்கள் இருந்ததால் அவர்களை ஹிட்லர் எதிர்த்தார்.” தொழிலாளர்களின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிப்பதற்கே ஆளும் வர்க்கத்தால் ஹிட்லர் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டார். இந்த இலக்கை அடைவதற்கு யூத-எதிர்ப்புவாதம் என்பது ஓர் ஆயுதமாக இருந்தது.\nஅதே நேரத்தில், சமூக ஜனநாயகக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் அழிப்பு என்பது இரண்டாம் உலக போர் தொடங்குவதற்கும், யூதர்களை இன்னல்படுத்துவதை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்நிபந்தனையாக இருந்தது. “ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் வீழ்ச்சி ஐரோப்பிய யூத இனத்தை அழிக்க வழிவகுத்தது,” என்று முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு நூலில் டேவிட் நோர்த் வலியுறுத்தினார்.\nஆனால் ஐரோப்பாவில் யூதர்களின் படுகொலையை, இரண்டாம் உலக போர் வெடிப்பின் மூலம்தான் நடைமுறைப்படுத்தப்படக்கூடியதாக இருந்தது. யூதர்களின் படுகொலையானது சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நிர்மூலமாக்கும் போருடன் பிணைந்திருந்தது, 27 மில்லியன் உயிர்கள் கொல்லப்பட்ட அந்த போர், தொடக்கத்தில் இருந்தே, ஹிட்லரின் வார்த்தைகளில் கூறுவதானால், \"யூத போல்ஷிவிசம்\" எனும் ஒட்டுமொத்த அரசியல் புத்திஜீவித உயரடுக்கையும் சரீரரீதியில் அழிப்பதையும் மற்றும் பின்னர் வரவிருந்த நூற்றாண்டுகளில் ஜேர்மன் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.\n“முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனத்தன்மை, இந்த நிர்மூலமாக்கும் இராணுவப் பிரச்சாரத்தில் அதன் மிகவும் பூரண வெளிப்பாட்டைக் கண்டது,” என்று ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) அதன் வரலாற்று அடித்தளங்கள்ஆவணத்தில் எழுதியது.\nமுதலாளித்துவத்தின் இந்த கொடூரமான குற்றத்தின் சித்திரங்கள், பரந்தமக்களின் நனவில் ஆழமாக பதிந்து உள்ளதுடன், இந்த புவியில் மனிதகுலம் உள்ள வரையில் இது நினைவுகூரப்படும். அதிதீவிர வலதின் மீளெழுச்சியை முகங்கொடுப்பதில், “மீண்டும் ஒருபோதும் பாசிசம் வேண்டாம்” என்பதே பரந்த பெரும்பான்மை மக்களின் ஆழமாக உணரப்பட்ட கோஷமாக உள்ளது.\nஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் இஸ்ரேலில் Yad Vashem இல் அமைந்துள்ள Shoah நினைவிட உரையில், யூத-எதிர்ப்புவாத, மக்கள்-தேசியவாத மற்றும் எதேச்சதிகார கருத்துருக்கள் திரும்புவதைக் குறித்து எச்சரிக்க நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தார். ஜேர்மனியின் “Halle நகரில் யூதர்களின் Yom Kippur வழிபாட்டு தினத்தன்று யூத வழிபாட்டுத் தலங்கள் மீது இரத்த ஆறை ஓடச் செய்ய வலதுசாரி தீவிரவாதிகள் முயன்றதை ஒரு கனமான மரக்கதவு மட்டுமே தடுத்தது எனும் போது, நாம் வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டோம் என்று நம்மால் கூற முடியவில்லை,” என்று ஜனாதிபதி அறிவித்தார்.\nஐயத்திற்கிடமின்றி பாசிசம் முன்னிறுத்தும் ஆபத்து, மூன்றாம் குடியரசு நிபந்தனையின்றி மண்டியிட்டதற்குப் பின்னரான எந்தவொரு நேரத்தை விடவும் இன்று மிகப்பெரியளவில் உள்ளது. ஒரு வலதுசாரி தீவிரவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD), 90 க்கும் அதிகமான ஆசனங்களுடன் முதல்முறையாக ஜேர்மனியின் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்கிறது. வலதுசாரி பயங்கரவாத வலையமைப்புகள் அரசியல் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துகின்றன மற்றும் படுகொலை செய்கின்றன, நவ-நாஜி குண்டர்கள் அகதிகளுக்கு எதிராக அட்டூழியங்களை நடத்துகின்றனர்.\nஆனால், ஸ்ரைன்மையரில் இருந்து ஆளும் உயரடுக்கின் ஏனைய பிரதிநிதிகள் வரையில் பாசிசவாத அச்சுறுத்தல் குறித்த இவர்களின் எச்சரிக்கைகள் போலித்தனமானவையாகும். சமீபத்திய ஆண்டுகளில், அவர்கள் AfD இன் கிளர்ச்சியூட்டலையும் கொள்கைகளையும் அதிகரித்தளவில் அரவணைத்துள்ளனர், அவ்விதத்தில் அதன் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் சித்தாந்த சூழலையும் அரசியல் நிலைமைகளையும் உருவாக்கி உள்ளனர். இந்த நிகழ்வுபோக்கில் ஜேர்மனியின் அரசு தலைவர் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளார். 2017 தேசிய தேர்தலில் AfD தேர்தல் வெற்றி அடைந்து சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் குறிப்பிடுகையில், ஒருவர் அதிவலது கட்சியைச் சுற்றியுள்ள \"சமரசப்படுத்தவியலா சுவர்களை\" நீக்கி, “ஜேர்மன் தேசபற்றை\" வளர்ச்சியடைய செய்ய வேண்டுமென குறிப்பிட்டார்.\nஅதன் பின்னர் விரைவிலேயே, ஸ்ரைன்மையர் புதிய அரசாங்கம் அமைப்பதன் மீது கலந்தாலோசிக்க AfD நாடாளுமன்ற குழு தலைவர்கள் அலெக்சாண்டர் கவுலாண்ட் மற்றும் அலீஸ் வைடெலைச் சந்தித்தார். பின்னர் மார்ச் 2018 இல் மகா கூட்டணி பதவி பிரமாணம் ஏற்றதுடன், AfD ஐ உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக உயர்த்தியது. ஏனைய கட்சிகள் பல முக்கிய நாடாளுமன்ற குழுக்களின் தலைமை பொறுப்புகளை AfD ஏற்பதற்கு வசதியாக விட்டுக் கொடுத்ததுடன், அதற்குப் பின்னர் இருந்து வலதுசாரி தீவிரவாதிகளு��ன் நெருக்கமாக செயல்பட்டு வந்துள்ளன.\nநாஜிக்களின் குற்றங்களும் பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டமும் ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கால் அபாயமற்றதாக காட்டப்பட்டு வருகிறது. இரண்டாம் உலக போர் வெடித்து 80 ஆம் நினைவாண்டு தினத்தில் ஸ்ரைன்மையர் வழங்கிய அவர் உரையில், யூதர்களின் நிர்மூலமாக்கல் குறித்து ஒரேயொரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. இது ஒரு தெளிவான விட்டுக்கொடுப்பாக இருந்ததுடன், நாஜிக்களை \"ஆயிரமாயிரம் ஆண்டு பெருமைமிகு ஜேர்மன் வரலாற்றில் படிந்த மிகச் சிறிய களங்கம்\" என்று விவரிக்கும் AfD க்கு அதுவொரு சமிக்ஞையாகவும் இருந்தது. AfD ஸ்தாபகர் பேர்ண்ட் லுக்க மீண்டும் பேராசிரியராக அவர் பதவிக்குத் திரும்ப அனுமதித்ததைக் கடந்த அக்டோபரில் மாணவர்கள் எதிர்த்த போது, ஸ்ரைன்மையர் அதை \"ஏற்றுக் கொள்ளவியலாத\" “விவாதத்தை ஆக்ரோஷமாக தடைவிதிப்பதாக\" கூறி அவர்களைக் குற்றஞ்சாட்டினார்.\nமனித வரலாற்றிலேயே மிக மோசமான குற்றங்களை குறைத்து மதிப்பிட்டு காட்டுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வரும் வலதுசாரி தீவிரவாதி பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி, ஜேர்மன் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதுடன், எந்தவொரு விமர்சனத்தில் இருந்தும் ஊடகங்களின் பெரும் பகுதிகளால் பாதுகாக்கப்படுகிறார். பேர்லினில் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் அந்த கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத்துறை பேராசிரியர் பெப்ரவரி 2014 இல் Der Spiegel க்கு கூறுகையில், ஒரு யூத-எதிர்ப்புவாதியும் நாஜி அனுதாபியுமான மறைந்த ஏர்ன்ஸ்ட் நோல்டவுக்கு மறுவாழ்வளிப்பதை அவர் ஆதரிப்பதாக தெரிவித்தார். “நோல்டவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. வரலாற்றுரீதியில் பேசுகையில், அவர் சரியாகவே இருந்தார்,” என்று கூறிய பார்பெரோவ்ஸ்கி, அதை நியாயப்படுத்தும் போக்கில் முன்னதாக, “ஹிட்லர் மனநலம் பாதிக்கப்பட்டவரோ, வக்கிரமானவரோ இல்லை. அவர் யூதர்களின் நிர்மூலமாக்கல் குறித்து அவர் தனது மேசையில் பேசக் கூட விரும்பியதில்லை,” என்றார்.\nமிகவும் பரவலாக வாசிக்கப்படும் ஒரு ஜேர்மன் செய்தி பத்திரிகையில் நாஜிக்களின் குற்றங்களைக் குறித்த இந்த மூச்சடைக்க வைக்கும் கண்துடைப்பை எதிர்த்து பேராசிரியர்கள் குழாமோ அல்லது ஊடகங்களோ ஒரேயொரு குரல் கூட எழுப்பவில்லை. அதற்கு மாறாக, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞ��் மற்றும் மாணவர் அமைப்பும் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei) பொதுக் கூட்டங்களிலும் துண்டறிக்கைகளிலும் பார்பெரோவ்ஸ்கியை விமர்சித்ததற்காக ஊடகங்களால் அவை கண்டிக்கப்பட்டன. பார்பெரோவ்ஸ்கி ஒரு வலதுசாரி தீவிரவாதி இல்லை என்றும், அவர் மீதான \"ஊடக தாக்குதல்களை\" “ஏற்றுக் கொள்ளவியலாது\" என்றும் ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகம் இன்று வரையில் வலியுறுத்தி நிற்கிறது.\nஅரசியல் ஸ்தாபகத்திடம் இருந்து அவர் பெற்றுள்ள ஆதரவால் பலமடைந்து, பார்பெரோவ்ஸ்கி இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளார். அவர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் பிராங்க்பேர்ட்டர் Allgemeine Zeitung பத்திரிகைக்கு கூறுகையில், மனிதகுல வரலாற்றின் மிகப் பெரும் குற்றங்களைக் குறித்து ஹிட்லர் எதையும் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை என்றார். “ஸ்ராலின்தான் குரூரத்தில் மிகவும் நாட்டம் கொண்டிருந்தார், அதேவேளையில் ஹிட்லர் அவ்வாறு செய்யவில்லை, அவர் அவுஸ்விட்ச் குறித்து எதையும் கேட்க விரும்பியதில்லை, இது தான் விடயத்தை இன்னும் கூடுதலாக மோசமாக்கி உள்ளது,” என்று பார்பெரோவ்ஸ்கியின் கருத்துக்கள் மீதான ஒரு பொழிப்புரையில் அப்பத்திரிகை எழுதியது.\nஅவுஸ்விட்ச் குறித்து ஹிட்லர் எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்ற வாதம், “ஐரோப்பிய யூதர்களின் படுகொலை திட்டமிட்டரீதியில் நடத்தப்பட்ட ஒரு கொள்கையின் விளைவு, இந்த கொள்கை 'மூன்றாம் குடியரசு' இல் அடோல்ஃப் ஹிட்லரின் உச்சபட்ச அதிகாரத்தால் பின்பற்றப்பட்டது,” என்ற வாதத்தை மறுப்பதற்கு வலதுசாரி தீவிரவாதிகளது நன்கறியப்பட்ட ஒரு தந்திரம் என்று ஹிட்லரின் வாழ்கை வரலாற்றை எழுதிய பீட்டர் லாங்கரீச், பிரிட்டனை சேர்ந்த யூதப்படுகொலை மறுப்பாளர் டேவிட் இர்விங்கை எதிர்த்து அவர் முன்வைத்த அறிக்கையை மேற்கோளிட்டு குறிப்பிட்டார்.\nஅவுஸ்விட்ச் விடுவிக்கப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரும், இதுபோன்ற வலதுசாரி அழு, அதிக வாசகர்களைக் கொண்ட ஜேர்மனியின் மிகப் பெரிய பத்திரிகைகளில் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதுமட்டுமல்ல. சாக்சோனியில் நினைவுகூடங்களின் அமைப்பு இரண்டாம் உலக போர் முடிந்ததன் 75 ஆம் நினைவாண்டில் அதன் முக்கிய நினைவுவிழா நிகழ்வில், ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி அன்னகிரேட் கிரம்ப்-காரன்பவர் உடன் சேர்ந்து, தலைமை உரை வழங்க பார்பெரோவ்ஸ்கியை அழைத்துள்ளது.\nஅந்த அமைப்பின் தகவல்படி, அந்த நிகழ்வு இரண்டாம் உலக போரில் பாதிக்கப்பட்டவர்களை மட்டும் நினைவுகூரப் போவதில்லை, மாறாக கிழக்கு ஐரோப்பாவின் சர்வாதிகாரங்களால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூரும். அவர்கள் \"மீண்டுமொருமுறை துன்பத்திற்கும் தொல்லைகளுக்கும் உள்ளாகி\" இருக்கின்றனராம். அந்த போருக்குப் பின்னர் Torgau இன் சோவியத் சிறப்பு சிறைச்சாலைகளில் கைதிகளாக அடைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான நாஜிக்கள் மற்றும் போர் குற்றவாளிகள் வழங்கிய நேரில் பார்த்த விபரங்களை விபரிப்பதே திட்டமாக உள்ளது.\nவலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகளை மீண்டுமொருமுறை சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதற்கு, அரசாங்கத்தின் உயர்மட்டங்களிலும் ஊடகங்களின் பெரும் பாகங்களில் இருந்தும் செய்யப்படும் வரலாற்று திருத்தல்வாதமே இதன் நோக்கமாகும். 1930 களுக்குப் பிந்தைய மிக ஆழமான முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஆளும் உயரடுக்கு, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது வக்கரமான தாக்குதல்களுக்கான கொள்கைகளுக்கும், வெளிநாடுகள் மீது இராணுவவாத கொள்கைகளுக்கும் திரும்பி வருகிறது.\nவாகனத் தொழில்துறையில் ஆயிரக் கணக்கான வேலைகளை அழிப்பதும் சரி, அல்லது ஆபிரிக்காவில் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பும் சரி, அல்லது மூன்றாம் உலக போருக்கான மீள்ஆயுதமயமாகும் உந்துதலும் சரி, இவற்றை ஜனநாயக வழிவகைகள் மூலமாக கொண்டு செல்ல முடியாது. ஆகவே ஆளும் உயரடுக்கு தொன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் செய்ததைப் போலவே, அது எதேச்சதிகார மற்றும் பாசிசவாத ஆட்சி வடிவங்களுக்குத் திரும்பி வருகிறது. “பிணைக்கைதிகளைப் பிடிக்கவும், கிராமங்களை எரிக்கவும், மக்களைத் தூக்கிலிடவும், அச்சம் மற்றும் பீதியைப் பரப்பவும்\" ஒருவர் தயாராக இருந்தால் மட்டுந்தான், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றிகொள்ள முடியுமென பார்பெரோவ்ஸ்கி அவரே 2014 இல் அறிவித்தார். இது தான் நாஜிக்களின் மற்றும் அவர்களது நிர்மூலமாக்கல் போர்களின் மொழியாகும்.\nஇந்த நிகழ்வுகள் எவ்விதத்திலும் ஜேர்மனியோடு மட்டுப்பட்டதல்ல. இது ஒவ்வொரு நாட்டின் ஆளும் உயரடுக்கிற்கும் பொருந்தும். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோ���் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனைப் பாராட்டுகிறார், மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்துகிறார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் அவரின் வெளிநாட்டவர் விரோத மற்றும் தேசியவாத கொள்கைகளில், அதிவலது கட்சியான பிரிட்டன் முதலில் (Britain First) கட்சி உறுப்பினர்களது ஆதரவைச் சார்ந்துள்ளார், அதேவேளையில் அமெரிக்காவில், ட்ரம்ப் போருக்கான மீள்ஆயுதமயமாகும் குற்றகரமான தயாரிப்புகளுக்கான பரந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பகிரங்கமாகவே ஒரு பாசிசவாத அடித்தளத்தை அணித்திரட்டி வருகிறார்.\nஇத்தகைய கொள்கைகள் பெரும் பெரும்பான்மை மக்களிடையே எந்த ஆதரவையும் கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக, தொழிலாளர்களும் இளைஞர்களும் சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம், மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடி வருகின்ற நிலையில் உலகெங்கிலும் கடுமையான தொழிலாள வர்க்க போராட்டங்கள் வெடித்து வருகின்றன. ஆனால், ஒரு புரட்சிகர தலைமையும் ஒரு தெளிவான வேலைத்திட்டமும் இல்லாமல், இத்தகைய இயக்கங்கள் வெற்றி பெற முடியாது என்பதுடன், முதலாளித்துவம் அதன் பாசிசவாத மற்றும் போர் கொள்கைகளை மீண்டும் திணிப்பதற்கே இவை வாய்ப்பை வழங்குகின்றன. முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்குள் மீண்டும் வீழ்வதை தடுக்க, சோசலிச புரட்சிக்கான உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் (ICFI) கட்டமைப்பதே தீர்க்கமான பணியாகும்.\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nஎட்வார்ட் பிலிப் மற்றும் அனியேஸ் புஸன் மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டுகளை பதிவுச��ய்துள்ளனர்\nகொரோனா வைரஸ்: இத்தாலிய நெருக்கடிக்கு பிரான்ஸ் தயாராகி வருகிறது\nகொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பு: ஈவிரக்கமற்ற அலட்சியம்\nபிரான்சில் கொரொனாவைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலேயே அடைந்திருக்க மக்ரோன் அறிவித்ததால் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மறுப்பு\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nஜேர்மன் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பிணை எடுப்பு: பணக்காரர்களுக்கு பில்லியன்கள், ஏழைகளுக்கு மானியம்\nஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது\nஎட்வார்ட் பிலிப் மற்றும் அனியேஸ் புஸன் மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளனர்\nஒரே வார இறுதியில் ஐரோப்பா எங்கிலுமாக 2,600 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா வைரஸூக்கு பலி\nமுதலாளித்துவம் சமூகத்தின் மீது போர் புரிந்து கொண்டிருக்கிறது\nபிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மக்ரோனுடன் ஓய்வூதிய வெட்டுக்களைப் பேரம்பேசுகின்ற நிலையில், போராட்டங்கள் தொடர்கின்றன\nஅவுஸ்விட்ச் விடுதலைசெய்யப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்\nமக்ரோன் பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிக்க நகர்கையில், பாரிய போராட்டங்கள் தொடர்கின்றன\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியும்\nஜேர்மனியின் இடது கட்சி அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடுடன் கை கோர்க்கிறது\nபிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மக்ரோனுடன் ஓய்வூதிய வெட்டுக்களைப் பேரம்பேசுகின்ற நிலையில், போராட்டங்கள் தொடர்கின்றன\nஅவுஸ்விட்ச் விடுதலைசெய்யப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்\nமக்ரோன் பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிக்க நகர்கையில், பாரிய போராட்டங்கள் தொடர்கின்றன\nபிரான்சின் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்\nஜேர்மன் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பிணை எடுப்பு: பணக்காரர்களுக்கு பில்லியன்கள், ஏழைகளுக்கு மானியம்\nஜேர்மன் அரசாங்கம் இணைய தணிக்கைக்கும் மற்றும் ஆயுதப்படைகளை நிலைநிறுத்தவும் தயாராகிறது\nதேசிய நலன���கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தடையாக நிற்கின்றன\nஅமெரிக்காவில் கொரொனாவைரஸ் மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லக்கூடும் என்று ட்ரம்ப் நிர்வாக அதிகாரி ஒப்புக்கொள்கிறார்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பு: ஈவிரக்கமற்ற அலட்சியம்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/job-news/government?page=54", "date_download": "2020-03-29T20:49:41Z", "digest": "sha1:BEZQRGK2NGCFDMEQK7K2TWBIZTKIH27S", "length": 17601, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம் | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 30 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகளை : நிறுவனங்களே செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகொரோனாவை உறுதியாகத் தோற்கடிப்போம்: ஊரடங்கு முடிவு எடுத்ததற்கு மக்கள் மன்னிக்க வேண்டும்: பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்\nவிரிவுரையாளர் (அறிவியல்), விரிவுரையாளர் (ஏரோ), விரிவுரையாளர் (மெக்கானிக்கல்)\nலக்னோ சிவில் விமான போக்குவரத்து துறை,லக்னோ விமானநிலையம்,லக்னோ யூனிட்,உத்தர பிரதேசம் அரசு\nஇளநிலை ஆராய்ச்சியாளர் (இரு நிலைகள்)\nஐசிஏஆர் - மத்திய பெருந்தோட்டப் பயிர் ஆராய்ச்சி நிலையம்,காசர்கோடு,கேரளா,இந்தியா\nதிறமையான நர்சரி உதவியாளர்கள் (மூன்று நிலைகள்)\nஐசிஏஆர் - மத்திய பெருந்தோட்டப் பயிர் ஆராய்ச்சி நிலையம்,காசர்கோடு,கேரளா,இந்தியா\nஆலோசகர், இணை ஆராய்ச்சியாளர், வேதியியலாளர், ஆய்வக உதவியாளர்,\nஇந்திய அரசு,வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்,தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை,பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பு (PESO),(முன்னர் வெடி துறை).FRDC, காம்ப்ளக்ஸ், ESI மருத்துவமனைக்கு அருகில்,சிவகாசி மேற்கு- 626 124\nவிஞ்ஞானி - C ( மருத்துவம் அல்லாத )\nICMR-VECTOR கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம்,(இந்திய மருத்துவ கவுன்சில்),இந்திரா நகர்,மெடிக்கல் காம்ப்ளக்ஸ்,புதுச்சேரி -605 006.\nதமிழ்நாடு அரசுத��சிய கேடட் கார்ப்ஸ் (NCC) துறை,அலகு: 4 (TN), கடற்படை தொழில்நுட்ப பிரிவு NCC சென்னை\nமூத்த ஆலோசகர், உறுப்பினர் செயலாளர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க கலாச்சார பாரம்பரியம் மற்றும் பல்வேறு கலாச்சார பாரம்பரியங்களின் ஆலோசனைக் குழு (ABICHU)\nகலாச்சார அமைச்சகம்சங்கீத் நாதக் அகாடமி,தேசிய அகாடமி ஆஃப் மியூசிக், டான்ஸ் மற்றும் டிராமா\nமூத்த டேட்டாபேஸ் நிர்வாகி, மூத்த நெட்வொர்க் நிர்வாகி, மூத்த அமைப்பு நிர்வாகி, மூத்த மென்பொருள் பொறியாளர் (தொழில்நுட்ப முன்னணி), மென்பொருள் பொறியாளர் (வளர்ச்சி / சோதனை / வெளியீட்டு மேலாண்மை / ஆண்ட்ராய்டு டெவலப்மெண்ட்)\nமருத்துவமனை மேலாளர், ஹவுஸ் கீப்பிங் ஊழியர்கள், மேற்பார்வையாளர், பாதுகாப்பு வீரர்கள், எலக்ட்ரீஷியன், பிளம்பர், சமையல்காரர், துணி வெளுப்பவர் மற்றும் கார்ட்னர்\nசுமித் வசதி பிரைவேட் லிமிடெட், பிளாட் நம்பர்.1302, 2-வது மெயின் ரோடு,கோல்டன் காலனி,அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், சென்னை- 600 050\nமருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (எம்ஆர்பி),7-வது மாடி, டி.எம்.எஸ்.பில்டிங், 359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 6.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை\nமாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nசொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nதமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: டுவிட்டரில் அமைச்��ர் விஜயபாஸ்கர் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகளை : நிறுவனங்களே செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nஊரடங்கு உத்தரவை மீறிய 17, 668 பேர் கைது: 11,565 வாகனங்கள் பறிமுதல்: தமிழக காவல்துறை அறிவிப்பு\nஅமெரிக்காவுப் பரிசாக வழங்கப்பட்ட இந்திய யானை கருணைக் கொலை\nகொரோனா தாக்குதல்: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பாகிஸ்தானில் 1500-ஐ தாண்டியது\nஅற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\nஒலிம்பிக் தகுதி சுற்றி பங்கேற்ற 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nபிரதமரின் நிவாரணத்திற்கு ரூ .10 லட்சம் நிதி உதவி : ரஹானே\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nமேற்குவங்கத்தில் கிராமங்களுக்கு சீல் வைத்த பொதுமக்கள்\nவெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கிராமங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என மேற்கு வங்காளத்தில் உள்ள பொதுமக்கள் ...\nகொரோனா பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.கொரோனா ...\nகொரோனா தாக்குதலுக்கு 86 வயதான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா பலி\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.சீனாவில் உருவான கொரோனா ...\nகொரோனா தாக்குதல்: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.சீனாவின் ஹூபேய் மாகாணம் ...\nஊரடங்கை மீறியதற்காக மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்.பி.க்கு கேரள முதல்வர் பினராய் கடும் கண்டனம்\nகேரளாவில் ஊரடங்கை மீறியதற்காக மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்.பி.க்கு அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கண்டனம் ...\nதிங்கட்கிழமை, 30 மார்ச் 2020\n1அற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\n2ஒலிம்பிக் தகுதி சுற்றி பங்கேற்ற 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாத...\n3பிரதமரின் நிவாரணத்திற்கு ரூ .10 லட்சம் நிதி உதவி : ரஹானே\n4தமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: டுவிட்டரில் அமைச்சர் விஜயபாஸ்கர் தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/maniratnam/", "date_download": "2020-03-29T21:59:05Z", "digest": "sha1:6YNBR73SXFOOID2FNFVSVBIFCM7R3E2F", "length": 4703, "nlines": 64, "source_domain": "www.tamilminutes.com", "title": "maniratnam Archives | Tamil Minutes", "raw_content": "\nமணிரத்தினம் படத்தில் இணைந்த மேலும் ஒரு தனுஷ் பட நடிகர்\nமணிரத்தினம் பிரமாண்டமாக இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமீபத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவருடைய மூத்த மகன் கேரக்டரில் நடித்த...\nமணிரத்னத்தின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராகும் கோவிந்த் வஸந்தா\nசமீபத்தில் வெளீயான ’96’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணம் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின்...\n‘செக்க சிவந்த வானம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்கள் நடிக்கும் செக்க சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு...\nநண்பர் சேதுராமனின் இறுதிச்சடங்கு- கண் கலங்கிய சந்தானம்\nதேனி-தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் -மூதாட்டியை கடித்து கொலை செய்தார்\nமேலும் 6 மாதங்களுக்கு உத்தரவு நீட்டிப்பு\nசொந்த ஊரில் கிருமிநாசினி தெளிக்கும் பிரபல தமிழ் நடிகர்\nகொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 7.5 கோடி கொடுத்த பிரபல நடிகை\nரேஷன் கடை குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஊரடங்கு நேரத்தை பொறுப்பாக பயன்படுத்தும் நடிகை\n80ஸ் கிட்ஸ் மறக்க முடியாத ராமாயண தொடர்- நாளை முதல் மீண்டும் தூர்தசனில்\n24 மணிநேரத்தில் 74 கொரோனா வைரஸ் நோயாளிகள்: திடுக்கிடும் தகவல்\nதோனி பற்றிய தவறான செய்தி-ஊடகங்கள் மீது பாய்ந்த சாக்‌ஷி தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=5&classes_id=3&Itemid=268&lang=ta&limitstart=90", "date_download": "2020-03-29T21:28:23Z", "digest": "sha1:XRUYLIKRH3UI7BZNQOZ47XPFRAFMJ6F7", "length": 25012, "nlines": 463, "source_domain": "www.pubad.gov.lk", "title": "தரம் II", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிரு��ாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு II 2019-09-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய பதவிக்குரிய தரம் தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி தரம் III இல் சேர்ந்த திகதி தரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி தற்போதைய நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட திகதி\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்ப��� II 2019-09-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nஇலங்கை கணக்கீட்டு சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/tag/astrologi/", "date_download": "2020-03-29T20:37:11Z", "digest": "sha1:APSLZOK7MVNOZTBIGKKRRGTA7YZ6SHFR", "length": 7448, "nlines": 79, "source_domain": "www.tamilmother.com", "title": "Astrologi Archives - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nஉங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியுமா\nஉங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியுமா\nஉங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியுமா தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும். […]\nதமிழ் படிக்க, Learn Tamil\nமணலினால் செதுக்கப்பட்டு கண்களில் கண்ணீர் ததும்ப வைக்கும் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையை இக்காணொளியில் காணலாம்.\nமணலினால் செதுக்கப்பட்டு கண்களில் கண்ணீர் ததும்ப வைக்கும் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையை இக்காணொளியில் காணலாம்.\nதமிழகத்தை பூர்விகமாக கொண்டுள்ள திரைப்பட நடிகைகள்\nதமிழகத்தை பூர்விகமாக கொண்டுள்ள திரைப்பட நடிகைகள்\nஎன்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது: மயூரனின் இறுதி வார்த்தைகள்\nஎன்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது: மயூரனின் இறுதி வார்த்தைகள்\nஇந்தியா பற்றி எரிய அதிம���க தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/43.html", "date_download": "2020-03-29T22:28:23Z", "digest": "sha1:YERDGY7MHOMWZZSAYRQD54XFVCCAKFGS", "length": 11898, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐரோப்பிய ஒன்றிய 43 வருடகால உறவை பிரிட்டன் முறிக்கிறது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐரோப்பிய ஒன்றிய 43 வருடகால உறவை பிரிட்டன் முறிக்கிறது\nபிரிட்டனில் பெரும்பான்மை வாக்காளர்கள் , ஐரோப்பிய ஒன்றியத்துடனான 43 ஆண்டு கால உறவை முடிவுக்குக் கொண்டுவர வாக்களித்திருக்கிறார்கள்\nபெரும்பான்மையான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், வாக்களித்தவர்களில் 52 சதவீதத்தினர் , பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள்.\nஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற தரப்பு லண்டனிலும், ஸ்காட்லாந்திலும் பெரும்பான்மையைப் பெற்றது ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் , ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகவேண்டும் என்ற தரப்புக்கே ஆதரவு கிடைத்திருக்கிறது.\nபிரிட்டன் ��ப்போது முன்பு பயணிக்காத பாதையில் செல்கிறது என்று பிரதமர் டேவிட் கேமரனுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇந்தக் கருத்துக் கணிப்பின் தாக்கம் பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் அதற்கப்பாலும், இன்னும் சற்று காலத்துக்கு, பெரும் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று பிபிசியின் அரசியல் செய்தியாளர் கூறுகிறார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bb13.in/watch-agni-natchathiram-27-03-2020-full-episode-video/", "date_download": "2020-03-29T20:33:50Z", "digest": "sha1:XVRVRF425PUHNBASUHLVUPYOIZWOIBYN", "length": 2235, "nlines": 24, "source_domain": "bb13.in", "title": "Agni Natchathiram 27-03-2020 Full Episode – BB13", "raw_content": "\nவீடியோ Agni Natchathiram 27-03-2020 Full Episode முழு எபிசோட் வாட்ச் ஆன்லைனில். ஜீ தமிழின் இன்றைய முழுமையான முழுமையான நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி சீரல்கள். எச்டி வாட்ச் தமிழ் சீரியலில் ஸ்ட்ரீம் இன்று Agni Natchathiram , முழுமையான எபிசோட் BB13.in இல் மட்டுமே. ஷோ Agni Natchathiram ஒரு தமிழ் மொழி தொலைக்காட்சி சீரியல். எச்டி தரத்தில் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள், மேலும் அனைத்து சமீபத்திய நிகழ்வுகளையும் பிடிக்கவும், ஒரே இடத்தில் காண்பிக்க வெளியிடப்பட்ட விளம்பரங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%AE%E0%AE%B0-2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2020-03-29T21:42:17Z", "digest": "sha1:R4YOSPTZOFVEGNUHTALAQBCA6BYULAMH", "length": 15918, "nlines": 262, "source_domain": "pirapalam.com", "title": "மாரி 2 திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்\nதளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட...\nமாஸ்டர் மாளவிகா மோகனனின் வேண்டுகோள் \nமேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nமுதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி...\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nமீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான...\nதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு வலம்வரும் மகிமா...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nTag: மாரி 2 திரைவிமர்சனம்\nமாரி முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மாரி இரண்டாம் பாகமும் வந்துள்ளது. அதே இயக்குனர் ஆனால் வேறு ஹீரோயின்...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியி���்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\n44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா...\nநடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தற்போது குழந்தை-குடும்பம்...\nசிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றதோ இல்லையோ,...\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி...\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ. ஆனால், இவரின் கடைசி சில படங்கள்...\nஅஜித் பட இயக்குனருடன் நடிக்க உள்ளாரா ரஜினிகாந்த்\nசிறுத்தை சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்கு...\nஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. நடன இயக்குனர்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ராகுல் ப்ரீத்சிங், பாருங்களேன்...\nநடிகைகள் என்றாலே ஹாட் போட்டோஷுட் நடத்துவது இயல்பு தான். அந்த வகையில் நடிகை ராகுல்...\nவிஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா\nவிஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது. விளையாட்டை...\nஅனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி\nபிரேமம் என்ற மலையாள படம் மூலம் 3 நாயகிகள் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். அதில் ஒருவர்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\nகொண்டாட்டத்துடன் தொடங்கிய SK 16 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T22:15:16Z", "digest": "sha1:YN6ZWFUYDENV33VXZWNSOP2JL6DWZ3YU", "length": 6811, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கார உலோகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப��பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: கார உலோகம்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலித்தியம்‎ (1 பகு, 2 பக்.)\n► சீசியம்‎ (1 பகு, 1 பக்.)\n► சோடியம்‎ (1 பகு, 4 பக்.)\n► பொட்டாசியம்‎ (1 பகு, 2 பக்.)\n► ருபீடியம்‎ (1 பகு)\n\"கார உலோகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2018, 03:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T22:56:51Z", "digest": "sha1:CIJJOIMP55YMJT7WLEHTVSWCVOSX2BI2", "length": 6080, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருச்சபைப் பட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"திருச்சபைப் பட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nதிருத்தொண்டர்கள் அணியின் முதல் கர்தினால்\nதூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர்\nமாசுக்கோ மற்றும் அனைத்து உருசியாவின் மறைமுதுவர்\nவத்திக்கான் நகரின் கர்தினால் செயலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2015, 10:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/205", "date_download": "2020-03-29T22:40:23Z", "digest": "sha1:2DZ6YEK4NWQ3WUVRKLE54X5KDQ3QPNFM", "length": 4796, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/205\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/205\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம��: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/205 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Tata/Tata_Venture", "date_download": "2020-03-29T20:23:32Z", "digest": "sha1:EXIN6FAIJFHURUKNU6BFEGM6UXNS2V3Y", "length": 11196, "nlines": 211, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா வென்ச்சூர் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டாடா வென்ச்சூர்\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா வென்ச்சூர்\nடாடா வென்ச்சூர் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 15.42 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1405 cc\nடாடா வென்ச்சூர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎல்எக்ஸ் 7 எஸ்டிஆர் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.76 லட்சம்*\nஎல்எக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.83 லட்சம் *\nஎல்எக்ஸ்1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.84 லட்சம்*\nஇஎக்ஸ் 7 எஸ்டிஆர் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.03 லட்சம் *\nஇஎக்ஸ்1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.11 லட்சம்*\nஇஎக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.19 லட்சம்*\nஜிஎக்ஸ் 7 எஸ்டிஆர் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.54 லட்சம்*\nஜிஎக்ஸ்1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.62 லட்சம்*\nஜிஎக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.7 லட்சம் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவென்ச்சூர் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் இகோ இன் விலை\nபுது டெல்லி இல் ஆல்டோ கே10 இ��் விலை\nபுது டெல்லி இல் க்விட் இன் விலை\nபுது டெல்லி இல் புண்டோ இவோ இன் விலை\nபுது டெல்லி இல் ஸ்விப்ட் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா வென்ச்சூர் சாலை சோதனை\nடாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்\nJPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக வாழ முடியுமா\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT: வல்லுநர் விமர்சனம்\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT க்கான மேனுவல் அதிக அளவு பிரீமியத்தை எதிர்பார்க்கின்றது. கூடுதல் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு அது அளிக்கும் வசதி மதிப்புள்ளதா\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nஇரண்டு சகாப்தங்களாக டாட்டா ஒரு கார் தயாரிப்பாளராக எப்படி உருவானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே நெக்ஸான். ஆனால் அதன் AMT வகைகளின் பரிணாமத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா அல்லது நெக்ஸான் AMT ஒரு நல்ல தேடும் தொகுப்பில் சமரசமாகுமா கண்டுபிடிக்க மஹாபலேஷ்வருக்கு நாங்கள் செல்கிறோம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவிட்டாரா ப்ர்ஸாசா மகுடதுக்கு ஒரு ஸ்டைலான புதிய சப்- 4 மீட்டர் SUV பிரிவில் நுழைகிறது. இதன் விளைவே இந்த ஆச்சரியம்\nடைகர் டீசல் சிஸ்டம்: விரிவான விமர்சனம்\nசிறந்த பிரசாதம் நிறைந்த ஒரு பிரிவில், டாடாவின் அனைத்து புதிய புஜியையும் கருத்தில் கொள்வது என்ன நாம் அதை டிக் செய்கிறது என்ன பார்க்க ஒரு முழுமையான சோதனை மூலம் அதை வைத்து\nஎல்லா டாடா வென்ச்சூர் ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/02/16155821/1286232/Haryana-Four-year-old-student-molestation-escaped.vpf", "date_download": "2020-03-29T22:08:45Z", "digest": "sha1:74GR2YTHOEB7PTPURGIWP2KPXTA642R4", "length": 15896, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரியானாவில் 4 வயது மாணவி பலாத்காரம்- டிரைவர் தப்பி ஓட்டம் || Haryana Four year old student molestation escaped school driver", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅரியானாவில் 4 வயது மாணவி பலாத்காரம்- டிரைவர் தப்பி ஓட்��ம்\nஅரியானாவில் பள்ளிக்கூட பஸ்சில் 4 வயது மாணவியை பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஅரியானாவில் பள்ளிக்கூட பஸ்சில் 4 வயது மாணவியை பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஅரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள மடவாலா கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனது அத்தை பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.\nஇந்த சிறுமி இமாசல பிரதேசத்தின் பட்டி டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளிக்கூட பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் சிறுமி பள்ளிக்கூட பஸ்சில் வீடு திரும்பினார்.\nவழியில் பஸ்சில் யாரும் இல்லாத நேரத்தில் பஸ்சில் வைத்து டிரைவர், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.\nஇதனால் பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பியதும் நடந்த சம்பவத்தை தனது அத்தையிடம் கூறி அழுதார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார்.\nஅதன்பேரில் டிரைவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த டிரைவர் தப்பி ஓடி தலை மறைவாகி விட்டார்.\nஅவரை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக பஞ்ச்குலா உதவி கமி‌ஷனர் நூபுர் பிஸ்னோய் தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்ட சிறுமியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nபத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nவெளிமாநிலத்தவர்களுக்கு 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன��: தெலுங்கானா மாநில முதல்வர் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\n‘எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்’என்பதே பிரதமரின் ஊரடங்கு ‘மந்திரம்’: கெஜ்ரிவால் மக்களுக்கு அறிவுரை\nகொரோனா முன்னெச்சரிக்கை: மேற்கு வங்காளத்தில் தங்களது கிராமங்களுக்கு சீல் வைத்த பொதுமக்கள்\nபென்னாகரம் அருகே பெண் பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது\nஆரணியில் மாணவியை பலாத்காரம் செய்த வங்கி ஊழியர் போக்சோவில் கைது\nகுடியாத்தத்தில் வீடு புகுந்து பிளஸ்-2 மாணவியை கற்பழித்த ஆந்திர வாலிபர்\nமதுரையில் திருமணம் செய்வதாக இளம்பெண் பலாத்காரம்- வாலிபர் மீது வழக்கு\nதூத்துக்குடியில் காதலியை கர்ப்பிணியாக்கி விட்டு ஏமாற்றிய வாலிபர் கைது\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbold.com/p/sitemap.html", "date_download": "2020-03-29T22:19:22Z", "digest": "sha1:FMZIQKIV3RB6X7LM43STCJ4SCAG47VJ4", "length": 3038, "nlines": 84, "source_domain": "www.tamilbold.com", "title": "Sitemap - Tamilbold", "raw_content": "நம் தாய்மொழி தமிழில் ...\nசமூக வலைத்தளங்கள் மூலம் என்னுடன் இணைந்திருங்கள்\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\n | Internet மூலமாக சுலபமான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி \nYoutube -ல் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\n | Internet மூலமாக சுலபமான வழியில் பணம் சம்பாதிப்பது ���ப்படி \n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/aiva-vainava-otrumaiyai-eduththu-sollum-sivalaya-ottam/41326/", "date_download": "2020-03-29T21:44:06Z", "digest": "sha1:DC53WTHJWFERB45QXH7DAJPA37J5S7GX", "length": 15274, "nlines": 87, "source_domain": "www.tamilminutes.com", "title": "சைவ, வைணவ ஒற்றுமையை எடுத்து சொல்லும் சிவாலய ஓட்டம் | Tamil Minutes", "raw_content": "\nசைவ, வைணவ ஒற்றுமையை எடுத்து சொல்லும் சிவாலய ஓட்டம்\nசைவ, வைணவ ஒற்றுமையை எடுத்து சொல்லும் சிவாலய ஓட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றுதான் இந்த சிவாலய ஓட்டம். மாலையணிந்து விரதமிருந்து மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிக்கனும். அதுவும் 24 மணிநேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்ட தொலைவுகளிலிருக்கும் கோவில்களில் வீற்றிருக்கும் சிவனை தரிசிப்பதுதான் இந்த ஓட்டத்தின் சிறப்பு.\nமனிதத்தலையும், புலி உடம்பையும் கொண்டது புருஷாமிருகம். இவர் சிறந்த சிவபக்தர். . சிவனைத் தவிர, வேறு இறைவனை, இறைவனாய் ஏற்கமாட்டார். விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது ஆனால் தானும்[ஹரியும்] ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை புருஷாமிருகத்துக்கு உணர்த்த கிருஷ்ணன் விரும்பினார் . பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றிப்பெற வேண்டுமானால், அந்த புருஷாமிருகத்தின் உதவியும் தேவைப்படுகிறது. போர் வெற்றிக்காக நடத்த இருக்கும் யாகத்திற்கு அந்த மிருகத்தின் பாலானது தேவைபடுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருஷா (புருடா)மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார்.\n‘‘என் பெயரைக் கேட்க விரும்பாத புருஷா மிருகம், உன் மீது பாயும். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு. அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக்காணும் புருஷாமிருகம், அந்த சிவலிங்கத்துக்கு உரிய வழிபாட்டினை செய்த பிறகுதான் மறுவேலை பார்க்கும். அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அது உன்னைத் துரத்தி வரும். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு. இ��ுவும் சிவலிங்கமாக மாறும். புருஷாமிருகமும் பூஜை செய்யத் தொடங்கிவிடும். இப்படியே பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனுடன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன்’’ என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையை சொன்னார். பீமனும் அவ்வாறே செய்தான்.\nஅப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை. பன்னிரண்டாவது விழுந்த இடம் நட்டாலம். நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருஷாமிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். நடக்கயிருக்கும் யாகத்திற்கு தேவையான பால் தனது மடியில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தது. புருஷாமிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது.\nஇப்படி கர்ண பரம்பரையாகச் சொல்லப்படும் கதையை ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்றும் ஒரு குழுவினர் பீமனுடைய பிரதிநிதியாக ஓடி, ஓடிச் சென்று அந்த சிவாலயங்களைத் தொழுகிறார்கள். இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 3 மணியளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து கையில் விசிறியுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், தாமிரபரணி ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர். இப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள். நிறைவாக மும்மூர்த்திகளும் அருளும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு ஓட்டத்தை முடிக்கிறார்கள். .\nகன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க மிக முக்கிய ஆண்மீக நிகழ்வானது சிவாலய ஓட்டம் இப்புனித யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து மகாசிவராத்திரி தினத்தன்று 110 கீ.மீட்டர் தூரம் பாத யாத்திரையாகவும் வாகனங்களிலும் சென்று 12 சிவாலயங்களில் வீற்றிர���க்கும் இறைவனை தரிசனம் செய்கின்றனர்.\n12 சிவாலயங்களும் இறைவனின் திருநாமங்களும்:\n1.முஞ்சிறை திருமலை சூலப்பாணி தேவர்.\nஇந்த பனிரெண்டு தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பதே சிவாலய ஓட்டம். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே நீர்மோர், குளிபானங்கள், விசிறி, கால் பாதத்துக்கான வலிநிவாரணி தைலம், பசியாற சாப்பாடு, ஓய்வெடுக்க தற்காலிக குடில்ன்னு வசதிப்படுத்தி கொடுக்கிறார்கள்.\nRelated Topics:maha shivaratri, ஆன்மீகம், சிவன், சிவாலய ஓட்டம், புருஷா மிருகம், விஷ்ணு\nசிவராத்திரியன்று எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேக பொருட்களை கொடுக்கலாம்\nஇன்று இந்த அபிஷேக பொருட்களை கொடுத்தால் இந்த நன்மைகள் கிடைக்கும்…\nவிஜய் வீட்டில் சுகாதாரத்துறையினர் அதிரடி ரெய்டு: அதிர்ச்சித் தகவல்\n14ம் தேதிக்குள் மின் கட்டணம் கட்டவில்லை என்றால் என்ன நடக்கும்\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்\nநெல்லை தளபதி ரசிகர்களின் நெகழ்ச்சியான செயல்: போலீஸ் கமிஷனர் பாராட்டு\nகோவிலுக்குள் செல்லும்போது செருப்பை வெளியில் விட்டு செல்வது இதற்குத்தானா\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: நிதி அமைச்சர் திடீர் தற்கொலை\nதமிழகத்தில் தயார் நிலையில் உள்ள மருத்துவமனைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஆயிரத்தை தாண்டியது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்\nசொந்த ஊருக்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளி திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itsmytime.in/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE..-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D..-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-103180", "date_download": "2020-03-29T20:43:28Z", "digest": "sha1:KM5YNDGY535XL7BMBEFAIQKEKQYSBZOH", "length": 11138, "nlines": 70, "source_domain": "itsmytime.in", "title": "கொரோனா.. மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆனாலும் குணமடைந்த 1 லட்சம் பேர்.. எப்படி நடந்தது தெரியுமா | Its My Time", "raw_content": "\nகொரோனா.. மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆனாலும் குணமடைந்த 1 லட்சம் பேர்.. எப்படி நடந்தது தெரியுமா\nகொரோனா.. மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆனால��ம் குணமடைந்த 1 லட்சம் பேர்.. எப்படி நடந்தது தெரியுமா\nகொரோனா.. மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆனாலும் குணமடைந்த 1 லட்சம் பேர்.. எப்படி நடந்தது தெரியுமா\nசென்னை: கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமலே 1 லட்சம் பேர் வரை உலகம் முழுக்க குணப்படுத்தப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.\nஉலகம் முழுக்க இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் குறிக்கோள் இப்போது ஒன்றுதான்.. கொரோனாவை குணப்படுத்துவது அல்லது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது. அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், ரஷ்யா, சீனா, இந்தியா என்று உலக நாடுகள் எல்லாம் கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது.\nஅமெரிக்கா இது தொடர்பாக மருந்து ஒன்றை சோதனை செய்துள்ளது. ஆனால் எந்த நாடும் கொரோனாவிற்கு முழுமையாக இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.\nஎந்த மருந்தை பரிந்துரை செய்கிறார்கள்\nகொரோனாவிற்கு எதிராக சில நாடுகளில் எச்ஐவி மருந்து கொடுத்து சோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் அது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. அதேபோல் எபோலவிற்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகளும் இதற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் கூட பெரிய அளவில் கொரோனாவிற்கு எதிராக செயலாற்றவில்லை. அதேபோல் தற்போது கொரோனாவிற்கு எதிராக குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.\nகுளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்பது மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மருந்து வகைகள் ஆகும். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. அதுவும் மிகவும் தீவிரமான, மோசமான உடல்நிலையில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்படுகிறது. மிக மிக குறைவான அளவில் மட்டுமே இதை பயன்படுத்த அறிவுரை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தாது. கொரோனா வைரஸ், மனித உடம்பில் இருக்கும் வைரஸ் போலவே வேடம் அணிந்து நமது எதிர்ப்பு சக்தி அளிக்கும் செல்களை குழப்பும். இதனால்தான் இந்த கொரோனாவை கொல்வது கடினமாக இருக்கிறது. மலேரியாவும் இதேபோல்தான் செயல்படும். அதனால்தான் இரண்டுக்கும் ஒரே மருந்தினை பரிந்துரை செய்கிறார்கள்.இந்த மருந்து, கொரோனாவின் இந்த செயல் திறனை குறைக்கும்.\nஆனால் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை\nஆனால் கொரோனாவிற்கு இன்னும் முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவிற்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படமால் அதற்கு எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள் என்று கேள்வி எழலாம். கொரோனா காரணமாக உலகம் முழுக்க 18,957 பேர் பலியாகி உள்ளனர். 425,959 பேர் கொரோனா மூலம் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 109,241 பேர் இதில் இருந்து மீண்டு வந்து இருக்கிறார்கள்.\nஆம் இந்த 109,241 பேரை குணப்படுத்தினார்கள் என்று கேள்வி உங்களுக்கு எழலாம். இந்த 1 லட்சம் பேரை குணப்படுத்தினார்கள் என்று கூறுவதை விட இவர்கள் மீண்டு வந்து இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு கொரோனாவை குணப்படுத்தவில்லை. அது ஏற்படுத்தும் விளைவுகளை மருந்து கொடுத்து கட்டுப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் மறைமுகமாக கொரோனாவை செயலிழக்க செய்துள்ளனர்.\nஎப்படி செயல் இழக்க செய்வது\nகொரோனா வந்தால் இருமல் ஏற்படும், நெஞ்சு வலிக்கும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இது மிகவும் கடினமானதாக இருக்கும். இதற்கு மட்டும்தான் மருந்து அளிக்கிறார்கள். இந்த விளைவுகளை கட்டுப்படுத்தி, கொரோனாவை கட்டுப்படுத்துகிறார்கள். சரியாக சொல்ல வேண்டும் என்றால், கொரோனா ஏற்படுத்திய தாக்கங்களை கட்டுப்படுத்தி, மொத்தமாக அதை நிர்மூலமாக்கி, அதை தோல்வி அடைய செய்கிறார்கள்.\nஇதனால் கொரோனா வந்து மீண்டவர்களை குணப்படுத்தப்பட்டார்கள் என்று சொல்ல முடியாது. அதன் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவ்வளவுதான். இதன் மூலம்தான் தற்போது 1 லட்சம் பேர் வரை உலகம் முழுக்க மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொரோனாவிற்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்கும் வரை உலகம் முழுக்க இதே சிகிச்சை முறைகள்தான் தொடரும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-08-20-14-34-38", "date_download": "2020-03-29T21:41:27Z", "digest": "sha1:2ITD7XKGJP26WMILYI2RPKUTBGYFLRB3", "length": 9015, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "சமூக விழிப்புணர்வு", "raw_content": "\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nசமூக விழிப்புணர்வு - ஜனவரி 2006 கட்டுரை எண்ணிக்கை: 12\nசமூக விழிப்புணர்வு - மார்ச் 2009 கட்டுரை எண்ணிக்கை: 10\nசமூக விழிப்புணர்வு - டிசம்பர் 2008 கட்டுரை எண்ணிக்கை: 11\nசமூக விழிப்புணர்வு - அக்டோபர் 2008 கட்டுரை எண்ணிக்கை: 8\nசமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2008 கட்டுரை எண்ணிக்கை: 10\nசமூக விழிப்புணர்வு - ஜூன் 2008 கட்டுரை எண்ணிக்கை: 11\nசமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2007 கட்டுரை எண்ணிக்கை: 17\nசமூக விழிப்புணர்வு - ஆகஸ்ட் 2007 கட்டுரை எண்ணிக்கை: 14\nசமூக விழிப்புணர்வு - ஜூலை 2007 கட்டுரை எண்ணிக்கை: 15\nசமூக விழிப்புணர்வு - ஜூன் 2007 கட்டுரை எண்ணிக்கை: 15\nசமூக விழிப்புணர்வு - மே 2007 கட்டுரை எண்ணிக்கை: 16\nசமூக விழிப்புணர்வு - நவம்பர் 2006 கட்டுரை எண்ணிக்கை: 15\nசமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2006 கட்டுரை எண்ணிக்கை: 14\nசமூக விழிப்புணர்வு - மே 2006 கட்டுரை எண்ணிக்கை: 11\nசமூக விழிப்புணர்வு - ஏப்ரல் 2006 கட்டுரை எண்ணிக்கை: 15\nசமூக விழிப்புணர்வு - ஏப்ரல் 2009 கட்டுரை எண்ணிக்கை: 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2010/11/", "date_download": "2020-03-29T22:23:10Z", "digest": "sha1:P5WCWHZTITORLEEPXM2TEHFYW5U6BBLL", "length": 3789, "nlines": 106, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nஇரத்தப்படலம் - ஜம்போ ஸ்பெஷல் -\nகதாசிரியர் வான் ஹோம், ஓவியர் வில்லியம் வான்ஸ் இருவர் உருவாக்கிய இரத்தப்படலம் 1984-ம் வருடத்தில் ப்ரென்ஞ் மொழியில் முழு வண்ணத்தில் (ஹும்) வெளிவந்தது. இதன் தொடர்ச்சி கடந்த 23 ஆண்டுகளாக 19 புத்தகங்களாக வெளிவந்து 2007-ம் வருடத்துடன் கதைத்தொடர் முடிவடைந்துள்ளது.\nவித்தியாசமான கதையமைப்பும், பிரமிக்க வைக்கும் ஒவியங்களும் இத்தொடர் வெற்றியடைய முக்கிய காரணங்கள். ப்ரென்ஞ் மொழியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடரை திரு எஸ் விஜயன் அவர்கள் முதன் முதலாக தமிழில் 1986-வருடம் திகில் காமிக்ஸில் (அட்டகாசமான காமிக்ஸ், ஏன் நிறுத்திட்டிங்க, சார்) அறிமுகப்படுத்தினார். (இதன் ருசிகர பின்னணி இத்தொகுப்பிலே கொடுக்கப்பட்டுள��ளது).\nகடந்த 24 வருடங்களில் 10 புத்தகங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு 2010-ல் 1 முதல் 18 பாகங்கள் வரை ஒரே புத்தகமாக வெளியிட்டு இச்சித்திரத் தொடரை நிறைவு செய்துள்ளார். பிரன்ஞ் மொழியில் சாதனை செய்தது போல தமிழிலும் இரத்தப்படலம் சாதனை படைக்க முதலைப்பட்டாளம் சார்பாக வாழ்த்துக்கள்\nப்ரென்ஞ் மொழியில் வெளிவந்த ஆல்பங்களின் அட்டைப்படங்கள் சில உங்களின் பார்வைக்கு\nஇரத்தப்படலம் - ஜம்போ ஸ்பெஷல் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-worldwide-important-news_37_4022781.jws", "date_download": "2020-03-29T21:38:51Z", "digest": "sha1:LTJDQ4M67ROKMNITXQSBP6YVOFRXY2SC", "length": 11178, "nlines": 153, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "உறவை துண்டிப்பேன்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ...\n1 மணி நேரத்தில் எத்தனை முறை ...\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ...\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் ...\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம் ...\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் ...\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ...\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல் ...\nபோதுமான அளவு இருப்பு உள்ளது பெட்ரோல், ...\nகொரோனா பாதிப்பு எதிரொலி 3 மாதங்களுக்கு ...\nகொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு ச���லிண்டர்களுக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஉறவை துண்டிப்பேன்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nசீனாவின் வுகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் உருவானது. அப்போது, அது பற்றிய உண்மை நிலவரத்தை சீனாவுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பும் மூடி மறைத்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு மிகவும் ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது. இது குறித்து பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உலக அமைப்பானது ஒருதலைபட்சமாக நடப்பது நியாயமற்ற செயல். இதேநிலை நீடித்தால், கொரோனா பிரச்னை நீங்கிய பின்னர் உலக சுகாதார அமைப்புஉடனான உறவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்,’’ என்றார்.\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் ...\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி ...\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல் ...\nஇளவரசர், பிரதமர், அமைச்சருக்கு கொரோனா ...\nஅமெரிக்காவில் கொரோனா பலி 2000-த்தை ...\nஇலங்கையில் முதல் பலி ...\nஇத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது ...\nவெளியேறும் மக்களால் சீனாவுக்கு ஆபத்து ...\nஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி ...\n86 வயதில் நடந்த சோகம் ...\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ...\nகொரோனா ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ...\nசமூக வலைதளத்தில் வீடியோ வைரல்; ...\nஇத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது; ...\nஉலகளவில் கொரோனா வைரஸ் பரவியதால் ...\nஇளவரசர், பிரதமர், அமைச்சருக்கு கொரோனா; ...\nஸ்பெயினில் கடந்த 24 மணி ...\nகொரோனா பிடியில் இருந்து தப்பினார் ...\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ...\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T20:37:30Z", "digest": "sha1:2QHK3ZKMXPE5MLI6JSJYV366OYBBNT2I", "length": 6903, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஷ்ட்ரீய ஜனதா தளம் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங���கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\n70 உறுப்பினர்கள் அடங்கிய டில்லி சட்ட சபைக்கு, கடந்த 8ம்தேதி தேர்தல்நடந்தது. ஆளும் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. பா.ஜ., 67 தொகுதிகளிலும், அதன்கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதாதளம், இரண்டு தொகுதிகளிலும், ......[Read More…]\nFebruary,11,20, —\t—\tஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம்\nமூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .\nபிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், மூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) . ராஷ்ட்ரீய ஜனதா தளம் ......[Read More…]\nOctober,28,15, —\t—\tஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், த்ரீ இடியட்ஸ், மகா கூட்டணி, ராஷ்ட்ரீய ஜனதா தளம்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nடெல்லி பாஜக தலைவராக மனோஜ் திவாரி நியமன ...\nஊழலில் ஊறித்திளைத்த சில கட்சிகள் ஆதார� ...\nபாலியல் மிரட்டல் விடுத்த ஆம் ஆத்மி எம்� ...\nநாட்டில் பொதுவிவாதங்கள் மிகவும் தரம் � ...\nஅவதூறு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு\nகெஜ்ரிவாலும் அவரது சகாக்களும் சிறைக்க ...\nமூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .\nஆம் ஆத்மியின் இரட்டை முகத்தை இன்று நாம� ...\nஆம் ஆத்மியின் உண்மை முகம் வெளிப்பட்டு� ...\nஆம் ஆத்மியிலிருந்து பிரசாந்த் பூஷன் , ய ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3123-iv", "date_download": "2020-03-29T20:51:49Z", "digest": "sha1:OSLG4WOYAN6TUOAQNOINDZFKJOP4NFLW", "length": 16461, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "கடவுள் - IV", "raw_content": "\nமதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nதுஷ்ட ஜந்துக்களிடம் இல்லாத கெட்ட குணங்கள் பகுத்தறிவுடைய மனிதனிடத்தில் இருப்பானேன்\nஅன்பினால் மதத்தைப் பரப்பியதாக உலகில் எந்த மதவாதியாலும் கூறமுடியுமா\nஅயோக்கியர்களுக்கும் காலிகளுக்கும் ஏற்ற அரசாங்கம்தான் இனி உருவாகும் - II\nகடவுள் என்ற சர்வசக்தியை நம்புவது உண்மையெனில் மக்கள் ஏன் யோக்கியர்களாய் நடந்து கொள்வதில்லை\nஉறைந்த கடவுள்கள், பதற்றத்தில் மதவாதிகள்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2010\nதேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும்-உருவமென்றும, அதற்காக மதமென்றும்- சமயமென்றும் - மதாச்சாரியார்களென்றும் - சமயாச்சாரியார்களென்றும் - கட்டியழுபவர்கள். ஒன்று - பகுத்தறிவில்லாதவர்களாகவாவது அல்லது, வயிற்றுப் பிழைப்பிற்கும் புறப்பட்ட புரட்டர்களாகவாவது இருக்க வேண்டும்.\nஅதுபோலவே, சிவன் என்றோ, பிரம்மா என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ, கொள்வதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை ஆகும்.\nஆதலால், உலகத் தோற்றமும் அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிப்பு என்பவையான மூவகைத் தன்மைகளையும் மேற்படி சாமிகளோ, - ஆசாமிகளோ, ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ, அல்லது ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கிறான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களை விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும்.\nஅந்தக் கடவுள் என்பவற்றிற்கு கண், மூக்கு, வாய், கால், கை, தலை, பெயர், ஆண்-பெண் தன்மை, பெண்சாதி - புருஷன், வைப்பாட்டி - தாசி, குழந்தை - குட்டி, தாய் - தகப்பன் முதலானவற்றைக் கற்பித்து அவற்றிடத்தில் பக்தி செய்ய வேண்டுமென்றும், அவற்றிற்குக் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து தினம் பலவேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்யவேண்டுமென்றும், அச்சாமிகளுக்குக் கல்யாணம் முதலியவற்றைச் செய்வதோடு - அந்தக் கடவுள் அப்படிச் செய்தார் - இந்த கடவும் இப்படிச் செய்தார் என்பதான \"திருவிளையாடல்கள்\" முதலியவை செய்து காட்ட வருடா வருடம் உற்சவம் செய்ய வேண்டுமென்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்கள் பற்றியும், \"திருமுறை\"யாகப் – \"பிரபந்த\"மாகப் பாட வேண்டுமென்றும், அவற்றை அப்படிப்பட்ட கடவுள்களுக்கு ஆதாரமாக்க் கொள்ள வேண்டுமென்றும் -\nஇவை போன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப் போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத்தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவை - மூடநம்பிக்கை - வயிற்றுப் பிழைப்பு - சுயநலப் பிரச்சாரமே\nநாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்கள் போல் நம் நாட்டு மக்களுக்கு பகுத்தறிவு விசாலப்படாமல் இருப்பதற்கும், மக்களின் ஒழுக்கங்குன்றி, மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும், உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும், கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர்களும் அவர்களது பாடல்களும் நெறிகளுமே காரணம். கடவுள் - மத மூட நம்பிக்கைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாத்திகமென்றும், பாப காரியமென்றும் கூறுவது பகுத்தறிவற்ற பாமர மக்களை ஏமாற்றிச் சுரண்டிப் பிழைப்பவர்களின் சுயநலப் புரட்டே ஆகும்.\n(தந்தை பெரியார் - நூல்:-\"உயர் எண்ணங்கள்\" பக்கம்:- 19 - 20)\nஅனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/183", "date_download": "2020-03-29T22:39:44Z", "digest": "sha1:IVI5DDPGUG26LDHFFFKVPFUZKIR4CPWH", "length": 7565, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/183 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n154 - பதினெண் புராணங்கள் நந்திகேசுவர தீர்த்தம் வெகு காலத்திற்கு முன் கர்ணகி என்ற இடத்தில் ஒரு வேதியன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. மனைவியுடன் இரண்டு பிள்ளை களையும் கர்ணகியில் விட்டு விட்டு பிராமணன் வாரணாசி சென்றான். அவன் அங்கேயே இறந்து விட்டதாகத் தெரிய வந்ததால் அங்கேயே சடங்குகளைச் செய்தனர். அவனுடைய மனைவி இறப்பதற்குரிய நேரம் வந்ததும் உயிர் பிரியாமல் அவதிப்பட்டாள். அவள் பிள்ளைகள், \"தாயே உன்னுடைய ஏதோ ஒரு விருப்பம் நிறைவேறாததால் உன் உயிர் பிரிய மறுக்கிறது. அது என்னவென்று தெரிவித்தால், நாங்கள் அதனைச் செய்கின்றோம்” என்றனர். கிழவி, 'பிள்ளைகளே உன்னுடைய ஏதோ ஒரு விருப்பம் நிறைவேறாததால் உன் உயிர் பிரிய மறுக்கிறது. அது என்னவென்று தெரிவித்தால், நாங்கள் அதனைச் செய்கின்றோம்” என்றனர். கிழவி, 'பிள்ளைகளே இறப்பதற்குள் உங்கள் தந்தையைப் போல வாரணாசி போய் வர நினைத்தேன். அது இயலாமல் போய்விட்டது. இப்பொழுது என்னுடைய எலும்புகளையாவது வாரணாசியில் கொண்டு சேர்ப்பதானால் நான் அமைதியாகச் சாவேன்” என்றாள். பிள்ளைகள் அவ்வாறு செய்வதாகக் கூறியவுடன் அவள் உயிர் நீத்தாள். அவள் மூத்த பிள்ளையாகிய சுவடி அந்த எலும்புகளை எடுத்துக் கொண்டு வாரணாசிக்குப் புறப்பட்டான். மிக நீண்ட தூரம் ஆகையால் வழியில் தங்கிச் செல்ல நேர்ந்தது. ஒர் இரவு ஒரு பிராமணன் வீட்டில் தங்கினான். வீட்டுக்கார பிராமணன் காலையில் பால் கறக்க முற்படுகையில் கன்றுக்குட்டி அடம் பண்ணி அவனைப் பாலைக் கறக்க விடாமல் செய்தது. கோபம் கொண்ட பிராமணன் கன்றுக்குட்டியை நன்றாக அடித்து விட்டு, பாலைக் கறந்து கொண்டு வீட்டிற்குள் சென்றான். இப்போது அடிபட்ட கன்றுக்குட்டியுடன் பசுமாடு பேச ஆரம்பித்தது. திண்ணையில் படுத்திருந்த சுவடிக்கு இந்த உரையாடல் நன்கு கேட்டது. பசு கன்றுடன் பின்வருமாறு பேசிற்று: \"என்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Volvo/New_Delhi/cardealers", "date_download": "2020-03-29T21:38:59Z", "digest": "sha1:RFA7TWZWGDSPO6AYJ7ODQRTP5GNKGS7D", "length": 7721, "nlines": 151, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி உள்ள 2 வோல்வோ கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nவோல்வோ புது டெல்லி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nவோல்வோ ஷோரூம்களை புது டெல்லி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட வோல்வோ ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். வோல்வோ கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து புது டெல்லி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட வோல்வோ சேவை மையங்களில் புது டெல்லி இங்கே கிளிக் செய்\nவோல்வோ டீலர்ஸ் புது டெல்லி\nscandia volvocars h-7 b-1, mohan cooperative தொழிற்பேட்டை, மதுரா சாலை, ஹால்டிராம் அருகில், புது டெல்லி, 110044\nவைக்கிங் மோட்டார்ஸ் 71/4, நஜாப்கர் சாலை சிவாஜி மார்க், மோதினகர், near shivaji chouraha, புது டெல்லி, 110015\nH-7 B-1, Mohan Cooperative தொழிற்பேட்டை, மதுரா சாலை, ஹால்டிராம் அருகில், புது டெல்லி, தில்லி 110044\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n71/4, நஜாப்கர் சாலை சிவாஜி மார்க், மோதினகர், Near Shivaji Chouraha, புது டெல்லி, தில்லி 110015\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் வோல்வோ கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 10.45 லட்சம்\nதுவக்கம் Rs 11.5 லட்சம்\nதுவக்கம் Rs 26.5 லட்சம்\nதுவக்கம் Rs 36.5 லட்சம்\nதுவக்கம் Rs 41.99 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 13.99 லட்சம்\nதுவக்கம் Rs 18.1 லட்சம்\nதுவக்கம் Rs 20 லட்சம்\nவோல்வோ வி40 கிராஸ் country\nதுவக்கம் Rs 23.5 லட்சம்\nதுவக்கம் Rs 9.99 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 11.5 லட்சம்\nவோல்வோ வி40 கிராஸ் country\nதுவக்கம் Rs 22.75 லட்சம்\nதுவக்கம் Rs 50 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்வோ வி40 கிராஸ் country\nதுவக்கம் Rs 16.5 லட்சம்\nதுவக்கம் Rs 18.85 லட்சம்\nதுவக்கம் Rs 6.9 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/nallathey-nadakkum/546407-nalladhe-nadakkum.html", "date_download": "2020-03-29T20:53:33Z", "digest": "sha1:AWZCZDNQ2PEVJKIDSDQVYNKH2BQNKIBI", "length": 16035, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் | nalladhe nadakkum - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெளபாக்கிய கவுரி விரதம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கல்யாணம்.\nதிதி : திருதியை இரவு 8.53 வரை. பிறகு சதுர்த்தி.\nநட்சத்திரம் : அஸ்வினி காலை 9.10 வரை. பிறகு பரணி.\nநாமயோகம் : வைதிருதி மாலை 4.06 பிறகு விஷ்கம்பம்.\nநாமகரணம் : தைதுலம் காலை 8.02 வரை. பிறகு கரசை.\nநல்லநேரம் : காலை 6 - 9, மதியம் 1 - 3, மாலை 5 - 6, இரவு 8 - 10.\nயோகம் : அமிர்தயோகம் காலை 9.10 வரை. பிறகு சித்தயோகம்.\nசூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.\nசூரிய உதயம் : சென்னையில் காலை 6.10\nஅஸ்தமனம் : மாலை 6.20\nராகுகாலம் : காலை 10.30 - 12\nஎமகண்டம் : மாலை 3 - 4.30\nகுளிகை : காலை 7.30 - 9\nஅதிர்ஷ்ட எண் : 3. 7, 9\nகாலை 9 மணிக்குள் சீமந்தம் செய்ய, குழந்தைக்குப் பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, காது குத்த, தென்னை, மா மரக்கன்றுகள் நட, விவசாய வேலைகள் ஆரம்பிக்க நன்று.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n’பணத்துக்கு கவலையே இல்லாதவர்களா இந்த நட்சத்திரக்காரர்கள்’ - பூச நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள்’ - பூச நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள் 27 நட்சத்தி��ங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 24 ;\nதலையெழுத்தை திருத்தும் பிரம்மாவின் காயத்ரி மந்திரம்\nதீயசக்தியை விரட்டும் வாராஹி; வீட்டில் இருந்தே வழிபடும் எளிய முறைகள்\nரஜினியைக் காட்டி ஸ்ரீகாந்த்; ஸ்ரீகாந்தைக் காட்டி ரஜினி; விசுவின் கதை வசனத்தில் ‘சதுரங்கம்’\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள் விழாக்கள் நல்லநேரம் சந்திராஷ்டமம்பஞ்சாங்கம்\n’பணத்துக்கு கவலையே இல்லாதவர்களா இந்த நட்சத்திரக்காரர்கள்’ - பூச நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள்’ - பூச நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள்\nதலையெழுத்தை திருத்தும் பிரம்மாவின் காயத்ரி மந்திரம்\nதீயசக்தியை விரட்டும் வாராஹி; வீட்டில் இருந்தே வழிபடும் எளிய முறைகள்\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nபாம்பே வெல்வெட் 28: வைரல் வெற்றிகளின் ஜிகினா நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/karunanidhi/", "date_download": "2020-03-29T20:25:28Z", "digest": "sha1:IBSLP226SGO7UULCOQ5AGB7J3XN6ZBEK", "length": 7166, "nlines": 80, "source_domain": "www.tamilminutes.com", "title": "karunanidhi Archives | Tamil Minutes", "raw_content": "\nசென்னை இறங்கியதும் முதல் வேலையாக கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த வாரம் காலமானபோது ஒட்டுமொத்த திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தியபோது, தளபதி விஜய் மட்டும் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்ததால்...\nகடைசி அரசியல் தலைவர் கருணாநிதி: இளையராஜா இரங்கல்\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இசைஞானி இளையராஜா கருணாநிதிக்கு...\nஉலகமே கலைஞர் என்று அழைத்தாலும் அண்ணா என்று அழைத்தேன்: விஜயகாந்த் கவிதை\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு நேற்று கண்ணீருடன் வீடியோ ஒன்றை பதிவு செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்றுமுன் தனது...\nகருணாநிதிக்கு நடிகர் விஜய் மனைவி சங்கீதா அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இன்று காலையில் இருந்து ஏராளமான திரையுலகினர் நேரில் வந்து...\nசென்னை மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து திமுக...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கருணாநிதியின் மறைவு செய்தி அறிவிப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் வெளியுலகில் நடக்கும் நிகழ்வை தெரிவிக்க கூடாது என்பது அந்த நிகழ்ச்சியின் விதிகளில் ஒன்று...\nகருணாநிதி உடல்நிலை எதிரொலி: திரையரங்குகளில் காட்சிகள் ரத்து\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும்...\nநண்பர் சேதுராமனின் இறுதிச்சடங்கு- கண் கலங்கிய சந்தானம்\nதேனி-தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் -மூதாட்டியை கடித்து கொலை செய்தார்\nமேலும் 6 மாதங்களுக்கு உத்தரவு நீட்டிப்பு\nசொந்த ஊரில் கிருமிநாசினி தெளிக்கும் பிரபல தமிழ் நடிகர்\nகொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 7.5 கோடி கொடுத்த பிரபல நடிகை\nரேஷன் கடை குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஊரடங்கு நேரத்தை பொறுப்��ாக பயன்படுத்தும் நடிகை\n80ஸ் கிட்ஸ் மறக்க முடியாத ராமாயண தொடர்- நாளை முதல் மீண்டும் தூர்தசனில்\n24 மணிநேரத்தில் 74 கொரோனா வைரஸ் நோயாளிகள்: திடுக்கிடும் தகவல்\nதோனி பற்றிய தவறான செய்தி-ஊடகங்கள் மீது பாய்ந்த சாக்‌ஷி தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2010/12/blog-post_29.html", "date_download": "2020-03-29T21:21:22Z", "digest": "sha1:3UCTUI4VECWUPRACM4TBWCL7UAJC4Y6E", "length": 11931, "nlines": 230, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!", "raw_content": "\nபயங்கரவாதி டாக்டர் செவன் December 29, 2010 at 6:50 PM\nஅனிவருக்கும் என் இனிய புத்தாண்டு நல வாழ்த்துகள்\nபுத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே. இவ்வருடமும் உங்கள் நடையில் தமிழ் காமிக்ஸ் நினைவுகூறுகள் தொடரட்டும்.\nஅன்புள்ள அருமை நண்பர் திரு ப்ரூனோ ப்ரேசில் அவர்களே மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா என்று அதன் முன்னாள் அதிபர் எஸ்.ஜெயசங்கர் கேட்க்கிறார் என்று அதன் முன்னாள் அதிபர் எஸ்.ஜெயசங்கர் கேட்க்கிறார் தங்களின் பதில் என்ன என்பதை கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்யவும்\nபயங்கரவாதி டாக்டர் செவன் said...\n உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற கீழ்காணும் சுட்டியில் சென்று குத்தோ குத்தென்று குத்தவும்\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவ��\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/11/15_27.html", "date_download": "2020-03-29T21:10:56Z", "digest": "sha1:W4A6SIHIMKF2QLGUUV2WM4WBE26PETSM", "length": 20429, "nlines": 232, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் பேரூர் 15-வது வார்டில் போட்டியிட விருப்ப மனு!", "raw_content": "\nகவனம் தேவை: நிரம்பி வழியும் நிலையில் செடியன் குளம்...\nமீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் ஆய்வு (படங்கள்)\nபேராவூரணியில் இரு கடைகளில் ஓட்டைப் பிரித்து திருட்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 80)\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப...\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி ~ அபுதாபி நேரடி வி...\nஅதிராம்பட்டினத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 35.90 ம...\nமரண அறிவிப்பு ~ பி.ஓ அகமது ஹாஜா (வயது 78)\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப...\nமலேசியாவில் அதிரை அப்துல் மாலிக் (62) வஃபாத்\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப்...\nபட்டுக்கோட்டையில் அதிரையரின் புதிய உதயம் 'இஜ்யான்'...\nகடலில் இருந்து வெளியான மெகா மணல் திட்டு ~ முகத்துவ...\nஅதிராம்பட்டினம் ஜாவியாவில் மீலாது பெருவிழா (படங்கள...\nஅதிரையில் இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்பு நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது சேக்காதி (வயது 63)\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அன்னதானம் வழ...\nஅதிராம்பட்டினம் பேரூர் 15-வது வார்டில் போட்டியிட வ...\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட S.H அ...\nஅதிரை பைத்துல்மால் சேவையகத்தில் 'SPOKEN ENGLISH' ப...\nதிமுக சார்பில் அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளின் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு...\nஅதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில்...\nமாா்ச் முதல் காரைக்குடி ~ திருவாரூா் வழியாக சென்னை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கலாசார நடன விழா ~ ப...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி வழிக...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nநீதிபதி பதவிக்கான TNPSC போட்டித் தேர்வு: 367 பேர் ...\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் சாதிக் (வயது 45)\nமல்லிப்பட்டினத்தில் உலக மீனவா் தின விழா\nதோ்தல் அலுவலா்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி: ஆணைய...\nநெசவுத்தெருவில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம்...\nTNPSC இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட...\nதஞ்சை சரகத்தில் காவலர் பணியிடங்களுக்கு தேர்வானோர் ...\nஅதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதிப்படைந்த குடு...\nமரண அறிவிப்பு ~ வா.மீ அபூபக்கர் (வயது 69)\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குப் பயிற்ச...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி புதிதாக வரையறுக்கப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் குளிரால் வாடும் ஆதரவற்றோருக்கு...\nசவுதியில் தமிழக மாணவிக்கு இந்திய தூதர் பாராட்டு\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ம.கோவிந்தராவ் பொறுப்பேற...\nஅதிரை பேரூர் சேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளராக போ...\nஆணையாங் குளத்துக்கு ஆற்று நீர் \nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்ப மனுவை எஸ்.எ...\nரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டா...\nஅதிராம்பட்டினத்தில் மீண்டும் பன்றிகள் நடமாட்டம்\nஆட்சியரகத்தில் நவ.15-ல் தொழில் கருத்தரங்கம்\nஉள்ளாட்சித் தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களை இ...\nமரண அறிவிப்பு ~ அ.கா அகமது கபீர் (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹமீதா பீவி (வயது 68)\nமரண அறிவிப்பு ~ மஹ்மூதா அம்மாள் (வயது 80)\nபயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள்:பள்ளி மாணவர்கள் ஸ்கே...\nபேரூராட்சியால் நடப்பட்டு செழித்து வளர்ந்துள்ள மரக்...\nமரண அறிவிப்பு ~ ஜஹருவான் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ வா.மு முகமது புஹாரி (வயது 64)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 73)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி முகமது யூசுப் மன்பஈ (வயது 6...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மா...\nஅதிராம்பட்டினத்தில் அரசு வேலைவாய்ப்பு ஆன்லைன் பதிவ...\nதமாகா அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக அதிரை ஏ.கண்ணன...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச...\nமரண அறிவிப்பு ~ முகமது ஆலம் (வயது 63)\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீ...\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தஞ்சையில் மாதிரி வா...\nஅதிராம்பட்டினத்தில் அதிகரித்து வரும் நாய், மாடு தொ...\nஅதிராம்பட்டினத்தில் நவ.10ந் தேதி அரசு வேலைவாய்ப்பு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா நூர்ஜஹான் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜின்னா பீவி (வயது 64)\nபட்டுக்கோட்டை வருவாய் க��ட்ட அலுவலகத்தில் ஆட்சியர் ...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம...\nமரண அறிவிப்பு ~ உம்மல் ஹகீமா (வயது 75)\nபிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில் புதிய தார்சாலை ~...\nஅதிராம்பட்டினத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் வரும் நவ.10 ந்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சி வகுப்பில் சேர அழை...\nஅதிரையில் திடீர் மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு சிசிடிவி கேமரா...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nமரண அறிவிப்பு ~ ஏ. ஜமால் முகமது (வயது 63)\nசெடியன் குளத்துக்கு ஆற்று நீர் வருகை\nஅதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்தில் 377.60 மி....\nஅதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் நடந்த இஸ்லாமிய மார்க...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி\nமரண அறிவிப்பு ~ முகமது ரஃபி (வயது 40)\nதிறந்த கிணறு, ஆழ்குழாய் கிணறு மூடி பராமரிப்பது தொட...\nஅதிரை நூவண்ணா திமுகவில் இணைந்தார்\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 71)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிராம்பட்டினம் பேரூர் 15-வது வார்டில் போட்டியிட விருப்ப மனு\nவரும் உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி 1 முதல் 21 வார்டுகள் வரையிலான கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவினர் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், திமுக சார்பில் அதிராம்பட்டினம் பேரூர் 15-வது வார்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மெகருன்னிசா சார்பில் அவரது கணவர் என்.எம்.எஸ் முகமது சுல்தான் அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கானிடம் இன்று (27-11-2019) புதன்கிழமை மனு அளித்தார்.\nஅருகில், அக்கட்சி நிர்வாகிகள் மீராஷா. பகுருதீன், சபீர், முல்லை ஆர். மதி, அப்துல் அஜீஸ், மான் ஏ.சேக் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.\nLabels: DMK, உள்ளாட்சி தேர்தல் 2019\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/TAMIL-POLITICIAN.html", "date_download": "2020-03-29T21:37:20Z", "digest": "sha1:LRQ3YOZFW4C4SUWOLT26UJSR3R5MAQI4", "length": 16449, "nlines": 107, "source_domain": "www.vivasaayi.com", "title": "றிசாத்தை பார்த்தேனும் தமிழ் அரசியல் தலைமை திருந்த வேண்டும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nறிசாத்தை பார்த்தேனும் தமிழ் அரசியல் தலைமை திருந்த வேண்டும்\nதமிழ் மக்களின் எழுச்சி என்பது இப்��ோது அகிம்சை நிலையிலும் இராஜதந்திர வழியிலும் ஒற்றுமைப் பலத்திலும் சாத்தியமாக்கப்பட வேண்டியது.\nஎனினும் போருக்குப் பின்பான தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைப்பாடு ஆரோக்கியத் தன்மை கொண்டதாக இல்லை என்பதைச் சொல்லித்தானாக வேண்டும்.\nஇதற்குக் காரணம் என்னவெனில், தமிழினம் இன்று கன்னை பிரிந்து சுயநலத்தோடு இயங்கத் தலைப்பட்டு விட்டது என்பதுதான்.\nஒரு காலத்தில் இனப்பற்று ஒவ்வொரு தமிழனிடமும் ஆழப்பதிந்திருந்தது. ஆனால் இன்று அந்த இனப்பற்று வேரறுந்து எந்தப் பக்கம் நின்றால் எனக்குப் பணம் கிடைக்கும்; பதவி கிடைக்கும்; புகழ் கிடைக்கும் என்று பார்த்து அந்தப் பக்கம் சாயுமளவில் நிலைமை மாறிவிட்டது.\nஇதனால் தமிழ் இனத்தில் யாரை நம்புவது யாரை நம்பாமல் விடுவது என்பதே பெரிய குழப்பமாகியுள்ளது.\nஇதன் காரணமாக இன்று தமிழினத்தை பெரும்பான்மை இனம் மட்டுமன்றி தமிழரிலும் சிறுபான்மையாக இருக்கக்கூடிய முஸ்லிம் அரசியல் தலைமைகளும் நசுக்கத்தலைப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.\nகுறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீனின் அண்மைக்கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது சிங்கள பேரினவாதத்தை விட ஒருபடி மேலாக நின்று தமிழினத்தை வஞ்சிக்க அவர் தலைப்பட்டுள்ளமை தெரிகிறது.\nஊடகங்களில் நடத்தப்படுகின்ற நேர்காணல் நிகழ்ச்சிகளில் கூட அமைச்சர் றிசாத் பதியுதீன், தமிழ் அரசியல் தலைவர்களை நாகரிகமற்ற முறையில் - அடிப்படைக் கெளரவங்களையும் மறந்து பேசுவதைக் காணமுடிகின்றது.\nஇத்தகைய இடங்களில் தமிழ் மக்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர் என்ற உண்மையை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணம் அவர் ஆளும் தரப்புடன் சேர்ந்து அமைச்சராக இருப்பது என்பதற்கு அப்பால், முஸ்லிம் மக்களின் நலன்பற்றி முழுமையாக அக்கறை கொண்டிருப்பதும் காரணம் எனலாம்.\nஅதாவது முஸ்லிம் மக்களை பொறுத்தவரை அமைச்சர் றிசாத் பதியுதீனை தங்களுக்கான ஒரு முக்கிய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஅதற்கேற்றாற்போல் தனது அலுவலகத்தில் அமைச்சர் றிசாத் முஸ்லிம் மக்களைச் சந்திப்பது, அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது, வேலைவாய்ப்புகளை வழங்குவது, முஸ்லிம் மக்களை குடியமர்த்துவது என்ற பல்வேறு விடயங்களில் மிகவும் திட்டமிட்டு கரிசனையுடன் செயற்பட்டு வருவதை காணமுடிகின்றது.\nஇதனால் அவருக்கான முஸ்லிம் மக்களின் ஆதரவும் தாராளமாக உண்டு.\nஆனால் எங்கள் அரசியல் தலைமை அரசுடன் சேர்ந்து அரசுக்கு உதவி செய்து தமிழ் மக்களுக்கு கேடு இழைக்கிறது.\nகூடவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இங்கு கூட்டிவந்து; போர்க் குற்ற விசாரணை சாத்தியமற்றது; அதைக் கைவிட வேண்டும்; எதிலும் விடாப்படியாக நிற்காமல் அரசுடன் சேர்ந்து போக வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறவைக்கிறது எனில் எங்கள் தமிழ் அரசியல் தலைமையின் போக்கு எவ்வாறாக உள்ளது என்பதை உணர முடிகின்றதல்லவா\nஆக, அமைச்சர் றிசாத் பதியூதீனை பார்த்தேனும் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு தமிழினத்தைக் காப்பாற்ற முன்வரவேண்டும்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்க��யில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/multiple-surgical-strikes-took-place-during-our-tenure-manmohan-singh/", "date_download": "2020-03-29T21:54:31Z", "digest": "sha1:MDH3ZEJ6JJTFPYMEGR6I5IH2IHJSXAQO", "length": 31082, "nlines": 157, "source_domain": "nadappu.com", "title": "நாங்களும் தான் நடத்தினோம்... அதைக் கூறி வாக்குக் கேட்டோமா?: மோடி அரசு மீது மன்மோகன் சிங் நடத்திய துல்லியத் தாக்குதல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nநாங்களும் தான் நடத்தினோம்… அதைக் கூறி வாக்குக் கேட்டோமா: மோடி அரசு மீது மன்மோகன் சிங் நடத்திய துல்லியத் தாக்குதல்\nகாங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பலமுறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், ராணுவ நடவடிக்கையை தேர்தல் வாக்குகளுக்காக பயன்படுத்துவது வெட்கக் கேடானது என்பதால் அதனை சொல்லிக் கொண்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nமன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்றும், பொம்மை பிரதமர் என்றும் பாஜகவினர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கிண்டலடிப்பதுண்டு. ஆனால், 10 ஆண்டுகளாக பல வகையிலும் நாட்டின் ஸ்திரத்தன்மையை மன்மோகன் சிங் பாதுகாத்து வந்ததாகவும், மோடி அரசு பதற்றத்தை மட்டுமே ஏற்படுத்தி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தற்போது கூறுகின்றனர்.\nநாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் கண்டித்த போதிலும், பிரதமர் மோடி அது குறித்தே அதிகம் பேசி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் மேலும் பல கேள்விகளுக்கும் அவர் விரிவாக பதிலளித்துள்ளார்.\nகேள்வி: 2019 தேர்தலில் இறுதி கட்டத்தில் உள்ளோம். பா.ஜனதா பிரதமர் நரேந்திர மோடியை இந்தியா பார்த்துள்ள மிகவும் பலமான பிரதமர் என தாங்கி பிடிக்கிறது. மேலும் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒரு தீர்க்கமான பதிலை அளித்தவர் என்கிறது. இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பதற்காக மோடி மட்டுமே வலுவான திறனை கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். சிலர் இந்திரா காந்தி மற்றும் வங்காளதேசத்தை உருவாக்குவதில் அவருடைய பங்குடன் பிரதமர் மோடியை ஒப்பீடு செய்கிறார்கள். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்: இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு குறித்த சமரசம் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டில் மிகவும் பாதுகாப்பான தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு துணிச்சலான நம்முடைய 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதுஒரு தீவிர புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு தோல்வியாகும் சி.ஆர்.பி.எப் மற்றும் பி.எஸ்.எப் ஆகியவை சிப்பாய்களை வான்வழியாக மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தன, ஆனால் மோடி அரசாங்கம் மறுத்துவிட்டது.\nபயங்கரவாத அமைப்பின் வீடியோ எச்சரிக்கையில் மோடி அரசு கண்களை மூடிக்கொண்டு இருந்தது. தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கையை விடுத்தும் அதனை மோடி அரசு புறக்கணித்தது. கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் பாம்பரே, உரி, பதன்கோட், குர்தாஸ்பூர், சஞ்வான் போன்ற ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் அமர்நாத் யாத்திரையிலும் தாக்குதலை நடத்தியுள்ளனர். பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட போது விசாரணை செய்ய பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மோடி அரசாங்கத்தால் அழைக்கப்பட்டது. இது மிகப்பெரிய வியூக தவறாகும். அப்போது நம்முடைய பாதுகாப்பு படைகளின் நம்பிக்கை சிதைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பா.ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் சந்தர்ப்பவாத கூட்டணி அரசாங்கத்தின் காரணமாக ஜம்மு காஷ்மீர் உள்துறை பாதுகாப்பு மோசமான சூழ்நிலை மற்றும் பாகிஸ்தான் கொள்கையில் ஒரு மோசமான தோல்வியை காட்டுகிறது.\nஉங்களிடம் ஒன்றை தெளிவாக எடுத்துரைக்க விரும்புகிறேன், ஒவ்வொரு எச்சரிக்கைக்கும் பதிலடியை கொடுக்க நம்முடைய பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. எங்களுடைய ஆட்சியின் போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது, எங்களைப் பொறுத்தவரையில் ராணுவ நடவடிக்கை என்பது ஒரு வியூகமான நடவடிக்கையாக இருந்தது, இந்தியாவிற்கு எதிரான படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அதனை மேற்கொண்டோம். ஆனால் அதனை வாக்குகளை ப���றுவதற்காக பயன்படுத்தவில்லை. அது வெட்கக்கேடானது. கடந்த 70 ஆண்டுகளில் அதிகாரத்தில் இருக்கும் ஒரு அரசாங்கம் தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ள நமது ஆயுதப்படைகளின் சக்திக்கு பின்னால் மறைந்துக்கொண்டது கிடையாது. நம்முடைய ஆயுதப்படைகளின் நடவடிக்கையை அரசியல்மயமாக்கும் முயற்சியானது மிகவும் வெட்கக்கேடானது. ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.\nபொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு, கிராமப்புற இன்னல்கள் மற்றும் முறைசாரா துறை ஆகியவற்றில் மோடி அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்பாட்டால் பெரும் தோல்வியை தழுவியுள்ளது, இவற்றில் இருந்து கவனத்தை திசைத்திருப்பவே ராணுவம் இழுக்கப்படுகிறது. வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் 1971-ல் இந்திரா காந்தியின் அரசியல் செயல்பாடு அல்லது 1965 போர் மற்றும் ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரியின் அரசியல் செயல்பாடு என்பது மிகவும் முக்கியமான தருணமாகும், தீர்க்கமான ஒரு தலைமையாகும். அவர்களின் பெருமையை இப்போது ஆட்சியில் இருப்பவர்களுடன் ஒப்பீடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போதைய தலைவர்கள் தங்கள் உயர்மட்ட இராஜதந்திரப் பாத்திரங்களுக்கு பாராட்டப்பட்டனர் மற்றும் இப்பகுதியின் புவியியலை மாற்றியமைக்க வழிவகுத்தனர். இந்திரா காந்தியோ, அதற்கு முன்னதாக ஆட்சியில் இருந்தவர்களோ இந்திய ராணுவப் படைகளின் வெற்றியை தனக்கானதாக எடுத்துக்கொண்டதே கிடையாது.\nகேள்வி: 26/11 மும்பை தாக்குதலில் உங்களுடைய அரசு போதிய வலுவான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் உங்களை தாக்கி பேசுகிறார்கள். திரும்பிப் பார்த்தால், நீங்கள் வித்தியாசமான நடவடிக்கை எதாவது மேற்கொண்டீர்களா\nபதில்: உண்மைகள் மறைக்கப்படும் போது, யார் வேண்டுமென்றாலும் வரலாற்றை மறுபரிசீலனை செய்ய முடியும். நாங்கள் ராணுவ தண்டனை நடவடிக்கைகளுக்கு தயாராக இல்லை என்று கூறப்படுவதற்கு நான் உடன்படவில்லை. இருப்பினும், பல்வேறு புவிசார் அரசியல் நிலைகளுக்கு ஏற்பட பதிலடியின் தன்மை மாறுபட்டதாக இருக்கும். பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத மையமாக தனிமைப்படுத்தவும், இராஜதந்திர ரீதியாக அம்பலப்படுத்தவும் எங்கள் பதிலடி இருந்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க சர்வதேச சமூகத்தை அணிதிரட்டியது. இதில் நாங்கள் வெற்���ியையும் பதிவு செய்தோம். மும்பை தாக்குதல் நடந்த 14-வது நாள் மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்டு தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கையை மேற்கொண்டோம், சீனாவின் ஒப்புதலையும் பெறச்செய்தோம். ஹபீஸ் சயீத் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை கொடுக்கவும், அவனுடைய தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்யவும் அமெரிக்காவிற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மற்றும் ஒரு சூத்திரதாரியான டேவிட் ஹெட்லிக்கு காங்கிரஸ் ஆட்சியின் போது 2013-ம் ஆண்டு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை பொருளாதார தடை லிஸ்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்தது. அதனால் லஷ்கரின் செயல்பாடு மங்கவும் செய்தது.\nசர்வதேச சமூகத்தில் லஷ்கருக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை நாங்கள் இன்னும் சிறப்பாக செய்துள்ளோம். சவூதி அரேபியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் ஒரு பெரும் ஒப்பந்தத்துடன் இணைந்து செயல்பட்டன. பாகிஸ்தானுக்கு வெளியே பயணம் செய்த பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஹர்கத்-உல் ஜிஹாத் அல்-இஸ்லாமி தலைவனும், 26/11 தாக்குதலை நடத்திய ஷேக் அப்துல் குவாஜா கொழும்புவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டான். ஜனவரி 2010-ல் முறையாக கைது செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், ஜூலை 2012-ல் டெல்லி விமான நிலையத்தில் ஜாய்புதீன் அன்சாரி கைது செய்யப்பட்டார். 26/11 தாக்குதலுக்குப் பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் (NCTC) என்ற கருத்தையும் தூண்டியது. ஆனால், அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்த யோசனையை எதிர்த்தார். உளவுத்துறை தகவலை இந்திய பாதுகாப்பு படைகள் இடையே பகிரவும், சேமிக்கவும் எங்கள் அரசுகொண்டுவந்த திட்டத்தை மோடி அரசு கிடப்பில் போட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசியுள்ளார்.\nகாங்கிரஸ் அரசு துல்லியத் தாக்குதல் மன்மோகன் சிங் வாக்கு\nPrevious Postதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை Next Post\"கோமாளி\" ஆகிவிட்டார் ஜெயம் ரவி\nபொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் குற்றச்சாட்டு..\nமாற்றங்களை மக்கள் மீது திணிப்பது சர்வாதிகாரம்: ஜெட்லி பங்கேற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சுருக்\nமன்மோகன் சிங்கை சிறுமைப்படுத்தும் பாஜக: பிரியங்கா காட்டம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக ��ழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Integrated-Circuits(ICs)/Logic-Translators,Level-Shifters.aspx", "date_download": "2020-03-29T21:11:46Z", "digest": "sha1:ATIKENN7KFQME3QNLZAX2PSTVPTQQHD4", "length": 19328, "nlines": 422, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "தர்க்கம் - மொழிபெயர்ப்பாளர்கள், நிலை ஷிப்டர்கள் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)தர்க்கம் - மொழிபெயர்ப்பாளர்கள், நிலை ஷிப்டர்கள்\nதர்க்கம் - மொழிபெயர்ப்பாளர்கள், நிலை ஷிப்டர்கள்\n- செமிகண்டக்டர் மீது (நாஸ்டாக்: ON) ஆற்றல் திறமையான கண்டுபிடிப்புகளை ஓட்டுகிறது, உலகளாவிய ஆற்றல் பயன்பாடு குறைக்க வாடிக்கையாளர்கள் அதிகாரம். நிறுவனம், பொறியாளர்கள...விவரங்கள்\n- சந்தை உருவாகி வருகிறது. விதிகள் மாறும். உங்கள் நேரத்தை சந்தையில் குறுகிய காலத்திற்கு வைத்திருக்க, ஒவ்வொரு நிலைக்கும் சிலிக்கானிலிருந்து சங்கிலி சங்கிலி வரை ஒரு...விவரங்கள்\nமைக்ரோகிப்ளொலர் டெக்னாலஜி மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் அனலாக் குறைக்கடத்தல்களின் முன்னணி வழங்குனர், குறைந்த ஆபத்து தயாரிப்பு மேம்பாடு, குறைவான மொத்த அமைப்பு செலவு ...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T22:56:22Z", "digest": "sha1:3KEM2GBILLDX4EIIU65XSWSY7RXSHP7V", "length": 5129, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மியான்மரின் பிராந்தியங்களும் மாநிலங்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மியான்மரின் மண்டலங்கள்‎ (3 பகு, 7 பக்.)\n► மியான்மரின் மாநிலங்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► மியான்மரின் யூனியன் பிரதேசங்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-29T20:50:05Z", "digest": "sha1:EVJ7GRMLJJTKLEKTXDPK2HIHHKUZJXHQ", "length": 26448, "nlines": 91, "source_domain": "ta.wikisource.org", "title": "சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/கடவுள் காப்பாற்றினார் - விக்கிமூலம்", "raw_content": "சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/கடவுள் காப்பாற்றினார்\n< சிவகாமியின் சபதம்‎ | பரஞ்சோதி யாத்திரை\nசிவகாமியின் சபதம் ஆசிரியர் கல்கி\n273சிவகாமியின் சபதம் — கடவுள் காப்பாற்றினார்கல்கி\nமின்னல் மின்னுகிற நேரத்தில் மதயானையின் மீது ஓர் இளம்பிள்ளை வேலை எறிந்ததையும் யானை திரும்பி அவனைத் துரத்திச் சென்றதையும், சிவிகையிலிருந்த பெரியவரும் இளம் பெண்ணும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாலிபனின் தீரமும் துணிச்சலும் அவர்களுக்குப் பெரும் வியப்பை உண்டு பண்ணின. அந்தப் பிள்ளைக்கு அபாயம் நேராமல் இருக்க வேண்டுமேயென்று அவர்களுடைய உள்ளங்கள் துடித்தன. அவனுக்கு எ���்ன நேர்ந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆவலினால் சிவிகைக்குள்ளிருந்து பரபரப்புடன் வௌியே வந்தார்கள். அந்தச் சமயம் அவ்விசாலமான வீதி, ஜன சூனியமாகக் காணப்பட்டது ஓர் ஈ காக்கை அங்கே கிடையாது.\nபல்லக்கிலிருந்து இறங்கிய மனிதர் அந்த இளம் பெண்ணின் முதுகில் கையை வைத்து அணைத்துக்கொண்டு அன்பு கனிந்த குரலில், \"பயமாயிருக்கிறதா, சிவகாமி\" என்று கேட்டார். \"இல்லவே இல்லை, அப்பா\" என்று கேட்டார். \"இல்லவே இல்லை, அப்பா பயமில்லை\" என்றாள் சிவகாமி. பிறகு அவள், \"நல்ல சமயத்தில் அந்த வாலிபன் மட்டும் வந்து யானையைத் திருப்பியிராவிட்டால் நம்முடைய கதி என்னவாகியிருக்கும்\" என்றாள். \"பல்லக்கு சுக்கு நூறாகியிருக்கும்\" என்றாள். \"பல்லக்கு சுக்கு நூறாகியிருக்கும்\" என்றார் தந்தை. \"ஐயோ\" என்றார் தந்தை. \"ஐயோ\" என்றாள் அந்த இளம் பெண். \"அதற்காகத்தான் சிவிகையை கீழே வைத்துவிட்டுச் சிவிகை தூக்கிகளை ஓட்டமெடுக்கச் சொன்னேன். நாமும் பக்கத்து வீட்டுக்குள் ஓடித் தப்பியிருக்கலாம். ஆனாலும் வந்த அபாயம் பெரிதுதான்\" என்றாள் அந்த இளம் பெண். \"அதற்காகத்தான் சிவிகையை கீழே வைத்துவிட்டுச் சிவிகை தூக்கிகளை ஓட்டமெடுக்கச் சொன்னேன். நாமும் பக்கத்து வீட்டுக்குள் ஓடித் தப்பியிருக்கலாம். ஆனாலும் வந்த அபாயம் பெரிதுதான்\nநாலாபுறமும் சிதறி ஓடிய ஜனங்கள் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒவ்வொருவராகத் திரும்பி வர ஆரம்பித்தார்கள். வந்தவர்கள் எல்லாரும் அங்கு நிகழ்ந்தவைகளைப் பற்றி ஏக காலத்தில் பேச ஆரம்பிக்கவே, சற்றுமுன் நிசப்தம் குடிகொண்டிருந்த இடத்தில் 'கல கல' என்று பேச்சொலி எழுந்தது. \"ஆகா ஆயனரும் அவர் மகளும் அல்லவா ஆயனரும் அவர் மகளும் அல்லவா நல்ல வேளையாகப் போயிற்று\" என்று ஜனங்கள் பலவாறாகப் பேசிக்கொண்டு நின்றார்கள். கடவுள் காப்பாற்றினார் என்றாலும், அவர் அந்த வீர வாலிபனுடைய உருவத்தில் வந்தல்லவா காப்பாற்றினார் அந்தப் பிள்ளை யாராயிருக்கும் இதைப் பற்றித்தான் ஆயனரும் அவருடைய மகளும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த இளம்பிள்ளையைப் பற்றி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கக் கூடியவர்கள் யாருமில்லை.\nஆயனர், யானை கடைசியாக நின்ற இடத்தின் அருகே சென்றார். அங்கே யானையின் காலில் மிதிபட்டு முறிந்து கிடந்த வேலைக் கையில் எடுத்துக்கொண்டார். இன்னும் சற்ற���த் தூரத்தில் அவிழ்ந்து கிடந்த மூட்டையை அவர் கட்டி எடுத்துக்கொண்டு திரும்பிச் சிவிகையண்டை வந்தார். சிவகாமி அந்த முறிந்த வேலை வாங்கி வியப்புடன் நோக்கினாள். ஆயனர், \"சிவகாமி இங்கே வீணாக நின்று கொண்டிருப்பதில் பயனில்லை. நாம் போகலாம்; எல்லா விவரங்களும் தானே நாளைக்குத் தெரிந்து விடுகிறது\" என்றார். தந்தையும் மகளும் சிவிகைக்குள் ஏற உத்தேசித்த சமயத்தில் சற்றுத் தூரத்தில் குதிரைகள் அதிவேகமாக வரும் சப்தம் கேட்டுத் தயங்கி நின்றார்கள்.\nநிலா வௌிச்சத்தில், முன்னால் இரண்டு வெண்புரவிகள் பாய்ந்து வருவதும், பின்னால் ஐந்தாறு குதிரைகள் தொடர்ந்து வருவதும் தெரிந்தன. முன்னால் வந்த குதிரைகளில் இரண்டு கம்பீர புருஷர்கள் ஏறி வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து குதிரைகளின் மீது வேல் பிடித்த வீரர்கள் காணப்பட்டனர். குதிரைகள் சிவிகைக்குப் பக்கத்தில் வந்து நின்றதும் ஜனங்கள் பயபக்தியுடன் சிறிது விலகிக் கொண்டார்கள்.\n\"மகேந்திர மகா பல்லவர் வாழ்க\" \"திரிபுவன சக்கரவர்த்தி வாழ்க\" \"திரிபுவன சக்கரவர்த்தி வாழ்க\" குணபுர மகாராஜா வாழ்க\" குணபுர மகாராஜா வாழ்க\" \"குமார சக்கரவர்த்தி மாமல்லர் வாழ்க\" \"குமார சக்கரவர்த்தி மாமல்லர் வாழ்க\" என்ற கோஷங்கள் நாற்புறமும் எழுந்தன. வெண்புரவிகளில் முன்னால் வந்தவர்கள் மகேந்திர சக்கரவர்த்தியும், அவருடைய ஏக புதல்வர் நரசிம்ம பல்லவருந்தான் என்பதை ஆயனரும், சிவகாமியும் உணர்ந்ததும் அவர்களுக்குப் பெரிதும் வியப்பு உண்டாயிற்று. சிவகாமி ஆயனருக்குப் பின்னால் ஒதுங்கி நாணத்துடன் நின்றாள். அவளுடைய விசாலமான கரிய கண்கள் மகேந்திர சக்கரவர்த்திக்குப் பின்னால் குதிரைமீது வீற்றிருந்த குமார சக்கரவர்த்தியை நோக்கின.\n நான் கேள்விப்பட்டது விபரீதமாக அல்லவா இருக்கிறது\" என்று சொல்லிக்கொண்டே குதிரை மீதிருந்து இறங்கினார். \"ஏகாம்பரர் அருளால் அபாயம் ஒன்றும் நேரவில்லை, பிரபு\" என்று சொல்லிக்கொண்டே குதிரை மீதிருந்து இறங்கினார். \"ஏகாம்பரர் அருளால் அபாயம் ஒன்றும் நேரவில்லை, பிரபு\" என்றார் ஆயனர். \"சிவகாமி ரொம்பவும் பயந்து போய்விட்டாளா\" என்றார் ஆயனர். \"சிவகாமி ரொம்பவும் பயந்து போய்விட்டாளா\" என்று சக்கரவர்த்தி கேட்டார். \"சிவகாமி பயப்படவில்லை இதையெல்லாம் அவள் ஏதோ வேடிக்கையென்று எண்ணிக்கொண்டிருக்க���றாள்\" என்று சக்கரவர்த்தி கேட்டார். \"சிவகாமி பயப்படவில்லை இதையெல்லாம் அவள் ஏதோ வேடிக்கையென்று எண்ணிக்கொண்டிருக்கிறாள்\" என்று ஆயனர் கூறி, அன்பு நிறைந்த கண்களால் தமக்குப் பின்னால் அடக்கத்துடன் நின்ற சிவகாமியைப் பார்த்தார்.\nஅப்போது சக்கரவர்த்தியும் அவளைப் பரிவுடன் நோக்கி, \"சிவகாமி ஏன் தலைகுனிந்துகொண்டிருக்கிறாய் அரங்கேற்றத்தின்போது நடுவில் போய்விட்டேனே என்று என் பேரில் மனஸ்தாபமா\" என்றார். சிவகாமியின் முகத்தில் நாணத்துடன் கூடிய புன்னகை மலர்ந்தது அவள் மௌனமாயிருந்தாள். அப்போது ஆயனர், \"பல்லவேந்திரா\" என்றார். சிவகாமியின் முகத்தில் நாணத்துடன் கூடிய புன்னகை மலர்ந்தது அவள் மௌனமாயிருந்தாள். அப்போது ஆயனர், \"பல்லவேந்திரா சிவகாமிக்கு அவ்வளவு தெரியாதா ஏதோ மிகவும் முக்கியமான காரியமாதலால்தான் தாங்கள் நடுவில் எழுந்து போயிருக்க வேண்டும்...\" என்றார். \"ஆமாம், ஆயனரே ரொம்பவும் முக்கியமான காரியந்தான். எல்லாம் பிறகு விவரமாகச் சொல்லுகிறேன். மந்திராலோசனை முடிந்து வௌியில் வந்ததும் உங்களைப் பற்றி விசாரித்தேன். நீங்கள் புறப்பட்டு விட்டதாகத் தெரிந்தது. ஏன் இவ்வளவு அவசரமாகக் கிளம்பினீர்கள் ரொம்பவும் முக்கியமான காரியந்தான். எல்லாம் பிறகு விவரமாகச் சொல்லுகிறேன். மந்திராலோசனை முடிந்து வௌியில் வந்ததும் உங்களைப் பற்றி விசாரித்தேன். நீங்கள் புறப்பட்டு விட்டதாகத் தெரிந்தது. ஏன் இவ்வளவு அவசரமாகக் கிளம்பினீர்கள்\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\n\"இராத்திரி வீடு போய்ச் சேர்ந்தால்தானே காலையில் என் வேலையைத் தொடங்கலாம் ஒருநாள் என்றால், ஒருநாள் வீணாகப் போக வேண்டாமென்றுதான் இன்றே புறப்பட்டேன், பிரபு ஒருநாள் என்றால், ஒருநாள் வீணாகப் போக வேண்டாமென்றுதான் இன்றே புறப்பட்டேன், பிரபு\" \"ஆமாம்; உமது தெய்வீகச் சிற்பக் கலையை விட்டுவிட்டு உம்மால் ஒருநாள் கூட இருக்கமுடியாதுதான். இப்போதும் இராத்திரியே போவதாகத்தான் உத்தேசமா\" \"ஆமாம்; உமது தெய்வீகச் சிற்பக் கலையை விட்டுவிட்டு உம்மால் ஒருநாள் கூட இருக்கமுடியாதுதான். இப்போதும் இராத்திரியே போவதாகத்தான் உத்தேசமா\" \"ஆம், பல்லவேந்திரா பட்டப் பகலைப்போல் நிலா எரிகிறது இரவு போய்விடுவதே சௌகரியம்.\" \"இந்த வெண்ணிலாவைப் பார்த்தால் எனக்குக்கூட உம்முடன் வரவேண்டுமென��று தோன்றுகிறது. ஆனால், அது முடியாத காரியம். நாளை அல்லது மறுநாள் வருகிறேன்\" என்று கூறிச் சக்கரவர்த்தி திரும்பிப் பார்த்தார்.\nஅப்போது சக்கரவர்த்திக்குப் பின்னால் இன்னொரு வெண்புரவியின் மேலிருந்த நரசிம்மவர்மர் வெகு லாகவத்துடன் குதிரை மேலிருந்து கீழே குதித்துச் சக்கரவர்த்தியின் பக்கத்தில் வந்து, \"அப்பா யானையின் மீது வேல் எறிந்த வாலிபனைப்பற்றி விசாரிக்கவில்லையே யானையின் மீது வேல் எறிந்த வாலிபனைப்பற்றி விசாரிக்கவில்லையே\" என்று கூறிவிட்டு ஆயனரைப் பார்த்து, \"அந்த வாலிபன் யார்\" என்று கூறிவிட்டு ஆயனரைப் பார்த்து, \"அந்த வாலிபன் யார் அவன் எங்கே சென்றான்\" என்று கேட்டார். \"அதுதான் தெரியவில்லை வேலை எறிந்ததும் அவன் மின்னலைப் போல் மறைந்துவிட்டான். ஆனால், அப்படி மறைந்ததனாலேயே உயிர்தப்பிப் பிழைத்தான். தேசாந்தரம் வந்த பிள்ளையாகத் தோன்றியது\" என்றார் ஆயனர்.\nகுமார சக்கரவர்த்தி, ஆயனருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவருடைய கண்கள் மட்டும் ஆயனருக்குப் பின்னால் இருந்த சிவகாமியின் மீது நின்றன. நரசிம்மவர்மர் சற்றுத் தூரத்தில் குதிரைமீதிருந்தபோது அவரை ஏறிட்டுத் தீவிர நோக்குடன் பார்த்த சிவகாமியோ இப்போது அவர் பக்கமே பார்க்காமல் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தரையில் அவள் அருகில், சற்று முன்னால் அவள் கையிலிருந்து நழுவிய முறிந்த வேல் கிடந்தது. அதைப் பார்த்த நரசிம்மவர்மர், \"சிவகாமி இது என்ன\" என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் சென்றார். சிவகாமி சிறிது பின்வாங்கி, முறிந்த வேலைத் தரையிலிருந்து எடுத்து அவர் பக்கம் நீட்டினாள். அதை நரசிம்மவர்மர் வாங்கிக் கொண்ட போது, அவருடைய கைவிரல்கள் சிவகாமியின் விரல்களைத் தீண்டியிருக்கவேண்டும். தேள் கொட்டியவர்களைப் போல் அவர்கள் அவசரமாக விலகிக் கொண்டதிலிருந்து இதை ஊகிக்கக்கூடியதாயிருந்தது.\nநரசிம்மவர்மர் தம் தேகத்தில் ஏற்பட்ட படபடப்பை ஒருவாறு சமாளித்து அடக்கிக்கொண்டு, ஆயனரைப் பார்த்து, \"உங்களை மத யானையின் கோபத்திலிருந்து காப்பாற்றியது இந்த வேல்தானா, ஆயனரே\" என்று கேட்டார். \"ஆமாம், பல்லவ குமாரா\" என்று கேட்டார். \"ஆமாம், பல்லவ குமாரா\" என்று ஆயனர் மேலும் ஏதோ சொல்லுவதற்குள் மாமல்லர் தந்தையைப் பார்த்து, \"அப்பா\" என்று ஆயனர் மேலும் ஏதோ சொல்லுவதற்குள் மாமல��லர் தந்தையைப் பார்த்து, \"அப்பா இந்த வேலுக்கு உடையவனைக் கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டும். அவன் நல்ல சமயத்தில் இத்தகைய வீரச் செயலைப் புரிந்திராவிட்டால், பல்லவ சாம்ராஜ்யத்தின் மகா சிற்பியை அல்லவா இந்நேரம் இழந்திருப்போம் இந்த வேலுக்கு உடையவனைக் கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டும். அவன் நல்ல சமயத்தில் இத்தகைய வீரச் செயலைப் புரிந்திராவிட்டால், பல்லவ சாம்ராஜ்யத்தின் மகா சிற்பியை அல்லவா இந்நேரம் இழந்திருப்போம்\nஅதற்குச் சக்கரவர்த்தி, \"மகா சிற்பியை மட்டும்தானா பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த கலைவாணியையும் இழந்திருப்போம் பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த கலைவாணியையும் இழந்திருப்போம் அந்த வீரனைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியந்தான். இவர்கள் இப்போது புறப்பட்டுச் செல்லட்டும் ஏற்கனவே நேரம் அதிகமாகி விட்டது அந்த வீரனைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியந்தான். இவர்கள் இப்போது புறப்பட்டுச் செல்லட்டும் ஏற்கனவே நேரம் அதிகமாகி விட்டது\" என்று சொல்லிவிட்டுச் சிவகாமியைப் பார்த்து, \"குழந்தாய்\" என்று சொல்லிவிட்டுச் சிவகாமியைப் பார்த்து, \"குழந்தாய் உன்னுடைய ஆட்டம் இன்று அற்புதமாயிருந்தது. முழுமையும் பார்க்கத் தான் முடியாமல் போயிற்று\" என்றார். பின்னர் அவள் தந்தையை நோக்கி, \"ஆயனரே உன்னுடைய ஆட்டம் இன்று அற்புதமாயிருந்தது. முழுமையும் பார்க்கத் தான் முடியாமல் போயிற்று\" என்றார். பின்னர் அவள் தந்தையை நோக்கி, \"ஆயனரே உம்முடன் பேசவேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. சீக்கிரத்தில் மாமல்லபுரம் வருகிறேன் இப்போது ஜாக்கிரதையாய்ப் போய்ச் சேருங்கள்\" என்று சொன்னார்.\nஅங்கே தாம் நிற்கும் வரையில் ஆயனரும் அவர் மகளும் பல்லக்கில் ஏறமாட்டார்கள் என்பதை அறிந்த சக்கரவர்த்தி விரைந்து சென்று குதிரையின் மேல் ஏறினார். நரசிம்மவர்மரும் தம் குதிரைமீது ஏறிக்கொண்டார். குதிரைகள் புறப்படுமுன் மகேந்திர பல்லவர் தமக்குப் பின்னால் நின்ற வீரர்களில் ஒருவனைச் சைகையினால் கூப்பிட்டு, \"அயலூரிலிருந்து புதிதாக வந்த இளைஞன் யாராயிருந்தாலும் இன்றிரவு அவனைப் பிடித்து வைத்திருந்து நாளைக்கு அரண்மனைக்கு அழைத்து வரவேண்டும்; நகர்க்காப்புத் தலைவனுக்கு இந்தக் கட்டளையை உடனே தெரியப்படுத்து\" என்று ஆக்ஞாபித்தார். சக்கரவர்த்த���யும் குமாரரும் அங்கிருந்து போனதும், ஆயனரும் சிவகாமியும் தங்கள் சிவிகையில் அமர்ந்தார்கள். காவலர் புடைசூழ, சிவிகை காஞ்சிக் கோட்டையின் கீழ் வாசலை நோக்கிச் சென்றது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 டிசம்பர் 2017, 06:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1585373", "date_download": "2020-03-29T22:42:23Z", "digest": "sha1:ZVPJD3AOPJUAI6BHMNVMRRDAVF4VD7AE", "length": 22460, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "என் பத்மினி ! - இயக்குனர் அருண்குமார்| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\n'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் யதார்த்தமான கதைக்களம், 'சேதுபதி' படத்தில் அதிரடி ஆக் ஷன் களம் என தனக்கென்று தனியே ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய இயக்குனர் அருண்குமார், தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தது இங்கே:* சினிமாவுக்கு எப்படிஇன்ஜினியரிங் முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை. அது பிடிக்கவில்லை. அதன்பின் எதுவுமே தெரியாமல் சினிமாவுக்கு வந்தேன். வந்தபின், நிறைய கற்று கொண்டு நாளைய இயக்குனரில் பங்கேற்றேன். குறும்படத்தில் இருந்து முழு நீள படமும் இயக்கினேன்.* உங்கள் படங்களில் முக்கியத்துவம்இன்ஜினியரிங் முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை. அது பிடிக்கவில்லை. அதன்பின் எதுவுமே தெரியாமல் சினிமாவுக்கு வந்தேன். வந்தபின், நிறைய கற்று கொண்டு நாளைய இயக்குனரில் பங்கேற்றேன். குறும்படத்தில் இருந்து முழு நீள படமும் இயக்கினேன்.* உங்கள் படங்களில் முக்கியத்துவம்எல்லாரும் வந்து பார்க்கக்கூடிய ஜனரஞ்சகமான படமாக இருக்கணும். குடும்பங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.* ரொமான்ஸ் காட்சிகளில்...எல்லாரும் வந்து பார்க்கக்கூடிய ஜனரஞ்சகமான படமாக இருக்கணும். குடும்பங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.* ரொமான்ஸ் காட்சிகளில்...கதையோடு பொருந்தணும். யாரும் முகம் சுளிக்கக் கூடாது. ரொமான்சுக்காக காட்சிகள் அமைத்தது போல் தெரிய கூடாது.* பிடித்த இயக்குநர்கதையோடு பொருந்தணும். யாரும் முகம் சுளிக்கக் கூடாது. ரொமான்சுக்காக காட்சிகள் அமைத்தது போல் தெரிய கூடாது.* பிடித்த இயக்குநர்இவர பிடிக்கும். அவர பிடிக்காதுன்னு சொல்ல முடியாது. எல்லாருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு அது பிடிக்கும். ஒரு ரசிகனா ரசிப்பேன்.* விஜய் சேதுபதி பற்றிஇவர பிடிக்கும். அவர பிடிக்காதுன்னு சொல்ல முடியாது. எல்லாருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு அது பிடிக்கும். ஒரு ரசிகனா ரசிப்பேன்.* விஜய் சேதுபதி பற்றிமுதல் படம் பண்ணும் போது அவர நடிகரா மட்டும் தெரியும். படப்பிடிப்பில் நண்பர்கள் ஆகிட்டோம். நல்ல நடிகர். அவர் எனக்கு ரொம்ப 'செட்'டா இருக்காரு.* உங்கள் படங்களில் காமெடிக்கு தனியா ட்ராக்முதல் படம் பண்ணும் போது அவர நடிகரா மட்டும் தெரியும். படப்பிடிப்பில் நண்பர்கள் ஆகிட்டோம். நல்ல நடிகர். அவர் எனக்கு ரொம்ப 'செட்'டா இருக்காரு.* உங்கள் படங்களில் காமெடிக்கு தனியா ட்ராக்நான் இயக்கிய படங்களில் காமெடிக்கு தனியா டிராக் தேவைப்படல. கதை ஒரு டிராக்ல போகும் போது, காமெடி இன்னொரு டிராக்குல சம்பந்தமே இல்லாம வந்தா நல்லா இருக்காது. காமெடிக்காக தனியே காட்சியை சேர்த்தது போல் இருக்கும்.* சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதியோடு... ஆசை இருக்காநான் இயக்கிய படங்களில் காமெடிக்கு தனியா டிராக் தேவைப்படல. கதை ஒரு டிராக்ல போகும் போது, காமெடி இன்னொரு டிராக்குல சம்பந்தமே இல்லாம வந்தா நல்லா இருக்காது. காமெடிக்காக தனியே காட்சியை சேர்த்தது போல் இருக்கும்.* சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதியோடு... ஆசை இருக்காஇல்லாமலா. எனக்கு வாய்ப்பு கொடுக்கும் போது அவங்கள வைத்து நல்ல படம் எடுப்பேன்.* உங்கள் படத்தில் 'பஞ்ச் வசனங்கள்' இல்லையேஇல்லாமலா. எனக்கு வாய்ப்பு கொடுக்கும் போது அவங்கள வைத்து நல்ல படம் எடுப்பேன்.* உங்கள் படத்தில் 'பஞ்ச் வசனங்கள்' இல்லையேகதைக்கும், அதில் நடிக்கும் நடிகருக்கு தேவைப்பட்டா 'பஞ்ச்' வசனங்கள் இருக்கும்.* அடுத்த படத்தில் என்ன எதிர்ப்பார்க்கலாம்கதைக்கும், அதில் நடிக்கும் நடிகருக்கு தேவைப்பட்டா 'பஞ்ச்' வசனங்கள் இருக்கும்.* அடுத்த படத்தில் என்ன எதிர்ப்பார்க்கலாம்கதை விவாதம் நடத்திட்டு இருக்கோம். ரொமான்ஸ், ஆக் ஷன், சாங், சென்டி மென்ட், காமெடின்னு எல்லாம் கலந்த ஜனரஞ்சகமான படமா இருக்கும். நடிகர்கள் இன்னும் முடிவு பண்ணல..* சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்குகதை விவாதம் நடத்திட்டு இருக்கோம். ரொமான்ஸ், ஆக் ஷன், சாங், சென்டி மென்ட், காமெடின்னு எல்லாம் கலந்த ஜனரஞ்சகமான படமா இருக்கும். நடிகர்கள் இன்னும் முடிவு பண்ணல..* சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்குசினிமாவுக்கு யார் வேணாலும் வரலாம். திறமை இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம்.* சினிமா மூலம் சமூகத்திற்குசினிமாவுக்கு யார் வேணாலும் வரலாம். திறமை இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம்.* சினிமா மூலம் சமூகத்திற்குசினிமா மூலம் சமூகத்திற்கு எந்தவொரு நல்ல மெசேஜையும் சொல்ல முடியும். அதை நாம எப்படி சொல்லுறோம்கிறது தான் முக்கியம்.* சுதந்திர தினம் குறித்துசினிமா மூலம் சமூகத்திற்கு எந்தவொரு நல்ல மெசேஜையும் சொல்ல முடியும். அதை நாம எப்படி சொல்லுறோம்கிறது தான் முக்கியம்.* சுதந்திர தினம் குறித்துஒவ்வொரு சுதந்திர தினமும் நமக்காக சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்கள நினைக்க வைக்குது. சுதந்திரம் பெற்றும் நமக்குள்ள எந்த ஒற்றுமையும் இல்லாமல், ஜாதி, மதம்னு நமக்குள்ளயே சண்டை போட்டுட்டு இருக்கோம். இது மாறணும்.* பண்ணையாரும் பத்மினியும் ஓ.கே., உங்க பத்மினி ஒவ்வொரு சுதந்திர தினமும் நமக்காக சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்கள நினைக்க வைக்குது. சுதந்திரம் பெற்றும் நமக்குள்ள எந்த ஒற்றுமையும் இல்லாமல், ஜாதி, மதம்னு நமக்குள்ளயே சண்டை போட்டுட்டு இருக்கோம். இது மாறணும்.* பண்ணையாரும் பத்மினியும் ஓ.கே., உங்க பத்மினி ஒருத்தர் இருக்காங்க. லவ் கம் அரேன்ஜ்டு மேரேஜ். ரொம்ப சீக்கிரமே கல்யாணம். அப்போ தெரியும் என் பத்மினியை.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'பளி��்'சென் தெரிவதே கவர்ச்சி - கவிதை வாசிக்கிறார் காயத்ரி\nஸ்ரீதேவி போல் நடிக்க வேண்டும் : திருப்பதி லட்டு சுப்ரஜா ஆசை(1)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉனக்காக பிறந்தானே எனது அழகா பாடல் அதன் காட்சி அமைப்பு அவ்வளவு ஓவியம் இரண்டு முறை திரை அரங்கு சென்று பார்த்தேன் .. நன்றி திரு. அருண்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை ��ீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'பளிச்'சென் தெரிவதே கவர்ச்சி - கவிதை வாசிக்கிறார் காயத்ரி\nஸ்ரீதேவி போல் நடிக்க வேண்டும் : திருப்பதி லட்டு சுப்ரஜா ஆசை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47267&ncat=1360&Print=1", "date_download": "2020-03-29T22:05:20Z", "digest": "sha1:NHYGCY3FJSKFFSYZDGDQLB4UFGYAPZXX", "length": 7070, "nlines": 135, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nஇதே நாளில் அன்று மார்ச் 30,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் திரும்பும் வூஹான் நகரவாசிகள் மார்ச் 30,2020\nபுகழ்பெற்ற இத்தாலிய கட்டிடக்கலைஞர் லியனார்டோ டா வின்சி பிறந்த நாள்.\nசீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த நாள்.\nஉலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த நாள்.\nவிமானத்தை உருவாக்கிய ரைட் சகோதரர்களில் ஒருவரான அமெரிக்க கண்டுபிடிப்பாளர் வில்பர் ரைட் பிறந்த நாள்.\nஜெர்மனியின் நாஜிக் கட்சியின் தலைவர், சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த நாள்.\nகுழந்தைகளுக்கான கதைகள், நாவல்கள், சித்திரக்கதைகள் எழுதிய சிறுவர் இலக்கிய எழுத்தாளர் வாண்டுமாமா பிறந்த நாள்.\nஇன் தமிழ் என் தமிழ்\nஃபெரட் இல்லாம வாழவே முடியாது\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-home-ta", "date_download": "2020-03-29T21:06:36Z", "digest": "sha1:JELIKCKZPUBIEVERNLRBRDFBSF2OHNVU", "length": 23777, "nlines": 210, "source_domain": "acju.lk", "title": "பத்வா - ACJU", "raw_content": "\nவட்டிப் பணங்களை அறவிட்டு ஏழைகளுக்கு உதவி செய்வது தொடர்பாக\nமேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள் என ஜாபிர் ரழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஇத்தா பற்றிய மார்க்கத் தெளிவு\nஇத்தா என்பது ஒரு பெண் தனது கணவனின் மரணத்திலிருந்து அல்லது தலாக், குல்உ, பஸ்கு மூலம் கணவனைப் பிரிந்ததிலிருந்து மறுமணம் செய்யாமல் குறிப்பிட்ட சில காலங்கள் காத்திருப்பதாகும்.\nமஹபொல சமயக் கல்வி நலன் பேண் திட்டம்\nகுறிப்பாக புனித அல்-குர்ஆனை போதிக்கவும், இஸ்லாமிய சட்டங்களையும், ஒழுக்கநெறிகளையும் புகட்டவும் அமைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவ அல்லது அவைகளை மேம்படுத்த இது போன்ற நிதிகளை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவன் பொருந்தும் வழியில் நடத்துவானாக\nபால்குடி உறவு முறை தொடர்பான தெளிவு\nஇதன் அடிப்படையில், இங்கு நீங்கள் தாயின் சகோதரியிடம் (சின்னம்மாவிடம்) இருந்து இரு தடவைகள் பால் குடிகுடித்த உங்கள் தாயின் சகோதரியினது (சின்னம்மாவின்) மகனை நீங்கள் திருமணம் முடிப்பது ஹராமாகாது.த்த விடயம் உறுதியாக இருந்தாலும், ஐந்து தடவைகள் பால் குடிக்கவில்லை என்பதனால் நீங்கள் பால்\nஸதகா நிதிகளை ஒன்று சேர்த்து தேவையுடையோருக்கு வழங்குதல்\nஎன்றாலும், அதிகமான பெண்கள் கறுப்பு நிற ஆடைகளைத் தெரிவுசெய்து அணிகின்றனர். காரணம் கறுப்பு நிற ஆடைகள் சன்மார்க்கத்தில் கூறப்பட்ட நிபந்தனைகளைப் பூர்தியாக உள்ளடக்கிய, சாதாரண, அலங்காரத்தை விட்டும் தூரமான ஓரு ஆடையாகும் என்பதனாலும், இந்நிபந்தனைகளை உள்ளடக்கிய வகையில் கறுப்பல்லாத ஏனைய நிறங்களைத் தெரிவு செய்வதில் சிரமம் இருப்பதனாலுமாகும்.\nமஸ்ஜிதை பரிபாலனம் செய்யக்கூடியவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்\nபொறுப்புடையவர் என்பவர் நம்பிக்கைக்குரிய, பாதுகாக்கக்கூடிய, தான் பொறுப்பெடுத்த விடயத்தின் நலவுக்;காக செயற்படக்கூடியவராவார். தன்னுடைய கண்காணிப்புக்குக் கீழ் எது இருந்தாலும் அதிலே நீதமாகவும், இம்மை மறுமை���்கான நலவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும் எனவும் வேண்டப்படுவார்.”\nபெண் ஆசிரியை ஆண் மாணவர்களுக்கு திரையின்றி கற்பிக்கக்கூடிய ஆகக் கூடிய வயதெல்லை பற்றிய விளக்கம்\nஒரு பெண் ஆசிரியை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு - அதாவது பெண்களின் அழகைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு இல்லாத, அதைப்பற்றிய அறிவில்லாத சிறார்களுக்குக் - கல்வி கற்றுக் கொடுப்பதில் தவறில்லை. இருப்பினும், அம்மாணவர்கள் எப்பொழுது பருவ வயதை அடைவார்களோ அல்லது பருவ வயதை அண்மித்து, பெண்களின் அழகைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு உண்டாகும் வயதை அடைவார்களோ அப்பொழுது அவர்களுக்கு ஆண் ஆசிரியர்களைக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கு நியமித்தல் வேண்டும்.\nஹர்த்தால், ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்\nஎந்தவொரு விடயத்தையும் பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிக்க முடியுமாக இருந்தால், அதனையே முற்படுத்துதல் வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது. பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் தமது காரியங்களைச் சாதிக்க முடியாத பட்சத்தில், பிறருக்கு எவ்விதத்திலும் பாதிப்பு, இடையூறு இல்லாத வண்ணம் தமது கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமாயின் ஆர்ப்பாட்டம் செய்வதற்குத் தடையில்லை.\nசில கேள்விகள் பற்றிய தெளிவுகள் சம்பந்தமாக\nகேள்வி 01 : அந்நிய பெண்கள் (பிறமதத்தவர்கள்) தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டு வரும்போது எங்கள் பள்ளிவாசலுக்கு முஸல்லா, மின்குமிழ், காபட் போன்ற அன்பளிப்புக்களை தருகின்றார்கள். அவைகளை ஏற்றுக்கொள்ள முடியுமா பதில் : முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதுக்கு வழங்கும் அன்பளிப்புகள், இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.\nஉடலுறவு கொண்டு குளித்து சுத்தமானதன் பின் இந்திரியம் அல்லது அது போன்ற ஒன்று வெளியானால் மீண்டும் குளிப்பது சம்பந்தமாக.\nஉடலுறவுக்குத் தகுதியான வயதை அடைந்த ஒரு பெண், தூக்கம் மயக்கம் போன்ற நிலைகளில் அல்லாது, உடலுறவின் போது உச்ச நிலையை அடைந்து, குளித்து சுத்தமானதன் பின்னர், அவளது பெண்ணுறுப்பிலிருந்து இந்திரியம் வெளியானால் அவள் மீண்டும் குளித்துக் கொள்வது கட்டாயமாகும். ஏனெனில், மன��வி உடலுறவில் தனது ஆசையைப் பூர்த்தியாக்கிக் கொண்டவளாக இருப்பதால், கணவனின் இந்திரியத்துடன் அவளது இந்திரியமும் கலந்தே வெளியாகும்.\nகுனூத் அல்-நாஸிலா பற்றிய சில தெளிவுகள்\nமாற்று மதத்தவரைத் திருமணம் முடித்து மரணித்தவரின் நிலை\nசக வாழ்வும் சமூக தொடர்பும்\nஐவேளைத் தொழுகைகளின் பின் கூட்டு துஆ\nஒத்தி முறையில் வாடகைக்குக் கொடுப்பது சம்பந்தமான மார்க்கத் தீர்ப்பு\nஸுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுவது பற்றிய வழிகாட்டல்\nமுஸ்லிம் அல்லாதவர்களை மஸ்ஜிதிற்குள் அனுமதிப்பது பற்றிய மார்க்கத் தெளிவு\nவட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல்\nமூன்று தலாக் சொல்லப்பட்டு ஆறு மாதங்கள் கழிந்து விட்ட ஒரு பெண் மறுமணம் செய்யலாமா\nஉழ்ஹிய்யா இறைச்சியை முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்கலாமா\nதமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்தல்\nவசூல் செய்பவர்களுக்கு வீத அடிப்படையில் கொடுப்பனவு வழங்குவது சம்பந்தமாக\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nஉழ்ஹிய்யா பிராணியை அறுத்ததன் பின் விலையைத் தீர்மானிப்பது சம்பந்தமாக\nபெருநாள் தொழுகையை நிறைவேற்றும் இடம்\nநெல்லுக்கு ஸகாத் கொடுக்கும் போது உற்பத்தி மற்றும் அறுவடை செலவுகளைக் கழித்துவிட்டு எஞ்சியுள்ள நெல்லுக்கு கொடுக்கலாமா\nசீட்டுக் குலுக்கல் முறையில் குறிப்பிட்ட தொகையை மஸ்ஜிதுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பது சம்பந்தமாக\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள்...\nரமழான் அல்லாத காலங்களில் கியாமுல் லைல் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்...\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...\nஆரோக்கியத்துக்குக் கெடுதி தரும் பதார்த்தங்கள் கலந்த உணவுப் பொருட்களை உண்ணலாமா\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹ��வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள்...\nகைவிடப்பட்ட பழைய மஸ்ஜிதை பாலர் பாடசாலையாக மாற்றுதல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ{ அலைஹி...\nபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் ஜுமுஆ தொழுகையை விடலாமா\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...\nஅகால மரணம் என்னும் சொல்லை உபயோகித்தல்\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...\nபள்ளிவாசல் நிர்மாணிப்பதற்காக வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து கடன் கொடுத்தல்\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்...\nவாழ்நாளில் உம்ராவை மாத்திரம் செய்து கொண்டிருத்தல்\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_8.html", "date_download": "2020-03-29T21:42:44Z", "digest": "sha1:CMAZAWH554DDXLTIDDYFRUSPTO2WCKFY", "length": 11932, "nlines": 137, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: கூட்டமைப்பினர் வலியுறுத்தல் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: கூட்டமைப்பினர் வலியுறுத்தல்\nதமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகிறோம். ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ம��� கல்வி ஆண்டில் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பாடப்பிரிவில் தற்காலிக பணியிடங்கள் உருவாக்கி தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டனர். அப்போது தரப்பட்ட 5 ஆயிரம் சம்பளத்தை 2ஆயிரம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு நிலுவைத்தொகையோடு வழங்கினார். இதனால் சம்பளம் 7ஆயிரம் என உயர்ந்ததோடு அனைவருக்கும் 12ஆயிரம் நிலுவைத்தொகையும் கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் ஆகஸ்ட் 2017ல் தொகுப்பூதியத்தை ரூபாய் 700 மட்டுமே உயர்த்தினார். ஜெயலலிதா காலத்தில் ஒரேயடியாக 2ஆயிரம் உயர்த்தி ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவைத்தொகையோடு கொடுத்ததுபோல இம்முறை கொடுக்கப்படவில்லை. இதனால் சம்பளம் மட்டும் 7ஆயிரத்து 700 ஆனது.\nஆனால் ஒட்டுமொத்தத்தில் கடந்த 8 ஆண்டுகளில் சம்பள உயர்வாக தரப்பட்ட ரூபாய் 2 ஆயிரத்து 700 மிகவும் குறைவானதாகும். கடைசியாக ஊதியம் உயர்த்தி 2ஆண்டுகள் முடிந்துவிட்டது. எனவே புதிய சம்பள உயர்வு குறித்து அரசும் அதிகாரிகளும் அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.ரூபாய் 7ஆயிரத்து 700 குறைந்த சம்பளத்தில் 9 கல்விஆண்டுகளாக பணிபுரியும் எங்களுக்கு உதவிடும்வகையில் சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும் 7வது ஊதியக்குழுவின் 30 சதவீதம் புதிய சம்பள உயர்வு அமல்படுத்தி இருக்கலாம். தற்போது ஒருபள்ளியில் வேலைபார்க்கும் எங்களுக்கு கூடுதலாக பள்ளிகளை வழங்கி சம்பளம் உயர்வுக்கு வழிவகுத்து இருக்கலாம். ஆந்திர மாநில பகுதிநேர ஆசிரியர்களைப்போல ரூபாய் 14,203 சம்பளம் கொடுத்து இருக்கலாம்.\nஆனால் சம்பள உயர்வு குறித்து கவனம் செலுத்தாமல் கல்வித்துறையினர் மவுனம் காத்துவருவது தொகுப்பூதியத்தில் இருக்கும் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். இதனால், எங்களின் பணியிடங்களை நிரந்தரப்படுத்தி 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பநலன்கருதி கல்வி அமைச்சரும், முதல்வரும் மனிதநேயத்துடன் புதிய அரசாணை பிறப்பித்து அவரவர் பாடப்பிரிவுகளில் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்யவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=5841", "date_download": "2020-03-29T21:39:05Z", "digest": "sha1:T36SNI73VSRGWFMPQL6I6ZYMFIQWDXSU", "length": 6579, "nlines": 80, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "நீர்கொழும்பு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை. – சந்தேகத்தின்பேரில் இருவர் கைது – SLBC News ( Tamil )", "raw_content": "\nநீர்கொழும்பு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை. – சந்தேகத்தின்பேரில் இருவர் கைது\nகைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துறே மதூஷிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில் உள்ளார்.\nகொச்சிக்கடை போறுதோட்ட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் சந்கேத்தின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள���ர். மேலும் அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சிலர் இனம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார். இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தின்போது மோட்டார் சைக்கிளும்;, சில முச்சக்கரவண்டிகளும் சேதமடைந்துள்ளன.\nஇதேவேளை முப்படையினர் மற்றும் பொலிசார் தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்றும், இன்றும் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள் உட்பட பல பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\n← இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ், சிங்களப் பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு\nநீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையினால், சேதமடைந்த சொத்துக்களுக்கு விரைவில் நஷ்டஈட்டை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை →\nசகல அரசியல் கட்சிகளும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்\nகொழும்பில் ஏற்பட்ட குப்பைப் பிரச்சினைக்கு தற்போது உரிய வகையில் தீர்வு\nசிறுபோகம் முதல் இலவசமாக உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6146", "date_download": "2020-03-29T22:16:55Z", "digest": "sha1:IPVTDD7XEMLFMA4RUOIF7VE55THKN2HA", "length": 8715, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "அதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும் » Buy tamil book அதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும் online", "raw_content": "\nஅதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும்\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : கோசலன் (Kosalan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு திருமால் தரிசனம் மற்றும் தசாவதாரம்\nஒன்றும் செய்யாமல் சிவனே என்று இருந்தாலும், நல்ல நேரம் வரும்போது சிவனே நம்மை நாடிநல்லருள் புரிவார் என்று மறைநூல் கூறுகிறது. இந்நூல் நல்ல நேரத்தில் சிவனைப் போல வந்து பலன் செய்வது அதிர்ஷ்டக் கற்கள்தான் என்று கூறுகிறது. மேலே சொன்னது ஒருகாலம், இந்நூல் கூறுவது, இந்தக் காலத்தில். மக்கள் பயனடையும் இந்த எம் நோக்கம் நிறைவேற யாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.\nஇந்த நூல் அதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும், கோசலன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கோசலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதோஷங்களும் பரிகாரங்களும் - Doshangalum Parigarangalum\nவளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து - Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu\nநீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம் - Neengale Parkalaam Thirumana Porutham\nசாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham\nவாழ்வில் உயர பெயர் வைப்பது எப்படி\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nசர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்\nமந்திர சித்தி பெற மகத்தான வழிகள்\nசித்தர்களின் நாள்தோறும் நன்மைதரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal\nகுறி கூறும் கோள்களும் கைரேகைகளும்\nசொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்\nவாழ வழிகாட்டும் கைரேகை - Vaala Valikaatum Kairegai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றிபெற வேண்டுமா - Neengal Ungal Latchiyahtil Udane Vetri Pera Venduma\nதூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai\nநலமான வாழ்வுக்கு தினம் ஒரு யோகாசனம் - Nalamana Vaalvukku Thinam Oru Yogasanam\nபகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் - Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum\nவென்று விடு என் மனதை\nசித்தர்களின் நாள்தோறும் நன்மைதரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal\nஉனக்குள் உன்னேத் தேடு - Unakkul Unne Thedu\nநான் வளர்கிறேனே மம்மி - Naan Valarkirene Mummy\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/06/maidha-thadai.html", "date_download": "2020-03-29T21:20:06Z", "digest": "sha1:C54KO5ZYAGR77CXAU3T2G5JJKMIEHDAH", "length": 29684, "nlines": 194, "source_domain": "www.tamil247.info", "title": "மைதா என்ற எமனின் மயக்க மாவு ~ Tamil247.info", "raw_content": "\nமைதா என்ற எமனின் மயக்க மாவு\nமைதா உணவுப்பொருள்களை அரசு தடை செய்யுமா\nஅடிப்படையான உடல் நலக் கேட்டைத் தரும் உணவுகளை தடை செய்தாலே, ஒட்டு மொத்த இந்தியா விற்கும் மருத்துவ செலவு குறையும்\nமைதா என்ற “மயான “மாவு கலந்த பரோட்டா, பப்ஸ், பிரட் உணவிற்கு தடை வெகு விரைவில் வர வேண்டும் என மைதா உணவால் சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள் கடவுளிட���் வேண்டி வருகிறார்கள்.\n'உணவே மருந்து' என்ற நிலையில் இருந்த நமது சமூகம், இன்று உணவுக்கு முன், பின் மருந்து எடுத்துக்கொள்ளும் அளவிற்கு சர்க்கரையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளை நிற நடிகையை வரவேற்பதில் மட்டுமல்ல, வெள்ளை நிற உணவையும் வரவேற்பதில் தமிழர்கள் முதலிடம்தான்.\nவெள்ளை நிறத்தில் வந்து ஆளைக்கொல்லும் உணவாக நூடுல்ஸில் தொடங்கி சர்க்கரை, உப்பு , மைதா பரோட்டா, பிரட், நவீன ஆலையில் இருந்து வரும் பளபளக்கும் நார்ச்சத்து நீக்கப்பட்ட வெள்ளை நிற அரிசி என நம்மை ஆளும் உணவுகளால் நம் மரணம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.\nமைதா என்ற மாவு, மயானத்திற்கு அழைக்கும் எமனின் மயக்க மாவு என்றால் மிகையாகாது. மைதா மூலம் தயாரிக்கப்படும் கேக் ,பிரட், குடும்ப நெருங்கிய உறவினர் போல நம்மோடு ஒன்றி விட்ட பரோட்டா போன்றவைகள் எல்லாம் உணவின் வடிவில் நாம் உண்ணும் விஷம் என்றால் மிகையாகாது.\nமைதா பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. சீனா, ஐரோப்பா நாடுகள் முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது.\nமைதாவை மஞ்சள் நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாற்ற ரசாயன பயன்பாடு\nமைதா என்பது கோதுமையில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் நார்ச்சத்து இல்லாத மாவை, மஞ்சள் நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாற்ற துணியை வெளுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயன திரவமான பென்சொயிக் பெராக்ஸ்சைடு , ஆலோசேன் என்ற இரண்டு வேதிப்பொருள்கள் மூலம் நிறம் மாற்றி மிருதுவான, கவர்ச்சிகரமான மாவாக ஆக்கப்படுவதாகும். இந்த மாவே பரோட்டா, கேக், பிரட் தயாரிப்பில் முன்னணி வகிகின்றன.\nஉலகிலேயே மிக அதிகமான லாபம் உள்ள தொழில் பரோட்டா கடை, பேக்கரி தொழில்தான். ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர் வரை குடும்ப உணவாக போற்றுவது பரோட்டாவைத்தான். தென் மாவட்டங்களில் தெருவுக்கொரு பரோட்டா கடையும், டாஸ்மாக் கடையும் இணை பிரியாத தம்பதிகளாக இணைந்தே இருக்கும்.\nசுமார் 90% பேக்கரி உணவுப் பொருட்கள் 'மைதாவை' மூலப் பொருளாக கொண்டு, செயற்கை நிறமூட்டி, டால்டா, செயற்கை சுவை ஊட்டிகள், சாக்கரின், சர்க்கரை, அஜினோமோட்டோ போன்ற உடலுக்கு தீங்கு செய்யும் பொருள்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து, பாதிப்பேரை சர்க்கரை நோய்க்கு ஆளாக்கி வருகிறது. தர்மம் மூலம் கிடைக்கும் புண்ணியம் தலைமுறைக்கு தொடருமோ இல்லையோ சர்க்கரை நோய் கட்டாயம் பல தலைமுறைக்கு தொடர்ந்து வரும்.\nநம் உடையைப்போல எங்கு சென்றாலும் சர்க்கரை நோய் மாத்திரைகள் நம்மோடு ஒன்றிவிட்டன. உறவினர்களை விசாரிப்பதே சர்க்கரை அளவை விசாரித்து விட்டுத்தான் அவர் தம் குடும்ப உறவினர்களை விசாரிக்கும் நிலையில், உறவுகளில் சர்க்கரை நோய் ஒன்றி விட்டது.\nநமக்கு விஷத்தை உணவு வடிவில் கொடுக்க அனுமதிக்கும் அரசும் நம் எதிரிதான். தரமான சாலை போட, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணாமல் தலைக்கவசம் போடச் சொல்லும் நீதிமன்றம்போல, டாஸ்மாக் மதுவை, சிகரட்டை அழிக்காமல் மக்கள் நல் வாழ்வில் அக்கறை கொண்டதுபோல நம் வரிப்பணத்தில் மது கேடு, புகை பகை என பல கோடிகள் விளம்பரம் செய்வதும் அடிப்படை பிரச்னையை புரிந்து கொள்ளாமல் நம் பணத்தை வீணாக்கும் வேலைகள்.\nமக்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லும் அரசாங்கம் மது, புகை நிறுவனங்களை ஏன் நிரந்தரமாக தடை செய்ய முடியாதா 80 கோடிப்பேருக்கு உபதேசம் சொல்லும் அரசு, 80 நிறுவனங்களை தடை செய்ய முடியாதா 80 கோடிப்பேருக்கு உபதேசம் சொல்லும் அரசு, 80 நிறுவனங்களை தடை செய்ய முடியாதா அரசுக்கு வருமானமே முக்கியம். நம்மைக் கொன்றவர், நமக்கு மாலை போட்டு அனுதாபம் சொன்ன வேலையைத்தான் அரசு செய்து வருகிறது.\nடாஸ்மாக், மைதா பரோட்டா, பன்னாட்டு இறைச்சிக் குப்பைகள், சிகரெட் போன்றவற்றிற்கு மக்களை அடிமையாக்கி விட்டு, அரசே இவை எல்லாம் உடலுக்கு தீங்கானது என பல கோடிகளில் விளம்பரம் செய்வது கேலிக்குரியதே.\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் சர்க்கரை நோயாளி களின் தலைநகராக விளங்கி வருகிறது. 10 ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. பல ஆயிரம் பரோட்டா கடைகள், பேக்கரி கடைகள் பல கோடி பேருக்கு சர்க்கரை, இதய நோயை தந்துள்ளன என்றால் மிகையாகாது. கடுமையான உழைப்பாளிகளான விவசாயப் பெருமக்கள் கூட பரோட்டவால் சர்க்கரை நோயால் இறக்கின்றனர்.\nஓர் இனத்தை அழிக்க அணுகுண்டோ, போர் முறைகளோ தேவை இல்லை. உணவின் மூலம் இன அழிப்பை எளி தாக செய்ய முடியும் என்பதற்கு பரோட்டாவும், டாஸ் மாக் சரக்கும் உதாரணங்களாக விளங்குகின்றன.\nமைதா தயாரிப்பு உணவிற்கு ஏன் தடை வேண்டும்\n1. நார்ச் சத்து இல்லாத மைதா, ஹை க்ளைசெமிக் இன்டெக்ஸ் பிரிவில் உள்ளது. அதாவது உடலில் வேகமாக சர்க்கரை அ��வை உயர்த்தும் உணவுப்பொருள்.\n2. உடலில் அமிலத் தன்மையை அதிகப்படுத்தும். ஜீரண சக்தியை குறைக்கும்.\n3. ரசாயன முறையில் ப்ளீசிங் செய்யப்பட்டு நிறமேற்றம் செய்யப்படும் மைதா, கணையத்தில் இன்சுலின் சுரப்பை பாதித்து, சர்க்கரை நோயாளிகளை அதிகமாக்கும். உடல் எடை அதிகரிப்பு, சிறுநீரக செயல் இழப்பிற்கும் காரணமாகும்.\nஅடிப்படையான உடல் நலக் கேட்டைத் தரும் உணவுகளை தடை செய்தாலே, ஒட்டு மொத்த இந்தியா விற்கும் மருத்துவ செலவு குறையும். அதை விட்டு விட்டு பல ஆயிரம் கோடிகள் மக்களின் மருத்துவ திட்டத்திற்கு செலவழிப்பது தேவையா ஒரு பக்கம் விஷத்தையும் கொடுத்து, மறுபக்கம் மருந்தும் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது.\nபாரம்பரியமான உணவை உண்டு வாழும் 70 வயதை கடந்தவர்கள் நிமிர்ந்து நிற்க, பரோட்டா, டாஸ்மாக் பிரியர்களாக இருக்கும் இளைஞர்கள் சர்க்கரை வியாதியோடு நடக்க முடியாமல் முடங்கிப்போவது நமது சமூக உணவுப் பழக்க வழக்கத்தின் மாற்றத்தால் வந்த மாற்ற முடியாத சோகம்.\nபல ஆயிரம் பரோட்டா கடை உரிமையாளர்களும், மைதா தயாரிப்பு பொருட்கள் முதலாளிகளும் சம்பாதிக்க, ஒட்டு மொத்த மக்களும் சர்க்கரை நோய்க்கு ஆளாகி, மலடாகி சாக வேண்டுமா பரோட்டா, பேக்கரி பொருட்களுகளுக்கும் மூடுவிழா வேண்டும்.\nமைதா உணவுப்பொருள்களை அரசு தடை செய்யுமா\nஎனதருமை நேயர்களே இந்த 'மைதா என்ற எமனின் மயக்க மாவு' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமைதா என்ற எமனின் மயக்க மாவு\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்களின் அழகான மார்பக வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம் | வெந்தய மஸாஜ்\n{maarbagam valara vendhayam} மார்பகம் வளர வெந்தயம்: மார்பகங்களின் அளவை கூட்டுவதில் வெந்தயத்திற்கு பெரும் பங்கிருப்பதாக மூலிகை மருத்துவர்க...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க இந்த இயற்கை பானம்...\nFacebook பெண்களே, உங்கள் செல்ஃபீயும் இப்படி உலாவர ...\nமாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து...\n மெனோபாஸ் பருவ அவஸ்தைகள்.. (...\nமைதா என்ற எமனின் மயக்க மாவு\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஇறக்கை இல்லாத சீலிங் பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/02/22/122145.html", "date_download": "2020-03-29T20:47:48Z", "digest": "sha1:2LYE7AKSPP25WMNHBVGL5TUG3AZDIBHC", "length": 19167, "nlines": 189, "source_domain": "www.thinaboomi.com", "title": "அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா தொடர்ந்து தாக்குகிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 30 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகளை : நிறுவனங்களே செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகொரோனாவை உறுதியாகத் தோற்கடிப்போம்: ஊரடங்கு முடிவு எடுத்ததற்கு மக்கள் மன்னிக்க வேண்டும்: பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா தொடர்ந்து தாக்குகிறது - அமெரிக்க அதிபர் ��ிரம்ப் சொல்கிறார்\nசனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020 உலகம்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா தொடர்ந்து தாக்குகிறது. உலகிலேயே கூடுதலாக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது என்று டிரம்ப் இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் 24, 25-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி, கொலராடோ மாகாணத்தில் நடந்த பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் டிரம்ப் பங்கேற்று பேசினார். அதில், தனது இந்திய பயணம் பற்றி எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநான் அடுத்த வாரம் இந்தியாவுக்கு போகிறேன். பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் வர்த்தகம் பற்றி பேசப்போகிறோம். அவர்கள் வர்த்தகத்தில் நம்மீது பல்லாண்டு காலமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நமது பொருட்களுக்கு மிக கூடுதலாக வரி விதிக்கிறார்கள். உலகிலேயே கூடுதலாக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்தியாவும், அமெரிக்காவும் பெரியதொரு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். ஒரு நல்ல ஒப்பந்தம் அமையாவிட்டால், இதையொட்டிய பேச்சுவார்த்தை மந்தமாகி விடும். இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல நட்புறவு, ராணுவ உறவு இருந்தாலும் கூட வர்த்தக உறவில் உரசல்கள் தொடர்கின்றன. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்து வருவதாக டிரம்ப் தொடர்ந்து சாடி வருகிறார். அது மட்டுமன்றி இந்தியாவுடன் வர்த்தக சம நிலை இல்லை என்றும், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும் அவர் குறை கூறி வருகிறார். அமெரிக்க பண்ணை பொருட்கள், பால் பொருட்கள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இதற்கான சந்தை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கித்தர வேண்டும் என்று அந்த நாடு எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் அமெரிக்கா உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை குறைப்பதுடன், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால் அமெரிக்கா, இதில் அசைந்து கொடுப்பதாக இல்லை. இந்தியாவுடனான வர்த்தகத்தை டி���ம்ப் தொடர்ந்து விமர்சித்து வருவதால் இந்தப் பயணத்தின் போது, பெரிய அளவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா செய்து கொள்ளாது என்றே தெரிகிறது. அதே நேரத்தில் இரு தரப்பு உறவு, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தங்களை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகூடுதல் வரி டிரம்ப் extra taxes Trump\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை\nமாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nசொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nதமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: டுவிட்டரில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகளை : நிறுவனங்களே செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nஊரடங்கு உத்தரவை மீறிய 17, 668 பேர் கைது: 11,565 வாகனங்கள் பறிமுதல்: தமிழக காவல்துறை அறிவிப்பு\nஅமெரிக்காவுப் பரிசாக வழங்கப்பட்ட இந்திய யானை கருணைக் கொலை\nகொரோனா தாக்குதல்: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பாகிஸ்தானில் 1500-ஐ தாண்டியது\nஅற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\nஒலிம்பிக் தகுதி சுற்றி பங்கேற்ற 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nபிரதமரின் நிவாரணத்திற்கு ரூ .10 லட்சம் நிதி உதவி : ரஹானே\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nமேற்குவங்கத்தில் கிராமங்களுக்கு சீல் வைத்த பொதுமக்கள்\nவெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கிராமங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என மேற்கு வங்காளத்தில் உள்ள பொதுமக்கள் ...\nகொரோனா பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.கொரோனா ...\nகொரோனா தாக்குதலுக்கு 86 வயதான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா பலி\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.சீனாவில் உருவான கொரோனா ...\nகொரோனா தாக்குதல்: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.சீனாவின் ஹூபேய் மாகாணம் ...\nஊரடங்கை மீறியதற்காக மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்.பி.க்கு கேரள முதல்வர் பினராய் கடும் கண்டனம்\nகேரளாவில் ஊரடங்கை மீறியதற்காக மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்.பி.க்கு அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கண்டனம் ...\nதிங்கட்கிழமை, 30 மார்ச் 2020\n1அற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\n2ஒலிம்பிக் தகுதி சுற்றி பங்கேற்ற 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாத...\n3பிரதமரின் நிவாரணத்திற்கு ரூ .10 லட்சம் நிதி உதவி : ரஹானே\n4தமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: டுவிட்டரில் அமைச்சர் விஜயபாஸ்கர் தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/war-heroes.html", "date_download": "2020-03-29T22:34:03Z", "digest": "sha1:7AMWVJMM4YGF7LAE2WCIQH36FPIK3LO3", "length": 13018, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர இடமளியுங்கள் (நல்லிணக்க செயலணியிடம் கோரிக்கை) | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் ���மிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபோரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர இடமளியுங்கள் (நல்லிணக்க செயலணியிடம் கோரிக்கை)\nநல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின், வலயமட்ட மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நேற்று முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.\nகடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் செயலணிகளைப் போல் அறிக்கைகளை சேகரித்துவிட்டு காலப்போக்கில் தம்மை கைவிட்டுவிடும் ஒன்றாகவே இதனை பார்ப்பதாக இந்த செயலமர்வில் பங்கேற்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.\nவடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சட்டத்தரணி மனோரி முத்தெட்டு வேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குறித்த குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.\nவிசேட வழக்குத் தொடுநரை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்குதல், உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள் நிகழாமை ஆகியவை தொடர்பான ஆணைக்குழுவை உருவாக்குதல்,\nகாணாமற்போனோர் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கான நிரந்தர அலுவலகம் ஒன்றை உருவாக்குதல், மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஒன்றை உருவாக்குதல் தொடர்பில் மக்களி டம் கருத்துக்கள் கேட்டறிப்பட்டு வருகின்றன.\nஇதன்போது யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூருவதற்கான வழி ஒன்றை ஏற்படுத்தி தருமாறு மக்கள் அதிகளவில வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகருத்துக்களை தொடர்ந்தும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்க ளையும், அவர்கள் எவ்வாறு செயற்பட்டால் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதையும் தமது கருத்துக்களாக முன்வைத்ததாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும�� ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/560416/amp?ref=entity&keyword=National%20Real%20Estate%20Council%20Branch", "date_download": "2020-03-29T22:16:56Z", "digest": "sha1:SKG4S34ZWUT7TF4DQCLWYKEX54CLV4F5", "length": 12298, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Icort Branch to hold a Tamil-Sanskrit Mass | தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு\nமதுரை: தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழாவை நடத்தி, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை பெருவுடையார் (பெரிய) கோயிலில் வரும் பிப். 5ல் குடமுழுக்கு விழா நடக்கிறது. இந்த குடமுழக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்த வக்க��ல் திருமுருகன், தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன், கரூர் வக்கீல் தமிழ் ராஜேந்திரன், தமிழ்தேச பொதுவுடமை கட்சித்தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் விசாரித்தனர். தஞ்சை தேவஸ்தானம் மற்றும் அரசுத் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா பணிகள் சிவனடியார்கள் மூலம் நடக்கின்றன. யாகசாலை மற்றும் மகா அபிஷேகம் ஆகியவை ஓதுவார்கள் மூலம் தமிழில் பாடப்படும். இவற்றில் ஏராளமான ஓதுவார்களும், குழந்தைகளும் பங்கேற்கின்றனர். திருமுறை பண்ணிசை, அகண்ட பாராயணம் உள்ளிட்டவை வாசிக்கப்படும். குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடக்கும். தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என வாதிடப்பட்டது.\nமனுதாரர்கள் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா முழுமையாக தமிழில்தான் நடக்க வேண்டும். யாகசாலை மட்டுமின்றி கருவறைக்குள்ளும், கோபுரத்தில் குடமுழுக்கு நடத்தும்போதும் என அனைத்து நிலைகளிலும் தமிழ் இடம் பெற வேண்டும்’’ என வாதிடப்பட்டது. அரசு மற்றும் தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்ட தகவல்களை பிரமாண பத்திரமாக (அபிடவிட்) தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதன்படி, அரசு மற்றும் தேவஸ்தானம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். ‘‘தமிழக அரசும், தேவஸ்தானமும் தாக்கல் செய்த அபிடவிட்டில் கூறியுள்ளபடி, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும். உறுதியளித்தபடி நடத்தியது தொடர்பான அறிக்கையை 4 வாரத்தில் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் நிலை ஏற்பட்டால்தான் மதவழிபாடு போன்ற விஷயங்களில் நீதிமன்றம் தலையிடும். அதுபோன்று இல்லாததால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் கடையில் குவிந்த மக்கள் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ‘மாஸ்க்’ தயாரித்த ஏழை தொழிலாளர்கள்: கொரோனாவை விரட்ட புதிய யுக்தி\n1 மணி நேரத்தில் எத்தனை முறை முகத்தை கைகளால் தொடுக��றோம்\nஊரடங்கு உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா\nகொரோனா பரவாமல் தடுக்க விழிப்புணர்வு கிராம நுழைவாயிலில் செக்போஸ்ட் அமைத்து மக்கள் கண்காணிப்பு\nவறட்சி, இயற்கை பேரழிவை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பால் திருச்சியில் விவசாயி தற்கொலை: கடன் விரக்தியில் உயிரை மாய்த்தார்\nபல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்\nவறுமை கொடுமையுடன் கொரோனா கொடுமையும் சேர்ந்தது ஊரடங்கு அறிவிப்பில் பசியடங்க வழி என்ன\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனுமதியின்றி ஊர்வலம் வந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நீர்நிலைகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை: நகராட்சி நடவடிக்கை\n× RELATED டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய மனு..: ஐகோர்ட் கிளை தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T21:31:59Z", "digest": "sha1:GLHTEYULGL66CZ2L56C4P7WQ54W47YAV", "length": 16156, "nlines": 185, "source_domain": "newuthayan.com", "title": "குளத்தை புனரமைக்க கோரும் மக்கள்! | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட்\nவந்து விட்டது மாஸ்டரின் “வாத்தி ரெய்டு”\nகை விட்ட மிஷ்கின்; கையில் எடுத்த விஷால்\nநடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு\nகுளத்தை புனரமைக்க கோரும் மக்கள்\nகுளத்தை புனரமைக்க கோரும் மக்கள்\nபொலனறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நவசேனபுர பகுதியிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களுடைய ஜீவனேபாய தொழிலை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.\nநவசேனபுர பகுதியிலுள்ள அவ்வாட குளம் மற்றும் வில் குளம் என்பவற்றி���் தமிழ், முஸ்லிம் மக்கள் என ஐயாயிரத்தி ஐம்பது குடும்பங்கள் மீன் பிடி மற்றும் விவசாய செய்கையை நம்பி தங்களது வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர். குறித்த குளத்தில் நவசேனபுர கிராமத்திலுள்ள முஸ்லிம் மக்களும், தீவுச்சேனை கிராமத்திலுள்ள தமிழ் மக்களும் நவசேனபுர பகுதியிலுள்ள குளத்தில் கட்டு வலை கட்டி மீன் பிடிக்கின்றனர். அத்தோடு சில விசாயிகள் குளத்தினூடாக வயல்களுக்கு நீர் பாய்ச்சுகின்றனர்.\nகுறித்த குளமானது தற்போதை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மக்கள் மீன் பிடித்த குளம் வெட்டப்பட்டு விவசாய செய்கைக்கு அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களுக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பின்னடைவில் குளத்தில் நீர் தேங்கி நிற்க முடியாத நிலைமை காணப்பட்டு வந்துள்ளது.\nஇதன் காரணமாக நவசேனபுர கிராமத்திலுள்ள முஸ்லிம் மக்களும், தீவுச்சேனை கிராமத்திலுள்ள தமிழ் மக்களும் மீன் பிடிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் காணப்படுகின்றனர். மழை காலத்தில் மாத்திரம் நீர் காணப்படுகின்றது. வெயில் காலத்தில் நீர் இல்லாமல் குளமானது மணல் வீதி போன்று காட்டியளிக்கும் நிலைமை காணப்படுகின்றது.\nஅரசியல்வாதிகள் எங்களால் விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு பல வாக்குறுதிகளை வழங்கி செல்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்ததும் எங்களை வந்து பார்ப்பது கிடையாது. எங்களுக்கு வழங்கப்பட்;ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவது கிடையாது. நாங்கள் பெரும்பான்மை சமூகம் வாழும் பொலனறுவை மாவட்டத்தில் சிறுபான்மை சமூகம் வாழ்வதால் தங்களை கவனிக்காமல் உள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஒரு புரியாத புதிராக காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nதற்போதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெட்டப்பட்ட குளத்தினை தற்போதை ஜனாதிபதி அவரது ஆட்சிக் காலத்திலாவது புனரமைப்பு செய்ய முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.\nஆகவே குளத்தினை நம்பி தங்களது வாழ்க்கையை நடாத்தும் ஐயாயிரத்தி ஐம்பது குடும்பங்களின் வாழ்க்கையை திறம்;பட நடாத்திச் செல்வதற்கும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையை மேலோங்கச் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஜனாதிபதி ஆகியோர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nஇயற்கை அழிவை கட்டுப்படுத்த 20 இலட்சம் மரங்களை நடும் திட்டம் – கிழக்கு ஆளுநர்\nதேசிய மரநடுகை திட்டத்தை ஆரம்பித்தார் கிழக்கு ஆளுநர்\nகொரோனா தாக்கம்: அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்\nஅதிபரை மாற்ற வேண்டும்; பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nட்ரம்ப்க்கு சிலை வைத்த இந்தியர் – பாலபிசேஷகம் செய்து பூஜை\nஊரடங்கு நிலையை வேடிக்கை பார்க்க சென்ற மூவர் கைது\nசைவத்திருக்கோவில்களின் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு விடுக்கும் கோரிக்கை…\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான அறிவித்தல்…\nஊரடங்கு உத்தரவை மீறிய 62 பேர் கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் லிற்றோ கேஸ் நிறுவனம் விடுக்கும் அறிவிப்பு\nஊரடங்கு நிலையை வேடிக்கை பார்க்க சென்ற மூவர் கைது\nசைவத்திருக்கோவில்களின் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு விடுக்கும் கோரிக்கை…\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான அறிவித்தல்…\nஊரடங்கு உத்தரவை மீறிய 62 பேர் கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் லிற்றோ கேஸ் நிறுவனம் விடுக்கும் அறிவிப்பு\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\nவடக்கின் சில பிரதேசங்களில் நாளை (11) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை...\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவடக்கில் நாளை மின் தடை\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nஊரடங்கு நிலையை வேடிக்கை பார்க்க சென்ற மூவர் கைது\nசைவத்திருக்கோவில்களின் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு விடுக்கும் கோரிக்கை…\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான அறிவித்தல்…\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-19-01-2020/", "date_download": "2020-03-29T21:11:11Z", "digest": "sha1:KGXSVOVXDVOVLUQ6DE2NODY4J34ALIHU", "length": 18157, "nlines": 222, "source_domain": "newuthayan.com", "title": "வரலாற்றில் இன்று - (19.01.2020) | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட்\nவந்து விட்டது மாஸ்டரின் “வாத்தி ரெய்டு”\nகை விட்ட மிஷ்கின்; கையில் எடுத்த விஷால்\nநடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு\nவரலாற்றில் இன்று – (19.01.2020)\nவரலாற்றில் இன்று – (19.01.2020)\n1419 – நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றியிற்கு ரொவ்வென் சரணடைந்தது.\n1511 – மிரான்டோலா பிரெஞ்சிற்கு சரணடைந்தார்.\n1764 – ஜான் வில்க்ஸ் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\n1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேலிசின் பொட்டனி பே பகுதியை வந்தடைந்தது.\n1806 – நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.\n1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து அன்டெஸ்சைக் கடந்தது.\n1829 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தாவின் பவுஸ்ட் பகுதி 1 பிரமாதமான பாராட்டுகளைப் பெற்றது.\n1839 – பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது.\n1853 – ஜூசெப்பே வேர்டியின் ஆப்பெரா இல் ட்ரவடோர் ரோமில் பிரமாதமான பாராட்டுகளைப் பெற்றது.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜோர்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மில் ஸ்பிரிங்ஸ் சண்டையில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தனது முதல் பெரிய தோல்வியை பெற்றது.\n1899 – ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.\n1903 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.\n1917 – லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.\n1920 – அமெரிக்க மேலவை உலக நாடுகள் சங்கத��தில் சேறுவதிற்கு எதிர்ப்பாக தீர்மானம் நிறைவேற்றியது.\n1927 – பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.\n1937 – ஹோவார்ட் ஹியூஸ் லாஸ் ஏஞ்சலஸ் இலிருந்து நியூ யார்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 நொடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கினர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டனர்.\n1949 – கூபா இசுரேலை கண்டுகொண்டது.\n1966 – இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1981 – ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\n1983 – நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.\n1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது.\n1993 – வேதி ஆயுத உடன்படிக்கை (CWC) கையொப்பமிடப்பட்டது.\n1993 – ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் $4.97 பில்லியன் நட்டத்தை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வேறொரு நிறுவனம் இந்த அளவில் நட்டம் அடைந்ததில்லை.\n1997 – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார்.\n2006 – சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது.\n2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.\n2007 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.\n1736 – ஜேம்ஸ் உவாட், கண்டுபிடிப்பாளர் (இ. 1819)\n1807 – ராபர்ட் ஈ. லீ, அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1870)\n1809 – எட்கார் அலன் போ, அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1849)\n1839 – பால் செசான், பிரெஞ்சு ஓவியர் (இ. 1906)\n1912 – லியோனிட் கண்டரோவிச், நோபல் பரிசு பெற்ற இரசியப் பொருளியலாளர் (இ. 1986)\n1933 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)\n1948 – வானம்பாடி யோகராஜ், ஈழத்து வில்லிசைக் கலைஞர் (இ. 1999)\n1597 – மகாராணா பிரதாப், இந்திய மன்னர் (பி. 1540)\n1990 – ஓஷோ, இந்திய ஆன்மிகவாதி (பி. 1931)\n2014 – ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா, ஈழத்து மானிடவியலாளர், பேராசிரியர் (பி. 1929)\n2015 – ரஜினி கோத்தாரி, அரசியல் அறிஞர் (பி. 1928)\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு கிடைத்தது அதிநவீன இயந்திரம்\nமருதம் கலைக்கூடத்தின் ஆண்டு நிறைவு விழா\nதினம் ஒரு திருக்குறள் (27/12)\nரயில் சாரதிகளின் சுகயீன வேலை நிறுத்த திட்டம் நிறுத்தம்\nஇனிமேல் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணை\nயாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்\nகொரோனா நோய் தொற்று ; மக்களுக்கு அறிவுறுத்தல்\nகல்லடியில் பாரிய தீ விபத்து; மூன்று கடைகள் நாசம்\nஅலி சப்ரி, டில்ஷான், பீரிஸுக்கு தேசிய பட்டியல்\nஇனிமேல் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணை\nயாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்\nகொரோனா நோய் தொற்று ; மக்களுக்கு அறிவுறுத்தல்\nகல்லடியில் பாரிய தீ விபத்து; மூன்று கடைகள் நாசம்\nஅலி சப்ரி, டில்ஷான், பீரிஸுக்கு தேசிய பட்டியல்\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\nவடக்கின் சில பிரதேசங்களில் நாளை (11) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை...\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nவடக்கில் நாளை மின் தடை\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nஇனிமேல் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணை\nயாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்\nகொரோனா நோய் தொற்று ; மக்களுக்கு அறிவுறுத்தல்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mahindra/Raebareli/cardealers", "date_download": "2020-03-29T21:40:49Z", "digest": "sha1:M2SX4RHH4DRW7D2MJUHOKHXPH6QHNFZ2", "length": 8398, "nlines": 172, "source_domain": "tamil.cardekho.com", "title": "ராய்பாரிலி உள்ள 2 மஹிந்திரா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமஹிந்திரா ராய்பாரிலி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nமஹிந்திரா ஷோரூம்களை ராய்பாரிலி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மஹிந்திரா கார்கள் விலை, ச��ுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ராய்பாரிலி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா சேவை மையங்களில் ராய்பாரிலி இங்கே கிளிக் செய்\n840, Didauli, தேசிய Highway 24b, ராய்பாரிலி, உத்தரபிரதேசம் 229001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n840, லக்னோ சாலை, Didauli Sarawani, ராய்பாரிலி, உத்தரபிரதேசம் 229001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமஹிந்திரா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் மஹிந்திரா கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1.2 லட்சம்\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\nதுவக்கம் Rs 1.76 லட்சம்\nதுவக்கம் Rs 4 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.2 லட்சம்\nதுவக்கம் Rs 2.2 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.8 லட்சம்\nதுவக்கம் Rs 4.75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.15 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 3.45 லட்சம்\nதுவக்கம் Rs 3.95 லட்சம்\nதுவக்கம் Rs 4 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.25 லட்சம்\nதுவக்கம் Rs 1.95 லட்சம்\nதுவக்கம் Rs 1.95 லட்சம்\nதுவக்கம் Rs 2.15 லட்சம்\nதுவக்கம் Rs 6.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Datsun", "date_download": "2020-03-29T21:34:04Z", "digest": "sha1:MAE54MUSDRJXPPOKDJEFEF6ZPOSEUM3I", "length": 13963, "nlines": 269, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கார் விலை, புதிய கார் மாடல்கள் 2020, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\n1168 மதிப்புரைகளின் அடிப்படையில் டட்சன் கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nடட்சன் சலுகைகள் 3 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 hatchbacks and 1 எம்யூவி. மிகவும் மலிவான டட்சன் இதுதான் ரெடி-கோ இதின் ஆரம்ப விலை Rs. 2.79 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த டட்சன் காரே கோ பிளஸ் விலை Rs. 4.15 லட்சம். இந்த டட்சன் கோ (Rs 3.77 லட்சம்), டட்சன் ரெடி-கோ (Rs 2.79 லட்சம்), டட்சன் கோ பிளஸ் (Rs 4.15 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன டட்சன். வரவிருக்கும் டட்சன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2020/2021 சேர்த்து .\nடட்சன் கார்கள் விலை பட்டிய��் (2020) இந்தியாவில்\nடட்சன் கோ Rs. 3.77 - 6.21 லட்சம்*\nடட்சன் ரெடி-கோ Rs. 2.79 - 4.4 லட்சம்*\nடட்சன் கோ பிளஸ் Rs. 4.15 - 6.83 லட்சம்*\nபெட்ரோல்19.83 க்கு 20.07 கேஎம்பிஎல் மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nபெட்ரோல்22.5 க்கு 23.0 கேஎம்பிஎல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nபெட்ரோல்19.41 க்கு 19.72 கேஎம்பிஎல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nyour சிட்டி இல் உள்ள டட்சன் பிந்து கார் டீலர்கள்\nடட்சன் செய்திகள் & மதிப்பீடுகள்\nடாட்சனின் சப்-4 எம் எஸ்யூவி மேக்னைட் என்று அழைக்கப்படுமா\nஇது இந்திய சந்தைக்கு டாட்சனின் முதல் எஸ்யூவி ஆகும்\nகிராஷ் சோதனையில் டாட்சன் ரெடி-GO வெறும் 1-நட்சத்திர மதிப்பெண்களை பெற்றுள்ளது\nபுதிய இந்திய பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்ய கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ரெடி-GO சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது\nடாட்சன் ஜிஓ & ஜிஓ பிளஸ் சிவிடி மாறுபாடுகள் தொடங்கப்பட்டன\nடாப்-ஸ்பெக் டி மற்றும் டி (ஓ) வகைகளில் மட்டுமே கிடைக்கிறது\nடாட்சன் GO, GO + விலைகள் ரூ 30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nநீங்கள் GO இரட்டையர்களில் ஒன்றை வாங்க விரும்பினால், இன்னும் கொஞ்சம் செலுத்த தயாராக இருங்கள்\nஎல்லா டட்சன் செய்திகள் ஐயும் காண்க\nடட்சன் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nடட்சன் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nDatsun Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.9 லட்சம்\nதுவக்கம் Rs 2.05 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.12 லட்சம்\nதுவக்கம் Rs 3.42 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.45 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.68 லட்சம்\nதுவக்கம் Rs 3 லட்சம்\nதுவக்கம் Rs 3.65 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடட்சன் கோ பிளஸ் 2018\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/08102734/1284950/Coronavirus-Coimbatore-and-Tiruppur-100-people-intensive.vpf", "date_download": "2020-03-29T21:11:15Z", "digest": "sha1:LNNKP7OVBDI6RV2PBWQDGBTVNTGNN6Y6", "length": 19464, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பு- கோவை, திருப்பூரில் 100 பேர் தீவிர கண்காணிப்பு || Coronavirus Coimbatore and Tiruppur 100 people intensive surveillance", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகொரோனா வைரஸ் பாதிப்பு- கோவை, திருப்பூரில் 100 பேர் தீவிர கண்காணிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் கோவை, திருப்பூரில் 100 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் கோவை, திருப்பூரில் 100 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்புக்கு 724 பேர் பலியாகி உள்ளனர்.\nஇதனை தொடர்ந்து சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் உள்ள விமான நிலையங்களிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள்.\nஅவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் அவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகிறார்கள்.\nகடந்த சில வாரங்களாக சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து கோவைக்கு 74 பேர் வந்துள்ளனர். அவர்களில் 30 பேர் கோவை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nஅவர்கள் சீனா மற்றும் சீனா வழியாக வந்தவர்கள் என மாநகராட்சி சுகாதாரத்துறையால் கண்டறியப்பட்டு உள்ளனர்.\nஅவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என்றாலும் அவர்கள் 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.\nஅந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் தினசரி நேரில் சென்று அவர்களை கண்காணித்து வருகின்றனர். அவர்களை பொது இடத்தில் நடமாட வேண்டாம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.\nதிருப்பூரில் 32 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கடந்த சில வாரங்களுக்கு முன் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இவர்களையும் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.\nமேலும் திருப்பூர் மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nத��ருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க 10 படுக்கை வசதியுடன் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.\nஇது குறித்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறும் போது, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய்க்கான வார்டில் 5 மருத்துவ அலுவலர்கள், ஒரு டாக்டர், 3 நர்சுகள், ஒரு பணியாளர் பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து யார் வந்தாலும் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. ஆனாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதந்தையின் கோரிக்கையை நிராகரித்த ஆம்புலன்ஸ் டிரைவர் - கமல்ஹாசன் பாராட்டு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை\nதஞ்சை மாவட்டத்தில் கொரோனாவை விரட்ட களத்தில் இறங்கிய கிராமமக்கள்\nஅரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவெளிமாநிலத்தவர்களுக்கு 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன்: தெலுங்கானா மாநில முதல்வர் அறிவிப்பு\nகொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி: ஜெர்மனி நாட்டின் மாநில நிதி மந்திரி தற்கொலை\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\n‘எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்’என்பத��� பிரதமரின் ஊரடங்கு ‘மந்திரம்’: கெஜ்ரிவால் மக்களுக்கு அறிவுரை\nதமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medke.com/ta/products/ekg-machine-cable/ekg-trunk-cable/", "date_download": "2020-03-29T20:58:38Z", "digest": "sha1:XG7PHPIZEKM3X36CHHQ2PGKBZPSLX224", "length": 7316, "nlines": 205, "source_domain": "www.medke.com", "title": "EKG ட்ரங்க் கேபிள் தொழிற்சாலை - சீனா EKG ட்ரங்க் கேபிள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nஈசிஜி கேபிள் மற்றும் Leadwires\nDisposible ஈசிஜி, ஈகேஜி மின்முனைகள்\nLeadwires உடன் ஈகேஜி கேபிள்\nஈசிஜி கேபிள் மற்றும் Leadwires\nDisposible ஈசிஜி, ஈகேஜி மின்முனைகள்\nLeadwires உடன் ஈகேஜி கேபிள்\nMindray IBP கேபிள் USB ஆற்றல் மாற்றியுடன், B0912\nகை பாணி மின்னணு இரத்த அழுத்தம் மானிட்டர் BP101\nDrager-சீமன்ஸ் 16P பல செயல்பாடு கேபிள் G61 6lead செய்ய ...\nயுனிவர்சல் EEG, கேபிள், கோப்பை EEG, மின்முனைக்கும் தண்டு E0001-பி\nகையடக்க நோயாளி கண்காணி PM 10 மருத்துவ பல்ஸ் Oximeter\nஷில்லர் 10-முன்னணி பாதுகாக்கிறது ஈகேஜி கேபிள் ஆஹா Banana4.0, எஸ் ...\nஜிஇ-Datex Ohmeda OXY-F4-என் வயது வந்தோர் Spo2 சென்சார், 3M, பி கிளிப் ...\n10 அல்லது 12 மின்திறத் செய்யப்பட்ட Ge-மார்க்யூட்டெ ஈகேஜி ட்ரங்க் கேபிள் ...\n10 அல்லது 12 மின்திறத் செய்யப்பட்ட Ge-மார்க்யூட்டெ ஈகேஜி ட்ரங்க் கேபிள் ...\nஜிஇ-மார்க்யூட்டெ 2017006-001 ஈகேஜி ட்ரங்க் கேபிள், 10/12 ...\nஎங்கள் செய்திமடல் க்கான பதிவு பெறுதல்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்கா���, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n4 / எஃப், Bldg.A1, Anle இன்ட். மண்டலம், Hangcheng Rd., Baoan மாவட்டத்திற்கு., ஷென்ஜென் சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-state-terrorism-books/hezbollah-bayangarathin-mugavari-kzk-10004807", "date_download": "2020-03-29T21:30:48Z", "digest": "sha1:4WA3JB4UHJNV6HMYB7B6EAW7K3YWM2GF", "length": 12163, "nlines": 145, "source_domain": "www.panuval.com", "title": "ஹிஸ்புல்லா - Hezbollah Bayangarathin Mugavari Kzk - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஜீலை 2006 தொடங்கி ஒரு மாத காலம் நீடித்த இஸ்ரேல்-லெபனான் யுத்ததின் கதாநாயகனாக நமக்கு அறிமுகமான இயக்கம், ஹிஸ்புல்லா. கடத்துவார்கள், கொல்வார்கள், துல்லியமாகத் திட்டமிட்டு குண்டு வீசுவார்கள், நொடிப்பொழுதில் தற்கொலைப் படையாக மாறி வெடித்துச் சிதறுவார்கள். பீரங்கிகளையும் நவீன துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு நேரடியுத்தமும் செய்வார்கள். ஓரு தீவிரவாத இயக்கமாக அமெரிக்க,இஸ்ரேலிய ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லாவுக்கு இன்னொரு முகம் உண்டு. லெபனானில் ஹிஸ்புல்லா ஒர் அரசியல் இயக்கமும் கூட. இரண்டு கேபினட் அமைச்சர்கள் உள்பட, நாடாளுமன்றத்தில் பதினான்கு உறுப்பினர்களை வைத்திருக்கும் மிக முக்கியமான அமைப்பு. பி.எல்.ஓ., ஹமாஸ் உள்பட பெரும்பாலான போராளி இயக்கங்கள் இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்து விட்ட நிலையில், விடாப்பிடியாக ‘இஸ்ரேலை ஒழித்துவிட்டுதான் மறுகாரியம்’ என்று இன்றுவரை மூர்க்கமாக நிற்கிற விஷயத்தில்தான் ஹிஸ்புல்லா மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறது. சித்தாந்த பலம், அதிர வைக்கும் ஆள்பலம், பணபலம், வலுவான சர்வேதேச நெட்வொர்க் என்று வளர்ந்து நிற்கும் ஹிஸ்புல்லாவை, அல்காயிதாவுக்கு நிகரானதொரு இயக்கமாகக் கருதுகிறது அமெரிக்கா. நூலாசிரியர் பா. ராகவன், பயங்கரவாத இயக்கங்கள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்துவருபவர். அல்காயிதா குறித்த இவரது முந்தைய நூலும், ’டாலர் தேசம்; ‘ நிலமெல்லாம் ரத்தம்’ போன்ற அரசியல் வரலாறுகளும் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இந்நூலில், ஹிஸ்புல்லாவின் நெஞ்சு பதை பதைக்கச் செய்யும் நடவடிக்கைகளையும் அதன் பின்னால் உள்ள நியாய, அநியாயங்களையும் லெபனானின் அரசியல் சரித்திரப் பின்னணியுடன் விறுவிறுப்பாக அறிமுகம் செய்கிறார்.\nஇரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் அடால்ஃப் ஹிட்லர். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் இவர். குரூரத்தின் உச்சக..\nபாகிஸ்தான் : அரசியல் வரலாறு\nகுமுதம் வார இதழில் தொடராக வெளிவந்த பாகிஸ்தானின் அரசியல் வரலாறு. முகம்மதலி ஜின்னா தொடங்கி பர்வேஸ் முஷாரஃப் வரை நீளும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள..\nஉலகப் புகபெற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான வேலூரிலுள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்ற டாக்டர் பினாயக் சென் தனது வாழ்க்கையை, தன..\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்\nதார்மீக அடிப்படையிழந்த அரசமைப்பின் தீவினைகள் நிரபராதியான குடிமக்களின் வாழ்க்கையை எவ்வாறு சிதைக்கும் என்பதன் சரித்திரசாட்சி ஈச்சரவாரியர். அவரது ஒரே மகன..\nஊழல் - உளவு - அரசியல்\nஉளவு - ஊழல் - அரசியல் - (சவுக்கு சங்கர்) : நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் ��னப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/08/blog-post_646.html", "date_download": "2020-03-29T21:36:38Z", "digest": "sha1:U6EUZDQJWGTFYOLGPTO4VXWV6VQHV6X2", "length": 13904, "nlines": 190, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "இது பிக் பாஸ் இல்லைங்க, \"பிக் ஜீனியஸ்\"- கலைகட்டும் கல்வி சேனல் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஇது பிக் பாஸ் இல்லைங்க, \"பிக் ஜீனியஸ்\"- கலைகட்டும் கல்வி சேனல்\nபல தனியார் தொலைக் காட்சி நிறுவனங்கள் பொழுது போக்கு, செய்தி, நாடகம் என வீட்டில் உள்ள பெரியவர்களையே குறிவைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த நிலையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள கல்வி தொலைக் காட்சி மாணவ, மாணவியருக்கான புதிய தளமாக அமைக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, வெளிநாடு, அண்டை மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு நம் மாநிலத்தில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் போன்ற நிகழ்சிகளுக்கு மத்தியில் குழைந்தைகளுக்கு என பிக் ஜீனியஸ் உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகள் இந்த தொலைக் காட்சியில் இடம்பெற்றுள்ளது.\nதமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட கல்வித் தொலைக் காட்சி சமீபத்தில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இத்தொலைக் காட்சி பள்ளி மாணவர்களிடையே கற்றலை மேம்படுத்தும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் முறையில் செயல்பட்டு வருகிறது.\nஇதில் சிறப்பம்சமே நம் நாட்டில் இது போன்று கல்விக்கு என எந்த மாநிலமும் இதுவரை தனியே தொலைக் காட்சி தொடங்கியது இல்லை என்பதுதான். அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழகம் இத்தொலைக் காட்சியினை அறிமுகம் செய்து தனித்தன்மை பெற்றுள்ளது.\nபல தனியார் தொலைக் காட்சிகளில் அன்றாடம் பெரும்பாலான நேரங்களில் சீரியல், விளையாட்டு, அல்லது பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் கல்வித் தொலைக் காட்சி இது அனைத்திற்கும் மாற்றாக திட்டமிடப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nயூடியூபிலும் கல்வி தொலைக் காட்சி\nஅரசு கேபிளில் 200ம��� சேனலில் கல்வி தொலைக்காட்சியானது இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் முன்னனி டி.டி.ஹெச் சேவையிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேபிள் டிவியை தவிர இணையதளம், யூடியூப் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சியினை காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிக் பாஸை போல பிக் ஜீனியஸ், சூப்பர் சிங்கரை போல் சூப்பர் டேலண்ட்ஸ் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளது.\nகல்வி, பொழுது போக்கைத் தவிர வேலைவாய்ப்புத் தகவல்கள், கலை, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி என அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.\n5:00 - 6:00 வாகை சூடவா\n6:00 - 6:30 பூங்குயில் கானம்\n6:30 - 7:00 ஊனுடம்பு ஆலயம்\n7:00 - 7:30 கதை களஞ்சியம்\n8:00 - 8:30 பாடு...ஆடு... பண்பாடு\n9:00 - 9:30 சிறகை விரி\n9:30 - 10:00 பேசும் ஓவியம் (கார்ட்டூன்)\n10:00 - 10:30 பாடுவோம் படிப்போம்\n11:00 - 11:30 ஆய்வுக் கூடம்\n11:30 - 12:00 ஜியோமெட்ரி பாக்ஸ்\n12:00 - 12:30 உலகம் யாவையும்\n12:30 - 12:45 கல்லூரி வாயில்\n12:45 - 1:00 வேலைவாய்ப்பு செய்திகள்\n1:00 - 1:30 ஆங்கிலம் பழகுவோம்\n1:30 - 2:00 முப்பரிமாணம்\n2:00 - 2:30 கலைத் தொழில் பழகு\n2:30 - 3:00 எதிர்கொள் வெற்றிகொள்\n3:30 - 4:00 யாமறிந்த மொழிகளிலே\n4:00 - 4:30 வலைத்தளம் வசப்படும்\n4:30 - 5:00 கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்\n6:00 - 6:30 கல்வி செய்திகள்\n6:30 - 7:00 மேடைப் பூக்கள்\n7:00 - 7:30 கல்லூரி மலர்கள்\n7:30 - 8:00 சூப்பர் டேலேண்ட்ஸ் ஜூனியர்\n8:00 - 8:30 சூப்பர் டேலண்ட்ஸ் சீனியர்\n8:30 - 9:00 பிக் ஜீனியஸ்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzMxODgzOTY3Ng==.htm", "date_download": "2020-03-29T20:52:54Z", "digest": "sha1:56TUD2UDYCOA7UUFHIE2KHFDTMIFNB7M", "length": 10875, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "முற்றாக இரத்தாகும் ஐ.பி.எல் தொடர்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) அனுபவமுள்ளவர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமுற்றாக இரத்தாகும் ஐ.பி.எல் தொடர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி இரத்துச் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் ஒலிம்பிக் உட்பட பல பிரபல்யமான போட்டித் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். போட்டிகளின் 13 ஆவது பருவக காலப் போட்டிகள் மார்ச் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.\nஇந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும். இதனால் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டுக்கான தொடரை ரத்து செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.\nஅதே நேரத்தில் கிரிக்கெட் சபை இந்த விடயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பிறகு இதுகுறித்த முடிவை எடுக்கும் எனத்தெரிகிறது. ஐ.பி.எல். போட்டி ரத்தானால் பி.சி.சி.ஐ.க்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.\n கிரிக்கெட் வீரர் தோனி 1 லட்சம் நிதியுதவி\nகொரோனா அச்சுறுத்தல் - மகளைப் பிரிந்த பங்களாதேஷ் வீரர்\n50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகளை அளிக்கும் கங்குலி\n ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/1965/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%3F", "date_download": "2020-03-29T21:31:48Z", "digest": "sha1:5AXC475ZYYZKR4A2XVQDFT4Z3IQGGR5B", "length": 5212, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "உண்மை சாட்சியாவது எது? | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nதிருமணத்திற்கு சாட்சியாக கூடியது எது\nமலர்கள் ,மஞ்சள்,குங்குமம்,மாங்கல்யம், மந்திரங்கள் போன்றவையா......\n2. உற்றார் உறவினர் சுற்றத்தார் நட்பு புரோகிதர் போன்றோரா...\n3. பத்திிரிக்கை, பரிமாறப்பட்ட உணவு, அரசாங்கத்தின் சான்று ஆகியவையா...\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mini-5-door/what-is-the-mileage-of-mini-5-door.html", "date_download": "2020-03-29T22:56:47Z", "digest": "sha1:G2G32TACGY3LSWIUVUK3RSXIH755754M", "length": 4302, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the mileage of Mini 5 DOOR? கூப்பர் 5 டோர் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மினி 5 door\nமுகப்புபுதிய கார்கள்மினி கார்கள்மினி கூப்பர் 5 DOOR மினி 5 DOOR faqs What ஐஎஸ் the மைலேஜ் அதன் மினி 5 DOOR\nCooper 5 DOOR மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nஎக்ஸ்3 போட்டியாக கூப்பர் 5 டோர்\nக்யூ5 போட்டியாக கூப்பர் 5 டோர்\nஎக்ஸ்எப் போட்டியாக கூப்பர் 5 டோர்\nஎக்ஸ்சி60 போட்டியாக கூப்பர் 5 டோர்\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் 5 டோர்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமினி கூப்பர் 5 door\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Honda/Honda_Jazz", "date_download": "2020-03-29T21:30:39Z", "digest": "sha1:7SRPFEUTVBRPPX26YUL6ZI7JYT2UTZFP", "length": 62038, "nlines": 492, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹோண்டா ஜாஸ் விலை (தற்போதையது சலுகைகள்!), படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹோண்டா ஜாஸ்\n229 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா ஜாஸ்\nஹோண்டா ஜாஸ் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 27.3 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1498 cc\nசமீபத்திய செய்தி: ஹோண்டா தனது கார்களுக்கு 10 ஆண்டுகள்/1,20,000 ���ிமீ வரை ‘எனி டைம் வாரண்ட்டி’ அறிமுகப்படுத்தியுள்ளது .\nஹோண்டா ஜாஸ் விலை மற்றும் வேரியண்ட்கள்: இதன் விலை ரூ 7.45 லட்சம் முதல் ரூ 9.4 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). இது S (டீசல் மட்டும்), V மற்றும் VX என மூன்று வகைகளில் கிடைக்கிறது.\nஹோண்டா ஜாஸ் எஞ்சின் மற்றும் மைலேஜ்: ஜாஸ் இரண்டு என்ஜின்களுடன் வழங்கப்படுகிறது: 1.2 லிட்டர் பெட்ரோல் (90PS/110Nm) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (100PS/200Nm) மோட்டார். டீசல் எஞ்சின் 6-ஸ்பீட் மேனுவலுடன் தரமாக பொருத்தப்பட்டாலும், ஜாஸ் பெட்ரோல் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் CVT உடன் வழங்கப்படுகிறது. ஹோண்டா ஜாஸின் பெட்ரோல்-மேனுவல் பதிப்பு ARAI- சான்றளிக்கப்பட்ட எரிபொருள் செயல்திறனை 18.2kmpl வழங்குகிறது, டீசல்-மேனுவல் பதிப்பு 27.3kmpl கொடுக்கின்றது. பெட்ரோல்-CVT காம்போவுடன் கூடிய ஜாஸின் எரிபொருள் திறன் 19kmpl.\nஹோண்டா ஜாஸ் அம்சங்கள்: இரட்டை முன் ஏர்பேக்குகள், ABS உடன் EBD, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் வேக உணர்திறன் கதவு பூட்டுகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் தரமாக வழங்கப்படுகின்றன. வசதியைப் பொறுத்தவரை, ஜாஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் கூகிள் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பயண கட்டுப்பாட்டுடன் 7-அங்குல கேபாஸிடீவ் தொடுதிரை இன்போடெயின்மென்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. டீசல் மற்றும் CVT பதிப்புகளில் புஷ்-பட்டன் எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப் மற்றும் பயணக் கட்டுப்பாட்டுடன் பஸ்ஸிவ் கீலஸ் என்ட்ரி அடங்கும்.\nஹோண்டா ஜாஸ் போட்டியாளர்கள்: இது மாருதி சுசுகி பலேனோ, வோக்ஸ்வாகன் போலோ, ஹூண்டாய் எலைட் i20, டொயோட்டா கிளான்சா ஆகியவற்றுக்கு போட்டியாகும், மேலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட டாடா அல்ட்ரோஸுக்கு எதிராகவும் இது வெற்றி நடை போடுகிறது.\nக்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க\nஹோண்டா ஜாஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nவி1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் Rs.7.45 லட்சம்*\nவிஎக்ஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்\nஎஸ் டீசல்1498 cc, மேனுவல், டீசல், 27.3 கேஎம்பிஎல் Rs.8.16 லட்சம்*\nவி சிவிடி1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் Rs.8.65 லட்சம்*\nவி டீசல்1498 cc, மேனுவல், டீசல், 27.3 கேஎம்பிஎல் Rs.8.96 லட்சம்*\nவிஎக்ஸ் சிவிடி1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் Rs.9.09 லட்சம்*\nஎக்ஸ்க்ளுசிவ் சி.வி.டி.1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல் Rs.9.28 லட்சம்*\nவிஎக்ஸ் டீசல்1498 cc, மேனுவல், டீசல், 27.3 கேஎம்பிஎல்\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. பயன்படுத்தப்பட்ட car. ஐஎஸ் ஹோண்டா ஜாஸ் ஐஎஸ் good ... இல் ஐ want ஏ consistent மைலேஜ் ஹோண்டா பெட்ரோல் கார்\nQ. What ஐஎஸ் the விலை அதன் ஹோண்டா ஜாஸ் clutch set\nQ. What ஐஎஸ் the விலை அதன் ஹோண்டா ஜாஸ் boot door\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஹோண்டா ஜாஸ் ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக ஜாஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநம்பினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, படத்தில் நீங்கள் காணும் கார் உண்மையில் “புதிய”ஜாஸ். ஹோண்டாவின் ஹட்ச் மூன்று முழு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் முதல் புதுப்பிப்பைப் பெற்றுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, ஹோண்டா செய்முறையை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை. மேலும் மாற்றப்பட்டவற்றைக் நோக்குவோம், இது எவ்வளவு சிறப்பாக மாறியுள்ளது என்பதைக் கண்டுபிடிப்போம்.\nகேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நேரம் இது. மறுசீரமைக்கப்பட்ட அம்ச பட்டியலை விட ஜாஸுக்கு அதிகம் இருக்கிறதா பதில், இல்லை. ஜாஸ் காலங்களுடன் ஒத்துப்போகும் என்பதை உறுதிப்படுத்த ஹோண்டா போதுமானதாக செய்துள்ளது. சரியான இணைப்பு ஆப்ஷன்களுடன் 21 ஆம் நூற்றாண்டு-அங்கீகரிக்கப்பட்ட தொடுதிரை இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அம்சங்களை நீக்குவது, குறிப்பாக மேஜிக் இருக்கைகள் இல்லாதது ஒரு வருத்தமான ஒன்றாகும், இது ஜாஸின் வரையறுக்கும் அம்சமாகும். எல்லாவற்றையும் சொல்லி முடித்தாகிவிட்டது, 2018 ஹோண்டா ஜாஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் வாங்கக்கூடியதை ஒப்பிடும்போது வேதப்பூர்வ ரீதியாக வேறுபட்ட தயாரிப்பு அல்ல.\nஇது எப்போதும் போலவே நம்பத்தகுந்த, ஓட்டத்தகுந்த மற்றும் இடவசதி கொண்ட ஒன்று.\n வடிவமைப்பைப் பொறுத்து எதையும் மாற்ற ஹோண்டா கவலைப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் உங்களைக் குறை கூற மாட்டோம். ஏனென்றால், அவர்கள் எதையும் மாற்றவில்லை. ஜாஸின் “புதுப்பிக்கப்பட்ட” பதிப்பில் தாள் உலோகம் அல்லது பம்பர்களில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச சந்தைகளுக்கு 2017 ஆம் ஆண்டில் புத்துணர்ச்சியூட்டும் மாதிரி கிடைத்தது, இது ஸ்போர்ட்டியர் லுக்கிங் பம்பர்கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் முழு-LED ஹெட்லேம்ப் கிளஸ்டர் (ஒரு லா ஹோண்டா சிட்டி) ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்திய பதிப்புக்கு கிச்சியின் சிறிதளவே சிக்கியது.\nஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட்டை சந்தியுங்கள் (இந்தியாவில் தொடங்கப்படாது)\nஇங்கே புகாரளிக்க கணிசமாக எதுவும் இல்லை, கதவு கைப்பிடிகளில் உள்ள சிறிய குரோம் மற்றும் வால் விளக்குகளில் நீட்டிக்கப்பட்ட லைட்டிங் ஆகியவற்றை சேமிக்கலாம். சேர்க்கப்பட்ட விளக்குகள், டாப்-ஸ்பெக் VX வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கின்றன. நாங்கள் VX வேரியண்ட்டைப் பற்றி பேசுகிறோம் என்பதால், ஜாஸ் இனி இனிமையான தோற்றமுடைய ஸ்பாய்லரைப் பெறாது என்பதை நினைவில் கொள்க.\nஹோண்டா இந்த புதுப்பிப்பை சிறிது ஜாஸ் செய்ய பயன்படுத்தலாம் (பன் நோக்கம்), மற்றும் முழு LED ஹெட்லேம்ப்கள் இல்லையென்றால் ஒரு ஜோடி பகல்நேர இயங்கும் விளக்குகள். ஆனால், அப்படி இல்லை. நாம் பெறுவது என்னவென்றால், அமேஸிலிருந்து கடன் வாங்கிய இரண்டு புதிய வண்ணங்கள் - சிவப்பு மற்றும் சில்வர்.\nஹூண்டாய் எலைட் I20 மாருதி பலேனோ ஹோண்டா ஜாஸ்\nநீளம் (மிமீ) 3985 மிமீ 3995 மிமீ 3955 மிமீ\nஅகலம் (மிமீ) 1734 மிமீ 1745 மிமீ 1694 மிமீ\nஉயரம் (மிமீ) 1505 மிமீ 1510 மிமீ 1544 மிமீ\nகிரௌண்ட் கிலீயரென்ஸ்(மிமீ) 170 மிமீ 170 மிமீ 165 மிமீ\nவீல் பேஸ் (மிமீ) 2570 மிமீ 2520 மிமீ 2530 மிமீ\nகேர்ப் வெயிட் (கிலோ) - 985 கிலோ 1154 கிலோ\nமாருதி பலேனோ ஹோண்டா ஜாஸ் ஹூண்டாய் எலைட் I20\nவால்யும் 339- லிட்டர் 354- லிட்டர் 285- லிட்டர்\nஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு, ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கட்டுப்பாடுகள், திசைமாற்றிக்கான சாய்வு சரிசெய்தல் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவரின் இருக்கை உள்ளிட்ட பிற அம்சங்கள் தொடர்ந்து சலுகையில் உள்ளன. எனவே, இங்கே ஒன்றும் வியப்பூட்டும் வகையில் புதிதாக இல்லை.\nரேஞ்ச்-டாப்பிங் VX வேரியண்ட்டில் உங்கள் கண்களை வைத்திருக்காவிட்டால், ஜாஸுக்கு புதிதாக எதுவும் வழங்க முடியாது. இங்கே ஒரு புதிய வடிவமைப்பை நாங்கள் எதிர்பார்த்தோம் என்பதல்ல, ஆனால் எல்லாமே தொடர்ந்து பழக்கமாகவும் நட்பானதாகவும் இருக்கின்றன. கேபின் பணிச்சூழலியல் ரீதியாகவும் நன்றாக உள்ளது- ஒவ்வொரு பட்டனும் டயலும் எளிதில் கைக்கு வரும், மேலும் நீங்கள் உடனடியாக வீட்டில் இருப்பதை போல் உணருவீர்கள். உடைந்து போகாததை சரிசெய்ய தேவை இல்லையல்லவா. ஆம்\nமுந்தைய மறு செய்கையில் 6.2-அங்குல தொடுதிரை இருந்தபோதிலும், நிறைய சரிசெய்தல் தேவைப்பட்டது. இது கூகிள் பிக்சலின் வயதில் நோக்கியா 5233 போல உணர்ந்தது, மேலும் குறைந்தது சொல்ல தடையற்ற பயனர் அனுபவத்தை வழங்கவில்லை. தீவிரமாக s-l-i-c-k தொடுதிரைகளில் உள்ள பலேனோ மற்றும் எலைட் i20 பேக்கைக் கருத்தில் கொண்டு, ஜாஸ் இன்ஃபோடெயின்மென்ட் கட்டளை மையம் ஒரு இரணமான கட்டைவிரலைப் போல இருந்தது. இனி இல்லை என்றாலும் அமேஸிலிருந்து கடன் வாங்கிய 7-அங்குல டிஜிபேட் 2.0 ஒரு அற்புதமான புதுப்பிப்பாகும், மேலும் இரண்டையும் பாராட்டுகிறோம், சேர்க்கப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் பதிலளிக்கக்கூடிய தன்மை. அண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்பிலே ஆகியவை போனஸ் மட்டுமே.\nகேபின் எப்போதும் இல்லாத அளவுக்கு காற்றோட்டமாக உள்ளது, மேலும் சலுகைக்கான அறை தொடர்ந்து நட்சத்திர கோலம் பூண்டுள்ளது. அது ஹெட்ரூம், ஷோல்டர் ரூம் அல்லது பின்புறத்தில் க்னீ ரூம் என இருந்தாலும், இவை அனைத்தும் தாராளமாக வழங்கப்படுகின்றன. இருக்கைகள் தொடர்ந்து மென்மையாகவும் இருக்கும், இது அனைவரின் ரசனைக்கும் அவசியமில்லை. பின்புறத்தில் சரியான ஹெட்ரெஸ்ட்கள் இல்லாதது சிலருக்கு இன்னும் கஷ்டமாக இருக்கலாம். நீங்கள் ஒரு உயரமான நபராக இருந்தால், ஒருங்கிணைந்த ஹெட்ரெஸ்ட் கழுத்துக்கு எதிராகத் நீட்டிக்கொண்டிருக்கிறது, இது எரிச்சலூட்டும், குறிப்பாக நீண்ட பயணங்களில்.\nஹோண்டாவும் ஜாஸ் வர்த்தக முத்திரையான “மேஜிக் இருக்கைகள்”ஐ நீக்கியுள்ளது. இந்த அம்சம் மட்டுமே ஹேட்ச்பேக்கை இன்னும் பல்திறப்பலமைவாய்ந்ததாக மாற்றியது, மேலும் ஹோண்டா இதை பட்டியலில் இருந்து விலக்கத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இருக்கைகளுக்கு 60:40 ஸ்ப்ளிட் இல்லை.\nநீங்கள் அதிக நேரத்தை ஓட்டுனரின் இருக்கையில் செலவிடுகிறீர்கள் என்றால், WR-V இலிருந்து கடன் வாங்கிய மத்திய ஆர்ம்ரெஸ்டை சேர்த்ததில் பாராட்டுவீர்கள். ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், கீலெஸ் என்ட்ரி தொழில்நுட்பம் மற்றும் பயணக் கட்டுப்பாடு என்பதும் கடன் வாங்கப்பட்டவை. ஆனால் அது டீசல் மற்றும் பெட்ரோல்-ஆட்டோ வகைகளுக்கு மட்டுமே.\nதவறவிடாதீர்கள்: ஹோண்டா ஜாஸ் பழையது\nஜாஸ் அதன் முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட இரட்டை இயந்திரங்களுடன் படையெடுக்கின்றன. 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் மோட்டார் உள்ளன. பெட்ரோலுடன் CVT ஆட்டோமேட்டிக் வைத்திருக்க முடியும், ஆனால் டீசல் ஒரு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மட்டுமே பெறுகிறது. ஆம், புதிய அமேஸைப் போல டீசல்-CVT காம்போ இல்லை.\n1.2-லிட்டர், நான்கு சிலிண்டர் மோட்டார் தொடர்ந்து 90PS சக்தியையும் 110Nm டார்க்கையும் உருவாக்குகிறது. அதன் உடனடி போட்டியாளர்களான பலேனோ மற்றும் எலைட் i20 உடன் ஒப்பிடும்போது, இது இது அதிக பவர் கொண்டுள்ளது, ஆனால் டார்க்கில் ஓரளவு குறைகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களும் மாறாமல் உள்ளன, ஹோண்டா 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 7-ஸ்டெப் CVT.\nஹோண்டாவின் பெட்ரோல் மோட்டார்கள் அவற்றின் சுத்திகரிப்புக்கு பெயர் பெற்றவை, இது முற்றிலும் வேறுபட்டதல்ல. இது செயலற்ற நிலையில் வழக்கமாக அமைதியாக உணர்கிறது மற்றும் நீங்கள் அதை ஸ்டார்ட் செய்யும் போது விரும்பத்தக்க சத்தம் எழுப்புகிறது. அதைச் அடிக்கடி செய்வதை தவிர்த்துவிடுங்கள், ஏனென்றால் ஜாஸ் உற்சாகமாக இயக்கப்படுவதை சரியாக எடுத்துக்கொள்வதில்லை. i-VTEC என்ஜீனை போலவே, முழு நிறுத்தத்திலிருந்து விரைவாக முன்னேற விரும்பினால் நீங்கள் ஆக்சிலரேட்டர் மீது கனமாக அழுத்த வேண்டும். இயந்திரம் அதன் மிட் ரேன்ஜில் இருக்கும்போது, அது நியாயமான துள்ளித்திரியும் உணர்வை கொடுக்கின்றது. இது, போக்குவரத்தில் உள்ள இடைவெளிகளைத் தவிர்ப்பதற்கு எதிர்பார்க்க வேண்டாம். நீங்கள் விஷயங்களை மெதுவாக எடுக்கவே இந்த இயந்திரம் விரும்புகிறது.\nநீங்கள் அதைச் செய்யும்போது, லைட் கிளட்சை மற்றும் மென்மையான கியர் வீச்சுகளை பாராட்டப் போகிறீர்கள்,. நீங்கள் ஒரு துறவியைப் போல வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால், ஜாஸ் உங்கள் சென் தருணத்தை நினைவூட்டுவதை மகிழ்ச்சி அடைகிறது. மேலும், நீங்கள் சமாதானமாக இருந்தால், கூடுதல் பணத்தை செலவழித்து அதற்கு பதிலாக CVT பெற பரிந்துரைக்கிறோம்.\nஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஜாஸ்ஸின் சுலபமான இயல்பை சேர்க்கிறது. நிச்சயமாக, இந்த ட்ரான்ஸ்மிஷனும் அவசரப்படுவதை விரும்பவில்லை, ஸ்போர்ட் முறை மற்றும் பேடில் ஷிபிட்ர்ஸ் உங்களை முட்டாளாக்காது. லேசான பாதத்துடன் இயக்கவும், ஜாஸ் ஆட்டோமேட்டிக் வேகத்தை சீராகவும், மிக முக்கியமாக, சுமூகமாகவும் உருவாக்குகிறது. மிதிவண்டியின் உள்ளீட்டுக்கு விகிதாச்சாரத்தை உணர வைக்கின்றது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள், கியர்பாக்���் குறிப்பாக விரைவாக இல்லை, நீங்கள் விரைவாக நகர்த்த விரும்பினால்.\nத்ரோட்டிலை கீழே அமிக்கியவுடன் ரெட்லைனில் ரெவ்ஸை லாக் செய்வதற்கு முன், ஒரு விநாடி CVT தயங்குகிறது. முன்னேற்றம் விரைவானது; ஆனால் அந்த இயந்திரத்தின் ஆரல் ஓவர்லோட் இருப்பதால் அதன் நுரையீரல் கிழிவது போல கத்துகிறது. பதில் ஷிப்ட்ர்ஸ் பயன்படுத்துவதன் மூலம் \"கியர்களை\" நீங்கள் உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ளலாம். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட முடியாவிட்டால், நீங்கள் எப்போதும் ‘ஸ்போர்ட்’ பயன்முறைக்கு மாறலாம். நீங்கள் அவ்வாறு செய்யும்போது ஜாஸ் ஒரு சூடான ஹட்சாக மாறும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.\nமாருதி பலேனோ ஹோண்டா ஜாஸ் ஹூண்டாய் எலைட் I20\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்ட்மென்ட் (cc) 1197 சிசி 1199 சிசி 1197 சிசி\nட்ரான்ஸ்மிஷன் மேனுவல் மேனுவல் மேனுவல்\n0-100 ஆக்ஸிலரேஷன் (sec) 12.36 விநாடிகள் 13.7 விநாடிகள் 13.2 விநாடிகள்\nகேர்ப் வெயிட் (kg) 890 கிலோ 1042 கிலோ -\nசக்தி எடை விகிதம் - 85.12bhp/ டன் -\n“புதிய”ஜாஸ் பெட்ரோல் பழையதைப் போலவே உணர படுகின்றது. நகரத்திற்குள் அமைதியாகவும், நெடுஞ்சாலையில் போதுமானதாகவும் மற்றும் அதன் வரம்பில் இயக்கப்படுவதை விரும்புவதில்லை. டீசல் பற்றி என்ன சொல்லலாம்\nஹோண்டாவின் நம்பகமான i-DTEC மோட்டார் வீரர்கள் ஜாஸின் ஹூட்டுக்கு கீழ் உள்ளனர். சிட்டி மற்றும் WR-V போலவே, மோட்டார் தொடர்ந்து 100PS சக்தியையும் 200Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இது 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பழைய மோட்டருடன் ஒப்பிடும்போது இது வேறுபட்டதா\nநாங்கள் ஒரு சிறிய சுற்று எடுத்தோம், பழையதைத் தவிர இதை எதுவும் பெரியதாக சொல்ல முடியவில்லை. இது சும்மா இருக்கும் போது சிறிது தடதடவென்ற சப்தம் கொண்டும், மற்றும் கேபினுக்குள் சில அதிர்வுகளை நீங்கள் கவனிப்பீர்கள். ஹோண்டா ஒட்டுமொத்த NVH அளவைக் குறைப்பதாகக் கூறுகிறது, ஆனால் அதைச் சரிபார்க்க நாங்கள் ஒரு பக்கமாக சோதனை நடத்த வேண்டும். ஓட்டும் தன்மையை பொறுத்தவரை பொறுத்தவரை, அது முன்பு போலவே நேர்கோட்டில் உள்ளது. டர்போ உதைக்கும்போது கூட, மாருதியிலிருந்து 1.3 DDiS பெறுவது போன்ற டார்க் இல்லை.\nஇதன் பொருள் என்னவென்றால், ஜாஸ் டீசல் நகரத்திற்குள் வீட்டில் இருப்பது போல உணர்கிறது, மேலும் பின்னடைவு உங்களைத் தடுக்காது. நீங்கள் நிறைய நெடுஞ்சாலை பயணங்��ளைச் செய்ய விரும்பினால், அது நீங்கள் வாங்க வேண்டியது டீசல் தான். கூடுதல் குதிரை பலத்தை நீங்கள் நிச்சயமாக பாராட்டுவீர்கள்.\nஜாஸ் சவாரி என்பது தொகுப்பின் சிறப்பம்சமாகும். சஸ்பென்ஷன் ஹார்ட்வரில் எந்த மாற்றமும் இல்லை, எனவே இது எப்போதும் போலவே வசதியாக உள்ளது. உடைந்த சாலைகள் மற்றும் குழிகளின் பெரும்பாலான திட்டுகளில் இருந்து குழுக்கத்தை எடுக்க இது நிர்வகிக்கிறது. அமைதியான நகர இயக்ககத்தில், நீங்கள் விரும்புவது இதுதான். சஸ்பென்ஷன் கேபினுக்குள் அதிகம் அனுமதிக்காததால் சவாரி நிதானமாக இருக்கிறது. வேகம் அதிகரிக்கும் போது, ஸ்பீடோ மூன்று இலக்கங்களைத் தாக்கும் போதும் அது தயாராக உள்ளது. அதை தள்ளுங்கள், மேலும் நீங்கள் மிதக்கும் உணர்வைத் தேர்ந்தெடுப்பீர்கள். நீங்கள் வேக வரம்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் வரை, நீங்கள் நிறைய வசதியான அனுபவத்தை பெறுவீர்கள்.\nஇது முழு வசதிக்காக அமைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் ஒரு மூலையில் திடீரென்று நுழையும் போது கணிக்கக்கூடிய சில உடல் ரோல் உள்ளது. எந்த நேரத்திலும் அது பதட்டமாக இல்லை. ஓட்டுநரின் நம்பிக்கையை அதிகரிப்பது எப்போதும் நட்பான ஹோண்டா ஸ்டீயரிங் ஆகும். எடை வாரியாக, இது சரியானது மற்றும் முன் சக்கரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இது உங்களுக்குக் கூறுகிறது.\nமாருதி பலேனோ ஹோண்டா ஜாஸ் ஹூண்டாய் எலைட் I20\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்ட்மென்ட் (cc) 1248 சிசி 1498 சிசி 1396 சிசி\nட்ரான்ஸ்மிஷன் மேனுவல் மேனுவல் மேனுவல்\n0-100 ஆக்ஸிலரேஷன் (sec) 12.93 விநாடிகள் 13.7 விநாடிகள் 13.57 விநாடிகள்\nகேர்ப் வெயிட் (kg) 985 கிலோ 1154 கிலோ -\nசக்தி எடை விகிதம் 75.12bhp/ டன் 85.44bhp/ டன் -\nஜாஸ் இப்போது MRF ZVTV ரப்பரைப் பெறுகிறது என்பதையும் குறிப்பிடுவது மதிப்பு. இவை சரியான என்துசியஸ்ட்-ஸ்பெக் அல்ல, எனவே நீங்கள் அதை ஒரு வளைவில் கடுமையாக சக் செய்யும்போது அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். அவை மிகவும் சத்தமாக இருப்பதால், சத்தமில்லாத டயர்களுக்கான மேம்படுத்தலை நீங்கள் கருத்தில் கொள்ள விரும்பலாம்.\nவரவிருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப, ஜாஸ் இரட்டை ஏர்பேக்குகள், ABS மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களை தரமாக பெறுகிறது. சீட் பெல்ட் நினைவூட்டல், முன் மூடுபனி விளக்குகள், இம்மொபலைஸர் மற்றும் பின்புற டிஃபோகர் ஆகியவ��� பிற இரண்டாம் நிலை பாதுகாப்பு அம்சங்களில் அடங்கும்.\nலோயர் எண்ட் வேரியண்ட்கள், E மற்றும் S ஆகியவை குறைந்தபட்ச அம்சங்களுடன் வருகின்றன, அதாவது நீல இல்லுமினேஷனுடன் கூடிய மல்டி-இன்பர்மேஷன் கம்பிமேட்டர், எரிபொருள் கன்சம்ப்ட்ஷன் டிஸ்பிலே, ஈக்கோ அஸ்சிஸ்ட் சிஸ்டம், மற்றும் லேன் சேஞ்ஜ் இண்டிகேட்டர்.\nஇதற்கிடையில், இடைப்பட்ட ‘SV’ தரம் இன்னும் சில சுவாரஸ்யமான செயல்பாடுகளுடன் வருகிறது, அதாவது உடனடி எரிபொருள் சிக்கன டிஸ்பிலே, வெளிப்புற வெப்பநிலை டிஸ்பிலே, இரட்டை பயண மீட்டர் மற்றும் இல்லுமினேட்டட் லைட் அட்ஜஸ்ட்டர் டயல். இதற்கிடையில், டாப்-எண்ட் VX 6.2-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், DVD பிளேயர் மற்றும் வழிசெலுத்தல் ஆகியவற்றுடன் வருகிறது.\nஹோண்டா ஜாஸ் இன் சாதகம் & பாதகங்கள்\nஸ்பேஸ். உண்மையான அர்த்தத்தில் சரியான ஐந்து இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக்\nபாரிய 354-லிட்டர் பூட்டானது வகுப்பில் மிகப்பெரியது\nவசதியான சவாரி தரம் நகரத்திற்கு சரியானதாக உணர்கிறது\nதினசரி வாகனம் ஓட்டுவதற்கு CVT நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது - மென்மையான, நிதானமான மற்றும் திறமையான வகையில்\nமேஜிக் இருக்கைகள், பின்புற ஸ்பாய்லர் போன்ற அம்ச நீக்குதல்களைத் தவிர்த்திருக்கலாம்\nவடிவமைப்பு அதன் வயதைக் காட்டுகிறது மற்றும் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்\nடாப்-ஸ்பெக் பெட்ரோல் மேனுவல்ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் மற்றும் பயணக் கட்டுப்பாடு போன்ற உணர்வு-நல்ல அம்சங்களைத் தவறவிடுகிறது\nஹோண்டா ஜாஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜாஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஜாஸ் படங்கள் ஐயும் காண்க\n2020 நான்காம் ஜென் ஹோண்டா ஜாஸ்: என்ன எதிர்பார்க்க வேண்டும்\nஅக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் நான்காவது ஜென் ஹோண்டா ஜாஸ் காட்சிப்படுத்தப்படும், இந்தியா வெளியீடு 2020 இன் பிற்பகுதியில் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எதி\nஇந்தியாவில் உள்ள சிறந்த பிரிமியம் ஹேட்ச்கள் – ஓர் கண்ணோட்டம்\nகடந்த சில ஆண்டுகளாக இந்திய வாகன சந்தை, பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவினால் பரபரப்பாக இயங்கி வருகிறது. எதனால் இப்படியானது என்பதை கண்டறிவதில் பெரிய கஷ்டம் எதுவுமில்லை குறி��்பாக, நகர வீதிகளில் திட்டுமிட்டு\nபிரேசில் நாட்டில் புதிய ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவர்: முதல் முறையாக உளவாளிகளின் கண்களில் தென்பட்டது\nபிரிமியம் ஹாட்ச்பேக் மாடல் கார்களை சற்றே மாற்றியமைத்து, முரட்டுத்தனமான தோற்றத்தில் உருவாக்கப்படும் க்ராஸ்ஓவர் ஹாட்ச் பிரிவு கார்கள்தான், தற்போது அதிகமாக பிரசித்தி பெறுகின்றன. இவை மிகவும் பிரபலமாவதற்கு\nஹோண்டா ஜாஸ் வேரியண்ட்கள்: உங்களுக்கான சிறந்த காரைத் தேர்ந்தெடுங்கள்\nபிரிமியம் ஹாட்ச்பேக் பிரிவில் அறிமுகமான பின், ஹோண்டா ஜாஸ் கார் பல வித மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த பிரிவிலேயே சிறந்த அம்சங்களை உள்ளடக்கியபடி வந்த இந்த காரை பாராட்டாதாரே இல்லை எனலாம். ஏனெனில\nஹோண்டா ஜாஸ் மற்றும் அடுத்த ஜெனரேஷன் ஆடி A4 கார்கள், ஈரோ NCAP -யின் 5 நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுள்ளன\nஆடி A4 ஐந்தாவது ஜெனரேஷன் கார் அடுத்த வருடம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் ஏற்கனவே, ஹோண்டா நிறுவனம் மூன்றாவது ஜெனரேஷன் ஜாஸ் காரை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திவிட்டது.\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா ஜாஸ் சாலை சோதனை\nஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nசெயலாக்கம் மற்றும் சிறிய SUV களின் முறையிலான கலவையை மாருதி விட்டாரா ப்ர்ஸ்சாவின் வெற்றியில் காணலாம். ஹோண்டாவின் ஜாஸ் அடிப்படையிலான WR-V இன்னும் கவர்ந்திழுக்கும் பேக்கேஜை அளிக்க முடியுமா\nஹோண்டா WR-V: சாலை சோதனை ஆய்வு\nகடினமான மற்றும் வலிமையுள்ள வாகனங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஹோண்டா எங்களுக்கு புதிய WR-V தருகிறது. இது ஜஸ்ஸை அடிப்படையாகக் கொண்டிருப்பதை விட மிகவும் முரட்டுத்தனமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்தியச் சூழலில் எப்படி அது இயங்கும்\nஒப்பீடு விமர்சனம்: ஹூண்டாய் WR-V vs ஹூண்டாய் i20 ஆக்டிவ்\nஹோண்டாவின் WR-V கரடுமுரடான ஹேட்ச்களில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருக்கும். இது மிகவும் பிரபலமான ஹுண்டாய் i20 ஆக்டிவ்க்கு உறுதியான மாற்று வழங்குகிறதா\nஹோண்டா WR-V: முதல் இயக்க விமர்சனம்\nBR-V இன் கடுமையான வடிவமைப்புடன் ஜாஸ் செயலாக்க முறையில் ஹோண்டா இணைந்துள்ளது. இது நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய ஒரு காக்டெய்ல் இல்லையா\nஎல்லா ஹோண்டா ஜாஸ் ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nஹோண்டா ஜாஸ் 1.2 எஸ் ஐ விடெக்\nஹோண்டா ஜாஸ�� 1.2 வி ஐ விடெக்\nஹோண்டா ஜாஸ் 1.2 வி ஐ விடெக்\nஇந்தியா இல் ஹோண்டா ஜாஸ் இன் விலை\nமும்பை Rs. 7.63 - 9.61 லட்சம்\nபெங்களூர் Rs. 7.54 - 9.52 லட்சம்\nசென்னை Rs. 7.55 - 9.52 லட்சம்\nஐதராபாத் Rs. 7.54 - 9.52 லட்சம்\nகொல்கத்தா Rs. 7.53 - 9.48 லட்சம்\nகொச்சி Rs. 7.65 - 9.6 லட்சம்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Vitara_Brezza_2016-2020/Maruti_Vitara_Brezza_2016-2020_LDi.htm", "date_download": "2020-03-29T22:52:43Z", "digest": "sha1:53TWGWKBCQXUYYWDIFJKDN6PMKLZJP63", "length": 43575, "nlines": 592, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbased on 14 மதிப்பீடுகள்\nமுகப்புநியூ கார்கள்மாருதி கார்கள்விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020ஐடிஐ\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nநாங்கள் Maruti Vitara Brezza Ldi பிடிக்காத விஷயங்கள்\nMaruti Vitara Brezza Ldi நாங்கள் விரும்புகிறோம்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 24.3 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 21.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1248\nஎரிபொருள் டேங்க் அளவு 48\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை ddis 200 டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 69.6 எக்ஸ் 82 மிமீ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 48\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 44.04m\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 198\nசக்கர பேஸ் (mm) 2500\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1400mm\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் driver side foot rest\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் க்ரோம் finish on ஏசி louver knobs\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 205/60 r16\ncenter சக்கர சக்கர cap\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு அம்சங்கள் சுசூகி tect body dual, ஹார்ன் , உயர் speed warning alert\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் ப���றவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ நிறங்கள்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 கிடைக்கின்றது 9 வெவ்வேறு வண்ணங்களில்- உமிழும் மஞ்சள், முத்து ஆர்க்டிக் வெள்ளை, முத்து ஆர்க்டிக் வெள்ளைடன் உமிழும் மஞ்சள், கிரானைட் கிரே, எரியும் சிவப்பு, இலையுதிர் ஆரஞ்சு, மிட்நைட் பிளாக் உடன் சிவப்பு எரியும், இலையுதிர் ஆரஞ்சு மற்றும் முத்து ஆர்க்டிக் வெள்ளை, பிரீமியம் சில்வர்.\nCompare Variants of மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விடிஐCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விடிஐ அன்ட்Currently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐ அன்ட்Currently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐ பிளஸ் dual toneCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐ பிளஸ் அன்ட்Currently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐ பிளஸ் அன்ட் dual toneCurrently Viewing\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 வகைகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ option\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விடிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 இசட்டிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விடிஐ option\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விடிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விடிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா 2018: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஅடிப்படை-ஸ்பெக் தவிர அனைத்து வகைகளிலும் வழங்கப்படும் AMT விருப்பத்துடன், விட்டாரா ப்ர்ஸ்சா 2018 இன் மாறுபாடு மிகவும் பயன் தருமா\nமாருதி விட்டாரா ப்ரெஸ்சா Vs ஹோண்டா WR-V: மாறுபாடுகள் ஒப்பீடு\nஎப்படி இரண்டு சப்-4m காம்பாக்ட் SUV கள் ஒருவருக்கொருவர் எதிராக விலை நிர்ணயிக்கின்றது\nமாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா Vs ���ஹிந்திரா நுவோஸ்போர்ட் | ஒப்பீட்டு விமர்சனம்\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ படங்கள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 படங்கள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 வீடியோக்கள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 ஐடிஐ பயனர் மதிப்பீடுகள்\nஇதனால் kaleen bhaiya king அதன் மிர்ஸாபூர்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 செய்திகள்\nமாருதி விட்டாரா ப்ரெஸா எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகியவற்றைக் காட்டிலும் குறைவான விலையைக் கொடுக்குமா\nடீசல் இயந்திரம் இனி கிடைக்காது என்பதால், பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா முன்பை காட்டிலும் குறைவான விலையைக் கொடுக்குமா\neமாருதி விட்டாரா பிரெஸ்ஸா டெத்ரோன்ஸ் ஹூண்டாய் இடம் செப்டம்பர் விற்பனையில்\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸாவின் 10,000 க்கும் மேற்பட்ட யூனிட்டுகளை விற்றது, ஹூண்டாய் இடம் 2019 செப்டம்பரில் 8 கே விற்பனையை கடக்க தவறிவிட்டது\nமாருதி தீபாவளி சலுகைகள்: மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலவற்றில் ரூ .1 லட்சம் வரை சேமிக்கவும்\nஎக்ஸ்எல் 6, எர்டிகா, வேகன் ஆர் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்-பிரஸ்ஸோ தவிர, மற்ற அனைத்து மாடல்களும் பரந்த அளவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன\n2020 ஆட்டோ எக்ஸ்போவில் மக்களின் கவனத்தை ஈர்க்க பெட்ரோல் மூலம் இயங்கும் S-கிராஸ் மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா\nமாருதியின் வரிசையில் டீசல்-மட்டும் மாடல்கள் அடுத்த ஆண்டு இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் பெட்ரோல் எஞ்சின் பெறும்\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பு தொடங்கப்பட்டது\nமுன் கிரில் அழகுபடுத்தல், லெதர் ஸ்டீயரிங் வீல் கவர் உள்ளிட்ட ஒப்பனை புதுப்பிப்புகளைப் பெறுகிறது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை ட���ப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5445", "date_download": "2020-03-29T20:36:19Z", "digest": "sha1:2HNM36SKGBT7UUJH2FZVQMLHHIWXRAHD", "length": 12052, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* நடக்க வேண்டிய வழியில் குழந்தையை பழக்கினால் வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.\n* ஒரு சிறு குழந்தையைப் போலக் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் அதனுள் நுழைய மாட்டான்.\n* அறிவாளிகளோடு நடப்பவன் அறிவாளி ஆவான். முட்டாள்களின் தோழனோ அழிந்து போவான்.\n* பொறாமையும், சச்சரவும் எங்கிருக்கிறதோ அங்கே குழப்பமும் சகலவிதத் தீச்செயல்களும் இருக்கின்றன.\n* சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை. ஆனால் ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் தலையிட்டுக் கொண்டேயிருப்பான்.\n* சகிப்புத்தன்மையுள்ளவர்களே சந்தோஷமாக இருக்கிறார்கள்.\n* சாந்த குணமுள்ளவர்களைக் கர்த்தர் நியாயத்திலே நடத்தி சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.\n* ஒவ்வொருவனுக்கும் தன் பாரத்தைத் தானே தான் சுமப்பான்.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nஇதே நாளில் அன்று மார்ச் 30,2020\nபரவை முனியம்மா மரணம்: ஓய்ந்தது நாட்டுப்புற சூறாவளி மார்ச் 30,2020\nகளமிறங்கியது தோட்டக்கலை துறை: 2 நாளில் 1, 897 டன் காய்கறி விற்பனை மார்ச் 30,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hutch.lk/ta/internet/value-mega-internet/", "date_download": "2020-03-29T21:47:10Z", "digest": "sha1:T4N4JEB4ZRDT3MSC4ST6XZL7MBKDPLZL", "length": 11201, "nlines": 277, "source_domain": "www.hutch.lk", "title": "Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider இணைய பொதி எல்லை - வல்யு மெகா இன்டர்நெட் வல்யு மெகா இன்டர்நெட் - Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider", "raw_content": "\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்க���ச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nஒரு மாதத்துக்கு உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் ஹட்ச் மூலமாக தரவிறக்குக.\nசெல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்\nசெல்லுபடியாகும் காலம் 45 நாட்கள்\nசெல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்\nசெல்லுபடியாகும் காலம் 45 நாட்கள்\nடே & நைட் இன்டர்நெட்\nAdd On இணையத்தள திட்டங்கள்\nஉங்கள் பிடித்த பொதிகளில் எங்களுக்கு இருந்து அதிக நாள் நேர தரவு\nடே & நைட் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/26/", "date_download": "2020-03-29T21:57:02Z", "digest": "sha1:FU5RHF3WB4YPD3W3VFHXOHODDXK2GWKC", "length": 5002, "nlines": 71, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 26, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஈரானிய நிலநடுக்கத்தில் 700 பேர் காயம்\nசம்பள உயர்வு குறித்து முதலாளிமார் சம்மேளனம்\nஜனாதிபதியின் கூற்றுக்கு தவிசாளர் கபீர்ஹாஷிம் பதில்\nஇலங்கை மருத்துவசேவையின் புதிய தலைவர் நியமனம்\nபிரதீப் காரியவசத்திற்கு சிறைத்தண்டனை, அபராதம்\nசம்பள உயர்வு குறித்து முதலாளிமார் சம்மேளனம்\nஜனாதிபதியின் கூற்றுக்கு தவிசாளர் கபீர்ஹாஷிம் பதில்\nஇலங்கை மருத்துவசேவையின் புதிய தலைவர் நியமனம்\nபிரதீப் காரியவசத்திற்கு சிறைத்தண்டனை, அபராதம்\nதுருக்கிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி\nமனு விசாரணைக்கு எழுவர் கொண்ட குழாம் நியமனம்\nமுன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகளுக்குத் தடை\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\n5,500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேயிலைச் செய்கை\nமனு விசாரணைக்கு எழுவர் கொண்ட குழாம் நியமனம்\nமுன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகளுக்குத் தடை\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\n5,500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேயிலைச் செய்கை\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான மனு பரிசீலனை\nதிருமலையில் கோடரியால் தாக்கியதில் ஒருவர் பலி\nசங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்தோட்ட மக்கள்\nதிருமலையில் கோடரியால் தாக்கியதில் ஒருவர் பலி\nசங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்தோட்ட மக்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.queerlitfest.com/qlf2019?lang=ta", "date_download": "2020-03-29T20:23:13Z", "digest": "sha1:FJKFTRGCN36ZN6PWGLKR5RHGGP4EIRTM", "length": 11264, "nlines": 37, "source_domain": "www.queerlitfest.com", "title": "QCC Queer LitFest 2019 - Receive Updates", "raw_content": "\n©2017 - 2018 QCC குயர் இலக்கிய விழா, சென்னை\nகுயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் பற்றி\nசென்னை குயர் இலக்கிய விழா 2019\nQCC குயர் இலக்கிய விழா 2019 காணோளி\nநாள்: 14 செப்டம்பர் 2019 - காலை 10.00 முதல் 5.30 வரை | இடம்: கவிக்கோ மன்றம், சென்னை - 04\nபால்புதுமையினரின் இலக்கியங்கள் இந்திய அளவில் மிகவும் குறைவாக இருக்கின்ற நிலையில் அவற்றைப் பற்றிய உரையாடல்களை ஏற்படுத்தவும், அவ்விலக்கியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசவும் 2018ல் தொடங்கப்பட்ட குயர் இலக்கியவிழா அடுத்தகட்டமாக சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியங்கள் என புதிய உரையாடல்களுடன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.\nஅமர்வு 1: அனைவருக்குமான சிறார் இலக்கியம்\nபுத்தகங்கள் நமது எண்ணங்களையும்,உலகத்தின் மீதான பார்வையையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. வரப்போகும் காலங்களில் வயது வந்தோருக்கு இருக்கக்கூடிய அளவில் சிறாருக்கான இலக்கியங்களும் எல்லா சிறார்களையும் உள்ளடக்கிய இலக்கியங்களும் எழுதப்பட வேண்டிய அவசியமிருக்கிறது. இதன் மூலம் சிறாருக்கு ஒரு பரந்த பார்வை உருவாகுவதுடன் “இயல்பானவர்கள் அல்ல” என்று சொல்லி விடுகிற சிறார்களையும் உள்ளடக்க முடியும். உள்ளடக்கிய (inclusive) இலக்கியம் என்பது வேறுபட்ட நபர்களைப் பற்றிய கதைகள் அல்லது வேறுபட்டதாகக் கருதப்படுபவர்களின் வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு ஊடகம் அல்ல. அதற்கு பதிலாக சுவாரஸியமான கதைகள் மூலமாக நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து மனிதர்களையும் பேசுவதாக இருக்க வேண்டும். இந்த அமர்வில் நாம் வாசிக்கும், நாம் கொண்டாடும் எழுத்துக்கள் நாம் வாழும் வேறு வேறான மனிதர்களைக் கொண்ட உலகை நமக்கு காட்டுகிறதா என்பது குறித்து உரையாட இருக்கிறோம்.\nப��ச்சாளர்கள்: ஷால்ஸ் மஹஜன், சாலை செல்வம்.\nஅமர்வு 2: பால்புது இலக்கியத்தில் ஓவியங்கள்\nகலை என்பது ஒரு கருத்தியல். வார்த்தைகளால் விவரிக்க முடியாத புலன்களால் உணரமுடிகிற ஒரு உணர்வு. ஒரு கலைப்படைப்பு ஆயிரம் வார்த்தைகளைப் பேசும் என்று நாம் எளிதாகச்சொன்னாலும் அக்கலையை நுகரும் நம் அனைவரையும் அக்கலை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா இலக்கிய வட்டத்துக்குள் தற்போது இயங்கும் கலைவடிவங்கள் அனைத்து தரப்புமக்களுக்கானதாகவும் இருக்கிறதா இலக்கிய வட்டத்துக்குள் தற்போது இயங்கும் கலைவடிவங்கள் அனைத்து தரப்புமக்களுக்கானதாகவும் இருக்கிறதா அல்லது இயல்பு எனும் விதிக்குள் அடங்கி விடுகிறதா அல்லது இயல்பு எனும் விதிக்குள் அடங்கி விடுகிறதா கலை என்பது மக்கள், அவர்களது நிலை, அரசியல் போன்றவற்றை எளிதாக புரியவைக்கும் பலசித்தரிப்புகள் மற்றும் கருத்துக்களின் வெளிப்பாடு. அதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்தின் சிந்தனைகளை மேம்படுத்துவதோடு வார்த்தைகளால் விளக்க முடியாத கருத்துக்களையும் விளக்குகிறது. கலை தன்னளவியேலே தத்துவங்களையும் அரசியலையும் பரப்புகிறது.\n​பேச்சாளர்கள்: மாரி, வை. வழிநடத்துநர்: செந்தில்.\nஅமர்வு 3: மலையாளத்தில் பால்புது இலக்கியம்\nகேரளா தனது புவியியல் அமைப்பில் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையால் பிரிந்து நிற்கிறது. பழங்காலத்தில் தொடர்ந்த வெளிநாட்டவர் வருகையாலும் கலாச்சார ரீதியாக கேரளா தனிப்பட்ட முறையில் வளர்ந்துள்ளது. இது கேரள இலக்கியத்திலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக ஒருபாலினக் காதல், மற்றும் திருநர் அடையாளங்களில். பெண்ணிய எழுத்தாளர்களான கமலாதாஸ் போன்றவர்களின் வீரியமான, உண்மையான எழுத்துகள் பால்புது எழுத்தாளர்களுக்கு ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த அமர்வில் சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி தற்போது வரையான மலையாள பால்புது இலக்கியம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் இவ்வமர்வில் “ரண்டு புருஷன்மார் சும்பிக்கும்போள்” எனும் தனது மலையாள சுயசரிதையின் ஒரு பகுதியை அதன் எழுத்தாளர் வாசிக்கவிருக்கிறார்.\nஅமர்வு 4: மொழிபெயர்ப்பு - ஒரு உரையாடல்\nமொழிபெயர்ப்பு என்பது ஒரு அசலான பிரதியில் வேரிலிருந்து முளைக்கும் புதியமரம் – கவிஞர் யாங் லியான். புதிய மரம் நிச்சயமாக பழையதிலிருந்து வேறுபட்டே இருக்க வேண்டும். அந்த வேறுபாட்டையே நாங்கள் உரையாட விரும்புகிறோம். மொழிபெயர்ப்பு குறித்த இந்த உரையாடல்கள் நமது பார்வையை விரிவு படுத்துவதாக இருப்பதோடு நாம் எதைத் தெரிந்தும் அங்கீகரிக்காமல் இருக்கிறோமோ அதை தெரியவைப்பதாகவும் இருக்கவேண்டும். எந்தெந்த குரல்கள் நம்மால் கேட்கப் பட்டிருக்கின்றன எந்தெந்த குரல்கள் கேட்காமல் போயிருக்கின்றன\nஇது உங்கள் எண்ணங்களுக்கான மேடை. விதிமுறைகள் எளிதானது. ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் எடுத்த தலைப்பில் என்னென்ன பேச முடியுமோ பேசுங்கள். கவிதைகள், கட்டுரைகள், இசை, பாடல், நகைச்சுவை, நாடகம் என என்நவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஉங்களது வார்த்தைகளை உங்களுக்கு பிடித்தபடி உங்களால் முடிந்தபடி பேசுங்கள்.\nஎங்களோடு இணைந்து செயல்பட விருப்பமிருப்பவர்கள், qlf2019@queerchennaichronicles.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/atlee-salary-for-bigil/", "date_download": "2020-03-29T20:30:23Z", "digest": "sha1:OQVOND7AUHN74MI542ULNEMNMWJSNRX5", "length": 5074, "nlines": 62, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "பிகில் படத்துக்கான அட்லீயின் சம்பளம் இதனை கோடிகளா? | Tamil Cinema News", "raw_content": "\nபிகில் படத்துக்கான அட்லீயின் சம்பளம் இதனை கோடிகளா\nபிகில் படத்துக்கான அட்லீயின் சம்பளம் இதனை கோடிகளா\nதளபதி விஜயின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.\nஇத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, விஷ்ணு ஒளிப்பதி, ரூபன் படத்தொகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அட்லி இயக்கம் என படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\n‘பிகில்’திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம், பிகில் படத்தை இயக்கியதற்காக அட்லீக்கு 25 கோடி ருபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇயக்குனர் அட்லீ அடுத்து நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும், அதற்கு அட்லீயின் சம்பளம் 40 கோடி ருபாய் எனவும் கூறப்படுகிறது.\nமீண்டும் அஜித்துடன் “தல 60” படத்தில் இணையும் இசையமைப்பாளர்\n���க்கிய அரபு அமீரகத்தில் ஒரு நாளில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை\nதான் அந்தமாதிரி நடிகை இல்லை என்று கூறி கூறியே, அந்தமாதிரி படங்களை பகிரும் யாஷிகா ஆனந்த்\nஆர்யா-சயிஷா திருமணத்திற்கு வராத ஆர்யாவின் உயிர் தோழர்கள்\nஅடையாறு பார்க் அருகே வாக்கிங் சென்ற ரஜினி\nஇளைய தளபதியாக இருந்தபோது ரெய்டுகள் இன்றி அமைதியான வாழ்க்கை – விஜய்\nபுடவையில் ஐஸ்வர்யா மேனன் – வைரல் போட்ஷூட் புகைப்படங்கள்\nதள்ளிப்போகும் பிக்பாஸ் சீசன் 4 – காரணம் இதுதான்\nமாஸ்டர் படத்தில் காதல் பாடல் எழுதியுள்ள திரைப்பிரபலம் – நாளை இசை வெளியீடு\n5 நிமிடங்களிலேயே 2 லட்சம் பார்வையாளர்களை பெற்று வாத்தி ரைட்.. வெறித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16715&id1=9&issue=20200320", "date_download": "2020-03-29T21:07:19Z", "digest": "sha1:CYDVSFGHGAWOUOFB5L7DT6K42H3ZKQKM", "length": 9055, "nlines": 47, "source_domain": "kungumam.co.in", "title": "நியூஸ் சாண்ட்விச் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகடவுளுக்கு ஆபத்து என்று கூறும் கூட்டத்தை நம்பாதே\nநடிகர் விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்த சில சம்பவங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. அதில் நடிகர் விஜய் சேதுபதி, ‘கொரோனாவை விட கொடிய நோய், மதத்தின் பேரால் மக்களைப் பிரிப்பதே. இங்கு மனிதனைக் காக்க மனிதன்தான் வரவேண்டும். மேலேயிருந்து யாரும் வரமாட்டார்கள். கடவுளுக்கு ஆபத்து என்று கூறும் கூட்டத்தை மட்டும்\nநம்பிவிடாதீர்கள்’ என்று பேசினார். சமூக வலைத்தளங்களில் இதுவே இப்போது வைரல்\nஇலங்கையில் கடந்த ஆண்டு, ஈஸ்டர் பண்டிகையையொட்டி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கடுத்து, தேசியப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு, அரசிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளது. அதில், உலகில் பல இடங்களில் உடல் உருவத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இலங்கையிலும், முழுமையாக அடையாளம் தெரியாமல் உடலை மறைக்கும் உடையான புர்காவிற்கு தடைவிதிக்குமாறு கோரியுள்ளனர்.\nபோலவே இனம், மதம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் இயங்கி வரும் கட்சிகளை ரத்து செய்யுமாறும், தேர்தல் அமைப்பினரிடம் கூறி\n2011ம் ஆண்டில் தொடங்கிய சிரியா போர், இன்றும் தொடர்கிறது.இந்த பத்து ஆண்டுப் போரில், பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். பலர் தங்கள் வீடுகளை இழந்து வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருக்கின்றனர். படிப்பைத் தொடரமுடியாமல், படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு 80 சதவீத மக்கள் தொகையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்.\nஇத்தாலியில் கொரோனா... ஒலிக்கும் இளையராஜா இசை\nசீனாவையடுத்து, இத்தாலியில் கொரோனா தொற்றுநோயால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, இதுவரை சுமார் 1800 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், தங்கள் பால்கனியில் பாதுகாப்பாக நின்றுகொண்டு, பாடல்கள் பாடி பொழுதைக் கழிக்கின்றனர்.\nஅதில் சிலர், இளையராஜாவின் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலைப் பாடும் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகியது. இத்தாலியின் விமானப்படை, மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் வானில் சாகச நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியுள்ளது.\nபறக்கும் கேமராவில், மக்களை வீட்டுக்குப் போகச் சொல்லும் ஸ்பெயின்\nஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றுநோய் பாதித்ததில், அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, 46 மில்லியன் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், சிலர் விடுமுறை நாட்களில் வெளியே சுற்றுவது போல, பார்க்குகளிலும் தெருக்களிலும் ஒன்றாகச் செல்வதைப் பார்த்த அரசு அதிகாரிகள், ட்ரோன் கேமரா மூலம் அவர்களை ‘தயவுசெய்து வீட்டிற்குச் செல்லுங்கள்’, ‘பாதுகாப்பாக இருங்கள்’, ‘மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்தி வருகின்றனர்.\nஇயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்\nஉலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nஇயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்\nஉலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nடாய்லெட் பேப்பரை தாக்கிய கொரோனா\nஉளவு பார்க்கும் மொபைல் ரோபோ\nலவ் ஸ் டோரி-சமூகத்தை ஒட்டுமொத்தமாக நேசிக்கிறவங்க காதலில் தீவிரமா இருக்கிறார்கள்\nமுகம் மறுமுகம்-தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் சினிமா தயாரிப்பாளர்\nகாதலியைத் தேடும் புலி20 Mar 2020\nஉளவு பார்க்கும் மொபைல் ரோபோ20 Mar 2020\nஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது\nநான்... எஸ்.நம்பி நாராயணன்20 Mar 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=100&Itemid=1003&limitstart=100&fontstyle=f-smaller", "date_download": "2020-03-29T22:18:15Z", "digest": "sha1:7YTM2UIVF7ASTO5U7BMV5WXMXT5XZ5IF", "length": 9578, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "ஆய்வுக்கட்டுரைகள்", "raw_content": "\n101\t மரணம் வரை ஏமாறும் பரிதாபம்\n102\t மாற்றாரின் அரசியலும் முஸ்லீம்களும் 802\n103\t இரத்த தானமும் உடல் தானமும் 636\n104\t மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் (1) 534\n105\t மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் (2) 436\n106\t மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் (3) 574\n107\t மகன் முதல்நாள், தாய் இரண்டாம் நாள், தந்தை மூன்றாம் நாள், கணவன் ஒரு நாள், மனைவி அடுத்த நாள்... 539\n108\t தீனை நிலைநாட்டுவதில் ஆலிம்களின் பங்கு\n109\t இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு (4) 822\n110\t முஸ்லிம் ஆடை: எதிர்கொள்ளும் நெருக்கடிகள் 1021\n111\t முஸ்லிம் சமூகம் பிளவுபட்டது கருத்திலா, அமலிலா\n112\t இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு (3) 616\n113\t இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு (2) 637\n114\t மதச்சார்பற்ற நிலை என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை இருட்டடிப்புச் செய்கிறது 554\n115\t இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு (1) 769\n116\t இயக்கமயமாதல் Vs. மக்கள் மயமாதல் 633\n117\t வட்டி - வங்கி - முஸ்லிம்கள் 790\n118\t அரபி மதரஸாக்களில் போதிக்கப்படும் ஸில்ஸிலயே நிஜாமிய்யா கல்வித்திட்டம் – ஓர் ஆய்வு\n119\t அறியாமைக் காலச் சிந்தனைகள் 640\n120\t தங்க வியாபாரம் பற்றி இஸ்லாம் 1036\n122\t நேர்வழி செல்லும் இயக்கம்\n123\t ஜின்களும் மனிதனைப் போன்றதொரு படைப்பினமே\n124\t ஜின்களும் மனிதனைப் போன்றதொரு படைப்பினமே\n125\t நேர்வழி பெற்ற மனிதன்... 876\n126\t சமூகத்தின் கலவை மார்க்கமா குர்ஆனின் தூய மார்க்கமா மக்களை வழிநடத்திக் கொண்டிருப்பது எது\n127\t வஹாபிய தூய்மைவாதமும் உலமா சபை எதிர்கொள்ளும் சவால்களும் (1) 515\n128\t வஹாபிய தூய்மைவாதமும் உலமா சபை எதிர்கொள்ளும் சவால்களும் (2) 432\n129\t செய்ததை அப்படியே செய்வதா, நோக்கமறிந்து செய்வதா எது சுன்னா\n130\t செய்ததை அப்படியே செய்வதா, நோக்கமறிந்து செய்வதா எது சுன்னா\n131\t மரணமில்லா நிரந்தர வாழ்வு நிம்மதியை தருமா\n132\t மனித அறிவு அதன் எல்லைக்கு அப்பால் இருப்பதை அறிந்து கொள்ளும் திறன் அற்றது\n133\t இக்பாலின் வரலாற்றுத் தத்துவம் பற்றிய ஒரு கருத்தாடல் 823\n134\t இஸ்லாம் உலக மதமா\n135\t புனிதமானது ஓர் முஸ்லிமின் இரத்தம்\n136\t புனிதமானது ஓர் முஸ்லிமின் இரத்தம்\n137\t கலப்புத் திருமணம் - ஒரு மீள்பார்வை 841\n138\t முஸ்லிம் பெண்களின் எழுத்துச் செயற்பாடு 760\n139\t ஜிஹாத் – மதம் மாற்றும் புனிதப் போரா\n140\t முஸ்லிம்களின் அப்பாவித்தனம் எது\n141\t முஸ்லிம்களின் அப்பாவித்தனம் எது\n142\t தொப்பி ஓர் ஆய்வு (1) 2756\n143\t தொப்பி ஓர் ஆய்வு (2) 675\n144\t தொப்பி ஓர் ஆய்வு (3) 703\n145\t கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது\n146\t அல்குர்ஆன் பார்வையில் ஸஹாபாக்கள் 737\n147\t ஸுன்னாவுக்கும் அல்குர்ஆனுக்கும் இடையிலான தொடர்பு (1) 517\n148\t ஸுன்னாவுக்கும் அல்குர்ஆனுக்கும் இடையிலான தொடர்பு (2) 419\n149\t தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி 639\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=18080", "date_download": "2020-03-29T21:42:40Z", "digest": "sha1:V44E57TAKZO3HF5JMTVUN4YG3E6TSIID", "length": 4834, "nlines": 68, "source_domain": "nammacoimbatore.in", "title": "இன்றைய தினம் - பிப்ரவரி 20", "raw_content": "\nஇன்றைய தினம் - பிப்ரவரி 20\nஉலக சமூக நீதி நாள்\nஉலக சமூக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.\n2011 – மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர் நினைவு தினம்\n1835 - சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.\n1962 - மேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.\n1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.\n1987 - அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.\n1876 – கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (இ. 1936) பிறந்த தினம்\n1960 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (பி. 1901) நினைவு தினம்\n2008 – டி. ஜி. எஸ். தினகரன், கிறித்தவ மறைபரப்புனர் (பி. 1935) நினைவு தினம்\n2012 – ரா. கணபதி, தமிழக ஆன்மிக எழுத்தாளர், தமிழறிஞர் நினைவு தினம்\n2012 – எஸ். என். லட்சுமி, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (பி. 1934) நினைவு தினம்\n2014 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (பி. 1919) நினைவு தினம்\n2015 – கோவிந்த் பன்சாரே, இந்திய எழுத்தாளர் (பி. 1933) நினைவு தினம்\nஇன்றைய தினம் - மார்ச் 29\nஇன்றைய தினம் - மார்ச் 28\nஇன்றைய தினம் - மார்ச் 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-03-29T21:03:40Z", "digest": "sha1:UE4Q65NXB3AFKX76SS5GZ2F5ZDQSLMMA", "length": 23966, "nlines": 169, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "வருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஆட்டுக்கறியின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. விலை அதிகரித்தாலும் மக்கள் ஆட்டுக்கறியை வாங்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஆட்டுக்கறியில் தான் பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளன. குறிப்பாக புரத சத்து மிக அதிகமாக கிடைக்கிறது. எனவே ஆடு வளர்ப்பு தொழிலை மேற்கொள்வோர் நன்றாக சம்பாதிக்கின்றனர்.\nகுறிப்பாக செம்மறி ஆடு வளர்ப்பது அதிக வருமானத்தை ஈட்டி தரும். மழை, வெயில், குளிர் என அனைத்து சூழல்களிலும் செம்மறி ஆட்டை வளர்க்க முடியும். விரைவாக அதிக வருவாய் ஈட்ட முடியும். இவ்வகை ஆடு வளர்ப்பதற்கு சிறிய இடமும், சிறிய கொட்டகையும் இருந்தால் போதுமானது. நன்றாக வளர்ந்த ஆட்டில் இருந்து சராசரியாக 20 முதல் 30 கிலோ வரை கறி கிடைக்கிறது.\nசெம்மறி ஆடுகள் மந்தையாகவே மேய்வதால் அவற்றை பராமரிப்பது மிகவும் எளிது. இவற்றில் இருந்து கிடைக்கும் கறி தவிர தோல், பால், எருக்கள் இவற்றில் இருந்தும் வருமானம் ஈட்ட முடிகிறது. 2 ஏக்கர் நிலம் இருந்தால் ஒரு நபர் சுமார் 100 ஆடுகளை வளர்க்க முடியும். பகல் வேளையில் திறந்த வெளியில் ஆடுகளை மேய விட்டு இரவில் கொட்டகையில் அடைத்து விடலாம்.\nவளர்ப்பதற்கு ஆட்டுகுட்டிகள் வாங்கும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். இடைத்தரகர்களை நாடாமல் நேரடியாக ஆட்டுக்குட்டிகளை வாங்க வேண்டும். வாங்கிய உடன் இன்சூரன்ஸ் செய்துவிட வேண்டும். ஓரிரு ஆடுகள் இறந்தாலும் நஷ்டப்பட வேண்டியதில்லை. ஆடு இறந்து விட்டது என்று கால்நடை மருத்த���வரிடம் ஒரு சான்றிதழ் வாங்கி கொடுத்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைத்து விடும்.\nபடித்த வேலையில்லாத இளைஞர்கள் கூட இத்தொழிலில் இறங்கலாம். வேலை தேடி அலைந்து கொண்டு இருப்பதை விட இத்தொழிலை சுயமாக மேற்கொள்ளலாம். வேலைக்கு சென்று வாங்கும் சம்பளத்தைவிட அதிக வருமானத்தை இத்தொழிலில் ஈட்டலாம். படித்த இளைஞர்களுக்கு இத்தொழிலில் ஈடுபடுவதற்கு இருக்கும் ஒரே தடை கவுரவம் பார்ப்பது.\nமேலை நாடுகளில் ஆடுகள் வளர்ப்பதை படித்த இளைஞர்கள் கவுரவ குறைச்சலாக நினைப்பதில்லை. மற்ற தொழிலை போலவே இதுவும் ஒரு தொழில் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். நிறைய வருமானம் ஈட்டுகிறார்கள். அவர்களை போன்ற எண்ணம் நம் நாட்டு படித்த இளைஞர்களுக்கும் வரவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.\nஅதேபோல சிறு குறு விவசாயிகள், விவசாயம் செய்வதோடு கூடுதலாக ஆடுகள் வளர்ப்பிலும் ஈடுபடலாம். நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களும் குறைந்த முதலீட்டில் ஆடுகள் வாங்கி வளர்த்து வருமானம் ஈட்டலாம். ஆடுகள் உற்பத்தி பற்றி அதிகமான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்துக்கோ, வேளாண் அலுவலகத் திற்கோ சென்று தெரிந்து கொள்ள லாம்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\n��திக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் ��ல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nலட்சக்கணக்கானோருக்கு வேலை��ாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nமாற்றுப்பாதையில் விரைவில் செயல்படுத்தப்படுமா சேது சமுத்திர திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=5843", "date_download": "2020-03-29T21:46:26Z", "digest": "sha1:IJE5LRALV3FSC2GVUEDNGU3F4BQ5PZDO", "length": 4618, "nlines": 78, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையினால், சேதமடைந்த சொத்துக்களுக்கு விரைவில் நஷ்டஈட்டை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை – SLBC News ( Tamil )", "raw_content": "\nநீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையினால், சேதமடைந்த சொத்துக்களுக்கு விரைவில் நஷ்டஈட்டை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை\nநீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மையினால், பொது, தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து அதற்கு நஷ்டஈடு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மதிப்பீட்டு பணிகளை இழப்பீடுகள் வழங்கும் அலுவலகம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n← நீர்கொழும்பு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை. – சந்தேகத்தின்பேரில் இருவர் கைது\nநாளை தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் →\nமத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு விமானப் பயணப் பாதைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nநல்லதண்ணி நகரத்தின் ஒரு வலயம் புனித நகரமாகவும், மற்றொரு நகரம் புதிய நகரமாகவும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\nகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியொன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம் செய்துள்ளார்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-tamil-nadu-news_33_1723977.jws", "date_download": "2020-03-29T21:30:41Z", "digest": "sha1:57OL7JOZONOOZLHVC6PLLU3U6FCPKHQ3", "length": 13543, "nlines": 155, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "4 நாட்களாக உணவின்றி ஊர் திரும்ப முடியாமல் கேரளாவில் தவிக்கும் குடந்தை தொழிலாளர்கள்: மீட்பதாக தாசில்தார் தகவல், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ...\n1 மணி நேரத்தில் எத்தனை முறை ...\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ...\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் ...\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம் ...\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் ...\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ...\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல் ...\nபோதுமான அளவு இருப்பு உள்ளது பெட்ரோல், ...\nகொரோனா பாதிப்பு எதிரொலி 3 மாதங்களுக்கு ...\nகொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\n4 நாட்களாக உணவின்றி ஊர் திரும்ப முடியாமல் கேரளாவில் தவிக்கும் குடந்தை தொழிலாளர்கள்: மீட்பதாக தாசில்தார் தகவல்\nகும்பகோணம்: கேரளாவில் 4 நாட்களாக உணவின்றியும், ஊர் திரும்ப முடியாமலும் குடந்தையை சேர்ந்த 14 கூலித்தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவள்ளியங்குடியை சேர்ந்த குமார், பாரதி, பாலக்குடியை சேர்ந்த வினோத், பிரபாகரன், கார்த்தி, மதியழகன், அறிவழகன், பார்த்திபன், செல்லப்பன், அண்ணாசாமி, க.பாரதி, மேலமராயத்தை சேர்ந்த நவீன், கீழ்வேளூரை சேர்ந்த முரளி, புழுதிக்குடியை சேர்ந்த திருநாவுக்கரசு ஆகிய 14 பேரும் கடந்த 20 நாட்களுக்கு முன் கேரள மாநிலம் கோழிக்கோடு தாலுகா வடகரை மற்றும் கண்ணூர் பகுதிகளில் உள்ள பழைய வீடுகளை இடிக்கும் வேலைக்கு சென்றனர்.\nஇதில் குமார் வடகரையிலும், மற்ற 13 பேரும் கண்ணூரிலும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,பேருந்து, ரயில்கள் இயங்காததால் 14 பேரும் கும்பகோணம் பகுதிக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து கும்பகோணத்தில் உள்ள நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டவர்கள், 4 நாட்களாக உணவின்றி தவிக்கிறோம். உடனடியாக 14 பேரையும் ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக திருவிடைமருதூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதாசில்தார் சிவ���ுமார் கூறுகையில், கேரளாவில் உள்ள கும்பகோணத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு வழங்கவும், அவர்களை பாதுகாப்பாக அழைத்து வரவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ...\n1 மணி நேரத்தில் எத்தனை ...\nஊரடங்கு உத்தரவை மீறி ...\nகொரோனா பரவாமல் தடுக்க விழிப்புணர்வு ...\nவறட்சி, இயற்கை பேரழிவை தொடர்ந்து ...\nபல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் ...\nவறுமை கொடுமையுடன் கொரோனா கொடுமையும் ...\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனுமதியின்றி ...\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிதம்பரம் ...\nபுதுச்சேரியில் நாளை முதல் பெரிய ...\nகாரைக்காலில் ஊரடங்கை மீறி மதுபானம் ...\nசத்தியமங்கலம் பகுதியில் வாழைத்தார் அறுவடை ...\nஉடுமலை - மூணார் சாலையில் ...\nகொரோனா பிடியில் இருந்து நாட்டை ...\nதிருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு ரோபாட் ...\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய ...\nதிருச்சியில் காய்கறி வியாபாரம் ...\nகன்னியாகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2008/01/blog-post_14.html", "date_download": "2020-03-29T21:04:39Z", "digest": "sha1:7Z32CDVV5ZXQ5X3FXG3RJD7OHDZZTHNP", "length": 12896, "nlines": 312, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: வாரணம் ஆயிரம் - திரைப்பட முன்னோட்டம்", "raw_content": "\nவாரணம் ஆயிரம் - திரைப்பட முன்னோட்டம்\nஆஸ்கார் பிலிம்ஸ் திரு.ரவிச்சந்திரன் தயாரிக்க மின்னலே, காக்க காக்க , வேட்டையாடு விளையாடு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கவுதமின் இயக்கத்தில் சூர்யா, சமீரா, திவ்யா நடிக்க விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் வாரணம் ஆயிரம்.\nஆயிரம் யானைகளின் மன,உடற்பலம் உடைய தனிமனிதனைப் பற்றிய ஒரு தனித்துவம் வாய்ந்தக் கதை என இப்படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தின் இந்த முன்னோட்டம் பலத்த எதிர்பார்ப்பை திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கிளப்பி இருக்கிறது. சூரியா - ஹாரிஸ் ஜெயராஜ் - கவுதம் மீண்டும் ஒருமுறை இணையும்\nஇப்படம் வெற்றி அடைய வாரணம் ஆயிரம் திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.\nநன்றி : youtube தளத்தில் இந்த Trailer யை வலையேற்றி வைத்திருந்த TamilTerminaldotcom\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 10:14 AM\nடிரேயிலர் நல்லா இருக்க்>. இப்பவே படம் பாக்கணும் போல இருக்கே. :)\nசென்ற வருடம் தாங்கள் எழுதியதில் தங்களுக்கு உவந்ததைப் பகிர முடியுமா\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nT20 போட்டியில் டெண்டுல்கர் அறிமுகமா\nஜெனி & ஜெனி - சிறுகதை\nதோழியின் பதிவு, சிங்கார சென்னையின் ஒளி\nஆடம் \"கில்லி” கில்கிறிஸ்ட் - சகாப்தம்\nகாதலால் - ஒரு நிமிடக்கதை\nதிருநெல்வேலி பாசஞ்சர் - ஒரு நிமிடக்கதை\nஎங்களுக்குப் பிடிக்காத ஒரே நெம்பர் பதினேழு\nவாரணம் ஆயிரம் - திரைப்பட முன்னோட்டம்\nஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது\nபின்னால் நிற்கும் பிலிப்பைன்ஸ் பெண் - ஒரு நிமிடக்க...\n\"Mankad'ed\" ரன் அவுட்டும் கபில்தேவின் ஆவேசமும்\nஒரு 10/10 கிரிக்கெட் ஆட்டமும் அற்புதமான கேட்சும்\nகாட்டு ரோஜாக்களுக்கும் கடமை உண்டு - சிறுகதை\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2", "date_download": "2020-03-29T21:30:43Z", "digest": "sha1:MEPQK4D6ZTOQMXNVOZI2QGZQXKJ6TVYB", "length": 15301, "nlines": 148, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :cinemanews", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராஜமவுலி படத்திற்காக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் மதன் கார்க்கி\nராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக பாடலாசிரியர் மதன் கார்க்கி வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதாக கூறியுள்ளார்.\nஉயிரை விட எதுவும் முக்கியமில்லை - தமன்னா\nஊரடங்கில் யாரும் வெளியே போகவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள தமன்னா, உயிரை விட எதுவும் முக்கியமில்லை என கூறியுள்ளார்.\nகொரோனா பீதியால் ஆடம்பர திருமணத்தை தவிர்த்த நடிகர்\nகொரோனா பீதியால், துபாயில் ஆடம்பரமாக நடைபெற இருந்த திருமணத்தை ரத்து செய்து விட்டு, பிரபல நடிகர் ஒருவர் வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் செய்ய உள்ளாராம்.\n21 நாட்கள் என்ன செய்யலாம் - மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கழிப்பது எப்படி என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nவிவாகரத்து செய்து பிரிந்த இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஆடை வடிவமைப்பாளர் சுசேன்னாவும் கொரோனாவால் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nகொரோனா பரவலால் வேலை இழந்திருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த நடிகரும் டாக்டரும் ஆன சேதுராமன் காலமானார்.\nநம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க - வடிவேலு உருக்கம்\nநம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க என்று காமெடி நடிகர் வடிவேலு உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.\nசோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்த மாஸ்டர் படக்குழுவினர்\nவிஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படக்குழுவினர் சோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்திருக்கிறார்கள்.\nகொரோனா விழிப்புணர்வு பணியில் யோகி பாபு ரசிகர்கள்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் யோகி பாபு ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு - முதல்வர் நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய மகேஷ் பாபு\nகொரோனா வைரஸ் பாதிப்புக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.\nவாத்தி கம்மிங் பாடல் படைத்த சாதனை\nவிஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் என்ற பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.\nவீட்டில் இருப்பவர்களுக்கு நடிகர் சௌந்தரராஜா சொல்லும் டிப்ஸ்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீட்டில் இருக்கும் மக்களுக்கு நடிகர் சௌந்தரராஜா டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.\nஅருண்ராஜா காமராஜின் அடுத்த படம் இவருடன்தான்\nகனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nகொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மக்களை காக்க நடிகை ரோஜா தனது வீட்டில் சிறப்பு யாகம் ஒன்றை நடத்தி உள்ளார்.\nபெப்சி தொழிலாளர்களுக்கு கமல், ‌‌ஷங்கர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி\nதமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்காக நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.\nகொரோனாவின் ஆபத்து தெரிந்தும் ஜாலியா சுத்தாதீங்க - அர்ஜுன் அட்வைஸ்\nகொரோனா வைரஸின் ஆபத்து தெரிந்தும் வெளியே ஜாலியாக சுற்றுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என நடிகர் அர்ஜுன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபோலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக முக கவசங்களை வழங்கினர்.\nவிலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் - நமீதா வேண்டுகோள்\nமிருக காட்சி சாலைகளில் விலங்குகளை அடைத்து வைக்க வேண்டாம் என நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனாவால் சுவை, வாசனைத் திறனை இழந்து விட்டேன் - பிரபல பாடகர் உருக்கம்\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் சுவை, வாசனை திறனை இழந்ததாக பிரபல பாப் பாடகர் தெரிவித்துள்ளார்.\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nகொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்\nசேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி\nகொரோனா நோட்டீஸ் ஒட்டினாலும் கவலை இல்லை - கவுதமி\nஇளைஞர்கள் குருட்டு தைரியத்தில் சுற்றுகின்றனர் - காயத்ரி ரகுராம் காட்டம்\nதிருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மஞ்சு வாரியர்\nவீட்டில் இருக்கும் ஒவ்வொருவரு���் சூப்பர் ஸ்டார் - நடிகர் அக்‌ஷய்குமார்\nகொரோனா நோட்டீஸ் ஒட்டினாலும் கவலை இல்லை - கவுதமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/986053/amp", "date_download": "2020-03-29T21:22:23Z", "digest": "sha1:CUXNQRIMGRZVZGNZ2ITKFC7RMANLHP2G", "length": 7675, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "சாயர்புரம் போப் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் | Dinakaran", "raw_content": "\nசாயர்புரம் போப் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்\nபோப் கல்லூரி நாட்டு நல முகாம்\nஏரல், பிப். 11: பண்டாரவிளையில் நடந்து வரும் சாயர்புரம் போப் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.\nசாயர்புரம் போப் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா பண்டாரவிளையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கணிதத்துறை பேராசிரியர் சுகந்தா தலைமை வகித்தார். பேராசிரியை வசந்தி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சண்முகநாதன் எம்.எல்.ஏ பங்கேற்று நாட்டு நலப்பணித்திட்ட முகாமை துவக்கி வைத்தார். மேலும் அவர் முதல்நாள் நிகழ்ச்சியாக வாசன் கண் மருத்துவமனை சார்பில் நடந்த கண்சிகிச்சை முகாமையும் துவக்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அழகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், பெருங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்பாபு, பெருங்குளம் கூட்டுறவு வங்கி துணை தலைவர் சந்திரபால், ஒன்றிய கவுன்சிலர் முத்துசெல்வன், பண்டாரவிளை பாஸ்கர், திருத்துவசிங், பால்துரை, பெருமாள், எபன், பாலஜெயம், சாம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபள்ளிவாசல், ஆலயங்கள், கோயில்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்\nகொரோனா வைரஸ் குறித்து கோயிலில் விழிப்புணர்வு\nமீன்பிடி துறைமுகத்துக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nகொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுங்கள்\nபொதுமக்களை சந்திப்பதை எம்எல்ஏக்கள் தவிர்க்க வேண்டும்\nபுதுச்சேரி லாட்ஜில் சென்னை புது மாப்பிள்ளை தற்கொலை\nகாற்றில் மின்வயர் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் சாவு\nமேலு���் 2 வாரம் கால அவகாசம் கேட்பு\nநடுரோட்டில் கேரம் விளையாடியதை தட்டிக்கேட்ட வியாபாரிக்கு கத்திக்குத்து\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை சபாநாயகர் திடீர் ஆய்வு\nகொரோனா பரிசோதனை செய்ய சென்ற பெண் சுகாதார ஊழியர்கள் காயம்\nபுதிய பஸ்நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முகக்கவசம்\nமாணவர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்\nபுதுச்சேரி மாநிலமல்ல என்பதை முதல்வர் ஏற்றிருப்பார் என நினைக்கிறேன்\nகொரோனா வைரஸ் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்த குழு\nசொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வெளிமாநிலத்தவர்கள்\nஇருமாநில போலீசார் இணைந்து செயல்பட முடிவு\nமணல் கடத்திய 2 பேர் கைது\nஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட கல்வித்துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/133-news/essays/akilan", "date_download": "2020-03-29T21:09:56Z", "digest": "sha1:2W72HXWRZDBJRSIY5PNH4FFJ4AGSCBMT", "length": 39861, "nlines": 347, "source_domain": "ndpfront.com", "title": "அகிலன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபயங்கரவாதப் பிதாமகன்களின் பாரிஸ் ஊர்வலம்\nநவநீதம்பிள்ளையின் பூனை, எலி பிடிக்குமா\nஏகாதிபத்தியத்தின் கோமணமொன்று ஏகாதிபத்தியத்தை எதிர்க்குதாம்\nஅடைந்தால் தமிழீழத்தேவி இல்லையேல் மரணதேவி\nபுதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் இன்றைய போராட்டம்\t Hits: 2622\nதமிழ் மக்களுக்கு நீதி கேட்க வந்த கமருன்\nஇலங்கையின், ஒருவார கால ஜனநாயகம்….\t Hits: 2540\nபொதுநலவாய மாநாடு தமிழீழ மாநாடா\nமகிந்தா-தொண்டமான் குடும்பத்தால்… தோ.தொழிலாளர்களின் நூறு கோடி கொள்ளையடிப்பு\nவடக்கின் மாகாணசபை தமிழ்ஈழ அரச-சபையாம் கனவுலகில் இனவாத மூடர்கள்\nஅரசியல் தீர்வுபற்றி கேட்டால்… அபிவிருத்தியைப் பார் என்கின்றார் மகிந்தா\nமகிந்த எதிராளிகளுக்கு கிடைத்த பெரு-விருந்து, நவநீதம்பிள்ளையின் வருகை… Hits: 2434\nவட மகாணசபைத் தேர்தல் களம் தமிழ் ஈழக் களமாகின்றதோ\nநவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்… Hits: 2577\nஆசியாவில் அதிகமான இராணுவத்தினர் வட மாகாணத்தில் தான்\nகிளம்பிட்டாங்கய்யா எல்லாரும் தேர்தலுக்கு கிளம்பிட்டாங்கய்யா\nதெரிவுக்குழு தேசிய இனப்பிரச்சினையை தீர்த்து வைக்குமா\n\"மகிந்த அரசியல்\" பல விசித்திரங்கள்\nஇனவாதத்திற்கெதிரான இன ஜக்கியம்\t Hits: 2566\nச���்சீவ பண்டார விளக்கமறியலில் அரசின் அராஜகத்திற்கு எதிராக தொடரும் மாணவர் போராட்டங்கள்\nகோமாளித்தனத்தில் கருணாநிதிக்கும் ஹக்கீமுக்கும் கனவித்தியாசம் இல்லை\nமே-19-ன் நான்காவது ஆண்டில்….\t Hits: 2575\nதமிழர் தாயகம் இனிமேலும் இராணுவத்தின் சப்பாத்துக் காலடியிலதான்\nயாழ்-ராணுவத்தின் சப்பாத்துக் காலடிகளில் மக்கள் மட்டுமல்ல…… பொலிசாரும்தான்\nசாதியமும்--தமிழ்த்தேசியமும் பகுதி-12\t Hits: 2641\nசாதியமும்-தமிழ் தேசியமும்…..பகுதி-11\t Hits: 3338\nஅக்டோபர் புரட்சியின் நினைவாக ……….\t Hits: 2936\nசாதியமும் -- தமிழ்த்தேசியமும்….. பகுதி-10\t Hits: 3189\nசாதியமும் -- தமிழ்த்தேசியமும்….. பகுதி-9\t Hits: 3222\nசமூக அசைவியக்கம் எதுகொண்டு நிகழ்கின்றது\t Hits: 2683\nமகாசபையின் அறம்சார் போராட்டங்கள் (சாதியமும்--தமிழ் தேசியமும்....பகுதி-8)\t Hits: 3362\nமுஸ்லிம் காங்கிரஸின் முதுகு சொறியும் அரசியல் கருணாநிதியின் றேஞசில் நிற்கின்றார் ஹக்கீம்\nநெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமின்றி.....\t Hits: 2864\nநெல்லியடியில் அரச அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டம்\nதனி ஈழ கோரிக்கை இப்போதைக்கு இல்லை: கருணாநிதி எனி எப்போ இவருக்கு தனி ஈழ 'மூட்' வரும் எனி எப்போ இவருக்கு தனி ஈழ 'மூட்' வரும்\nதமிழ் மக்களுக்கல்ல, தமிழுக்கும் கொலை சங்கமித்திரைக்காகவும் நிலக் கொள்ளை\n6 மாதத்தில் நாளொன்றுக்கு சராசரி 4 பேர் இலங்கையில் கடத்தல்\t Hits: 2617\nபேரினவாதக் கோமாளியின் இனவாத முஸ்பாத்தி\nகோத்தபாயவின் கொலைவெறிப் பசி இன்னும் அடங்கவில்லை\nசாதியமும்--தமிழ்த் தேசியமும்….பகுதி—7\t Hits: 2912\nசாதியமும்--தமிழ்த் தேசியமும்….பகுதி—6\t Hits: 2967\nமேதினம் அதிகார வர்க்கத்தின் கொண்டாட்டம் அல்ல\nதமிழ்-முஸ்லிம் மக்களைப் பிரிக்கும், அரசின் வியூகத்திற்கு இரையாகக் கூடாது\nஒடுக்கப்பட்ட மக்களின் சுயம்சார்ந்த முன் நகர்வுகள்\nஜெனீவாவில்... அமெரிக்காவும் இந்தியாவும் மகிந்த-சர்வாதிகாரத்திற்கு \"டபிள் புறமோசன்\" கொடுத்துள்ளன\nசாதியத்திற்கெதிரான போராட்டத்தில் -- யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்\t Hits: 2856\nயதார்த்தம் உண்மைகள் குறுகிய இனவாத உணர்வுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன\n\"தேசிய நிகழ்வுகளில் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுவதில் தவறில்லை\nசர்வதேசப் பெண்கள் தினம் (பகுதி-2)\t Hits: 1946\nசர்வதேசப் பெண்கள் தினம் பகுதி 01\t Hits: 1993\nசாதியமும் தமிழ்த்தேசியமும் (பகுதி-2) Hits: 2331\nசாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)\t Hits: 2518\nஇன ஜக்கியத்திற்க்காக போராட முன்வந்த தேரோவை தடுத்து நிறுத்தியுள்ள மகிந்த எடுபிடி\nஇன ஜக்கியத்திற்க்காக போராட முன்வந்த தேரோவை தடுத்து நிறுத்தியுள்ள மகிந்த எடுபிடி\n‘மகிந்த சங்க’ கோமாளி (நக்கீர) புலவர்கள்\nதிருச்சி (தஞ்சை) மாநாட்டிற்கு சென்ற சிவாஜிலிங்கம் திருப்பி அனுப்பப்பட்டார்.\t Hits: 1761\nபுத்தாண்டை புத்துணர்வு பெற அழைத்துச்செல்வோம்\nதமது உறவினர்களை மீட்டுத்தருமாறு, மக்கள் கதறியழுதனர்.\t Hits: 1843\nமகஸீன் சிறையில் மூன்று கைதிகளின் நிலை கவலைக்கிடம்\t Hits: 1747\nநாளை மறுநாள்…..\t Hits: 1776\nஜனவரி 26-ல் நடந்தது ஜனாதிபதித் தேர்தலோ\nஅவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்\nதேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது\nபுலன்பெயர் புலிகளின் வெள்வெருட்டும், கூட்டமைப்பின் தனித்துவமும்\nபாராளுமன்ற தேர்தல் உற்சவ அழைப்பிதழ்\nதேர்தல் திருவிழா உபயகாரர்களின் போட்டித் திருவிழாக்கள்\nதேர்தல் திருவிழாக்காரர்களின் உபயமும் – உபத்திரவங்களும்\nமார்ச் 22-உலக குடிநீர் தினம்\nதேர்த்திருவிழா ஆகியுள்ள தேர்தல் திருவிழா\nவரலாற்றுச் சிறப்புமிக்க பாராளுமன்றத் தேர்தல் Hits: 1715\n“சாதிய சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை” – மதுரைக் கருத்தரங்கில் ந. இரவீந்திரன் மற்றும் வை. வன்னியசிங்கம்\t Hits: 1795\nபுதுப் பாராளுமன்றத்தின் “நம்பிக்கை நட்சத்திரங்கள்” என்னதான் சொல்கின்றார்கள்\t Hits: 1933\nலால்கர் பழங்குடி மக்களின் போராட்டங்கள் Hits: 1795\nமீண்டும் வேதாளம் முருக்க மரத்தில்\t Hits: 1810\nயாழ் சிறைச்சாலையில் மீண்டும் பஸ்தியாம்பிள்ளைகளோ\nஉருத்திரகுமாரனின் தமிழ் ஈழம் கண்டம் விட்டு கண்டம் பாயுமோ\nயாழ்-முஸ்லிம் மக்களின் சோகம் நிறைந்த இருபது ஆண்டுகள்\t Hits: 1962\nஎல்லாவல மேதானந்த தேரோவின் பேரினவாத அகராதியில் பேச்சுவார்த்தை என்றால் பிரிவினையோ\nபுண்ணிய பூமியில் முதுபெரும் “கொலைஞர்களின்” ஒன்றுகூடல்\t Hits: 1808\nதிருமணங்கள் “சொர்க்கத்தில்” நிச்சயிக்கப்படுகின்றன என்கின்றார்கள். இலங்கையில் அதை பொலிசார் நிச்சயிக்கின்றார்கள்\nகே.பி. சகலகலாவல்லவன்\t Hits: 1741\nஎங்கள் பாராளுமன்றம் இப்படித்தான். நாங்கள் தண்ணீர்ப் போத்தல் என்ன “விஸ்கிப் போத்தலாலும்” தாக்குவோம்\nகலைஞரை விஞ்சிய விமல் வீரவன்ஸ\nஎன்று தணியும் இந்த இந்திய அடிமை மோகம்\nஇஸ்ரேலியப் பாணியில் மகிந்த குடியேற்றம்\nநம் இளைஞர் சமுதாயம் நாளைய சரித்திரம் படைக்குமா\nமனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமை\t Hits: 2387\nமூளையெல்லாம், முஸ்லிம் காங்கிரஸ் மூளை போலகுமா\nகலை-இலக்கிய அரங்கம் – (பகுதி 1)\t Hits: 2307\nகலை-இலக்கிய அரங்கம் – (பகுதி 2)\t Hits: 2399\nகலை–இலக்கிய அரங்கம் - (பகுதி-3)\t Hits: 2268\nகலை-இலக்கிய அரங்கம் – (பகுதி 4)\t Hits: 2387\nகலை-இலக்கிய அரங்கம்-5 (சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு)\t Hits: 2092\nசாதி-தீண்டாமைக்கெதிரான 66-அக்டோபர் 21- எழுச்சியின் நினைவாக….\t Hits: 1779\nகலை இலக்கிய அரங்கம்–6\t Hits: 1765\nகலை-இலக்கிய அரஙகம்–7 (சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு)\t Hits: 1874\nபோராடி மரணித்தவர்களின் தினத்தில், பிரபாகரனுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்\nகைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..\t Hits: 1852\nகைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. (பகுதி-2)\t Hits: 1816\nதேசியகீதத்தை பலாத்காரமாக பாடவைத்ததை விரும்பாத கல்விப்பணிப்பாளர் படுகொலை\nகைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக….. (பகுதி-3) Hits: 1873\nகலை-இலக்கிய அரங்கம்–8 (சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு)\t Hits: 1704\nகைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..(பகுதி 4)\t Hits: 1778\nகைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. (பகுதி 5)\t Hits: 1629\nயதார்த்தம் உண்மைகள் குறுகிய இனவாத உணர்வுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன\nகைலாசாதியின் 28.வது ஆண்டு நினைவாக…. பகுதி(6)\t Hits: 1742\nகைலாசபதியின் 28.வது ஆண்டு நினைவாக (பகுதி. 7)\t Hits: 1613\nஆக்கிரமிப்பாளர்கள் – அடக்கு முறையாளர்களின் நலனே, மக்களின் நலன்\nகைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக (பகுதி–8)\t Hits: 1741\nகோமாளிகளின் கூடாரமாகியுள்ள தமிழகத் தேர்தல் களம்\nமே தினம் உழைக்கும் மக்கள் தினம்.\t Hits: 1688\n21-ம் நூற்றாணடின் “நவீன கிருஸ்ண பரமார்தமா மகிந்தா உபதேசம்”\t Hits: 1657\n -பாராளுமன்ற இடதுசாரிகளுக்ககு வந்த இடர்\t Hits: 1778\nபௌத்த-சிங்கள அரசியலே இலங்கையின் எதிர்கால நிகழ்ச்சிநிரல்\nசினிமா அரசியலைக் கூட விளங்காமல் “விசிலடிக்கும் அரசியலாளர்கள்”\t Hits: 1672\nசிதம்பர சக்கரத்தை பேய் பார்த்ததுபோல் மகிந்தப்பேய் வெருண்டடிக்கின்றது\nதமிழ் மக்களின் அரசியல் வெற்றிடம்\nவடக்கில் “வன்முறை வசந்தம்” வீசுகின்றது.\t Hits: 1618\nதமிழ்மக்களை துன்புறுத்துவது கிறீஸ் பூதமாகியுள்ள புலனாய்வுத் துறையே\nமகிந்தப் பூதங்களை மக்கள் அடித்து விரட்டுகின்றனர்\nநிபுணர்குழு அறிக்கை மக்களுக்கு நீதியை பெற்றுத்தருமா\n“ஓட்��ை-ஒடிசல-அடியு(பு)ண்ட சட்டி-பானைகள் உள்ளதே மகிந்தாவின் வரவு-செலவுத் திட்டம்\nஅம்பேத்கார் அடக்கி-ஓடுக்கப்பட்ட தலித்மக்களின் விடுதலைப்போராளி\t Hits: 2123\nமுல்லைப் பெரியாறு சொல்லும் செய்திகள் என்ன\nஇனவெறி வசந்தத்தின் தென்றல் பாரும் தேவியரே கேளும்\nபுலி-அரசியல்-புலி-எதிர்ப்பு-போராளிகளின் தியாகம்….. .சில குறிப்புகள்\t Hits: 1680\nகுற்றவாளிகளுக்காக குற்றவாளிகளினால் கற்றறியப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை\nதெரிவுக்குழுவில் அரசு, கூட்டமைப்புடன் கரம்போட் விளையாட போகின்றதோ\nநம்புங்கள் “லாச்சப்பல் தமிழீழம்” நாளை கிடைக்கும்\n“எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் எம்முடன் இணைந்துள்ளனர்: ஜே.வி.பியிலிருந்து பிரிந்த குழுவினர்”\t Hits: 1715\nபூநூல் போட்ட பிராமணர்கள் எல்லாம் குருக்களுமல்ல கையெழுத்திட்ட பிரமுகர்கள் எல்லாம் சிவில் சமூகமுமல்ல கையெழுத்திட்ட பிரமுகர்கள் எல்லாம் சிவில் சமூகமுமல்ல\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1645) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1646) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1626) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2050) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n ���லங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2286) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2306) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2439) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2234) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2287) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2335) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2010) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2269) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2121) (விருந்தினர்)\nகாங்கி��சின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2379) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2396) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2275) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2592) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2501) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2455) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2348) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Integrated-Circuits(ICs)/PMIC-Current-Regulation-Management.aspx", "date_download": "2020-03-29T21:29:11Z", "digest": "sha1:KUG6FVVZ3TEQFPPWYBHAXF52WXG3AI75", "length": 18300, "nlines": 421, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "PMIC - நடப்பு ஒழுங்குமுறை / மேலாண்மை - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)PMIC - நடப்பு ஒழுங்குமுறை / மேலாண்மை\nPMIC - நடப்பு ஒழுங்குமுறை / மேலாண்மை\n- சந்தை உருவாகி வருகிறது. விதிகள் மாறும். உங்கள் நேரத்தை சந்தையில் குறுகிய காலத்திற்கு வைத்திருக்க, ஒவ்வொரு நிலைக்கும் சிலிக்கானிலிருந்து சங்கிலி சங்கிலி வரை ஒரு...விவரங்கள்\n- M / A-COM தொழில்நுட்ப தீர்வுகள் ஹோல்டிங்ஸ், இன்க். (Www.macom.com) என்பது உயர்-செயல்திறன் அனலாக் RF, மைக்ரோவேவ், மில்லிமீட்டர் மற்றும் photonic குறைக்கடத்தி உற்பத்திகளின் முன்ன...விவரங்கள்\n- அனலாக் டிவைசஸ், இன்க். (NASDAQ: ADI) சிக்னல் செயலாக்கத்தில் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பம்சத்தை வரையறுக்கிறது. எ.டி.ஆரின் அனலாக், கலப்பு சமிக்ஞை மற்றும் டிஜிட்டல் சமி...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-29T21:33:06Z", "digest": "sha1:WTDT3ZDENXXIWF66SEH2FYP4ZCPOHZBA", "length": 5074, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தியாக பூமி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்���ுகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தியாக பூமி (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2014, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/hyundai-getz-prime.html", "date_download": "2020-03-29T20:55:34Z", "digest": "sha1:PZ5MX3KQCN5MTQ47KAMZT22VYEXTN44N", "length": 4819, "nlines": 128, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கேட்ஸ் prime அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஹூண்டாய் கேட்ஸ் prime கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹூண்டாய் கேட்ஸ் prime\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் கேட்ஸ் primefaqs\nஹூண்டாய் கேட்ஸ் prime இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nகேட்ஸ் prime 1.5 சிஆர்டிஐ ஜிவிஎஸ்Currently Viewing\nஎல்லா கேட்ஸ் prime வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 02, 2020\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-cars+50-lakh-1-crore", "date_download": "2020-03-29T22:46:50Z", "digest": "sha1:CMNCWG2OFVXCDNLT5GFPCZS5MCSTHTV2", "length": 17074, "nlines": 302, "source_domain": "tamil.cardekho.com", "title": "47 கார்கள் 1 கோடிக்கு கீழ் இந்தியாவில் - சிறந்த கார்கள் 1 கோடிக்கு கீழ் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ரூ .50 லட்சம் முதல் ரூ சார்ஸ் பேட்வீன்\nகார்களுக்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி இந்திய கார் சந்தையில் 47 வெவ்வேறு கார் பிராண்டுகளிலிருந்து புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன. அவற்றில், 50 லட்சம் இந்த விலை அடைப்பில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்று. உங்கள் நகரத்தின் சமீபத்திய விலை மற்றும் சலுகைகள், மாறுபாடுகள், விவரக்குறிப்புகள், படங்கள், மைலேஜ் மற்றும் மதிப்புரைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழேயுள்ள விருப்பங்களில் நீங்கள் விரும்பும் கார் மாதிரியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇந்தியா இல் Rs 50 லட்சம் to Rs 1 கோடி சார்ஸ் பேட்வீன்\n50 லட்சம் - 1 கோடி×\n66 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n13.0 கேஎம்பிஎல்4951 cc4 சீடர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nபோர்டு மாஸ்டங் வி8 (பெட்ரோல்)Rs.74.62 லட்சம்*, 4951 cc, 13.0 கேஎம்பிஎல்\n9 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nடொயோட்டா வெல்லபைரே Executive Lounge (பெட்ரோல்)Rs.79.5 லட்சம்*, 2494 cc\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\n24 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nவிலை நிலை விஎவ் சார்ஸ் பய\n3 லக்ஹ கார் அண்டர்4 லக்ஹ கார் அண்டர்5 லக்ஹ கார் அண்டர்6 லக்ஹ கார் அண்டர்7 லக்ஹ கார் அண்டர்10 லக்ஹ கார் அண்டர்10 லக்ஹ - 15 லக்ஹ15 லக்ஹ - 20 லக்ஹ20 லக்ஹ - 35 லக்ஹ35 லக்ஹ - 50 லக்ஹ20 லக்ஹ - 50 லக்ஹ1 கோடிக்கு மேல்\n6 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n12.1 கேஎம்பிஎல்1998 cc5 சீடர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஜீப் வாங்குலர் 2.0 4x4 (பெட்ரோல்)Rs.63.94 லட்சம்*, 1998 cc, 12.1 கேஎம்பிஎல்\nஜீப் வாங்குலர் rubicon (பெட்ரோல்)Rs.68.94 லட்சம்*, 1998 cc, 12.1 கேஎம்பிஎல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\n21 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n15.8 கேஎம்பிஎல்1997 cc5 சீடர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\n36 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n13.55 கேஎம்பிஎல்2967 cc7 சீடர்\n6உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஆடி க்யூ7 45 TFSI பிரீமியம் Plus (பெட்ரோல்)Rs.69.21 லட்சம்*, 2967 cc, 13.55 கேஎம்பிஎல்\nஆடி க்யூ7 45 TDI Quattro பிரீமியம் Plus (டீசல்)Rs.72.21 லட்சம்*, 2967 cc, 14.75 கேஎம்பிஎல்\n15 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.2 கேஎம்பிஎல்1969 cc7 சீடர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 momentum (டீசல்)Rs.80.9 லட்சம்*, 1969 cc, 17.2 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 inscription (டீசல்)Rs.87.9 லட்சம்*, 1969 cc, 17.2 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 excellence (பெட்ரோல்)Rs.1.31 சிஆர்*, 1969 cc, 42.0 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 எக்ஸலன்ஸ் லவுஞ்ச் (பெட்ரோல்)Rs.1.42 சிஆர்*, 1969 cc, 42.0 கேஎம்பிஎல்\n12 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஆடி ஏ6 45 TFSI பிரீமியம் Plus (பெட்ரோல்)Rs.54.42 லட்சம்*, 1984 cc\n3 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n18.0 கேஎம்பிஎல்1999 cc7 சீடர்\n4உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nLand Rover டிஸ்கவரி எஸ் 2.0 SD4 (டீசல்)Rs.75.6 லட்சம்*, 1999 cc, 18.0 கேஎம்பிஎல்\nLand Rover டிஸ்கவரி எஸ்இ 2.0 SD4 (டீசல்)Rs.79.42 லட்சம்*, 1999 cc, 18.0 கேஎம்பிஎல்\nLand Rover டிஸ்கவரி HSE ஆடம்பரம் 2.0 SD4 (டீசல்)Rs.88.0 லட்சம்*, 1999 cc, 18.0 கேஎம்பிஎல்\n15 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n12.44 கேஎம்பிஎல்1984 cc5 சீடர்\n4உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஆடி க்யூ5 45 TFSI பிரீமியம் Plus (பெட்ரோல்)Rs.50.21 லட்சம்*, 1984 cc, 12.44 கேஎம்பிஎல்\nஆடி க்யூ5 40 TDI பிரீமியம் Plus (டீசல்)Rs.50.21 லட்சம்*, 1968 cc, 17.01 கேஎம்பிஎல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\n50 லட்சம் - 1 கோடி (109)\n1 கோடிக்கு மேல் (141)\nunder 10 கேஎம்பிஎல் (26)\n10 கேஎம்பிஎல் - 15 கேஎம்பிஎல் (39)\n15 கேஎம்பிஎல் மற்றும் மேலே (44)\nமேலே 4000cc கார்கள் (1)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (109)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (39)\nபின்புற ஏசி செல்வழிகள் (96)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (88)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (84)\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/545223-draupathi-satellite-issue.html", "date_download": "2020-03-29T20:46:07Z", "digest": "sha1:6UWEPUS7VSEN2WP675YWN52AAZZZTBVB", "length": 16492, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "தொலைக்காட்சி நிறுவனங்கள் சீண்டாத திரெளபதி | draupathi satellite issue - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nதொலைக்காட்சி நிறுவனங்கள் சீண்டாத திரெளபதி\nதிரையரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'திரெளபதி' படத்தின் தொலைக்காட்சி உரிமையை எந்தவொரு நிறுவனமும் வாங்கவில்லை\nஇயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்திருந்தார். கூட்டு நிதி முயற்சியில் இயக்குநர் மோகன்.ஜியே தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் உர���வாக்கிய சர்ச்சையால், பெரும் எதிர்பார்ப்பு உருவானது.\n1 கோடி ரூபாய்க்கும் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனால் இந்தப் படத்தில் முதலீடு செய்த அனைவருக்குமே 3 மடங்கு லாபம் கிடைத்தது.\nஇன்று (மார்ச் 20) இந்தப் படம் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதிலும் ஆதரவு தரும்படி இயக்குநர் மோகன்ஜி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே, ”தொலைக்காட்சி உரிமை எந்த சேனல் ப்ரோ” என்று இயக்குநரிடம் ஒருவர் ட்விட்டர் தளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு மோகன்ஜி \"யாருக்கும் வாங்க விருப்பமில்லையாம்\" என்று பதிலளித்துள்ளார்.\nஇதன் மூலம் இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை யாருமே வாங்க முன்வரவில்லை என்பது தெளிவாகியுள்ளது. மேலும் பெரும் லாபம் ஈட்டிய ஒரு படம், தொலைக்காட்சி உரிமம் விற்பனையாகாமல் இருக்கும் முதல் படமாகவும் 'திரெளபதி' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிரதமர் மோடியின் ட்வீட்டைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள வரலட்சுமி\nஎன் ஒட்டுமொத்த வாழ்க்கையே அதிசயமானதுதான்: ரஜினிகாந்த்\nகரோனா அச்சுறுத்தலிலும் படப்பிடிப்பைத் தொடர்வது ஏன்\nகரோனா பீதி; திருமணத் தேதியைத் தள்ளிவைத்த நடிகை எம்மா ஸ்டோன்\nதிரெளபதிதிரெளபதி வசூல் நிலவரம்திரெளபதி வசூல் சாதனைதிரெளபதி தொலைக்காட்சி உரிமம்இயக்குநர் மோகன்ஜிரிச்சர்ட்ஷீலா\nபிரதமர் மோடியின் ட்வீட்டைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள வரலட்சுமி\nஎன் ஒட்டுமொத்த வாழ்க்கையே அதிசயமானதுதான்: ரஜினிகாந்த்\nகரோனா அச்சுறுத்தலிலும் படப்பிடிப்பைத் தொடர்வது ஏன்\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\n'திரெளபதி' படத்தின் வெற்றி எந்த அளவுக்கு லாபம்- இயக்குநர் மோகன்.ஜி தகவல்\nஆஸி. வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கரோனா இல்லை: மருத்துவ சோதனையில் தகவல்\nமீண்டும் இணையும் 'திரெளபதி' கூட்டணி\n'திரெளபதி' படத்தின் வசூல் நிலவரம்: இயக்குநர் தகவல்\nபடம் இயக்குவதற்கான உந்துதல் யார் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nசிலரை எனக்காகக் கதை எழுதச் சொல்லியிருக்கிறேன்: கவுதம் மேனன்\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\n- சிவாவின் கலகலப்பூட்டும் வீடியோ\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பு; தமிழகத்தில் நாளை பேருந்து,...\nபாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா தொற்று உறுதி; தகவலை மறைத்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/murder_9.html", "date_download": "2020-03-29T22:05:22Z", "digest": "sha1:ALBDL2LFN2TGBVLW67WTE6JJVONWXSHG", "length": 7898, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "துன்னாலையில் கொடூரம்! சிசு கொலை! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / துன்னாலையில் கொடூரம்\nயாழவன் December 09, 2019 யாழ்ப்பாணம்\nவடமராட்சி – துன்னாலை பகுதியில் இரண்டரை மாதக் குழந்தை ஒன்று கிணற்றில் வீசி கொல்லப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் துன்னாலை – குடவத்தை பகுதியில் நேற்று (08) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nவீட்டில் குழந்தையுடன் தாய் தூங்கிக் கொண்டிருந்த போது தாயின் கைகளை யாரோ அழுத்துவது போல் தோன்றிய சமயத்தில் தயார் எழுந்து பார்த்துள்ளார். இதன்போது போது அருகில் குழந்தை இல்லை என்பதை கண்டுள்ளார்.\nஇதனையடுத்து குழந்தையை தேடிய தாய், குழந்தை கிணற்றில் வீசப்பட்டதை அவதானித்து பொலிஸாருக்கு தக��ல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.\nதந்தை வீட்டில் இல்லாத சமயத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை அஜந்தராசா அஸ்வின் என்ற குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nசந்தேகத்தில் தாய் (வயது-20) மற்றும் தந்தையை (வயது-21) கைது செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nஇத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர். இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதி...\nஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்\nகொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்கள் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/05/thiruvallikkeni-sri-parthasarathi_12.html", "date_download": "2020-03-29T21:27:23Z", "digest": "sha1:S72QZPXM7NI3CS5JCJ4MLEGMAFS4URSU", "length": 16349, "nlines": 287, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam - Kuthirai Vahanam", "raw_content": "\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பிரம்மோத்சவத்தில் எட்டாம் திருநாள் [11th May 2012] ஒரு சிறப்பு நாள் - காலை 'வெண்ணை தாழி கிருஷ்ணன் திருக்கோலம்'. மாலை குதிரை வாஹனம். மற்ற வாகனங்களுக்கு இல்லாத சிறப்பு குதிரைக்கு மட்டும் என்ன \nகருட, யானை, குதிரை வாகனங்களில் ஏளும் நாட்களில் ஏசல் (ஒய்யாளி) உண்டு. குதிரை வாகன ஏசல், தேரடித் தெருவில் நடக்கும். குதிரை வாகன புறப்பாட்டில், திருமங்கை மன்னனின் திருவவதார மகிமையை விளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கலியன், நீலன் என பலவாறு பெயர்பெற்ற திருமங்கை ஆழ்வார், ஒரு மன்னர். தினமும் 1008 பெருமாள் அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் திருடி அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார். அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பெருமாள், திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, \"திருமங்கையாழ்வார்' என்று பெயர்பெற்றார். திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு புறப்பாடு காண்கிறார்.\nபெருமாளுடன் வரும் கொத்து பரிசாரங்களையும் மிரட்டி அவர்களிடம் உள்ள எல்லா பொருட்களையும் கவர்கிறார். ஸ்ரீமான் நாராயணன், ஆலி நாடரை கலியனாக ஆட்கொண்டு \"ஓம் நமோ நாராயணா\" என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார்; அருள் பெற்ற ஆழ்வாரும், \"திருமொழி\"பாசுரங்களை \"வாடினேன் வாடி வருந்தினேன்\" என தொடங்குகிறார்.\nஒவ்வொரு ஊரிலும் தல புராணங்களில் சில வித்தியாசங்கள் இருப்பது உண்டு. திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் எட்டாம் நாள் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருள்கிறார். சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே, ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை படித்தல் நடைபெறுகிறது. பெருமாள் பரிவட்டத்துடன் ஸ்ரீ உ.வே. வேங்கட கிருஷ்ணன் சுவாமி தனது கணீர் குரலில் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை படித்தார்.அனைத்து பக்தர்களும் அதை கேட்டு மகிழ்ந்தனர். இந்த புராணத்தில், எம்பெருமான்,பிராட்டியார் மற்றும் அவருடன் வந்த கொத்து பரிசனங்களும் மங்கை மன்னனிடம் தங்கள் தங்க நகைகளை இழந்தனர். அந்த நகைகளின் விவரங்களும் மதிப்பும் வாசிக்கப்படுகின்றன. அந்த ஊரின் தலையாரி தலைவன், பெருமாளை வணங்கி, குற்றம் புரிந்த ஆலி நாடனை துரத்தி சென்று பிடித்து, தண்டனை வழங்குவதாக தல புராணத்தில் உள்ளது.\nஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், கலியனது பங்கு அதீதம். பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் என 1137 பாசுரங்கள் நமக்கு அளித்துள்ளார். சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் இரண்டு படைப்புகளிலும் தன்னைத் தலைவியாக உருவகித்த நிலையில் அவர் பாடல்களைப் புனைந்துள்ளார்.\nதிருமாலடியார்களுக்கும் அவர் தமக்கு தொண்டு செய்பவர்களுக்கும், என்றென்றும் சகலவிதமான செல்வங்களும் பெருகும்; அவர்களுக்கு எல்லா நன்மையையும் நடக்கும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் - ஸ்ரீமான் நாராயணன் திருவடிகளில் ஈடுபாடு கொண்டு, அவனது அடியார்களுக்கு எல்லா கைங்கர்யங்களும் செய்ய வேண்டியது மட்டுமே திருமங்கை மன்னனின் 'பெரிய திருமொழி - முதற்பத்து - முதல் திருமொழியில்' உள்ள இப்பாடல் நம் இல்லங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும்.\nகுலந்தரும் செல்வம் தந்திடும்* அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் *\nநிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் *அருளோடு பெருநிலமளிக்கும் *\nவலந்தரும் மற்றும் தந்திடும் * பெற்ற தாயினும்ஆயின செய்யும்\nநலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் * நாராயணா என்னும் நாமம்.\nநாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் அது.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/news/2019/post-2698.php", "date_download": "2020-03-29T21:14:40Z", "digest": "sha1:C4VPSPBXGRWCV6HNSHWRTSV3N4HKNSWP", "length": 3583, "nlines": 94, "source_domain": "knrunity.com", "title": "விழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா – KNRUnity", "raw_content": "\nவிழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா\nவிழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா\nஅன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)\nநாள்: 22. 6. 2019 சனிக்கிழமை\nஇடம் ஐசிஐசிஐ பேங்க் மாடியில் கூத்தாநல்லூர்\nபோன்ற அரசு துறைகளில் மாணவ மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்புக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கின்றன\nஇந்நிகழ்ச்சியில் மிகச் சிறந்த கல்வியாளர்கள் ஜமாத் நிர்வாகிகள் சமூக சிந்தனையாளர்கள் கலந்து கொள்கிறார்கள்\nதங்களை அன்புடன் அழைக்கிறது .\nகே என் ஆர் அகெடமி கூத்தாநல்லூர் .\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/nanguneri-by-election-money-issue-dmkadmk-caseregisterd/", "date_download": "2020-03-29T21:19:18Z", "digest": "sha1:OC25QTYVQSCIU2FFON3UFXZKNZK6LD2Z", "length": 13127, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "நாங்குநேரி இடைத்தேர்தல் : பண விவகாரத்தில் இரு தரப்பு மீது வழக்கு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் க��்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nநாங்குநேரி இடைத்தேர்தல் : பண விவகாரத்தில் இரு தரப்பு மீது வழக்கு..\nநாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வைத்திருந்ததாக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உட்பட 7 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவர்களை தாக்கிய தேவேபந்திர வேயாளர் குல அமைப்பை சார்ந்த 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநாங்குநேரி தேர்தலை தேவேந்திர வேளாளர் மக்கள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக திமுக நாங்குநேரி இடைத்தேர்தல்\nPrevious Postபி.எம்.சி. வங்கி டெபாசிட்தாரர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.. Next Postதிருவண்ணாமலையில் பலத்த மழை : வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.\nமார்ச்-29 திமுக பொதுக்குழுக் கூட்டம்..\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nதிமுக முதன்மைச் செயலராக கே.என்.நேரு நியமனம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண��டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Integrated-Circuits(ICs)/Interface-Signal-Terminators.aspx", "date_download": "2020-03-29T21:40:31Z", "digest": "sha1:M5Y6CEP3MQORJXMLUE7XDBWXJFKY7IZL", "length": 19075, "nlines": 426, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "இடைமுகம் - சிக்னல் டெர்மினேட்டர்ஸ் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)இடைமுகம் - சிக்னல் டெர்மினேட்டர்ஸ்\nஇடைமுகம் - சிக்னல் டெர்மினேட்டர்ஸ்\n- சந்தை உருவாகி வருகிறது. விதிகள் மாறும். உங்கள் நேரத்தை சந்தையில் குறுகிய காலத்திற்கு வைத்திருக்க, ஒவ்வொரு நிலைக்கும் சிலிக்கானிலிருந்து சங்கிலி சங்கிலி வரை ஒரு...விவரங்கள்\n- அனலாக் டிவைசஸ், இன்க். (NASDAQ: ADI) சிக்னல் செயலாக்கத்தில் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பம்சத்தை வரையறுக்கிறது. எ.டி.ஆரின் அனலாக், கலப்பு சமிக்ஞை மற்றும் டிஜிட்டல் சமி...விவரங்கள்\n- மைக்ரோசாமி கார்ப்பரேஷன் (நாஸ்டாக்: MSCC) விண்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, தரவு மையம் மற்றும் தொழிற்துறை சந்தைகளுக்கு குறைக்கடத்தி மற்றும் அமைப்பு தீர்வ...விவரங்கள்\n- STMicroelectronics ஒரு உலகளாவிய சுயாதீனமான குறைக்கடத்தி நிறுவனம் மற்றும் மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகளின் ஸ்பெக்ட்ரம் முழுவதும் குறைக்கடத்தி தீர்வுகளை வழங்குவதில் ...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6482:2009-11-24-07-06-36&catid=308:ganga&Itemid=50", "date_download": "2020-03-29T21:35:09Z", "digest": "sha1:ALIHEN7IKXCTG35H56FSO6UWVEOUYSG2", "length": 6032, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "மாசற்ர செல்வங்கள் தமிழினத்துக் கண்ணாய் வாழும்......", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மாசற்ர செல்வங்கள் தமிழினத்துக் கண்ணாய் வாழும்......\nமாசற்ர செல்வங்கள் தமிழினத்துக் கண்ணாய் வாழும்......\nபற்ரிய துவக்கெலாம் வாரங்கள் மாதங்கள்\nசுடுகாடு மீண்டவர் சுற்ரிய வேலியுள்\nநித்தம் நினைவிருத்தி கத்தியள வழியற்று\nமற்ரய பிள்ளைகளை மனதிருத்தி மௌனமாய்\nவிதைத்த குழிமீது வெடிகுண்டு வீழலாம்\nபதித்த நினைவுக்கல் படைநகர்வில் இடிந்து நொருங்கலாம்\nமாசற்ர செல்வங்கள் தமிழினத்துக் கண்ணாய் வாழும்......\nகழுத்தில் குப்பியுடன் சாவை துச்சமாய்\nபுலத்துப்போக்கிரிகள் பைநிரப்பும் காலமாய் நீழுமென\nசினந்தௌhது இனியும் சிறுமையின் அடியொற்ரி\nகனர்ந்தௌhது இனியும் கயமையுள் வீழ்தலும்-வாழ்வில்\nகிளர்ந்தௌhது இனியும் போலிக்குள் கீழ்ப்பட்டு வாழ்தலும்\nவீழ்ந்தௌhது இனியும் வீரமாய் நிமிர்தற்குதடை காண்.......\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1042450", "date_download": "2020-03-29T21:59:20Z", "digest": "sha1:FYKE5T3LM2IKPM5IOLCWG5ELV7BITHF2", "length": 35448, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "Uratha sindhanai | முன் பேர யூக வணிகம் - ஒரு சூதாட்டம்| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nமுன் பேர யூக வணிகம் - ஒரு சூதாட்டம்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 76\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 293\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான யூக வணிகத்தின் மூலம், இந்திய உணவுப் பொருட்கள் விவசாயம் வளமை அடைந்திருக்கிறதா அல்லது இந்திய விவசாயிகள் செல்வச் செழிப்பில் திளைத்திருக்கின்றனரா என்றால், இல்லைஎன்பதே கசப்பான உண்மை.முதன் முதலில், உலகளவில் 1710ல், ஜப்பான் நாட்டில், அரிசி மற்றும் பட்டு வணிகத்திற்காக முன் பேர வணிக மையம் துவங்கப்பட்டது. பின், 1848-ல், அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், முன் பேர வணிக மையம் துவங்கப்பட்டு, 1919ல் அதில் மாற்றங்கள் செய்து இயங்கி வந்தது. நம் நாட்டில், 1947ல் பம்பாயில் சட்ட முன் வடிவு இயற்றப்பட்டது. பின், 1952ல் மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டது.\nஇந்தக் காலம் தொட்டு முன் பேர யூக வணிகங்கள் நடைபெற்று வந்தன. இந்த வணிகங்களால் ஏற்பட்ட நாணயமில்லாத வணிக நடைமுறைகளும், தேவையில்லாத வகையில் பொருட்களின் விலையேற்றமும் மத்திய அரசை சிந்திக்க வைத்தது.கடந்த, 1969 ஜூன் 27ல், முன் பேர வணிகத்தில், ஏழு பொருட்கள் தவிர்த்த மற்ற அனைத்து வகையான பொருள்களுக்கும், முன் பேர வணிகத் தடை விதித்து ஆணை பிறப்பித்தது.\nமுன் பேர வணிகத்தின் மூலம் ஆதாயம் அடைந்தவர்களின் தொடர் வற்புறுத்தலால், 1994ல் காப்ரா கமிட்டி அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்த ஆண்டுகளிலும், ஷராப் கமிட்டி, தண்ட வாலா கமிட்டி, குஷ்ரோ கமிட்டி என, பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. அவைகளின் பரிந்துரையை அடுத்து அரிசி, கோதுமை, டீ, காபி, மிளகாய் வற்றல், சர்க்கரை, வனஸ்பதி உள்ளிட்ட, 17 வகையான உணவுப் பொருள்கள் தவிர்த்து மற்ற பொருள்களின் மீதான முன் பேர வணிகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.\nதற்சமயம் முன் பேர வணிகம், மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த முன் பேர வணிகத்தை நடைமுறைப்படுத்த, 400க்கும் மேற்பட்ட வணிக மையங்கள் உள்ளன.குறைந்த காலத்தில், உழைப்பு எதுவுமின்றி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற லாட்டரி சீட்டு மனப்பான்மை, மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. 2006 - -2007ம் ஆண்டில் இம்மையத்தின் விற்பனைத் தொகை, 37 லட்சம் கோடி ரூபாய். அது, ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் கோடிகளை விற்பனைத் தொகையில் அதிகப்படுத்தி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.\nதற்சமயம் உணவுப் பொருள்கள் மீதான முன்பேர வணிகத் தடைகள் எல்லாம் உடைத்தெறியப் பட்டுள்ளன. கோதுமை, சோளம், கடலை, பார்லி, பாஜ்ரா, கேழ்வரகு, உருளைக்கிழங்கு, ஆமணக்கு, ஆமணக்கு எண்ணெய், கடுகு, கடுகு எண்ணெய், பாமாயில், சர்க்கரை, வெல்லம், மிளகு, மஞ்சள், சீரகம், மிளகாய் வற்றல், மல்லி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், முன் பேர வணிகப் பட்டியலில் உள்ளன. மேலும் ரப்பர், இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு போன்ற பொருள்களும் உள்ளன.\nஒரு பருப்பு மில் வைத்து, கடலை பருப்பு மற்றும் பொரிகடலை தயாரிப்புத் தொழில் செய்யும் வணிகர் ஒருவர், தன் தயாரிப்புக்கு வேண்டிய மூலப் பொருளான கொண்டக் கடலையை, தரம் பார்த்து, தரத்திற்கேற்ற விலையை நிர்ணயித்து சரக்கு கொள்முதல் செய்வார்.கொள்முதல் செய்த சரக்குகளுக்கான முழு பணத்தையும் செலுத்தி சரக்குகளைப் பெறுவார். அதை மில்லுக்கு கொண்டு வந்து தயாரிப்புக்கு உட்படுத்தி, அடக்கவிலை பார்த்து, மக்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வார்.\nஇந்தத் தயாரிப்பின் மூலம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு, சரக்குகளை வெளி மாநிலங்களிலிருந்து வரவழைப்பது மற்றும் தயாரித்த பொருட்களை விற்பனைக்கு அனுப்புவது போன்றவற்றிற்காக போக்குவரத்து தொழில்களுக்கு வாய்ப்பு, அரசுக்கு கிடைக்க வேண்டிய விற்பனை வரி, வருமான வரி, செஸ் கட்டணம் போன்ற வரி விகிதங்களை முறையாக கிடைக்கச் செய்தல் போன்ற நிகழ்வுகள் நடக்கும்.\nஇதற்கு மாறாக இன்று நடைபெறும் முன்பேர யூக வணிகத்தில், 100 சதுர அடி உள்ள குளிர்பதனம் செய்யப்பட்டுள்ள அறையில், கணினி முன் அமர்ந்து அதில் நாள்தோறும், தோன்றும் சரக்குகளின் விலை அனுமானங்களைப் பார்த்தபடி இருந்து, ஒரு நாள் ஒரு சரக்கை கொள்முதல் செய்வார்.இந்தக் கொள்முதல் செய்வதற்கு வணிகவரித்துறை உட்பட எந்த அரசுத் துறையின் பதிவிலும் அவர் இருக்க வேண்டியதில்லை. வணிகத்திற்கான லைசென்ஸ் எதுவும் தேவையில்லை. 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு சரக்குகள் கொள்முதல் செய்தால், 10 லட்சம் ரூபாயும் கட்டத் தேவையில்லை.\nஅடுத்து வரும் நாட்களில் விலை நிலவரங்களைப் பார்த்து சரக்குகளை கணினி மூலமே விற்று விடுவார். அதன் மூலம் லாபம் அல்லது நஷ்டம் அடைவார். உண்மையில் இங்கு நடைபெற்ற இந்த வணிகத்தில் சரக்கே இருக்காது. சரக்கு பரிமாற்றம் நடக்காது.இல்லாத பொருள்கள் மீதும், ஒருவர் அவருக்கு சற்றும் துளி கூட சம்பந்தம் இல்லாத பொருள்களை வாங்குவது என்பது ஒரு சூதாட்டமாகவே இருக்க முடியும். முன் பேர யூக வணிகத்தின் விற்பனை அளவுகளை ஒப்பீடு செய்து பார்த்தால், நம் நாட்டில் உண்மையில் விளைந்த உணவு பொருட்களின் அளவிற்கும், முன் பேர வணிகத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ள பொருள்களின் அளவிற்கு சிறிதளவு கூட சம்பந்தம் இருக்காது.\nஇதன் மூலம் கொள்ளை லாபம் அடித்துக் கொழிப்பது ஒரு சில கும்பலே. தவிர, நாட்டினது உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களால் உண்மையில் சிறிதளவு பங்களிப்பும் கிடையாது. சேவை வரி மூலம் ரூபாய் கோடிக் கணக்கில் கிடைக்கிறது என்பதற்காக, இந்த அட்டூழியங்களை சிறிதும் கண்டு கொள்ளாமல் அரசு இருக்கிறது.விளைச்சல் முடிந்து அறுவடையின் போது, பொருளாதார வலிமை மிக்க நிறுவனங்கள் போட்டி போட்டு, விவசாயிகளுக்கு விலையை சற்று ஏற்றிக் கொடுத்து மொத்தச் சரக்குகளையும் கொள்முதல் செய்து விடுகின்றனர். யாரும் அந்தச் சரக்குகளை வாங்க வேண்டும் என்றால், அவர்கள் மூலமே மறுவிற்பனையில் வாங்க முடியும். உண்மையான உபயோகிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் இப்பொருட்களை கூடுதல் விலை கொடுத்து தான் பெற முடியும்.\nபொருள்களின் உண்மையான விலைவாசி ஏற்றம், இறக்கம் என்பது பொருள்களின் தேவை மற்றும் வினியோகத்தைச் சார்ந்தது என்ற வணிகத் தத்துவத்தையே உடைத்தெறிந்து விட்டு, கொள்ளை லாபம் என்பதே குறிக்கோளாகக் கொண்டு ஒரு குறுகிய வட்டத்தினரால் வெற்றிகரமாக செயலாற்றி வர முடிகிறது.\nநாடு முழுவதும் உள்ள பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரது கடும் எதிர்ப்பை தொடர்ந்து, 2007 ஜனவரியில், உளுந்து, துவரை முதலான பருப்பு வகைகளின் மீதான முன்பேரத் தடை விதிக்கப்பட்டது. 2007 பிப்ரவரியில், கோதுமை, உருளைக்கிழங்கு, ரப்பர் மற்றும் சோயா எண்ணெய் மீது தடை விதிக்கப்பட்டது.\nவிவசாயிகளுக்கு எந்தவித லாபத்தையும், செழிப்பையும் அளிக்காத இந்த முன்பேர யூக வணிகத்தை உணவுப் பொருள்கள் அனைத்தின் மீதும் நீக்கம் செய்து தடை விதிக்க வேண்டும்.ஏற்கனவே இந்திய நாட்டில் அமலில் இருந்த ஏகபோக கொள்முதல் தடைச் சட்டத்தை உண்மை உணர்வோடு அமல்படுத்த வேண்டும். இவை இரண்டும் அமல் செய்யப்பட்டால், பொருள்களின் உண்மையான விலை நிலவரங்களும், தேவை மற்றும் வினியோகத்தைச் சார்ந்தது என்ற வணிக தத்துவத்திற்கேற்றபடி நிலவும், போலியான விலைவாசி ஏற்றங்கள் தவிர்க்கப்படும். சோம்பேறித்தனத்திற்கும், லாட்டரி மனப்பான்மைக்கும் வழியனுப்பு செய்யப்பட்டு, உண்மையான உழைப்புக்கு உயர்வு கிடைக்கும்; இந்தியப் பொருளாதாரமும் அதனால் வலிமையடையும்.\n- பி.சுபாஷ் சந்திர போஸ் -துணைத் தலைவர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், மதுரை-இ-மெயில்: subash_p42@hotmail.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதமிழகத்தின் தண்ணீர் தாகம் தணியுமா\nதமிழ்வழிக் கல்வியை சாத்தியமாக்க வழி என்ன\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுற்றிலும் உண்மை.. இதே நிலை தான் பங்கு வர்த்தகத்திலும்.. F&O segment ல் சூதாட்டம் மட்டுமே நடக்கிறது..\nஇது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே அதிலும் பன்னாட்டு வணிக மையங்கள் அதிமாகும் வகையில் எதிர்காலத்தில் இது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கும் விற்கவும் விவச���யிகளுக்கு மேலும் இழப்பினை உண்டாக்கவும் வழி வகுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை ஒரு விவசாயி தான் விளைவித்த பொருளை உள்நாட்டில் விற்பதற்கே ஒரு முகவர் மூலமே விற்கவேண்டிய இன்றைய நிலையிலேயே அவருக்கு குறைவான விலையே கிடைக்கிறது என்பதனைக் கண்கூடாகவே பார்த்தேன் \"விவசாயிகளுக்கு எந்தவித லாபத்தையும், செழிப்பையும் அளிக்காத இந்த முன்பேர யூக வணிகத்தை உணவுப் பொருள்கள் அனைத்தின் மீதும் நீக்கம் செய்து தடை விதிக்க வேண்டும்.ஏற்கனவே இந்திய நாட்டில் அமலில் இருந்த ஏகபோக கொள்முதல் தடைச் சட்டத்தை உண்மை உணர்வோடு அமல்படுத்த வேண்டும். இவை இரண்டும் அமல் செய்யப்பட்டால், பொருள்களின் உண்மையான விலை நிலவரங்களும், தேவை மற்றும் வினியோகத்தைச் சார்ந்தது என்ற வணிக தத்துவத்திற்கேற்றபடி நிலவும், போலியான விலைவாசி ஏற்றங்கள் தவிர்க்கப்படும். சோம்பேறித்தனத்திற்கும், லாட்டரி மனப்பான்மைக்கும் வழியனுப்பு செய்யப்பட்டு, உண்மையான உழைப்புக்கு உயர்வு கிடைக்கும் இந்தியப் பொருளாதாரமும் அதனால் வலிமையடையும்\" .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவரு���ைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழகத்தின் தண்ணீர் தாகம் தணியுமா\nதமிழ்வழிக் கல்வியை சாத்தியமாக்க வழி என்ன\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1575521", "date_download": "2020-03-29T22:40:20Z", "digest": "sha1:HXW4LWIJD3OE5B7D5N67VW2SPRFWRPU3", "length": 23320, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "விஜயை ஆட்டுவிக்க ஆசை - சுண்டகஞ்சி சுஜாதா| Dinamalar", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் இளைஞருக்கு கட்டாய திருமணம்\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nவிஜயை 'ஆட்டுவிக்க ஆசை' - சுண்டகஞ்சி சுஜாதா\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nகொரோனா சீனாவி���் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 76\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 293\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nவந்தனம்மா... வந்தனம் ... என தமிழ் ரசிகர்களை கலங்க வைத்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழி ஹீரோக்களையும் ஆட்டுவிப்பவர்...வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பில் வெளுத்து வாங்கும் நடன இயக்குனர் சுஜாதா பேசிய நடன நயனங்கள்...* நடன ஆர்வம் ...சிறு வயது முதலே நடனம் மீது அப்படி ஒரு காதல். பள்ளிகளில் எல்லா விழாக்களிலும் என் நடனம் இடம் பெற்றுவிடும். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினியும் - வைஜெயந்திமாலாவும் ஒன்பது நிமிடங்கள் ஆடிய 'சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி' என்ற பாடலுக்கு நான் ஆடிய ஆடலுக்கு, பள்ளியின் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். அதுவே நடனத்தில் மேலும் என்னைச் சாதிக்க துாண்டியது.* சினிமாவில் முதல் பயணம் கமல் சார் நடனத்தை பார்த்து வளர்ந்ததால், நடனம் மூலமாக ஜெயிக்க சினிமா தான் சரியான பாதை என தோன்றியது. சென்னை வடபழனியில் இருந்ததால் சினிமா நண்பர்கள் மூலம் எளிதாக ரகுராம் மாஸ்டர் டான்ஸ் குரூப்பில் இடம் கிடைத்தது. அதன்பின் சினிமாவில் என் நடன வாழ்க்கை துவங்கியது.* தமிழ் சினிமாவில் ஆடிய முதல் பாடல் ...கமல் நடித்த 'சட்டம்' எனும் படத்தில் 'நான் தான் ராஜா...நீ தான் ரோஜா' என்ற சில்க் ஸ்மிதா ஆடிய பாடலில் நடனம் ஆடினேன். அதன்பின் தெலுங்கு டான்ஸ் மாஸ்டர் தாரா உடன் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தேன். சுந்தரம், ராஜூசுந்தரம், பிரபுதேவா என எல்லோரிடமும் பணியாற்றி உள்ளேன்.* நடன இயக்குனராக அறிமுகம் தெலுங்கில் தான் முதல் படம் பண்ணினேன். 'காதல் தேசம்' படத்தில் 'முஸ்தபா முஸ்தபா...' என்ற பாடலுக்கு தமிழில் நடனம் அமைத்தேன். * நடனத்தில் ஹீரோக்களில் 'பெஸ்ட்'விஜய்தான். எந்த மாஸ்டரோடு வேலை பார்த்தாலும் அவர்கள் நினைப்பதை விட பல மடங்கு நடனத்தில் அசத்துவார். அவரை ஆட்டுவிக்க வேண்டும் என்பது பல நாள் கனவாகவே உள்ளது. அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.* பிடித்த நடன இயக்குனர்அமெரிக்கன் மைக்கேல் ஜாக்சன் தன்���ை தானே ஆட செய்து உலகளவில் புகழ் அடைந்தார். அவர், 'கிங் ஆப் டான்ஸ்'. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் ஆன பிரபுதேவா,அவரும் ஆடி, எல்லாரையும் ஆட வைப்பவர். இவரது நடனத்தை விரும்பாதவர் இந்தியாவில் எவரும் இல்லை. * நடிப்பு அனுபவம்...20 ஆண்டுகளாக ஹீரோக்களை ஆட வைத்துக் கொண்டிருந்த என்னை, ஒரு பட விழாவில் பார்த்த இயக்குனர் தரணி, கில்லி படத்தில்' திரிஷா' அம்மாவாக நடிக்க வைத்தார். அதன்பின் ,நான் அவன் இல்லை பார்ட் 2 , திலகர், பாலாவின் 'தாரை தப்பட்டை', சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' என பரபரப்பாக நடித்து கொண்டிருக்கிறேன்.* சினிமாவில் புகழ் தந்தது...வந்தனம்மா...வந்தனம் பாடல் மூலம் தான் ஒரே நாள் இரவில் உலகம் முழுவதும் பிரபலமானேன். எங்கு பார்த்தாலும் 'சுண்டக்கஞ்சி சுஜாதா அக்கா'ன்னு பாசமாக அழைக்கும் ரசிகர்கள், இந்த பாடல் மூலமே கிடைத்தார்கள். இதற்கு முன் 50 க்கு மேற்பட்ட தமிழ் படங்கள், 200 க்கு மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்திருந்தாலும், இந்த பாடல்தான் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது. * நடிக்கும் படங்கள் ...மலையாள படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன். இதுபோல் விரைவில் வெளிவரவுள்ள 'விழித்திரு' என்ற தமிழ் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளேன். இரண்டு படங்களிலும் நானே பாடலுக்கு நடனமும் அமைத்துள்ளேன். நடனத்தோடு, வித்தியாசமான கேரக்டர்களில் என் நடிப்பு பயணமும் தொடரும்... eesansuja@gmail.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஆகஸ்ட் 2 : பல மாவட்டங்களுக்கு விடுமுறை(4)\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம்(3)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆகஸ்ட் 2 : பல மாவட்டங்களுக்கு விடுமுறை\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-state-terrorism-books/oru-thanthayin-ninaivu-kurippugal-1810416", "date_download": "2020-03-29T20:59:53Z", "digest": "sha1:XLYKIJFEJ2MXVEPI6UMXBSDLNFV2PERH", "length": 12715, "nlines": 159, "source_domain": "www.panuval.com", "title": "ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் - Oru Thanthayin Ninaivu Kurippugal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்\nஒ���ு தந்தையின் நினைவுக் குறிப்புகள்\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்\nடி.வி.ஈச்சரவாரியர் (ஆசிரியர்), குளச்சல் மு.யூசுப் (தமிழில்)\nCategories: நாட்குறிப்பு , அரச பயங்கரவாதம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதார்மீக அடிப்படையிழந்த அரசமைப்பின் தீவினைகள் நிரபராதியான குடிமக்களின் வாழ்க்கையை எவ்வாறு சிதைக்கும் என்பதன் சரித்திரசாட்சி ஈச்சரவாரியர். அவரது ஒரே மகன் ராஜன் நெருக்கடிநிலைக் காலத்தில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டான். அதற்குப் பின் அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தந்தைக்கோ உலகுக்கோ தெரிவிக்கப்படவில்லை. மகன் என்ன ஆனான் என்று தேடி அலைக்கழிவதே அந்த வயோதிகத் தகப்பனின் வாழ்நாள் சம்பவமாயிற்று. ஓயாத அந்த அலைச்சலின் அனுபவங்களைப் பொதுச் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை ஈச்சரவாரியரின் நினைவுக் குறிப்புகள். ஒரு தகப்பன் தனது மகனைப் பற்றி நினைவுகூரும்போதே ஓர் அரசு தனது குடிமக்களுக்குச் செய்த சதியும் அவர்கள் மீது நடத்திய வன்முறையும் கலந்த ஓர் இருண்ட காலகட்டம் வெளிப்படுகிறது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் அதிகாரபீடம் நடத்திய அரசுப் பயங்கரவாதத்தின் சான்று இது.\nசெய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை..\nவேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் 'பாத்துமா வின் ஆடு'. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கு..\nபுராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல��லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பக..\nபஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உண..\nஉலகப் புகபெற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான வேலூரிலுள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்ற டாக்டர் பினாயக் சென் தனது வாழ்க்கையை, தன..\nஊழல் - உளவு - அரசியல்\nஉளவு - ஊழல் - அரசியல் - (சவுக்கு சங்கர்) : நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத..\nஜீலை 2006 தொடங்கி ஒரு மாத காலம் நீடித்த இஸ்ரேல்-லெபனான் யுத்ததின் கதாநாயகனாக நமக்கு அறிமுகமான இயக்கம், ஹிஸ்புல்லா. கடத்துவார்கள், கொல்வார்கள், துல்லிய..\nஅசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்..\nசூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இ..\nபிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந..\nதமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்ட..\nஅசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/srikantha.html", "date_download": "2020-03-29T21:39:50Z", "digest": "sha1:TK25APX3DXW4IBA5WYNDG7EITUFVTYH4", "length": 6900, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஒரே இனம் ஒரே தேசம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஒரே இனம் ஒரே தேசம்\nஒரே இனம் ஒரே தேசம்\nயாழவன் February 09, 2020 யாழ்ப்பாணம்\nநாம் ஒரே இனம் ஒரே தேசம் என்ற உணர்வோடு தொடர்ந்து செயற்பட முடியுமாக இருந்தால், எதிர்வரும் ஒரு சில ஆண்டுகளுக்கு உள்ளே எமது மக்கள் கேட்டு நிற்கின்ற அரசியல் நீதியை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் என்.சிறிகாந்தா தெரிவித்தார்.\nஇன்று (09) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,\nஅரசியல் ரீதியான எமது உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே மாற்றுத்தலைமை உருவாக்கப்பட்டுள்ளது - என்றார்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nஇத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர். இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதி...\nஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்\nகொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்கள் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2017/04/26/spon-a26.html", "date_download": "2020-03-29T21:34:44Z", "digest": "sha1:4LF3HDRK6K6UTSBTJZR3SFU54GYXDDVW", "length": 193569, "nlines": 432, "source_domain": "www.wsws.org", "title": "பிப்ரவரி புரட்சியின் தன்னெழுச்சியும் நனவும் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nபிப்ரவரி புரட்சியின் தன்னெழுச்சியும் நனவும்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nசோசலிச சமத்துவக் கட்சி யின் (அமெரிக்கா) தேசியச் செயலரான ஜோஷப் கிஷோர் ஏப்ரல் 22 சனிக்கிழமையன்று அளித்த உரையின் எழுத்துவடிவத்தை இங்கே நாங்கள் வெளியிடுகிறோம். 1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஐந்து சர்வதேச இணைய உரைகளின் வரிசையில் இது நான்காவதாகும். உரை வரிசைக்கு பதிவு செய்ய, wsws.org/1917 க்கு செல்லவும்.\nபிப்ரவரியின் பின்புலம்: ரஷ்யாவின் இணைந்த மற்றும் சமச்சீரற்ற அபிவிருத்தியும் நிரந்தரப் புரட்சித் தத்துவமும்\nரஷ்யாவில் 1917 பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகள், வரலாற்றின் பாதையை மாற்றிப் போட்ட புரட்சிகரக் கொந்தளிப்புகளின் தொடக்கத்தை குறித்து நின்றன. பிப்ரவரி 22 அன்று, புரட்சியின் சமயத்தில், இரண்டாம் நிக்கோலாஸ் தான் அப்போதும் அனைத்து ரஷ்யாவுக்குமான சக்கரவர்த்தியாகவும் எதேச்சாதிகாரியாகவும் இருந்தார். அடுத்த ஒரு வாரம் கழித்து, ரஷ்யாவை 300 வருடங்களுக்கும் அதிகமாய் ஆட்சி செய்திருந்த, வெல்ல முடியாததாகத் தோற்றமளித்திருந்த ரோமனோவ் வம்ச ஆட்சி தூக்கிவீசப்பட்டு, முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் மற்றும் தொழிலாளர்கள்’ மற்றும் சிப்பாய்களது பிரதிநிதிகள் சோவியத் ஆகியவற்றின் ஸ்திரமற்ற “இரட்டை அதிகார”த்தைக் கொண்டு பிரதியிடப்பட்டது. இதுதான் போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்ற வரையான அடுத்த எட்டு மாத காலத்தில் அபிவிருத்தி க���்ட அரசியல் மோதல்களின் கட்டமைப்புக் களமாக இருந்தது.\n1917 புரட்சியை நாம் ஆய்வு செய்யத் தொடங்குகையில், “ரஷ்ய பிரச்சினை”யானது புரட்சிகர இயக்கத்தால் எந்த வழியில் புரிந்து கொள்ளப்பட்டது மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்டது என்பதை நாம் மீண்டும் மீளாய்வு செய்தாக வேண்டும், ஏனென்றால் அந்த உள்ளடக்கத்தில் மட்டுமே 1917 இன் அந்த மாபெரும் நிகழ்வுகளின் சமயத்தில் அபிவிருத்தி கண்ட அரசியல் மற்றும் சமூக மோதல்களைப் புரிந்து கொள்வது நமக்கு சாத்தியமாகும்.\nநிலவும் உற்பத்தி உறவுகளின் கட்டமைப்புக்குள்ளே உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி இனியும் சாத்தியமில்லை என்கிறபோதுதான் சமூகப் புரட்சி —அதாவது ஒரு ஆளும் வர்க்கமானது இன்னொன்றினால் பிரதியிடப்படுகின்ற நிகழ்ச்சிப்போக்கானது— நடந்தேறுகிறது என்பது மார்க்சிசத்தின் அடிப்படையான கோட்பாடாகும். விஞ்ஞான சோசலிசமானது, கற்பனாவாத பரவசக்கனவுகளில் வேரூன்றியதல்ல, முதலாளித்துவத்தின் புறநிலையான முரண்பாடுகளில், அவற்றுடன் பிணைந்த தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களில் வேரூன்றியதாகும். நாம் இன்றைய உலக சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்த்தோமேயானால், முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையானது உற்பத்தியின் மேலதிகமான அபிவிருத்திக்கும் மனிதகுலத்தின் வருங்காலத்திற்குமே கூட ஒரு மாபெரும் தடையாக ஆகியிருக்கிறது என்பதை தெளிவாய் காணலாம்.\nஆயினும், மார்க்சிசம் ரஷ்யாவில், ஒரு சோசலிச இயக்கத்திற்கு அவசியமாகக் கருதப்பட்ட சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி மட்டம் —குறிப்பாக முதலாளித்துவ சொத்து உறவுகளின் மேலாதிக்கம் மற்றும் ஒரு பாரிய எண்ணிக்கையிலான தொழிலாள வர்க்கம் ஆகியவை— மிகக் குறைவாக இருந்த நிலைமைகளின் கீழ் வேரூன்ற ஆரம்பித்தது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே கூட, விவசாய மக்கள் 85 சதவீதம் இருந்தது, அதன் பெரும்பகுதி அறியாமையிலும் வறுமையிலும் உழல்கின்ற வர்க்கமாய் இருந்தது. 1861 இல் பண்ணை அடிமைகளின் சம்பிரதாயபூர்வ விடுதலை இருந்தாலும், நில உடைமையானது பெரும் பிரபுக்களாலேயே மேலாதிக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மாபெரும் முதலாளித்துவப் புரட்சிகளின் போது ஒழிக்கப்பட்டிருந்த பழைய நிலப்பிரபுத்துவ உறவுகள் ��ன்னும் எஞ்சியிருந்தன. அரசியல்ரீதியாக, ஜாரிச எதேச்சாதிகாரம் நாட்டில் ஆதிக்கம் செய்தது, மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிலவியதைப் போல ஜனநாயக மற்றும் நாடாளுமன்ற ஆட்சி வடிவங்களுக்கான எந்த உண்மையான பொறிமுறைகளும் இருக்கவில்லை. ரஷ்யாவில் புரட்சிகர இயக்கம் முகம்கொடுத்திருந்த உடனடியான கடமைகள் முதலாளித்துவ-ஜனநாயக தன்மையைக் கொண்டவையாக இருந்தன என்பதே இதன் அர்த்தமாய் இருந்தது.\n”ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை”யான ஜோர்ஜி பிளெக்ஹானோவ் தான், ரஷ்யாவின் தொழிலாள வர்க்கம், விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் சிறியளவாக இருந்த போதிலும், ஜனநாயகப் புரட்சியில் தீர்க்கமான புரட்சிகர சக்தியாக இருக்கும் என்பதை முதன்முதலில் அங்கீகரித்தவராக இருந்தார். “ரஷ்யாவில் புரட்சிகர இயக்கமானது ஒரு தொழிலாளர்’ இயக்கமாக மட்டுமே வெற்றிகாணும் இல்லையேல் அது வெற்றி காணவே போவதில்லை” என்று 1889 இல் இரண்டாம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டில் அவர் பிரகடனம் செய்தார். தொழிலாள வர்க்கம் ஜனநாயகப் புரட்சியில் முன்னணிப் பாத்திரம் வகிக்கும் என்றாலும் அதிகாரம் அவசியமான வகையில் ஏதோவொரு விதத்தில் முதலாளித்துவத்துக்கே மாற்றப்படும், தொழிலாள வர்க்கம் தானே அதிகாரத்தைக் கைப்பற்றுமளவுக்கு போதுமான வலிமை பெறுகின்ற வரையில் சற்று ஏறக்குறைந்த நீண்டதொரு முதலாளித்துவ அபிவிருத்தி காலக்கட்டத்தை இது அனுமதிக்கும் என இரண்டு கட்டங்களிலான ஒரு புரட்சி என்பதே அவரது கருத்தாக்கமாக இருந்தது.\nசென்ற ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட பிளெக்ஹானோவ் குறித்த தமது முக்கியமான கட்டுரையில் தோழர்கள் நோர்த்தும் வோல்கோவும் பின்வருமாறு குறிக்கின்றனர்: “தொழிலாள வர்க்கமானது பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்கின்ற ஒரு பாரிய சமூகக் குழுவாக எழுவதற்கு வெகுமுன்பே, ரஷ்யாவில் முதலாளித்துவம் அதன் முதல் அடிகளையே எடுத்து வைத்திருந்த நிலையிலேயே, தொழிலாள வர்க்கத்தின் தீர்மானகரமான பாத்திரத்தை முன்கணித்தார் என்ற உண்மையில் தான் ஒரு அரசியல் சிந்தனையாளராக பிளெக்ஹானோவின் ஆகச்சிறந்த பாத்திரம் அமைந்திருந்தது.”[1] உண்மையில் பார்த்தால், இந்த அடிப்படையான மற்றும் தொலைநோக்கான கருத்தாக்கம் தான் ரஷ்யாவில் அடுத்துவந்த ஒட்டுமொத்த மார்க்சிச இயக்கத்தின் அபிவிருத்திக்கும் அடித்தளத்தில் அமைந்திருந்தது.\nபிப்ரவரி புரட்சியின் தன்னெழுச்சியும் நனவும்\nஆயினும், ரஷ்ய முதலாளித்துவத்தின் அடுத்தடுத்த அடியெடுப்புகள், முன்னோக்கு தொடர்பான அதிமுக்கிய பிரச்சினைகளை எழுப்பின, அவை பிளெக்ஹானோவின் இரண்டு கட்டக் கருத்தாக்கத்தின் பலவீனங்களையும் பின்விளைவுகளையும் அம்பலப்படுத்தின. 1905 புரட்சியானது, தோழர் ஃபிரெட் வில்லியம்ஸின் உரையில் நாம் கண்டதைப் போல, தொழிலாள வர்க்கத்தின் பிரம்மாண்டமான சமூக சக்தியை எடுத்துக்காட்டியது மட்டுமல்ல, அதனுடன் பிணைந்து, முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தையும் எடுத்துக்காட்டியது. 1905 இல் பிளெக்ஹானோவ், அப்போது ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மென்ஷிவிக் கன்னையுடன் தொடர்புபட்டிருந்த நிலையில், புரட்சியானது முதலாளித்துவ தன்மை கொண்டதாக இருக்கும் என்று எழுதினார், “முதலாளித்துவம் பலவீனப்படுவதை” அது குறிக்கவில்லை, மாறாக ”முதல்முறையாகவும் உண்மையான வழியிலும், முதலாளித்துவம் பரந்த வகையிலும் துரிதமான வகையிலும் ஆசிய வழியில் அல்லாமல் ஐரோப்பிய வழியில் அபிவிருத்தி காண்பதற்கு பாதை உருவாக்கித் தந்து” அதன்மூலம் “முதன்முறையாக ஒரு வர்க்கமாக முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை” சாத்தியமாக்கும் என்பதே அதன் அர்த்தமாக இருந்தது.[2]\nஆனால் அதிகாரத்தை விரும்பாத ஒரு வர்க்கத்திற்கு, புரட்சியின் பிரதான உந்து சக்தியாக இருந்த வர்க்கத்தை —தொழிலாள வர்க்கம்— கண்டு மிரட்சி கண்டிருந்த ஒரு வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவது என்பது எப்படி சாத்தியமாகும் தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரை, அது முதலாளித்துவத்தை அச்சுறுத்தி அதனை பிற்போக்குத்தன முகாமுக்கு தள்ளிவிடக் கூடாது என்ற அச்சத்தினால், தனது சொந்த நலன்களை முன்னெடுப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தாக வேண்டும் என்பது தான் இந்த முன்னோக்கின் தர்க்கம் அளித்த அர்த்தமாகும். நாம் காணவிருப்பதைப் போல, இந்த வேலைத்திட்டமும் முன்னோக்கும் தான், மென்ஷிவிக்குகளாலும், அவர்களோடு சேர்த்து சோசலிச புரட்சிக் கட்சியினாலும், பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்யப்படுவதாக இருந்தது.\nபோல்ஷிவிக்குகளது தலைவரான லெனினின் முன்னோக்கு மிகவும் மாறுபட்டதாய் இருந்தது. ரஷ்ய புரட்சியானது ஒரு முதலாளித்துவ-ஜனநாயக புரட்சியாகத் தான் இருக்க வேண்டியிருந்தது, ஆயினும் இந்தப் புரட்சியின் அடிப்படைக் கடமைகள் முதலாளித்துவ வர்க்கத்தின் மூலமோ அல்லது அதனுடன் கூட்டணி சேர்ந்தோ நிறைவேற்றப்படப் போகாதவையாக, நிறைவேற்றப்பட முடியாதவையாக இருந்தன. கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ உறவுகளைக் கலைப்பது இந்தக் கடமைகளில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆயினும் ரஷ்யாவில் முதலாளித்துவ வர்க்கத்திற்கு இந்தக் கடமையை நிறைவேற்ற விருப்பமோ திறனோ இல்லாதிருந்தது. “விவேகமற்ற நடவடிக்கைகள்” மூலமாக பாட்டாளி வர்க்க கட்சிகள் அல்லாதவற்றை விரட்டி விடாமல் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று 1905 இல் பிளெக்ஹானோவ் விடுத்த அறிக்கைக்கு பதிலிறுத்த லெனின், “தாராளவாதிகளும் நிலப்பிரபுகளுக்கும் உங்களை மில்லியன் கணக்கான ‘இங்கிதமற்ற செயலுக்காக’ மன்னிக்கலாம் ஆனால் நிலத்தை எடுத்துச் செல்லக் கூடிய ஒரேயொரு ஆணைக்கு மன்னிக்க மாட்டார்கள்” என்றார். [3]\nபதிலாக லெனின் ஜாரிச பிரபுத்துவத்தை “பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஒரு ஜனநாயக சர்வாதிகாரத்தின்” மூலமாக தூக்கிவீசுகின்ற ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்தார்; “சர்வாதிகாரம்” என்ற வார்த்தை அரசு அதிகாரம் என்ற மார்க்சிச அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. தொழிலாள வர்க்கம் விவசாயிகளுடன் கூட்டுச் சேர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றும், பின் மிகத் தீவிர ஜனநாயக நடவடிக்கைகளை செயல்படுத்தும். ஆயினும், இந்தப் புரட்சியானது முதலாளித்துவ சொத்துறவுகளின் கட்டமைப்பை மாற்றிவிடாது மாற்ற முடியாது. “சமூக ஜனநாயகம் ரஷ்யாவில் நிலுவையில் இருக்கின்ற புரட்சியின் முதலாளித்துவத் தன்மை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது” 1905 இல் அவர் எழுதினார், “அத்துடன் குறைந்தபட்ச ஜனநாயக வேலைத்திட்டத்திற்கும் அதிகபட்ச சோசலிச வேலைத்திட்டத்திற்கும் இடையிலான ஒரு தெளிவான பிரிப்புக் கோட்டின் மீதும் அது வலியுறுத்தி வந்திருக்கிறது... புறநிலையாக” அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “வரலாற்றுரீதியான நிகழ்வுகளின் பாதையானது இப்போது துல்லியமாக ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் முன்பாக ஜனநாயக முதலாளித்துவப் புரட்சியை புரட்சியினூடாக ந���த்துகின்ற கடமையை முன்வைத்திருக்கிறது...; இந்தக் கடமையானது ஒட்டுமொத்த மக்களும், ஒட்டுமொத்த குட்டிமுதலாளித்துவ மற்றும் விவசாய வெகுஜனங்களும் முகம்கொடுப்பதாகும்; அத்தகையதொரு புரட்சி இல்லாமல் சோசலிசப் புரட்சிக்கான ஒரு சுயாதீனமான வர்க்க அமைப்பின் சற்றேறக்குறைய நீண்ட அபிவிருத்தி என்பது நினைத்தும் பார்க்கவியலாதது. சிந்திக்கவியலாததாகும்.”[4]\nட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவமானது பிளெக்ஹானோவ் முன்வைத்த இரண்டு கட்டத் தத்துவம் மற்றும் லெனின் முன்வைத்த “பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்” இரண்டையுமே நிராகரித்தது.\nமுதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருந்தது என்பதை ட்ரொட்ஸ்கி அங்கீகரித்தார். முதலாளித்துவ அபிவிருத்தியின் “சமச்சீரற்ற” தன்மையானது ரஷ்ய பொருளாதாரத்தின் மற்றும் சமூகத்தின் ஒப்பீட்டளவிலான பின்தங்கிய நிலையில் வெளிப்படுத்தப்பட்டது. ஆயினும், ரஷ்ய பொருளாதாரத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் இடையிலான கலப்புறவின் ஒரு விளைவாக, இந்தப் பின்தங்கிய நிலைக்குள்ளாக, மிக முன்னேறிய தன்மையுடனான வர்க்க உறவுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பரந்த அடுக்கு மற்றும் கைவினைஞர்களது அபிவிருத்தியை உள்ளடக்கிய அபிவிருத்தியில் சம்பந்தப்பட்டிருந்த முதலாளித்துவத்தின் உறுப்பு ரீதியான வளர்ச்சியைக் காட்டிலும், “மூலதனமானது முடியாட்சியின் நேரடியான ஒத்துழைப்புடன் மேற்கிலிருந்து நுழைந்தது, ஒரு குறுகிய காலகட்டத்திலேயே அது ஏராளமான புராதன நகரங்களை வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மையங்களாக மாற்றியது, அத்துடன் குறுகிய காலத்திற்குள், முன்னதாக முற்றிலும் மனிதர் வசித்திராத இடங்களிலும் கூட வணிக மற்றும் தொழிற்துறை நகரங்களை உருவாக்கியது. “[5] என்று ட்ரொஸ்கி 1906ல் எழுதினார்.\nஇந்த நிகழ்வுப்போக்கை ட்ரொட்ஸ்கி பின்னர் “இணைந்த வளர்ச்சி விதி” (“law of combined development”) என்று குறிப்பிட்டார் — அதாவது “பயணத்தின் வெவ்வேறு கட்டங்களும் ஒன்றுசேர்வது, தனித்தனி படிகளும் ஒன்றுபடுவது, புராதனம் மிக சமகால வடிவங்களுடன் ஒட்டிக் கொள்வது.”[6]\nரஷ்ய அபிவிருத்தியின் இந்த “இணைந்த மற்றும் சமச்சீரற்ற” தன்மையானது பல்வேறு வர்க்கங்களின் சமூக அங்கலட்சணத்தையும் அரசியல் நோக்குநிலையையும் தீர்மானித்தது. தொழில்மயமாக்கத்தின் வேகமும் குவிப்பும் வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு குறிப்பான வெடிப்பான தன்மையைக் கொண்டுவந்து சேர்த்தது.\nமுதலாளித்துவ வர்க்கத்தை பொறுத்தவரை, இது முழுக்க முழுக்க அந்நிய மூலதனத்தை ஆகவே ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை சார்ந்ததாக இருந்தது. வர்க்கப் போராட்டத்தின் தீவிரநிலை என்பதன் அர்த்தம், ஜாருக்கு எதிராய் ஒரு புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்தி என்பது தனியார் உடைமைக்கு எதிராக ஒரு தொழிலாள-வர்க்க இயக்கத்தைத் தூண்டிவிடும் என்று ரஷ்யாவின் தாராளவாத முதலாளித்துவம் தொடர்ந்து மிரட்சிகாணச் செய்வதாக இருந்தது. இவ்வாறாக அது தொடர்ந்து ஜாரின் கரங்களுக்குள் ஓடிக் கொண்டிருந்ததோடு நிலப் பிரபுத்துவத்துடனும் ஒரு கூட்டணிக்கு எதிர்பார்த்தது.\nஇந்த நிகழ்வுப்போக்கானது, ஐரோப்பாவில், ஓரளவு மாறுபட்ட வடிவத்தில், 1848 புரட்சிகளின் போது ஏற்கனவே காணக்கூடியதாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஹங்கேரி, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவிலான புரட்சிகர இயக்கங்கள் பெருமளவிலான தொழிலாள வர்க்கப் போராட்டங்களினால் பண்பிடப்பட்டன, முதலாளித்துவ வர்க்கம் இந்தப் புரட்சிக்கு அஞ்சி பிற்போக்குத்தனத்துடன் கூட்டுச் சேர்ந்தது. \"எந்தப் போராட்டமாக இருந்தாலும், சமூகப் பிரச்சினைகள் ஒரு தெளிவற்ற கூறாக அதில் உள்ளே நுழைவதும் பின்புலத்திலேயே இருப்பதுமாக இருக்குமாயின், அத்துடன் அது தேசிய புத்துயிர்ப்பு அல்லது முதலாளித்துவ குடியரசுவாதத்தின் பதாகையின் கீழ் முன்னெடுக்கப்படுமாயின், அது வெற்றிபெற முடியாது” என்று ஜேர்மன் புரட்சியாளரான ஃபெர்டினாண்ட் லஸ்ஸால் மார்க்சுக்கு 1849 இல் எழுதினார். [7] “விருப்பத்திற்குரிய அமைதியின் நலனுக்காக பாட்டாளி வர்க்கத்தின் திட்டவட்டமான கோரிக்கைகள் முன்கொண்டு வரப்படாதிருக்கின்ற ... பொதுவான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை” உபதேசிக்கும் “ஜனநாயகக் குட்டி முதலாளித்துவத்தின் கபடவேட வசனங்களுக்கு” தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைக் குறிப்பிடுவதற்காக ”புரட்சி நிரந்தரமாய்” என்ற வாசகத்தை மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் கழகத்தின் மத்திய அதிகாரக் குழுவிற்கு அவர்கள் அனுப்பிய 1850 ஆம் ஆண்டு அறிக்கையில் முதன்முதலாய் பயன்படுத்தினர்.[8]\nஅரைநூற்றாண்டுக்குப் பின்னர் ரஷ்யாவில் இருந்த வர்க்க மோதலின் மட்டம் அதனினும் இன்னும் பெரியதாக இருந்தது, அத்துடன் முதலாளித்துவத்தின் புரட்சிகர வேட்கை, 1789 இல் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின் காலம் கூட வேண்டாம், 1848 இல் ஐரோப்பாவில் இருந்ததை விடவும், இன்னும் குறைந்திருந்தது. ஜாரை தூக்கிவீசுவதும் “ஜனநாயகக் கடமைகளை” தீர்ப்பதும் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் விழுந்திருந்தது, அத்தொழிலாள வர்க்கமே விவசாயப் பெருமக்களை தன்பின்னால் அணிதிரட்டி புரட்சியில் தலைமைப் பாத்திரம் வகிக்கப் போகிறது என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.\nலெனின் கூறியதற்கு எதிராய் ட்ரொட்ஸ்கி, தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்குமானால், அது வெறுமனே முழு “முதலாளித்துவ” கடமைகளுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ள இயலாது, முதலாளித்துவ சொத்துறவுகளுக்குள்ளே தலையிடவும், சோசலிசத்தை அறிமுகப்படுத்த தொடங்கவும் நிர்ப்பந்தம் பெறும் என்று வலியுறுத்தினார். அரசு அதிகாரத்தைக் கையிலெடுத்த பின்னர், தொழிலாள வர்க்கம் என்ன வேலைத்திட்டத்தை அமல்படுத்தப் போகிறது அது விவசாயிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு அரசை ஸ்தாபிக்குமென்றால் கூட, தொழிலாள வர்க்கத்தின் கட்சியானது வேலைவாய்ப்பின்மைக்கும் உணவுப் பற்றாக்குறைகளுக்கும் எவ்வாறு பதிலிறுக்கப் போகிறது, அல்லது தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களுக்கும் முதலாளிகளின் கதவடைப்புக்கும் எவ்வாறு பதிலிறுப்பு செய்யப் போகிறது அது விவசாயிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு அரசை ஸ்தாபிக்குமென்றால் கூட, தொழிலாள வர்க்கத்தின் கட்சியானது வேலைவாய்ப்பின்மைக்கும் உணவுப் பற்றாக்குறைகளுக்கும் எவ்வாறு பதிலிறுக்கப் போகிறது, அல்லது தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களுக்கும் முதலாளிகளின் கதவடைப்புக்கும் எவ்வாறு பதிலிறுப்பு செய்யப் போகிறது 1909 இல் எழுதிய அவர், “பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நலன்களுக்கும் புறநிலைமைகளுக்கும் [அதாவது ரஷ்யாவின் பின்தங்கிய நிலைக்கும்] இடையிலான முரண்பாடானது, பாட்டாளி வர்க்கம்” ஒரு “வர்க்கத் துறவறம்” மேற்கொண்டு “தன் மீதே அரசியல் மட்டுப்படுத்தலைத் திணித்துக் கொள்வதன் மூலமாக தீர்க்கப்பட்டு விட முடியும்” என்ற�� நம்புவதற்காக லெனினை விமர்சனம் செய்தார்.\nமென்ஷிவிக்குகள், “நமது புரட்சி ஒரு முதலாளித்துவப் புரட்சி” என்ற மேலோட்டமான கருத்தில் இருந்து முன்சென்று, அரசு அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு மாற்றப்படுவதை உறுதிசெய்வதற்காக, தாராளவாத முதலாளித்துவத்தின் நடத்தைக்கு தக்கவாறு பாட்டாளி வர்க்கம் அதன் அத்தனை தந்திரோபாயத்தையும் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைக்கு வந்துசேர்கிறார்கள் என்றால், போல்ஷிவிக்குகளும் “சோசலிச சர்வாதிகாரம் அல்ல, ஜனநாயக சர்வாதிகாரம்” என்ற அதேயளவு மேம்போக்கானதொரு கருத்தில் இருந்து முன்சென்று, அரசு அதிகாரத்தை கையில் கொண்டுள்ள பாட்டாளி வர்க்கமானது தன் மீதே ஒரு முதலாளித்துவ-ஜனநாயக வரம்புஎல்லையை திணித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைக்கு வந்து சேர்கின்றனர். இவ்விவகாரத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான வித்தியாசம் மிகக் குறிப்பிடத்தக்கது என்பது உண்மையே: மென்ஷிவிசத்தின் எதிர்ப்புரட்சிகர அம்சங்கள் ஏற்கனவே முழுக்க வெட்டவெளிச்சமாய் இருக்கிறது, போல்ஷிவிசத்தினுடையதோ வெற்றியின் சமயத்தில் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாய் ஆகவிருக்கிறது.[9]\nரஷ்யாவில் புரட்சிக்கு தொழிலாள வர்க்கம் மட்டுமே தலைமை கொடுக்க முடியும், அத்துடன் அதிகாரத்தை கையிலெடுத்த பின்னர், தொழிலாள வர்க்கமானது சோசலிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகளை அறிமுகம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும். இது புரட்சி “நிரந்தர”மானதாக இருப்பதற்கான ஒரு அர்த்தமாய் இருந்தது.\nஆனால் பின்தங்கிய ரஷ்யாவில் எவ்வாறு இது சாத்தியமானது சமூக உறவுகளின் மிகவும் முன்னேறிய வடிவங்கள் எவ்வாறு பொருளாதாரரீதியாய் மிகவும் பின்தங்கிய, மற்றும் பெரும்பகுதி விவசாயிகளைக் கொண்ட ஒரு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட இயலும் சமூக உறவுகளின் மிகவும் முன்னேறிய வடிவங்கள் எவ்வாறு பொருளாதாரரீதியாய் மிகவும் பின்தங்கிய, மற்றும் பெரும்பகுதி விவசாயிகளைக் கொண்ட ஒரு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட இயலும் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோல் ரஷ்யாவையும் ரஷ்ய புரட்சியையும், ஒரு தனிமைப்பட்ட தேசிய நிகழ்வாய் புரிந்து கொள்ளாமல், மாறாக ஒரு சர்வதேசப் புரட்சியின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாகப் புரிந்து கொள்வதில் அமைந்திருந்தது.\n1905 புரட்சியின் ம���்தியில், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:\nஅத்தனை நாடுகளையும் தனது உற்பத்தி வழிமுறை மற்றும் வர்த்தகத்தின் மூலமாகப் பிணைத்ததன் மூலம், முதலாளித்துவமானது ஒட்டுமொத்த உலகத்தையும் ஒற்றைப் பொருளாதார மற்றும் அரசியல் உயிரினமாய் மாற்றியிருக்கிறது. இப்போது கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கு இது ஒரு சர்வதேச தன்மையை அளிக்கிறது, ஒரு விரிந்த தொடுஎல்லையைத் திறந்து விடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ரஷ்யா அரசியல் விடுதலை காண்பதென்பது அந்த வர்க்கத்தை வரலாறு இதுவரை அறிந்திராத ஒரு உயரத்திற்கு இட்டுச் செல்லும், அதற்கு அபரிமிதமான சக்தியையும் வளங்களையும் கொண்டுசேர்க்கும், உலக முதலாளித்துவத்தை இல்லாது ஆக்கும் முன்முயற்சியாளராக அதனை ஆக்கும், வரலாறு அதற்குத் தேவையான அத்தனை புறநிலைமைகளையும் உருவாக்கித் தந்திருக்கிறது...[10]\n1905க்கும் 1917 பிப்ரவரி புரட்சிக்கும் இடையில் கடந்து சென்ற பன்னிரண்டு ஆண்டுகள் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை மேலும் ஊர்ஜிதமே செய்தன. ஐரோப்பாவின் இரத்தக்களரியான யுத்தக்களங்களில், ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களது தலைவிதியும் பின்னிக் கிடந்தது. அந்த மாபெரும் போரும், தேசிய-அரசு அமைப்புமுறையின் மாபெரும் முறிவும், அத்தனை தேசிய வேலைத்திட்டங்களின் முடிவைக் குறிப்பதாகவும் இருந்தது. உலகப் பொருளாதாரத்தை சோசலிசரீதியாய் மறுஒழுங்குசெய்வதை அந்நாளுக்கான வேலையாக அது வைத்தது. இது புரட்சி “நிரந்தரமாக” இருக்க வேண்டியிருந்த இன்னுமொரு அர்த்தமாக இருந்தது. பாரிய சர்வதேசப் படுகொலையின் மத்தியில் எழுதிய ட்ரொட்ஸ்கி விளக்கினார்:\nரஷ்யாவில் ஒரு உண்மையான புரட்சிகர முதலாளித்துவ ஜனநாயகம் இல்லை என்ற காரணத்தால் இங்கு ஒரு தேசிய முதலாளித்துவப் புரட்சி சாத்தியமில்லாதது. தேசிய புரட்சிகளுக்கான காலம், ஐரோப்பாவில், கடந்து போன ஒன்று, அதைப் போலவேதான் தேசிய போர்களுக்கான காலமும். அவை இரண்டுக்கும் இடையில் ஒரு ஆழமான உட்தொடர்பு இருக்கிறது. நாம் ஏகாதிபத்தியத்தின் —இதன் பொருள் ஒரு காலனித்துவ விரிவாக்க அமைப்புமுறை என்பது மட்டுமல்ல, மிக தனித்துவமான ஒரு உள்நாட்டு ஆட்சி வகையுமாகும்— சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இனியும் இது ஒரு முதலாளித்துவ தேசம் பழைய ஆட்சியை எதிர்க்கின���ற விவகாரமல்ல, மாறாக பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ தேசத்தை எதிர்க்கின்ற விவகாரமாகும்.[11]\nஏப்ரலுக்கும் அக்டோபருக்கும் இடையில் போல்ஷிவிக் கட்சியின் அத்தியாவசியமான மூலோபாய அடித்தளத்தை இந்த முன்னோக்கு வழங்கியது, ஆயினும் லெனின் தலைமையிலான ஒரு உட்கட்சிப் போராட்டம் அதற்கு முன்பாய் அவசியப்படாமலில்லை. அதற்கு நான் இந்த உரையின் பின்னொரு பகுதியில் வருகிறேன்.\nசொல்லபோனால் இந்த விரிவான அறிமுகத்திற்குள் தான் நாம் 1917 பிப்ரவரியின் நிகழ்வுகளையும் மற்றும் ஒட்டுமொத்தமாக ரஷ்ய புரட்சியையும் ஆய்வு செய்கிறோம். அந்த ஆண்டின் போது ரஷ்யாவின் அபிவிருத்தியும், இன்னும் கூறினால், அடுத்துவந்த சோவியத் ஒன்றியத்தின் தேசியவாத மற்றும் ஸ்ராலினிச சீரழிவும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் சரியான தன்மைக்கான சக்திவாய்ந்த ஊர்ஜிதப்படுத்தலை வெவ்வேறு வடிவங்களில் வழங்கின.\nகடந்த 80 ஆண்டுகளின் காலத்தில் வரலாற்றாசிரியர்களால் கூடுதல் விவரங்கள் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன, அத்துடன் பிப்ரவரி புரட்சி தொடர்பாக ஏராளமான மதிப்புமிக்க படைப்புகள் இருக்கின்றன, என்ற அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக ரஷ்ய புரட்சி மீதான ஆகச்சிறந்த விபரப் படைப்பாக ட்ரொட்ஸ்கியின் ரஷ்ய புரட்சியின் வரலாறு தான் இப்போதும் இருக்கிறது. இந்த உரையின் பிரதான விளைவாக இன்னும் அதிக பேர் அந்த நூலை வாசிக்க ஊக்கம் பெறுவார்கள் என்றால், அதனை ஒரு வெற்றியாகவே நான் கருதுவேன்.\n1905 புரட்சியில் போலவே, பிப்ரவரி புரட்சி குறித்துமான மிக உடனடியான உண்மை என்னவாக இருந்ததென்றால், அங்கு பிரதான உந்து சக்தியாக இருந்தது தொழிலாள வர்க்கமே, இன்னும் குறிப்பாய் பெட்ரோகிராட் தொழிலாள வர்க்கமே என்பதாகும்.\nபிப்ரவரி 23க்கு முன்பும் கூட, போர் மற்றும் பரிதாபகரமான பொருளாதார நிலைமைகளின் கீழ் ரஷ்யாவில் வர்க்கப் போராட்டமானது தீவிரப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, போர் வெடிப்பதற்கு சற்று முன்பாக 1914 ஜனவரி-ஜூலையில் 1.3 மில்லியனாக இருந்ததில் இருந்து அந்த ஆண்டின் ஆகஸ்ட்-டிசம்பரில் 10,000க்கும் கீழ் வீழ்ச்சி கண்டிருந்தது என்றால், அது 1915 இல் 500,000க்கும் அதிகமாகி விட்டிருந்தது, 1916 இல் கிட்டத்தட்ட 1 மில்லியனை எட்டியிருந்தது. பிப்ரவர�� புரட்சிக்கு முன்வந்த வாரங்களில், வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை துரிதமாய் விரிந்து சென்றது, 1905 இரத்த ஞாயிறு படுகொலையின் ஆண்டுதினத்தை அனுசரிக்கும் விதமாக நடந்தவொரு வேலைநிறுத்தத்தில் 186,000 தொழிலாளர்கள் பங்குபெற்றமை, பிப்ரவரி 22 அன்று பெட்ரோகிராட்டின் மிகப்பெரும் தொழிற்சாலையான புட்டிலோவ் தொழிற்சாலையில் 25,000 தொழிலாளர்களது கதவடைப்பு போராட்டம் ஆகியவையும் அதில் அடங்கும். அந்த வேலைநிறுத்தங்கள் மேலும் மேலும் அதிகமாய் அரசியல் குணாம்சம் பெற்றுக் கொண்டிருந்தன, முடியாட்சிக்கும் போருக்கும் முடிவுகட்ட கோரின.\nபுரட்சியும் கூட, போல்ஷிவிக் கட்சி பிரதான ஆதரவுத் தளம் கொண்டிருந்த பெரிதும் தொழிற்துறைமயப்பட்ட வைபோர்க் மாவட்டத்தில் தொழிலாளர்களது ஆர்ப்பாட்டங்களும் வேலைப் புறக்கணிப்புகளும் வெடித்ததுடன் ஆரம்பமாகியது.\nசர்வதேசப் பெண்கள் தினமான பிப்ரவரி 23 அன்று (மேற்கத்திய நாட்காட்டியில் மார்ச் 8) வைபோர்க் மாவட்டத்தில் இருந்த நூற்பாலைத் துறையின் பெண் தொழிலாளர்கள் நீண்ட வேலை நேரங்கள், முடிவற்ற போர், உணவுப் பற்றாக்குறை மற்றும் ரொட்டி வரிசைகள் ஆகியவற்றால் சலிப்படைந்து, அன்று காலை ஒன்றுகூடி வேலைப்புறக்கணிப்பு செய்தனர். அக்கம்பக்கத்தில் இருந்த பெரும் உலோகத் தொழிற்சாலைகளில் இருந்த தமது சக தொழிலாளர்களையும் தங்களோடு இணைவதற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். [12]\nபெட்ரோகிராட்டின் மிகப்பெரும் தொழிற்சாலைகளில் ஒன்றாக வைபோர்க் மாவட்டத்தில் இருந்த ஒரு எந்திர நிறுவல் தொழிற்சாலையான நியூ லெஸ்னர் தொழிற்சாலையில் இருந்த ஒரு தொழிலாளி அதன்பின் என்ன நடந்தது என்பதை பின்வருமாறு விவரித்தார்: “அந்த தெருவில் பெண்களது குரல்கள் கேட்டதும் எங்கள் துறையின் ஜன்னல்கள் திறந்தன, அந்தப் பெண்கள் ‘போர் ஒழிக விலைவாசியேற்றம் ஒழிக தொழிலாளர்களுக்கு ரொட்டி வேண்டும்’ என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள்.... போர்க்குணமிக்க பெண்கள், கூட்டம் கூட்டமாய் அந்த சந்தினை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்தவர்கள் தங்கள் கைகளை ஆட்டி ‘வெளியே வாருங்கள் வேலையை நிறுத்துங்கள்’ என்று குரல்கொடுத்தார்கள். பனியுருண்டைகள் ஜன்னல்கள் மீது வீசப்பட்டன. நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் இணைவதற்கு முடிவுசெய்தோம்.” [13]\nஅந்த சமயத்தில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பது போல்ஷிவிக் கட்சியின் மத்திய தலைமையின் கொள்கையில் இருக்கவில்லை என்றபோதிலும், வைபோர்க் கமிட்டி கூடி அந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க முடிவுசெய்தது. மென்ஷிவிக், சோசலிஸ்ட் புரட்சிகரக் கட்சி அத்துடன் போல்ஷிவிக் கட்சியை சேர்ந்த தொழிலாளர்களும் இடம்பெற்றிருந்த மற்ற தொழிற்சாலைகளிலும் இதேபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. 100,000க்கும் அதிகமான தொழிலாளர்கள், அல்லது மொத்த தொழிலாளர் படையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையிலானோர் அந்த நாள் முடிவதற்குள் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தனர்.\nஅடுத்த நாள் பிப்ரவரி 24, வெள்ளிக்கிழமை அன்று, அந்த வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்துறை தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேரை, அதாவது 200,000க்கும் அதிகமானோரை உள்ளடக்கி விரிந்திருந்தது, வைபோர்க் மாவட்டத்தைத் தாண்டி விரிவடையத் தொடங்கியது. போர் உற்பத்தி உள்ளிட தொழிற்துறை உற்பத்திக்கான மையங்களாக இருந்த பிரம்மாண்டமான தொழிற்சாலைகள் புரட்சிகர நடவடிக்கைக்கும் கிளர்ச்சிக்குமான மையங்களாய் ஆகின. அந்த நாள் போலிசுடன் மோதல்கள் தொடங்குவதையும் கண்டது. ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுடுவதற்கு இராணுவத்திற்கு இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை, தொழிலாளர்களுக்கும் சிப்பாய்களுக்கும் இடையில் சகோதரத்துவம் தோன்றியதற்கான ஆரம்ப அறிகுறிகள் அங்கே இருந்தன.\nமூன்றாம் நாள் சனிக்கிழமை பிப்ரவரி 25 அன்று, வேலைநிறுத்தம் விரிவடைந்து நடைமுறைரீதியான பொதுவேலைநிறுத்தம் போல ஆகியிருந்தது. கிட்டத்தட்ட 250,000 தொழிலாளர்கள் பங்குபெற்றனர். வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஒடுக்குவதில் போலிஸ் ஒரு முன்னிலைப் பாத்திரம் ஆற்றியது. நகர சிப்பாய்களுக்கும் போலிசுக்கும் இடையில் ஒரு மோதல் தொடங்கியது. ஒரு சம்பவத்தில், குதிரைப்படை சிப்பாய்கள் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதில் போலிசுக்கு உதவ மறுத்ததோடு நில்லாமல், போலிஸ் மீதே தாக்குதல் நடத்தியதோடு அவர்களது ஆணையரைக் கொன்றுவிட்டனர்.\nபோர் முனைப்புக்கு அபாயமாகத்தக்க ஒரு கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு கூடுதல் அதிரடியான நடவடிக்கை எடுக்கும்படி இரண்டாம் சார் நிக்கோலஸ், பெட்ரோகிராட் இராணுவ மாவட்டத்தின் கமாண்டரான கபலோவுக்கு உத்��ரவிட்டார். “தலைநகரின் இந்த அத்தனை ஒழுங்கின்மைகளையும் நாளைக்குள்ளாக நீங்கள் நிறுத்த வேண்டும் என்று நான் உத்தரவிடுகிறேன். ஜேர்மனியுடனும் ஆஸ்திரியாவுடனும் போர் நடந்து கொண்டிருக்கின்ற இந்த சிக்கலான நேரத்தில் இவற்றை அனுமதிக்க முடியாது.” வீதிகளில் கூடுவதற்கு தடைவிதிக்கும் உத்தரவைப் பிறப்பித்து கபலோவ் பதிலிறுப்பு செய்தார். மாலையில் கைதுகளும் நடத்தப்பட்டன, கைதானவர்களில் போல்ஷிவிக்குகளது பெட்ரோகிராட் கமிட்டியின் ஐந்து உறுப்பினர்களும் இருந்தனர், ஆக போல்ஷிவிக்குகளது நேரடி வழிகாட்டல் வைபோர்க் அமைப்பின் தோள்களில் விழுந்தது.\nநான்காவது நாள் பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை, தொழிற்சாலைகள் மூடியிருந்தன. ஆயினும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன, நிக்கோலஸின் உத்தரவுகளை கபலோவ் இரத்தக்களரியான வன்முறையுடன் பின்பற்றினார். பணியமர்த்தாத (non-commissioned) அதிகாரிகள் கொண்ட பயிற்சிப் படையினர் உள்ளிட நம்பகரமான இராணுவப் பிரிவுகளை அணிதிரட்டிய அவர், கூட்டங்களின் மீது சுடுவதற்கு துருப்புகளுக்கு உத்தரவிட்டார். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.\n26 ஆம் தேதியன்று மாலையில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் அடுத்த நாளில் நிகழவிருப்பனவற்றுக்குக் கட்டியம் கூறுவதாக இருந்தது. அரச காவற்படையின் பவலோவ்ஸ்கி பிரிவு, அவர்களது சொந்த பயிற்சிப் படையானது தொழிலாளர்கள் மீது சுட்டதன் மீது கோபமடைந்து கிளர்ச்சி செய்தது.\n27 ஆம் தேதி காலை, வோலின்ஸ்கி பிரிவின் ஒரு கலகத்துடன் சிப்பாய்களது கலகம் தொடங்கியது. முந்தைய நாளில் தொழிலாளர்கள் மீது சுட உத்தரவிட்டிருந்த தங்களது கமாண்டரை அவர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். கலகக்காரர்கள் அருகிலிருந்த படைப்பிரிவுகளுக்குச் சென்று அங்கும் கிளர்ச்சிக்கு ஊக்குவித்தனர். ஒன்றன்பின் ஒன்றாக வேறுவேறு படைப்பிரிவுகளும் புரட்சியில் இணைந்தன. அரச துருப்புகளை ஒன்றுதிரட்டும் ஜாரின் கமாண்டர்களது முயற்சிகள் தோல்விகண்டன. தொழிலாளர்களது’ கிளர்ச்சி விரிவடைந்தது. அரசாங்க கட்டிடங்கள் கையகப்படுத்தப்பட்டன, அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.\nபிப்ரவரி புரட்சிக்கு யார் தலைமை கொடுத்தார்கள் நிகழ்வுகளை வழிநடத்துவதற்கு மத்தியப்பட்ட எந்த அரசியல் கட்சியும் அங்கே இல்லை. மெ��்ஷிவிக்குகளும் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சியினரும் ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சியை முன்கணிக்கவும் இல்லை, அதை அவர்கள் விரும்பவும் இல்லை. பிப்ரவரி நிகழ்வுகளின் போது, இந்த அமைப்புகளின் முன்னிலை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தனர், நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போய் விடும் என்று அவர்கள் முதலாளித்துவக் கட்சிகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.\nThe Mezhraiontsy குழு (மாவட்டங்களுக்கு இடையிலான குழு) —நாடுகடந்து நியூயோர்க்கில் வாழ்ந்த ட்ரொட்ஸ்கி இந்தக் குழுவுடன் தான் தொடர்புபட்டிருந்தார்— புரட்சியின் இரண்டாவது நாளில் ஒரு துண்டறிக்கை விநியோகம் செய்தது, ஒரு ஜனநாயகக் குடியரசுக்காகவும், சோசலிசத்துக்காகவும், அத்துடன் போருக்கு முடிவு கட்டுவதற்கும், ஒரு இடைக்கால புரட்சிகர அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கும் அது அழைப்பு விடுத்திருந்தது. ஆயினும், போல்ஷிவிக்குகளுக்கு இருந்த அளவுக்கான வெகுஜன ஆதரவுத் தளம், குறிப்பாக வைபோர்க்கில், அதற்கு இருக்கவில்லை.\nகீழ்மட்ட போல்ஷிவிக் கட்சி அமைப்புகள், குறிப்பாக வைபோர்க் மாவட்ட கமிட்டி, ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தது. ஆனாலும் கட்சியின் மத்திய தலைமை தொடர்ந்து நிகழ்வுகளின் பின்னால் இருந்து கொண்டிருந்தது, நகரத்தில் இருந்த தலைமையானது கூடுதல் ஆக்கிரோஷத்துடன் பதிலிறுப்பு செய்வதற்கும், துண்டறிக்கைகள் விநியோகிப்பதற்கும், ஒரு பொதுவேலைநிறுத்தம் மற்றும் கிளர்ச்சிக்கு அழைப்பு விடுவதற்கும் போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக இருந்த தொழிலாளர்-செயல்பாட்டாளர்களிடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் பெற்றுக் கொண்டிருந்தது. பிப்ரவரி நிகழ்வுகளின் போது லெனின் உட்பட போல்ஷ்விக் கட்சியின் பெரும்பான்மையான தலைமை நாடுகடந்து வாழ்ந்து கொண்டிருந்தது, லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார், ஏப்ரல் வரையில் அவர் நாடு திரும்பியிருக்கவில்லை.\nஆயினும் இதன் அரத்தம், ட்ரொட்ஸ்கி குறித்தவாறு, “நேற்றுவரை அமைதியாக ஆட்சி செய்து கொண்டு, நீதி பரிபாலனம் செய்து கொண்டு, குற்றத்தை மெய்ப்பித்துக் கொண்டு, பிரதிவாதம் செய்து கொண்டு, வர்த்தகம் செய்து கொண்டு அல்லது ஆணையிட்டுக் கொண்டு, இன்று பார்த்தால் அவசர அவசரமாய் புரட்சிக்குத் தக்கவாறு தயாரிப்பு ���ெய்து கொண்ட கண்ணியவான்களின் மனங்களில் மட்டுமல்லாது புரட்சி முழுக்க தூங்கிக் கொண்டிருந்துவிட்டு, மற்றவர்களிடமிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர்கள் அல்ல என்று சிந்திக்க விரும்பும் பல தொழில்முறை அரசியல்வாதிகள், முன்னாள் புரட்சியாளர்கள் மனங்களிலும் மிகவும் சந்தர்ப்பவசமாய் விழுந்துவிட்ட முற்றிலும் “தன்னியல்பான” ஒரு “புதிரான தத்துவம்” என்பது அல்ல.” [14]\nஅங்கே தொழிலாளர்கள் தலைமை கொடுத்திருந்தனர். அவர்கள் பல ஆண்டுகால சோசலிசப் பிரச்சாரத்தின் மூலமும், 1905 ஆம் ஆண்டின் கடுமையான அனுபவங்கள் மூலமும் பயிற்சியளிக்கப்பட்டிருந்த மற்றும் கல்வியூட்டப்பட்டிருந்த தொழிலாளர்களாவர். போர் வெடிப்பதற்கு முன்பே புரட்சிக்கு அச்சுறுத்திய 1912-14 வேலைநிறுத்த அலையை அவர்கள் கடந்து வந்திருந்தனர். அவர்கள் தாராளவாதிகளின் முதுகெலும்பற்ற தன்மையைக் கண்டிருந்தனர். போர் வெடித்த சமயத்தில் சிலர் தேசியவாத எழுச்சியால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் அல்லது அதற்கு வளைந்து கொடுத்திருக்கலாம், ஆனாலும் போர் என்ன செய்திருந்தது என்பதை அவர்கள் கண்டுவிட்டிருந்தனர்.\nஇந்த தொழிலாளர்களில் பலரும், போர் வெடிப்பதற்கு முன்பாக பிரபலமாகி வந்த போல்ஷிவிக் கட்சியினால் வலிமையான செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ட்ரொட்ஸ்கி எழுதியதைப் போல புரட்சியானது, “பெரும்பகுதி லெனினின் கட்சியால் கல்வியூட்டப்பட்டிருந்த நனவான மற்றும் புடம்போட்ட தொழிலாளர்களால்” தலைமை கொடுக்கப்பட்டது. ஆயினும், இந்தத் தலைமையானது தன்னளவில் “கிளர்ச்சியின் வெற்றியை உத்தரவாதம் செய்யுமளவுக்கு போதுமானதாய் நிரூபணமானது, ஆனால் புரட்சியின் தலைமையை பாட்டாளி வர்க்க முன்னணிப் படையின் கரங்களுக்கு உடனடியாகக் கைமாற்றும் அளவுக்கு அது போதுமானதாய் இருக்கவில்லை.”[15]\nபெட்ரோகிராட்டின் தொழிலாள வர்க்கமும் சிப்பாய்களும் புரட்சியை சாதித்திருந்தனர், ஆனாலும் அவர்களால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இயலவில்லை. அதற்குப் பதிலாக ஒரு சிக்கலான மற்றும் ஸ்திரமற்ற, அக்டோபர் புரட்சிவரையிலும் நீடித்த “இரட்டை அதிகார” ஆட்சி எழுந்தது, அக்டோபர் புரட்சி வரையிலும் அது நீடிப்பதானது.\nபிப்ரவரி 27 அன்று, ஜார் அப்போதும் அதிகாரத்தில் இருந்த நிலையில், நாடாளுமன்றப் ��ிரதிநிதிகள், சூழ்நிலையை எவ்வாறு கட்டுப்படுத்தி புரட்சியை முடக்கலாம் என்று விவாதிப்பதற்காகக் கூடியிருந்தனர். நாடாளுமன்ற அங்கத்தவர்களது ஒரு இடைக்காலக் குழுவை உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர், அது, “அரசு மற்றும் பொது ஒழுங்கை மீட்சி செய்வதை தன் சொந்தக் கரங்களில் எடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு தான் தள்ளப்பட்டுள்ளதை காண்பதாக” அறிவிக்கின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது.\nடூமாவில் பிரதான கட்சிகளின் சார்பிலான பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்த தாராளவாத முதலாளித்துவமானது, பின்னாளில் அது மேற்கொண்ட கட்டுக்கதை கூறலுக்கு நேரெதிராய், எந்தவிதமான புரட்சிகர பாத்திரத்தையும் ஆற்றவில்லை. பரந்த மக்களைக் கண்டு மிரட்சி கண்டிருந்த அது, இரண்டாம் ஜார் நிக்கோலஸைக் கொண்டோ அல்லது அவர் இல்லாமலோ, ஏதோவொரு வகையில் எதேச்சாதிகார ஆட்சியைக் காப்பாற்றி விடுவதற்கு முயற்சி செய்தது. முதலாளித்துவ அரசியல்சட்ட ஜனநாயகக் கட்சி (கடேட்) தலைவரான போல் மில்யுகோவ் பின்னர் ஒப்புக்கொண்டார், “நாங்கள் இந்தப் புரட்சியை விரும்பவில்லை. இன்னும் குறிப்பாக இது போரின் சமயத்தில் வந்ததை நாங்கள் விரும்பவில்லை. இது நடந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் நப்பாசையுடன் போராடினோம்.” [16]\nஆயினும், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜாருக்கு அழுத்தமளிக்கும் அவர்களது முயற்சிகள் தோல்வியடைந்தபோது, பரந்த மக்கள் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது தெளிவாகி விட்ட நிலையில், அவரது முடிதுறப்பை நிர்ப்பந்திக்க, முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் இராணுவத்தின் உயர் தலைமையை நோக்கித் திரும்பினர். புரட்சிக்கு முன்பாகவே, போரை நடத்துவதற்கு மேம்பட்ட நிலைமைகளை உருவாக்குவதற்காக, ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்தும், இரண்டாம் நிக்கோலஸை பதவியகற்றுவது குறித்தும் கூட, இராணுவத்துக்கும் முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டிருந்தன. அத்தகைய முயற்சிகளுக்கு நேச ஏகாதிபத்திய நாடுகளும் ஓரளவுக்கு ஆதரவையும் சுட்டிக்காட்டியிருந்தன.\nஇராணுவத்தின் ஆதரவு இல்லாமல், ஜார் மார்ச் 2 அன்று முடிதுறந்தார், அவர் தனது அதிகாரங்களை அவரது தம்பியான மகா இளவரசர் மிக்கேயில் அலெக்சாண்ட்ரோவிச்சிற்கு மாற்றினார். அதேநா���ில், இளவரசர் லு’வோவ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டது, புதிய ஜாரின் கீழ் சேவைசெய்வதே அதன் நோக்கமாய் இருந்தது. ஆனால் உயிருக்கு அஞ்சி மிக்கேயிலும் முடிதுறந்தார். புதிய அரசாங்கத்துக்குத் தலைமை கொடுத்த முதலாளித்துவப் பிரதிநிதிகளது அனுகூலமான நோக்கங்களையும் தாண்டி, ரோமோனோவ் வம்ச ஆட்சி ஒழிக்கப்பட்டது.\nடாரைட் அரண்மணையில் நாடாளுமன்றக் கமிட்டி உருவாக்கப்பட்ட பிப்ரவரி 27 அன்று அதேநாளில், அதே கட்டிடத்தில், இன்னுமொரு நிர்வாக அமைப்பும் உருவாக்கப்பட்டது, அதற்கு தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது பரந்த எண்ணிக்கையிலானோரின் ஆதரவு இருந்தது, அதுதான் தொழிலாளர்கள்’ பிரதிநிதிகளது சோவியத் ஆகும், இது பின்னர் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது பிரதிநிதிகளது சோவியத் ஆனது. அதன் முதல் கூட்டத்தில் சுமார் 250 தொழிலாளர்கள், சிப்பாய்கள் மற்றும் சோசலிஸ்ட் புத்திஜீவிகள் பங்குபெற்றனர். மென்ஷிவிக்குகளும் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சி என்ற விவசாயிகளில் ஒரு அடித்தளம் கொண்ட ஒரு குட்டி முதலாளித்துவக் கட்சியும், இந்த சோவியத்தின் ஆரம்பத் தலைமையில் மேலாதிக்கம் கொண்டிருந்தனர்.\n“இரட்டை அதிகாரம்” என்ற நிகழ்வுப்போக்கு என்பது ரஷ்ய புரட்சிக்கே தனித்துவமாய் இருந்ததல்ல. முந்தைய புரட்சிகளிலும், ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை இடம்பெயர்க்கின்ற சமயத்தில், இரண்டு ஆளும் ஸ்தாபனங்கள் இருப்பது நடந்திருக்கிறது. அத்தகையதொரு சூழ்நிலையானது ஒரு உள்நாட்டுப் போரின் மூலமாகவே தீர்வை எட்ட முடியும். ஆயினும், பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர் எழுந்த இரட்டை அதிகார ஆட்சியின் தனித்தன்மை என்னவென்றால், புரட்சியின் இயக்கு சக்தியாக இருந்த தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது ஆதரவைக் கொண்டிருந்த சோவியத்துகளின் தலைவர்கள், அதிகாரத்தை முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்துக்கு மாற்றுவதற்கு நனவுடனும் திட்டமிட்டும் வேலைசெய்தனர். பல மாதங்களுக்குப் பின்னர் சோவியத்துகளின் கட்டுப்பாட்டை போல்ஷிவிக்குகள் வெற்றி கண்ட போதுதான் இரண்டு அமைப்புகளுக்கும் இடையில் மறைக்கப்பட்டிருந்த அடிப்படையான வர்க்க மோதல் நேரடியாக எழுவதானது.\nபரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் சிப்பாய்களும் தலைமைக்காக நாடாளுமன்றத்தை எ��ிர்பார்க்கவில்லை, மாறாக சோவியத்தையை எதிர்நோக்கினர். ஆனால் சோவியத்துக்குத் தலைமை கொடுத்த கட்சிகளோ அதிகாரத்தை விரும்பவில்லை என்பதுடன் தொழிலாளர்கள்’ மற்றும் சிப்பாய்களது’ கோரிக்கைகளை நிவர்த்தி செய்யக் கூடிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் விருப்பமின்றி இருந்தன. புரட்சிக்குத் தலைமை கொடுத்திருந்த தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகள் முதலாளித்துவ நலன்களுடன் மோதல் கண்டதாய் இருந்தது, ஆயினும் சோவியத்தில் இருந்த அவர்களது பிரதிநிதிகளோ முதலாளித்துவ வர்க்கம் தான் ஆட்சி செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇந்த “விசித்திரப் புதிர்” பல்வேறு வடிவங்களில் வெளிப்பாடு கண்டது. அதில் முதலாவது, அதிகாரம் மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் அங்கீகாரம் குறித்த பிரச்சினை. ஜார் நிக்கோலஸ் முடிதுறந்த உடனேயே, சோவியத் செயல் கமிட்டியின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்த பிரதிநிதிகளுடன் சந்தித்து எந்த நிபந்தனைகளின் பேரில் சோவியத் புதிய அரசாங்கத்தை ஆதரிப்பதாக இருக்கும் என்பது குறித்து விவாதித்தனர். போரை முடிவுக்குக் கொண்டுவருவது, ஒரு குடியரசு, நிலம், அல்லது எட்டு-மணி நேர வேலை ஆகியவை உள்ளிட தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது அடிப்படையான கோரிக்கைகளில் எதுவொன்றும் அவர்களது நிபந்தனைகளில் இடம்பெறவில்லை. ஆர்ப்பாட்ட சுதந்திரம் என்ற ஒற்றைக் கோரிக்கை மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதாவது, முதலாளித்துவ வர்க்கம் அவர்களை கைது செய்யாமலிருக்க உடன்படுகின்ற வரை, அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க அவர்கள் விரும்பினர், இன்னும் சொன்னால், ஆர்வம் கொண்டிருந்தனர்.\nஇரண்டாவதும் அதிகாரம் குறித்த பிரச்சினைக்கு நெருக்கமான தொடர்புடையதுமாய் இருந்தது, தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களது போராளிக் குழுக்களை ஆயுதபாணியாக்குவது —அல்லது நிராயுதபாணியாக்குவது— பற்றிய பிரச்சினை. புரட்சியின் போது, மிகவும் போர்க்குணமிக்க தொழிலாளர்கள் —இவர்களும் வைபோர்க் மாவட்டத்தில் குவிந்த எண்ணிக்கையில் இருந்தனர்— போராளிக் குழுக்களை உருவாக்கும் முன்முயற்சி எடுத்திருந்தனர். சோவியத்தானது, இந்த போராளிக் குழுக்களை தனது சொந்த அதிகாரத்தின் கீழ் ஒழுங்கமைக்க முனைந்ததன் மூலமாக இந்த ஸ்தாபகமா���ி விட்டிருந்த உண்மையை அங்கீகரித்தது, நாடாளுமன்றக் கமிட்டி தனது சொந்த போராளிக் குழுக்களை அமைத்தது. இது இரண்டு தரப்பு போராளிக் குழுக்களுக்கும் இடையிலான ஒரு ஆயுதமேந்திய மோதலின், அதாவது உள்நாட்டுப் போரின், சாத்தியத்துக்கான நிலைமைகளை உருவாக்கியது.\nபிப்ரவரி புரட்சியின் ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டதைப் போல, “ஏற்கனவே பிப்ரவரி 28 அன்று சோவியத் செயல் கமிட்டியானது தொழிலாளர்கள்’ போராளிக்குழுக்களது சுதந்திரத்தை தியாகம் செய்வதன் மூலமாக இந்த மோதலைத் தீர்ப்பதில் நாடாளுமன்றக் கமிட்டியுடன் ஒத்துழைக்க தான் விருப்பம் கொண்டுள்ளதை தெளிவாக்கி விட்டிருந்தது.”[17] இரண்டு போராளிக்குழுக்களையும் ஒன்றுபடுத்துவதற்கு, அதாவது மார்ச் 1 மற்றும் மார்ச் 7 அன்றான செயல் கமிட்டியின் முடிவுகளில் புனிதப்படுத்தப்பட்டவாறாய், தொழிலாளர்களை நிராயுதபாணியாக்குவதற்கும் தொழிலாளர்களது’ போராளிக்குழுக்களை முதலாளித்துவ வர்க்கத்தின் ஆளும் அதிகாரத்திற்கு கீழ்ப்படியச் செய்வதற்கும் அது வேலை செய்தது.\nமூன்றாவதாய், தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்புகின்ற பிரச்சினை. ஆரம்பத்தில் செயல் கமிட்டியானது, தொழிற்சாலைகளில் உழைப்பின் நிலைமைகளில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையிலும், வேலையைத் தொடர்வதற்கான தேதியாக மார்ச் 5 ஐ முடிவு செய்திருந்தது. முதலாளித்துவ வர்க்கத்தை அச்சுறுத்துவதாக இருக்கும் என்ற காரணத்தின் அடிப்படையில் எட்டு-மணி நேர வேலைக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை அவர்கள் நிராகரித்தனர்.\nஆனால், தொழிலாளர்கள் விடயங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருந்தனர், முக்கிய தொழிற்சாலைப்பகுதி தொழிற்சாலைகள் பலவற்றிலும் தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் வேலை முடிந்தவுடன் கூட்டம்கூட்டமாய் வேலையிலிருந்து கிளம்பி விட்டனர். உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அத்தியாவசிய விடயம் என்று கூறி எட்டு-மணி நேர வேலையைத் தயக்கத்துடன் ஒப்புக்கொள்வதில் முடிந்தது. முதலாளித்துவ செய்தித்தொடர்பாளர்களில் ஒருவர் பின்வருமாறு விளக்கினார்: “மென்ஷிவிக்குகளுக்கான துரதிர்ஷ்டமாய், போல்ஷிவிக்குகள் ஏற்கனவே பயங்கரத்தின் மூலமாக உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினை எட்டு-மணி நேர வேலையை உடனடியாக அறிமுகம் செய்ய ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தம் செய்து விட்டிருந்தனர்.”[18]\nநான்காவது, இராணுவத்திற்குள்ளான உறவுகளின் பிரச்சினை. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் இராணுவத்தின் மீதான கட்டுப்பாட்டை மீட்கும் முயற்சியில், சிப்பாய்கள் தங்கள் அதிகாரிகள் கூறும் ஒழுங்கிற்கு அடிபணிந்து நடக்க வேண்டும், தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர், இதற்கு சோவியத் தலைவர்களும் ஆதரவாய் நின்றனர். ஆனால், இந்த முயற்சிகளை நிராகரித்து விட்ட சிப்பாய்கள், மார்ச் 1 உத்தரவு எண் 1 ஐ நிறைவேற்றுவதற்கு பெட்ரோகிராட் சோவியத்துக்கு நெருக்குதலளித்தனர். நாடாளுமன்றக் கமிட்டியிடம் இருந்து வருகின்ற எந்த உத்தரவும் சோவியத்தின் உத்தரவுக்கு முரண்பாடாய் இருக்கின்ற பட்சத்தில் அதற்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று அந்த உத்தரவு அறிவுறுத்தியது. சிப்பாய்கள் ஆயுதங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதற்கும், ஒவ்வொரு படையணியிலும் கமிட்டிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் கூட அது அறிவுறுத்தியது.\nமென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களது உயர்மட்ட தலைவர்கள் இல்லாத சமயத்தில் உத்தரவு எண் 1 நிறைவேற்றப்பட்டது. பின்னர், அவர்கள் பெட்ரோகிராட்டுக்கு இதன் அமலாக்கத்தை மட்டுப்படுத்துகின்ற உத்தரவு எண் 2 ஐ நிறைவேற்றுவதன் மூலமாக, முதலாம் உத்தரவை பலவீனமாக்க முயற்சி செய்தனர். ஆயினும் இராணுவத்துக்குள்ளாக உறவுகளை வலுப்படுத்துவதிலான இந்த முயற்சி தோல்வியடைந்தது, புரட்சியானது ஏற்கனவே இராணுவத்துக்குள், சிப்பாய்களுக்கும் அவர்களது அதிகாரிகளுக்கும் இடையில் அபிவிருத்தி கண்டு வந்த கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் போன்ற ஒன்றை மேலும் ஊக்குவித்தது.\nஇறுதியானதும், மிக முக்கியமானதுமாய், போர் என்ற பிரதான முன்னுரிமைப் பிரச்சினை. முதலாளித்துவ வர்க்கத்தை பொறுத்தவரை “முழுமையான வெற்றிக்கான போர்” என்பதே பதாகையாக இருந்தது. போரின் பிரச்சினையை இரண்டு வாரங்களுக்கு உதாசீனம் செய்து விட்டிருந்ததற்குப் பின்னர், செயல் கமிட்டியானது மார்ச் 14 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியது, உலக மக்களுக்கான ஒரு அறிக்கையாக இருந்த அது பல சமாதானவாத வசனங்களைக் கொண்டிருந்தது, ஆயினும், “உள்ளிருந்தும் வெளியிருந்துமான அத்தனை பிற்போக்குத்தனமான முயற்சிகளில் இருந்தும் எங்களது சொந்த சுதந்��ிரத்தை நாங்கள் உறுதியுடன் பாதுகாப்போம். ரஷ்ய புரட்சியானது நாடுபிடிப்பவர்களின் துப்பாக்கிமுனைகளுக்கு எதிராக ஒருபோதும் பின்வாங்காது, அத்துடன் அது அந்நிய இராணுவ சக்தியால் தான் நசுக்கப்படுவதை அனுமதிக்காது” என்று சூளுரைத்தது.\nவேறு வார்த்தைகளில் சொல்வதானால், போர் தொடரும் என்றது. இந்தத் தீர்மானம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும் ரஷ்யாவிலுள்ள முதலாளித்துவக் கட்சிகளாலும் பாராட்டப்பட்டது.\nசெயல் கமிட்டியில் ஒரு உறுப்பினரும், முன்னதாக 1915 இல் சிம்மர்வால்ட் போரெதிர்ப்பு மாநாட்டில் பங்குபற்றியிருந்தவருமான, சுக்ஹானோவ், பின்னாளில் தனது நினைவுகளில் நேர்மையாக பின்வருமாறு எழுதினார்:\n‘முழுமையான வெற்றியை நோக்கிய போர்’ என்ற கருத்துக்கு குழிபறித்துக் கொண்டிருந்த ஒரு இயக்கத்துடன் முதலாளித்துவத்துக்கு எதுவொன்றும் பொதுவாக இல்லை என்பது தெளிவாக இருந்தது. அத்தகையதொரு எந்த இயக்கத்தையும், ஜேர்மன் தூண்டுதலின் விளைவாய் மட்டுமே, அது கண்டது, அல்லது குறைந்தபட்சம் பேசியது..... ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தையும் முதலாளித்துவ வர்க்கம் புரட்சிக்கு இணங்கி நடப்பதையும் எதிர்பார்ப்பதாக இருந்தால், தற்காலிகமாக போருக்கு எதிரான சுலோகங்களை மூட்டைகட்டி வைப்பதும், ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின், இன்னும் குறிப்பாய் பீட்டர்ஸ்பேர்க் பாட்டாளி வர்க்கத்தின் பதாகையாக ஆகிவிட்டிருந்த சிம்மர்வால்ட் பதாகையை கொஞ்ச காலத்திற்கு சுருட்டி வைப்பதும் அவசியம் என்பது ஒரு முன்நிபந்தனையாகி விட்டிருந்தது தெளிவாகியிருந்தது.[19]\nலார்ஸ் லிஹ் மற்றும் புதிய வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்\nபிப்ரவரி மற்றும் மார்ச் ஆரம்பத்தின் நிகழ்வுகள், கட்டவிழ்ந்து கொண்டிருந்த புரட்சியில் முதல் கட்டத்தைக் குறித்தன. அடுத்த கட்டமானது, புதிய சூழ்நிலையால் முன்நிறுத்தப்பட்டிருந்த அரசியல் கடமைகள் கூர்மையாக தெளிவுபடுத்தப்படுவதன் மூலமாக தயாரிப்பு செய்யப்பட வேண்டியிருந்தது. என்ன நடந்தேறியிருந்தது என்பதை பகுப்பாய்வு செய்வதில் சுவிட்சர்லாந்தில் இருந்த லெனின் மற்றும் நியூயோர்க்கில் இருந்த ட்ரொட்ஸ்கி இருவருமே துல்லியத்துடன் பதிலிறுப்பு செய்தனர். ட்ரொட்ஸ்கி, மார்ச் 6 (O.S.) அன்று நோவி மிர் இல் வெளியான ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார், “நகர்ப���புற பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சியின் படைகளுக்கும், தற்காலிகமாக அதிகாரத்தில் இருக்கும் எதிர்ப்புரட்சிகர தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான ஒரு பகிரங்கமான மோதல் முற்றிலும் தவிர்க்கமுடியாததாகும்.”[20]\nமார்ச் 3 அன்று, லெனின் ரஷ்யாவுக்கு வழிகாட்டுதல்களை அனுப்பியிருந்தார்: “நமது தந்திரோபாயம் — முழுமையான நம்பிக்கையின்மை. இடைக்கால அரசாங்கத்துக்கு எந்த ஆதரவுமில்லை. எல்லாவற்றுக்கும் மேல் கெரென்ஸ்கி மீதான நம்பிக்கையின்மை. ஒரே உத்தரவாதமாய் பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்குங்கள்.” மார்ச் 7 அன்று அவர் எழுதிய முதல் “தூரத்திலிருந்தான கடித”த்தில் லெனின் எழுதியிருந்தார்: “ஜாரிச பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் நலன்களின் பேரில் புதிய அரசாங்கத்துக்கு தொழிலாளர்கள் ஆதரவளித்தாக வேண்டும் என்று சொல்கின்ற எவரொருவரும்... தொழிலாளர்களின் துரோகி, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்கு துரோகமிழைப்பவர், அமைதிக்கும் சுதந்திரத்திற்கும் துரோகமிழைப்பவர் ஆவார். ஏனென்றால் நடைமுறையில், சாட்சாத் இந்த புதிய அரசாங்கம்தான் ஏற்கனவே ஏகாதிபத்திய மூலதனத்தின் மூலமும், போர் மற்றும் சூறையாடலின் ஏகாதிபத்தியக் கொள்கையின் மூலமும் கைகால்கள் கட்டிப் போடப்பட்டிருக்கிறது...”[21]\nஇந்த முன்னோக்கானது லெனினின் அடுத்துவந்த தூரத்தில் இருந்தான கடிதங்கள் இல் அபிவிருத்தி செய்யப்பட்டது, அதில் அவர் அதிகாரம் சோவியத்துக்கு மாற்றப்படுவதற்கும், போருக்கு உடனடியாக முடிவுகட்டுவதற்கும், பண்ணை நிலங்களை விவசாயிகள் பறிமுதல் செய்வதற்கும், உற்பத்தி தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் வருவதற்கும், சோசலிசத்துக்கான உருமாற்றத்தை தொடக்குவதற்கும் அழைப்புவிடுக்கின்ற ஒரு வேலைத்திட்டத்தை வரைந்துகாட்டினார்.\nலெனினின் நிலைப்பாடுகள் 1917 மார்ச்சிலும் ஏப்ரலிலும் போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக ஒரு பெரும் அரசியல் மோதலைத் தூண்டியது, அதில் அவர் ட்ரொட்ஸ்கியுடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்த ஒரு அரசியல் நிலைப்பாட்டுக்காகப் போராடினார். அவ்வாறு செய்கையில், லெனின் போல்ஷிவிக் கட்சியின் சில பிரிவுகளுடன், குறிப்பாக காமனேவ், ஸ்ராலின் மற்றும் முரனோவ் —மார்ச் மத்தியில் பெட்ரோகிராட் திரும்பியிருந்த இவர் பிராவ்த���வின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருந்தார்—ஆகியோருடன் தொடர்புபட்டிருந்த, கட்சியை இடைக்கால அரசாங்கத்துக்கும் போருக்கும் ஆதரவளிப்பதை நோக்கி நோக்குநிலை அமைக்க முயன்ற ஒரு வலது-சாரி கன்னையுடன் சண்டையிட வேண்டி வந்தது.\nஇந்தப் போராட்டத்தில், லெனினுக்கு போல்ஷிவிக் கட்சிக்குள்ளாகவே, சக்தி வாய்ந்த கூட்டாளிகள் இருந்தனர், குறிப்பாக அதன் தொழிலாள-வர்க்க அடித்தளம் இருந்தது. வரலாற்றாசிரியர் அலெக்ஸாண்டர் ரபினோவிட்ச் குறிப்பிட்டுக் காட்டுவதைப் போல, மார்ச் 1 சமயத்திலேயே, கட்சியின் வைபோர்க் மாவட்ட குழுவானது, “தொழிலாளர்கள் உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் நாடாளுமன்றத்தின் இடைக்கால குழு ஒழிக்கப்படுவதற்கும் அழைக்கின்ற ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.”\nஸ்லியாப்னிகோவ் தலைமையிலான மத்திய குழு பிரிவு, இடைக்கால அரசாங்கம் “பெரும் முதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் பிரதிநிதி”யாக இருந்தது என்றும் “இடைக்கால புரட்சிகர அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கான ஒரு போராட்டத்திற்கு முன்முயற்சியளிப்பது” அவசியம் என்றும் அறிவிக்கின்ற ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஆயினும், இந்தத் தீர்மானம் கட்சியின் பீட்டர்ஸ்பேர்க் குழுவின் முன்பாகக் கொண்டுவரப்பட்டபோது, ”இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகள்... மக்களின் நலன்களுக்கேற்றதாய் இருக்கின்ற வரையில்” அதனை போல்ஷிவிக் கட்சி எதிர்க்காது என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக, மென்ஷிவிக்குகளது சூத்திரத்தை பிரதிபலித்த சூத்திரத்தை நிராகரித்தது. [22]\nஇந்த வரலாறு, ஸ்ராலினிஸ்டுகளால், ட்ரொட்ஸ்கியையும், அத்துடன் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தையும் வரலாற்றில் இருந்து அகற்றவும், தமது சொந்த தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை நியாயப்படுத்தவுமான ஒரு பொதுவான முயற்சியின் பாகமாக, இடையறாத பொய்மைப்படுத்தலின் இலக்காக இருந்து வந்திருக்கிறது. ஆயினும், கவனமான வரலாற்றாசிரியர்களை பொறுத்தவரை, ரஷ்ய புரட்சியின் அடிப்படை அரசியல் இயக்கவியல் தெளிவாகவே இருந்து வந்திருக்கிறது: இரட்டை அதிகாரத்தின் முரண்பட்ட குணாம்சம், சோவியத்துகளுக்கும் இடைக்கால அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, போல்ஷிவிக் கட்சிக்குள்ளான பிரிவுகளது முக்கியத்துவம், ஏப்ரலில் லெனின் நாடு திரும்பியதன் தாக்கம்.\nநாம் இப்போது, அடிப்படையாக புதிய-ஸ்ராலினிச குணாம்சம் கொண்ட, வரலாற்றுப் பொய்மைப்படுத்தலின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பிரச்சாரத்தைக் கண்டு வருகிறோம். அதற்கு பிரபலமான உதாரணம், சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பினாலும் (ISO) மற்றும் அதன் வெளியீடான ஹேமார்க்கெட் மூலமும் பெருமளவில் விளம்பரப்படுத்தப்படுகின்ற வரலாற்றாசிரியர் லார்ஸ் லிஹ். சொல்லப் போனால், இதே மாலையில் லிஹ், நியூ யோர்க்கில், வரலாற்றுச் சடவாதம் மாநாட்டில், போல்ஷிவிக் கட்சிக்குள் மார்ச் மாதத்திலான பிளவுகள் என்ற பொருளில் ISO அங்கத்தவரான ரொட் கிறித்தியான் உடன் ஒரு அறிஞர் குழுவில் பங்குபற்றியிருந்தார்.\nசமீபத்திய பல கட்டுரைகளில், லிஹ், பிப்ரவரி புரட்சியைப் பின்தொடர்ந்த மாதங்களில் போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக எந்த அடிப்படை கருத்துபேதங்களும் இருந்திருக்கவில்லை என்றும், பிப்ரவரி புரட்சிக்கும் அக்டோபர் புரட்சிக்கும் இடையில் பிசிறில்லாத ஒரு தொடர்ச்சி இருந்ததென்றும், “இரட்டை அதிகாரம்” என்பது இரண்டு புரட்சிகளுக்கும் இடையிலான காலகட்டத்தைப் புரிந்துகொள்வதில் ஒரு பயனுள்ள வகைப்பாடு அல்ல என்றும், அத்துடன், நம்பவியலாத வண்ணம், ரஷ்ய புரட்சிக்கும் சோசலிசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வாதிடுகிறார்.\n2014 இல் வெளியான “முழு ஆயுதபாணியாக: 1917 மார்ச்சில் காமனேவும் பிராவ்தாவும்” என்ற லிஹ் இன் கட்டுரையானது, மார்ச்சில் ஸ்ராலின் மற்றும் காமனேவின் நிலைப்பாடானது அக்டோபரில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு போல்ஷிவிக்குகளை “முழுமையாகத் தயாரிப்புசெய்தது” என்று வாதிடுவதற்காய் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.[23] தனது ”விவரிப்பை” கட்டுமானம் செய்வதில், லிஹ், காமனேவ், முரனோவ் மற்றும் ஸ்ராலின் மார்ச் 15 அன்று நாடு திரும்பியதற்குப் பின்னர் பிராவ்தாவில் வெளியான தலையங்கங்களில் ஒன்றே ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். கையெழுத்திடாமல், ஆனால் காமனேவ் எழுதியாகக் கூறப்படும் அந்த தலையங்கமானது கூறுகிறது, “பழைய ஆட்சி மற்றும் முடியாட்சியை முழுமையாகக் கலைப்பது, சுதந்திரங்களை அமலாக்குவது ஆகியவற்றில் நாம் [புதிய இடைக்கால அரசாங்கத்தை] முழு ஆற்றலுடன் ஆதரிக்கின்ற அதே வேளையில், இடைக்கால அரசாங்கம் அது அறிவித்திருக்கும் நோக்கங்களில் ச��யல்படத் தவறுகின்ற ஒவ்வொரு முறையும், தீர்மானகரமான போராட்டத்தில் இருந்தான ஒவ்வொரு விலகலையும், மக்களின் கைகளைக் கட்டிப் போடுவதற்கோ அல்லது தகிக்கும் புரட்சிகரத் தீயை அணைப்பதற்கோ செய்யும் ஒவ்வொரு முயற்சியையும் அதே முழு ஆற்றலுடன் விமர்சனம் செய்வோம்.”\nஇந்த தலையங்கமானது, பழைய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க அழைக்கும் எவரொருவரையும் “பாட்டாளி வர்க்க நலன்களுக்குத் துரோகமிழைப்பவர்” என குணாம்சப்படுத்திய லெனினின் “தூரத்தில் இருந்தான கடித”த்துடன் நேரடியாக மோதலுறுகிறது. சொல்லப் போனால், பிராவ்தா பின்னர் இந்தக் கடிதத்தை பிரசுரித்தபோது -தூரத்தில் இருந்தான கடிதங்களில் பிரசுரிக்கப்பட்ட ஒரேயொரு கடிதம்- ஆசிரியர்கள் அதில் பல பத்திகளை அகற்றி விட்டனர், அதில் இதுவும் ஒன்று. லெனின் எழுதியிருந்ததன் முக்கியத்துவத்தை அவர்கள் தெளிவுபட புரிந்து வைத்திருந்தனர்.\nகாமனேவ் எழுதிய கட்டுரைக்கு வெளிப்படையாக இருக்கின்ற பொருள்விளக்கத்தை, ஒட்டுமொத்த தலையங்க கட்டுரையையும் படிக்காத “நுனிப்புல் வாசகர்களின்” விளைபொருள் என்று கூறி லிஹ் நிராகரிக்கிறார். லிஹ் மொழிபெயர்ப்பின் படி அந்த தலையங்க கட்டுரை அதன்பின் கூறுகிறது: “ஜனநாயக சக்திகள் மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் பாதைகள் பிரிந்து நிற்கும் — முதலாளித்துவத்துக்கு உணர்வில் உறைக்கும் சமயத்தில், அது தவிர்க்கவியலாமல் புரட்சிகர இயக்கத்தை தடுத்துநிறுத்துவதற்கு முனையும், பாட்டாளிகளதும் விவசாயிகளதும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கின்ற புள்ளிவரை அதனை அபிவிருத்தி காண அனுமதிக்காது.... அவர்களது கோரிக்கைகளின் இந்த முழுப் பூர்த்தியானது முழுமையான மற்றும் பூரணமான அதிகாரம் அவர்களது சொந்தக் கரங்களில் இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும்.”\nஇது உண்மையில் ஒரு முழுமையான மென்ஷிவிக் வாதம். ’இப்போது, இடைக்கால அரசாங்கம் —அதாவது முதலாளித்துவ வர்க்கம்— புரட்சிகர நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு செய்வதில் அது ஊக்குவிக்கப்பட வேண்டும்.’ அப்பட்டமான சந்தர்ப்பவாத பாணியில், புரட்சிகரக் கடமைகள் சற்று காலவரையற்ற எதிர்காலத்திற்கு தள்ளி வைக்கப்பட வேண்டும். இது இடைக்கால அரசாங்கத்துக்கான ஆதரவை நியாயப்படுத்துவதற்காகக் கூறப்படுகின்ற வாதமாகும்.\nகாமனேவின் அறிக்கைக்கு லிஹ் தனது சொந்த விளக்கத்தைச் சேர்க்கிறார்:\nஅரசியல் வாழ்க்கைக்கு புதிதாக விழித்துக் கொண்ட, பாரிய பரந்த எண்ணிக்கையிலான சிப்பாய்களும் தொழிலாளர்களும், இப்போதும் புதிய இடைக்கால அரசாங்கத்தையும், அதன் வெளித்தோற்றத்திற்கு பிரமாதமாகத் தெரியும் ஜாரிச-எதிர்ப்பு செயல்வரலாற்றுச் சான்றுகளையும் நம்பிக்கொண்டிருந்தனர். இந்த நம்பிக்கையென்பது, வெறுமனே புரட்சிகர நற்தோற்றத்தின் ஒரு பிரமையை அடிப்படையாகக் கொண்டதாய் இருக்கவில்லை, ஏனென்றால் சூழ்நிலையை நாம் சற்று பெருந்தன்மைக்கும் அதிகமான ஒன்றுடன் விவரிப்பதைப் போல நடந்து கொள்கிறோம். உண்மை என்னவென்றால் இந்தக் கால இடைவெளியில், இடைக்கால அரசாங்கம் உண்மையில் புரட்சிகரமான நடவடிக்கைகளையே முன்னெடுத்துக் கொண்டிருந்தது: ஜாரிச போலிஸ் எந்திரத்தை அகற்றுவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, அடிப்படை அரசியல் சுதந்திரங்களுக்கான உத்தரவாதங்களை அமைப்பது, தேசியத் தேர்தல்களுக்கு களம் அமைப்பது, மற்றும் இது மாதிரியாக.\nஒரு மோதல் வரும், அப்போதுதான் இடைக்கால அரசாங்கத்தை எதிர்ப்பது அவசியமாக இருக்க முடியும், அது பல மாதங்களுக்குப் பின்னர் நடந்தது. இவ்வாறாக, லிஹ் கூறுவதன் படி, காமனேவின் நிலைப்பாடானது, “போல்ஷிவிக்குகளை அக்டோபருக்கு கூட்டிச் சென்றது.”\nஇந்த ஆய்வானது ஆரம்பம் முதல் இறுதி வரை பிழையானதாக இருக்கிறது. புதிய அரசாங்கத்திற்கு “பிரமாதமான ஜாரிச-எதிர்ப்பு செயல்வரலாற்றுச் சான்றுகள் இருப்பதான தோற்றம்” எதுவும் இருக்கவில்லை. அது எப்பாடுபட்டேனும் எதேச்சாதிகாரத்தை காப்பாற்றுவதற்கு முனைந்து கொண்டிருந்தது. பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் சிப்பாய்களும் புரட்சிகர நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடைக்கால அரசாங்கத்தை எதிர்நோக்கியிருக்கவில்லை, மாறாக சோவியத்துகளையே எதிர்நோக்கியிருந்தனர், அந்த சோவியத்துகள் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவை ஊக்குவிக்க முயற்சி செய்து கொண்டிருந்த அரசியல் கட்சிகளால் தலைமை கொடுக்கப்பட்டவையாக இருந்தன. லெனினையும் ட்ரொட்ஸ்கியையும் பொறுத்தவரை, அரசியல் பேதங்களை மேலும் கூர்மைப்படுத்துவது, அரசாங்கத்தின் மீதும் கெரென்ஸ்கி போன்ற ஆளுமைகளின் மீதும் ம���ழு நம்பிக்கையின்மையை ஊக்குவிப்பது, அரசாங்கம் ஜனநாயக சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் என்றும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்பதான பிரமைகளை ஆலோசனையளிக்காமல் இருப்பது ஆகியவையே கடமையாக இருந்தன.\nலிஹ் தனது கூற்றுகளில், போர் என்ற, மார்ச்சில் போல்ஷிக் கட்சிக்குள்ளான மோதலில் சம்பந்தப்பட்டிருந்த மிக அடிப்படையான பிரச்சினையை முற்றிலுமாக உதாசீனப்படுத்துகிறார். மார்ச் மாதத்தில், காமனேவும் ஸ்ராலினும், இடைக்கால அரசாங்கத்திற்கு அவர்கள் ஆதரவு அளித்ததற்கேற்ப போர் விடயத்தில் பாதுகாக்கின்ற ஒரு நிலைப்பாட்டை அனுசரித்துக் கொண்டு எழுதிய பல தலையங்க கட்டுரைகளும், ஏனைய கட்டுரைகளும் வெளியாகியிருந்தன என்பதை லிஹ் உதாசீனம் செய்கிறார்.\nமார்ச் 15 அன்று ”இரகசிய இராஜதந்திரம் இல்லாமல்” என்ற தலைப்பில் காமனேவ் எழுதிய தலையங்கம் ஒரு முழு மென்ஷிவிக் ஆவணமாகும். “போர் தொடர்கிறது, மகா ரஷ்யப் புரட்சி அதனை நிறுத்தி விடவில்லை” என்று அது தொடங்குகிறது. “அத்துடன் அது நாளையோ நாளை மறுநாளோ முடிந்து விடும் என்பதான நம்பிக்கைகளையும் யாரும் வளர்க்கவில்லை. தூக்கிவீசப்பட்ட ஜாரின் அழைப்பின் பேரில் போருக்குச் சென்ற மற்றும் அவரது பதாகைகளின் கீழ் இரத்தம் சிந்திய ரஷ்யாவின் சிப்பாய்களும், விவசாயிகளும், மற்றும் தொழிலாளர்களும் தங்களுக்கு விடுதலையளித்துக் கொண்டார்கள், ஜாரிசப் பதாகைகள் புரட்சியின் செம்பதாகைகள் மூலம் பிரதியிடப்பட்டிருக்கின்றன.”\nஅதாவது, போரானது இடைக்கால அரசாங்கத்தின் தலைமையில் புரட்சிகர விடுதலைக்கான ஒரு போராக ஆகி விட்டிருக்கிறது —மென்ஷிவிக்குகளும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் ஊக்குவித்த அதே நிலைப்பாடு. காமனேவ் எழுதினார்: “இராணுவம் இராணுவத்துக்கு எதிராய் நிற்கையில், அவர்களில் ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு வீடு திரும்ப வேண்டும் என்று சொல்வது மிக அபத்தமான கொள்கையாக இருக்கும். இந்தக் கொள்கை அமைதியின் ஒரு கொள்கையாக இருக்காது, மாறாக அடிமைத்தனத்தின் ஒரு கொள்கையாகவே இருக்கும், சுதந்திரமான மக்கள் எவரும் அவமதித்து நிராகரிக்கின்ற ஒரு கொள்கையாக அது இருக்கும். அது கூடாது, அது தன் நிலையில் உறுதியுடன் நிற்கும், தோட்டாவுக்கு தோட்டாவாலும் ஷெல்லுக்கு ஷெல்லாலும் பதிலளிக்கும். இது கட்டாயமாகும்.”\nஏகாதிபத்திய நேச நாடுகளுக்கு முன்பாக முழு சரணாகதியடைந்ததை வெளிப்படுத்துகின்ற விதமாக, அவர் தொடர்ந்தார்,\nரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடனான கூட்டணிகளுக்கு கட்டுண்டுள்ளது. அமைதி குறித்த பிரச்சினைகளில் அவற்றில் இருந்து தனித்து அதனால் செயல்பட முடியாது. ஆயினும், ஜாரிச மையத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கக் கூடிய புரட்சிகர ரஷ்யாவானது, அமைதிப் பேச்சு வார்த்தைகளை தொடங்குகின்ற பிரச்சினையை மீளாய்வு செய்கின்ற ஒரு யோசனையுடன் தனது கூட்டாளிகளை நோக்கி நேரடியாகவும் வெளிப்படையாகவும் திரும்ப வேண்டும் என்பது மட்டுமே இது கொடுக்கின்ற அர்த்தமாகும்.\nஎங்களது சுலோகம், புரட்சிகர இராணுவத்தை அத்துடன் மேலதிகமாய் புரட்சிகரமாகிக் கொண்டிருக்கின்ற இராணுவத்தை ஒழுங்கு குலைக்க வேண்டும் என்பதல்ல; அல்லது “போர் ஒழிக” என்ற வெற்று சுலோகமும் அல்ல. எங்களது சுலோகம் இதுதான்: உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வழி குறித்து உடனடியாக பேச்சுவார்த்தைகளை தொடக்குவதற்கு சண்டையிடும் அத்தனை நாடுகளையும் தூண்டுவதற்கு, இடைக்கால அரசாங்கமானது, ஒட்டுமொத்த உலக ஜனநாயகத்திற்கும் முன்பாக பகிரங்கமாகவும் மற்றும் உடனடியாகவும் முயற்சி செய்வதற்கு நிர்ப்பந்திக்கும் வகையில் அதற்கு அழுத்தமளிப்பது. அதுவரை, அனைவரும் அவரவர் பதவியில் தொடர்ந்தாக வேண்டும்.[24]\nநான் முன்பு குறிப்பிட்டிருந்த, சுக்ஹானோவ் வரைவு செய்திருந்த சோவியத்தின் விண்ணப்பத்துக்கு ஒரு “இனிய வாழ்த்து”டன் அது நிறைவடைகிறது.\nஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பொய்மைப்படுத்தல் இருபோதிலும் காமனேவின் போர் ஆதரவு நிலைப்பாடே ஸ்ராலினாலும் திரும்பக் கூறப்பட்டது. மார்ச் 16 அன்று ஸ்ராலின் எழுதிய ”போர்” என்ற கட்டுரையில், ”போர் ஒழிக” என்ற சுலோகத்தை நிராகரிக்கின்ற அவர், அதற்குப் பதிலாக, “தொழிலாளர்களும், சிப்பாய்களும் மற்றும் விவசாயிகளும் கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்து, தேசங்களது சுய-நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடக்குவதற்கு போரிடும் நாடுகள் அத்தனையையும் தூண்டுகின்ற ஒரு முயற்சியை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் இடைக்கால அரசாங்கம��� மேற்கொள்வதற்கு கோர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.[25]\nபோரின் இரத்தக்களரியான பாதை முழுக்க அதன் மிக உற்சாகமான ஆதரவாளர்களாய் இருந்து வந்திருக்கும் அமைப்புகளையும் தனிமனிதர்களையும் கொண்ட அவர்களால் வழிநடத்தப்பட்ட இந்த அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இந்த முதலாளித்துவ அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கு, இடைக்கால அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்க வேண்டும்.\nஇத்தகைய வசனங்களை ஒருவர் லெனின் எழுதியதுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும் விரிந்த அரசியல் பிளவை கண்டுகொள்ள முடியும். “இந்த அரசாங்கமானது ஏகாதிபத்தியப் போரை தொடர விரும்புகிறது என்பதை, இது பிரிட்டிஷ் மூலதனத்தின் முகவராக இருக்கிறது என்பதை, இது முடியாட்சியை மீட்சி செய்ய விரும்புகிறது மற்றும் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் ஆட்சிக்கு வலுவூட்ட விரும்புகிறது என்பதை நம்மிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் மறைப்பதென்பது முற்றிலும் அனுமதிக்க முடியாததாகும்” என்று லெனின் மார்ச் 9 இல் எழுதினார். பின்னர் மார்ச் 12 இல் அவர் எழுதினார், “ஒரு வேகமான, நேர்மையான, ஜனநாயகரீதியான மற்றும் நல்ல அண்டைநட்புரீதியிலான அமைதியில் முடிக்கும்படி குச்கோவ்-மில்யுகோவ் அரசாங்கத்தை வலியுறுத்துவது என்பது, நல்ல கிராமப் பாதிரி நிலப்பிரபுக்களையும் வியாபாரிகளையும் ‘கடவுளின் வழியில் நடக்கும்படியும்”, அக்கம்பக்கத்திலிருப்போரை நேசிக்கும்படியும், மறுகன்னத்தைக் காட்டும்படியும் வலியுறுத்துவதைப் போன்றதாகும்.”[26]\nகாமனேவை லிஹ் பாதுகாப்பது —ஸ்ராலினை சம்பந்தப்படுத்தி— அவர் சென்ற மாதத்தில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கிய ஒரு அறிக்கையில் விரித்துரைத்தவாறாய், பிப்ரவரி புரட்சி “முதலாளித்துவ ஜனநாயக”ப் புரட்சியாக இருந்தது என்றும் அக்டோபர் புரட்சி “சோசலிசப் புரட்சி” என்றும் கூறுவது சாத்தியமில்லாதது என்ற இன்னுமொரு நிலைப்பாட்டால் ஆதரவுத்துணை ஆகிறது. இது மற்றவர்களுடன், ட்ரொட்ஸ்கி மற்றும் அவரைப் பின்பற்றியவர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதையாம்; அவர்கள் லெனின் ரஷ்யாவுக்கு திரும்பும் முன்பாக, ஸ்ராலினுக்கும் காமனேவுக்கும் ஒரு முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியைத் தாண்டிச் செல்லும் எண்ணமிருக்கவில்லை என்றும், லெனின் அவரது ஏப்ரல் ஆய்வறிக்கைகளில் ஒரு சோசலிசப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார் என்றும் கூறுவதற்கு அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.\nஅதற்கு மாறாய் 1917 இன் அத்தனையுமே ஒரு “முதலாளித்துவ-எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சி”யாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டுமாம். ஒரு சோசலிசப் புரட்சியின் நோக்கமென்பது 1917 முழுக்க போல்ஷிவிக் செய்தியின் பாகமாய் இருக்கவில்லை என்று லிஹ் திட்டவட்டம் செய்கிறார்.[27]\nலிஹ் தனது அத்தனை வாதங்களிலும், தனது வாசகர்களின் அறியாமை மீதே நம்பிக்கை வைக்கிறார். போல்ஷிவிக்குகள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்ற திட்டவட்டமானது, லெனின் திரும்பியதற்குப் பிந்தைய ஏப்ரல் மாநாடு உள்ளிட கட்சி ஆவணங்கள் மீதான ஒரு பகுப்பாய்வின் மூலம் நிரூபண மறுப்புக்குரியதாய் உள்ளது. பிராவ்தாவின் ஆசிரியர்கள் லெனின் முன்வைத்த ஆலோசனைகளின் முக்கியத்துவத்துவம் குறித்த எந்தப் பிரமைகளும் இல்லாதிருந்தனர். லெனினின் ஏப்ரல் ஆய்வறிக்கைகள் வெளியானதற்குப் பின்னர் ஏப்ரல் 8 அன்று அவர்கள் எழுதினர், “தோழர் லெனினின் பொதுவான செயற்திட்டத்தை பொறுத்தவரை, அது முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி முடிந்து விட்டது என்ற அனுமானத்தில் இருந்து தொடங்குகிறது, அத்துடன் இந்தப் புரட்சியை உடனடியாக ஒரு சோசலிசப் புரட்சியாக உருமாற்றுவதற்கு எதிர்பார்க்கிறது என்ற விதத்தில் எங்களுக்கு ஏற்கமுடியாததாகத் தெரிகிறது.”[28]\nலெனின் 1917 செப்டம்பரில் எழுதிய “எதிர்வரவிருக்கும் பேரழிவு என்ன மற்றும் அதனை எதிர்த்துப் போராடுவது எப்படி” இல் “நாம் சோசலிசத்தை முன்னெடுக்க அச்சம் கொண்டவர்களாய் இருந்தால் முன்னேறிச் செல்ல முடியுமா” என்ற தலைப்பிலான பிரிவில், புரட்சியானது முழுக்க முழுக்க முதலாளித்துவ-ஜனநாயகத் தன்மை கொண்டதாகும், அது சோசலிசக் கொள்கைகளை அமல்படுத்த முடியாதென்றும் கூறுகின்ற மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிசப் புரட்சியாளர்களுக்கு எதிராக வாதாடுகிறார்.\nபொதுவாக வரலாற்றிலும், இன்னும் குறிப்பாக போரின் சமயத்திலும், இயங்காநிலையில் நிற்பது என்பது சாத்தியமில்லாததாகும். ஒன்று நாம் முன்னேறியாக வேண்டும் அல்லது பின்வாங்கியாக வேண்டும். ஒரு புரட்சிகரமான வழியில் ஒரு குடியரசையும் ஒரு ஜனநாயகத்தையும் வென்றெடுத்திருக்கக் கூடிய இருபதாம் நூற்றாண்டு ரஷ்யாவில், சோசலிசத்தை நோக்கிய முன்னெடுப்புகள் இல்லாமல், அதனை நோக்கி அடிகளெடுத்து வைக்காமல் (தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் மட்டத்தால் பக்குவப்படுத்தப்பட்ட மற்றும் தீர்மானிக்கப்பட்ட அடிகள்: பெரிய அளவிலான எந்திர உற்பத்தியானது சிறுவிவசாயி விவசாயத்தில் ‘அறிமுகப்படுத்தப்படவும்’ முடியாது அல்லது சர்க்கரை துறையில் அகற்றப்படவும் முடியாது) முன்னேறிச் செல்வது என்பது சாத்தியமில்லாததாகும்....\nபோரானது, ஏகபோக முதலாளித்துவத்தை அரசு ஏகபோக முதலாளித்துவமாக உருமாற்றுவதை அசாதாரண வேகத்தில் துரிதப்படுத்துவதன் மூலமாக, மனிதகுலத்தை அசாதாரணமான விதத்தில் சோசலிசத்தை நோக்கி முன்னேற்றியிருக்கிறது என்ற வகையில் வரலாற்றின் இயங்கியல் இருக்கிறது.[29]\nஇந்தப் பிரச்சினையை இந்த உரையில் நான் விரிவாகப் பேசிக் கொண்டிருக்க இயலாது எனினும், இந்த கடைசி மேற்கோளானது லெனினையும் ட்ரொட்ஸ்கியையும் தத்துவார்த்தரீதியாகவும் வேலைத்திட்டரீதியாகவும் ஒன்றாகக் கொண்டுவந்த நிலைமைகளை சுட்டிக்காட்டுகிறது. ஏகாதிபத்தியப் போரானது ஒரு உலக அமைப்பாக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை அம்பலப்படுத்தியிருந்தது, அத்துடன் ஒரு சர்வதேச வர்க்கமாக தொழிலாள வர்க்கத்தின் தலைவிதி கொண்டிருந்த உள்ளார்ந்த தொடர்பை வெளிப்படுத்தியது. அது ஒரு தேசிய முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி குறித்த பிரச்சினை அல்ல, மாறாக, தோழர் நிக்கின் உரையின் முடிவில் இருந்தான மேற்கோளைக் குறிப்பிடுவதானால், “ஏகாதிபத்தியப் போரை, சோசலித்தை அடைவதற்காக ஒடுக்கப்படுவோர் ஒடுக்குவோருக்கு எதிராய் நடத்துகின்ற ஒரு உள்நாட்டுப் போராக” உருமாற்றுவது குறித்த பிரச்சினையாகும்.\nரஷ்ய புரட்சியின் வரலாறு சமகாலத்திலும் பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்டிருக்கிறது என்பதையே லிஹ் இன் பொய்மைப்படுத்தல்கள் மீண்டுமொரு முறை ஊர்ஜிதம் செய்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் பலமுறை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகள், குறிப்பாக ஸ்ராலினிசத்தின் துரோகத்தின் வழியாக, முதலாளித்துவ வர்க்கத்துக்கு கீழ்ப்படியச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. 1927 இல் சீனாவில், 1930களில் ஸ்பெயினில், 1940களில் இந்தியாவிலும் இந்தோசீனாவிலும், போருக்குப் பின்னர் ஐ���ோப்பா முழுமையாக, 1960களில் இந்தோனேசியாவில், 1970களில் சிலியிலும் இலத்தீன் அமெரிக்காவிலும், 1979 இல் ஈரானில், அத்துடன் 2011 இல் எகிப்து முழுமையாகவும் அப்படி நடந்திருக்கின்றன.\nஇன்று, நாம் போர் மற்றும் புரட்சியின் புதியதொரு காலகட்டத்திற்குள்ளாக நுழைகின்ற வேளையில், உயர் நடுத்தர வர்க்கத்தின் கட்சிகள், சோசலிசத்துக்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் அபிவிருத்தி காண்பதைத் தடுப்பதற்கு தங்களால் முடிந்த ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்கின்றன.\nதொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியை, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற அதன் அத்தியாவசியமான நிறைவுக்கு வழிநடத்திச் செல்லக் கூடிய ஒரு புரட்சிகரமான தலைமை, அங்கே லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இருந்தது என்பதே, ரஷ்ய புரட்சியை தனிச்சிறப்பு மிக்கதாக ஆக்கியது. அந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமான, லெனின் ரஷ்யாவுக்குத் திரும்புதல் மற்றும் ஏப்ரல் ஆய்வறிக்கை தான், அடுத்த உரைக்கான கருப்பொருள் ஆகும்.\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nஜூலை நாட்களில் இருந்து கோர்னிலோவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதி வரையில்: லெனினின் அரசும் புரட்சியும்\nலெனின் ரஷ்யாவிற்குத் திரும்புதலும் ஏப்பிரல் ஆய்வுகளும்\nபிப்ரவரி புரட்சியின் தன்னெழுச்சியும் நனவும்\n1905 இன் பாரம்பரியமும் ரஷ்ய புரட்சியின் மூலோபாயமும்\nஜூலை நாட்களில் இருந்து கோர்னிலோவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதி வரையில்: லெனினின் அரசும் புரட்சியும்\nபிப்ரவரி புரட்சியின் தன்னெழுச்சியும் நனவும்\n1905 இன் பாரம்பரியமும் ரஷ்ய புரட்சியின் மூலோபாயமும்\nரஷ்ய புரட்சியை ஏன் கற்க வேண்டும்\nசோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் டேவிட் நோர்த்தின��� தகவல் சுதந்திர சட்ட ஆவண விண்ணப்பத்தை பெடரல் புலனாய்வு அமைப்பும் நீதித்துறையும் நிராகரிக்கின்றன\nஜேர்மன் ஆளும் வர்க்கம் புதிய போர்கள் மற்றும் புதிய குற்றங்களுக்குத் திட்டமிடுவதன் மூலமாக அவுஸ்விட்ச் விடுவிக்கப்பட்டதை கொண்டாடுகிறது\nசீனாவில் மே 4 இயக்கத்திற்கு பிந்தைய நூறு ஆண்டுகள்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு டேவிட் நோர்த்தின் அரசியல் அறிக்கை – பிப்ரவரி11, 1984\n2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்\nசோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியும்\nஉலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்: 1988 ஆண்டு ICFI முன்னோக்குகள் தீர்மானம் குறித்த ஒரு பகுப்பாய்வு\nசோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ தருணமும்\nசீனா: தியனென்மென் சதுக்க படுகொலைக்குப் பின் முப்பது ஆண்டுகள்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nஇந்தியப் பிரதமரின் கொரோனா வைரஸ் முடக்கம் மில்லியன் மக்களை அச்சுறுத்தும் சமூக பேரழிவு\nஇலங்கையில் தேசிய கொரோனா வைரஸ் ஊடரங்குக்கு மத்தியில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்தனர்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/03/05/coro-m05.html", "date_download": "2020-03-29T22:18:20Z", "digest": "sha1:I2Q3ORB2UKEBWXPD4DQMTN3OLUTUX7ZC", "length": 65875, "nlines": 307, "source_domain": "www.wsws.org", "title": "கொரொனாவைரஸ் பல வாரங்களாக பரிசோதிக்கப்படாமலேயே பரவி வருவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் இரண்டு உயிரிழப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் ���ளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nகொரொனாவைரஸ் பல வாரங்களாக பரிசோதிக்கப்படாமலேயே பரவி வருவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் இரண்டு உயிரிழப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nமொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nகடந்த டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் வெளிப்பட்ட கொரொனாவைரஸ், Covid-19, தொற்று ஏற்பட்ட இரண்டு நோயாளிகள், சீயாட்டெல் புறநகர் பகுதியான கிர்க்லாந்தின் எவர்கிரீன் மருத்துவ மையத்தில் இவ்வாரயிறுதியில் உயிரிழந்தனர். சனிக்கிழமை இறந்தவருக்கு உயர் அபாய நாட்டின் எவரொருவருடனும் தொடர்புகளோ அல்லது அங்கு பயணம் சென்று வந்த எவரொருவருடன் எந்த தொடர்புகளோ இருக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் உள்ளார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார், அவரின் இந்த உடல்நலமின்மை போக்கு இந்நோயிற்கு பங்களிப்பு செய்திருக்கலாம்.\nநுண்ணுயிரி மரபணு பரிசோதனை (Viral genetic testing) ஜனவரியில் இருந்து நோய்தொற்றிற்கு உட்பட்ட அவரை அமெரிக்காவின் முதல் நோயாளியாக ஆக்கியது. இதனால் அந்த தொற்றுநோய் பல வாரங்களாக பரிசோதிக்கப்படாமல் பரவி இருக்கலாம், அனேகமாக இன்னும் நூற்றுக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாமென சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.\nசனிக்கிழமை, பெப்ரவரி, 29, 2020, வாஷிங்டன் கிர்க்லாந்து மருத்துவ மையத்திலிருந்து ஒருவர் படுக்கை மூலமாக காத்திருக்கும் அவசரசிகிச்சை ஊர்திக்கு எடுத்துச் செல்லப்படுகிறார், இந்த மையத்தில் 50 க்கும்அதிகமானவர்கள் Covid-19 நுண்கிருமி பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ எலைன் தோம்சன்)\nசனிக்கிழமை, பெப்ரவரி, 29, 2020, வாஷிங்டன் கிர்க்லாந்து மருத்துவ மையத்திலிருந்து ஒருவர் படுக்கை மூலமாக காத்திருக்கும் அவசரசிகிச்சை ஊர்திக்கு எடுத்துச் செல்லப்படுகிறார், இந்த மையத்தில் 50 க்கும்அதிகமானவர்கள் Covid-19 நுண்கிருமி பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ எலைன் தோம்சன்)\nஞாயிறன்று இரண்டாவதாக உயிரிழந்த ஒருவர் உள்ளடங்கலாக, அமெரிக்காவில் ஆறு நோயாளிகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதி��் சீட்டெல் கிர்க்லாந்தின் நீண்டகால கவனிப்பு மையத்தில் வயதானவர்களும் உள்ளனர். இவர்களின் பலவீனமான உடல்நலம் மற்றும் நெருக்கமான இடத்தில் இருக்கும் நிலைமைகளின் காரணமாக அபாயத்தில் உள்ளனர். எவர்கிரீன் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர். பிராங்க் ரெய்டோ கருத்துப்படி, “இது மிகப் பெரும் பனிமலையின் ஒரு சிறுதுளி மட்டுந்தான் … [நீண்ட காலத்திற்கான கவனிப்பு மையம்] Life Care இல் 50 இக்கும் அதிகமான நபர்கள் சுவாச கோளாறு அறிகுறிகளுடன் நோய்வாய் பட்டிருப்பதாகவும் அல்லது நிமோனியாவுடன் அல்லது என்ன காரணமென்றே தெரியாத ஏனைய சுவாசக் கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், Covid-19 சம்பந்தமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.”\nநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் (CDC) பரிசோதனை முடிவுகள் உறுதி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளவர்கள், \"நோய்தொற்று இருக்கலாமென கருதப்படும்\" இன்னும் இரண்டு நோயாளிகள், வாஷிங்டன் மாநிலத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவர் Everett இல் உள்ள பதின்ம வயதினர். இவர் வேறெங்கும் பயணம் செய்ததற்கான எந்த முன்வரலாறும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அவரது நோய் அறிகுறிகள் மிகவும் சிறியளவில் இருப்பதாகவும், அவர் வீட்டிலேயே தனிமையில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாவது நோயாளி 50 களில் உள்ள ஒரு பெண்மணி, இவர் தென் கொரியாவில் இந்நோய் வெடித்த மையப்பகுதியான Daegu இல் சமீபத்தில் தங்கியிருந்து வந்துள்ளார்.\nCovid-19 இன் திடீர் வெளிப்பாடு வாஷிங்டன் ஆளுநர் ஜே இன்ஸ்லெயை அவசரகாலநிலையை பிரகடனப்படுத்த செய்தது. இந்நடவடிக்கை, அந்நோய் பெரியளவில் உண்டானால் தயாராக இருப்பதற்கு, தேசிய பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவது உள்ளடங்கலாக, மாநிலத்திற்கு கூடுதல் ஆதாரவளங்களை வழங்குகிறது.\nமருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் பரிசோதனை கருவிகள் இல்லாமல் செயல் குலைந்துள்ளன. அதேவேளையில் தனிநபர்களைப் பரிசோதனை செய்வதற்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் அமைத்துள்ள கடுமையான நெறிமுறைகள் புதிய நோயாளிகளைப் பரிசோதனை செய்வதற்கும் பின்தொடர்வதற்குமான தகைமையை இன்னும் பின்னடிக்க செய்கின்றது. உணவு மற்றும் மருந்து மேலாண்மை அமைப்பு (FDA) இவ்வாரயிறுதியில் ஒரு புதிய கொள்கையை வெளியிட்டது. இக்கொள்கையானது சமீபத்தில் SARS-CoV-2 என்று பெயரிடப்பட்ட புதிய 2019 கொரொனா வைரஸை உறுதிப்படுத்தும் பரிசோதனைக் கருவிகள் தங்களிடம் இருப்பதை எடுத்துக்காட்டும் ஆய்வுக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்குகிறது.\nஅந்த FDA கொள்கை அறிவிக்கிறது: “COVID-19 வெடிப்புக்கு நடைமுறையளவில் விடையிறுப்பதற்கு, நோயாளிகள் மற்றும் தொடர்புகளை விரைவாக கண்டறிவதும், உரிய மருத்துவச் சிகிச்சை நிர்வாகம் மற்றும் தொற்றுநோய் கட்டுப்படுத்தலும், சமூகத்தை சமாதானப்படுத்தும் முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதும் மிக முக்கியமாகும். சுகாதார கவனிப்பு மையங்கள், ஆலோசனை இடங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களிலும், கவனிப்பு இடங்களிலும் பரிசோதனை தகைமைகளைப் பரவலாக கிடைக்க செய்வதன் மூலமாக இதை சிறப்பாக செய்ய முடியும்.”\nமருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுக்கூடங்கள் அவற்றின் இடங்களில் அந்த வைரஸ் பரிசோதனைகளைத் தொடங்குவதற்கான நடைமுறைகளை ஆரம்பித்துள்ளன. இது பல வாரங்களாக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ள சுகாதார நெருக்கடியின் அளவை உடனுக்குடன் ஆய்வுக்குட்படுத்த அனுமதிக்கும். சமீபம் வரையில், மொத்தம் 500 பரிசோதனைகளுக்கும் குறைவாகவே CDC ஆல் செய்ய முடிந்திருக்கிறது. பொது சுகாதார ஆய்வுக்கூடங்களின் அமைப்பு தலைவர் ஸ்காட் பெக்கர் NPR இக்குத் தெரிவிக்கையில், இந்த வாரயிறுதிக்குள் அந்த வைரஸைப் பரிசோதனை செய்யக்கூடிய 40 இக்கும் அதிகமான ஆய்வுக்கூடங்களை அவர்கள் எதிர்ப்பார்ப்பதாகவும், வெகு விரைவில் இன்னும் கூடுதல் ஆய்வுக்கூடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.\nதுணை ஜனாதிபதி மைக் பென்ஸூம் மனித சுகாதார சேவைகள் (HHS) செயலாளர் அலெக்ஸ் அஜாரும், நோய்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் நோய்தொற்றின் எண்ணிக்கை பெரிதும் குறைவாகவே உள்ளது என்றும் சலிப்பூட்டும் அளவுக்குத் தொடர்ந்து வலியுறுத்தியவாறு, ஞாயிற்றுக்கிழமை செய்தி நிகழ்ச்சிகளில் பலசுற்று வலம் வந்தனர். அதற்கும் கூடுதலாக, அரசாங்கம் பத்தாயிரக் கணக்கான பரிசோதனை கருவிகளை வினியோகிக்க தனியார் ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக அவர்கள் பார்வையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தனர்.\nஉலக சுகாதார அமைப்பு, CDC, மருத்துவ வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என்ன கூறி வருகிறார்களோ அந்த வெளிச்சத்தில் பார்க்கையில், ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் HHS இன் பாகத்தில் உள்ள அலட்சியம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக உள்ளது. தடுப்பு மூலோபாயங்களை நடைமுறைப்படுத்தவும், சிகிச்சை பரிசோதனை மையங்களை நடைமுறைப்படுத்தவும், பரிசோதனை கருவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் நேரம் மிகக் குறைவாக இருக்கையில், அதற்கு பதிலாக அவர்கள் சீனா குறுகிய காலத்திலேயே அதன் ஆலைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடும் என்று முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் வழங்குவதில் ஈடுபட்டிருப்பதுடன், நிதியியல் சந்தைகள் பலமாக இருப்பதாகவும் அறிவித்து வருகின்றனர். இந்த அச்சுறுத்தி வரும் மருத்துவ நெருக்கடியின் அபிவிருத்தியில் ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் இந்நெருக்கடி முன்னிறுத்தும் தீவிரத்தன்மை மற்றும் அபாயங்களைக் குறைமதிப்பீடு செய்துள்ளனர்.\nகலிபோர்னியாவில் Travis விமானப் படைத்தளம் ஒட்டுமொத்த திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. அத்தளத்திற்கு அனுப்பப்பட்ட மருத்துவ அதிகாரிகள் முற்றிலும் படுமோசமான தயாரிப்பில் இருந்தனர் மற்றும் ஜப்பானில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தவர்களுக்கு உதவுவதில் பயிற்சியின்றி இருந்தனர் என்று இரகசியங்களை அம்பலப்படுத்தும் ஓர் உயர்மட்ட HHS அதிகாரி உண்மைகளை வெளியிட்டார். அவர்கள் நோய் தொற்றிய நோயாளிகளிடையே தாமும் தொற்றுதலுக்கு உட்படும் நிலையில் நின்றனர் என்பது மட்டுமல்ல, மாறாக அத்தளத்தினுள் நுழைந்த அவர்கள் பொது பாதுகாப்பைக் கருத்திக் கொள்ளாமல் அவர்களின் விருப்பம் போல் வெளியே சென்றும் உள்ளே வந்தும் பொது மக்களையே ஆபத்திற்குட்படுத்தினார்கள்.\nமருத்துவ மற்றும் அரசு அதிகாரிகள் எழுப்பும் கவலைகள் ஒருபுறம் இருக்க, ஜனவரி 21 இல் வாஷிங்டன் மாநிலத்தில் முதல்முதலில் அந்நோயில் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து கொரொனாவைரஸின் மரபணு அமைப்பைப் பரிசோதிக்க முடிந்துள்ளது மற்றும் இவ்வாரயிறுதியில் உயிரிழந்த ஒருவருடன் அதை ஒப்பிட்டு பார்க்க முடிந்துள்ளது.\nஇவ்விருவருமே ஒரே நாட்டில் வசித்தவர்கள், ஆனால் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகள் இருக்கவில்லை. அந்த வைரஸின் மரபணு உருவமைப்பு மீதான மரபணு பரிமாண (phylogenetic) ஆய்வானது, வாஷிங்டன் மனிதரை கொன்ற வைரஸ் ஜனவரி 21 ஆம் தேதி முதலே நோயாளியில் இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. சில சிறிய வித்தியாசங்கள் இருந்தாலும், அவை இரண்டுமே அரிய மரபணு வகைப்பாடுகளை பகிர்ந்து கொள்கின்றன. இது நோய்தொற்று பல வாரங்களாக சமூகத்தில் பரவி வந்துள்ளதைச் சூசகமாக எடுத்துக்காட்டுகிறது. விஞ்ஞான அறிவிப்புகள் என்ன எச்சரிக்கின்றன என்பதைக் குறித்து அதிகாரிகள் அக்கறை கொள்ளவில்லை. கணினி கணிப்புமுறை, கண்டறியப்படாத நோயாளிகளின் எண்ணிக்கையை 150 இல் இருந்து 1,000 இக்கு இடையே இருக்கலாம் என்கின்றது.\nஇந்த தவிர்க்கக் கூடிய நாசகரமான வளர்ச்சியைச் சரியாக கணிக்க, இது கால அளவை ஆய்வு செய்வது உதவுகிறது.\nஜனவரி 21 இல், வாஷிங்டன் மாநில ஆளுநர் இன்ஸ்லெ அமெரிக்காவில் முதல் Covid-19 நோயாளியைக் குறித்து அறிவித்தார். அந்நேரத்தில், சீனா நூற்றுக் கணக்கான நிமோனியா-போன்ற பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளைக் குறித்தும், 2003 SARS வைரஸ் போன்ற ஒரு புதிய கொரொனாவைரஸ் உண்டாக்கிய பல உயிரிழப்புகளைக் குறித்தும் அறிவித்துக் கொண்டிருந்தது.\nவாஷிங்டன் ஸ்னொஹொமிஷ் உள்ளாட்சியில் வாழும் 35 வயதான நோய்தொற்று கொண்டிருந்தவர் ஜனவரி 15, 2020 இல் வூஹானில் இருந்து திரும்பி இருந்தார்—அப்போது விமான நிலையங்களில் எந்த பரிசோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. வாஷிங்டன் மாநிலத்திற்குத் திரும்பிய அவருக்கு சளிக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படத் தொடங்கின. சீனாவில் வித்தியாசமான வைரஸ் குறித்த செய்திகள் அவருக்குத் தெரிய வந்ததும், அவர் ஊர் திரும்பிய நான்கு நாட்களிலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முயன்றார். எவரெட்டில் மாகாண நோய் தடுப்பு மருத்துவ மையத்தில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.\nஅவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பரிசோதனைக்கான முன்மாதிரிகள் அட்லாண்டாவில் CDC இக்கு அனுப்பப்பட்டு, அவை Sars-CoV-2 வைரஸால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் முதல் சில நாட்களுக்கு இருமல் மற்றும் காய்ச்சலின் மிதமான அறிகுறிகளுடன் ஸ்திரமாக இருந்தார். ஐந்தாம் நாளில் இருந்து, கூடுதல் சுவாச வாயு தேவைப்படும் அளவுக்கு அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதுடன், நிமோனியா இருப்பதும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அவர் நிலைமை மோசமடைந்தது, அவரின் மருத்துவர்கள் எபோலாவுக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட ஆனால் பயனற்றதென கண்டறியப்பட்ட நுண்கிருமி-தடுப்பு மருந்துவம் என்றறியப்படும் Remdesivir ஐ கொண்டு அங்கீகரிக்கப்படாத சிகிச்சையை வழங்க முடிவெடுத்தனர். அவரிடம் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது, அவருக்கான சிகிச்சை அனுபவம் சீனாவில் நடந்து வரும் பரிசோதனைகளுக்கான அடித்ததளமாக இருந்ததுடன் தற்போது அமெரிக்காவிலும் அதுவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஅமெரிக்காவிற்கு திரும்பி ஐந்து நாட்களில் அவர் 65 நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் விமானத்தின் பயணிகள், ஒரு விருந்தில் ஒரு குழுவினர், மருத்துவக் கவனிப்பு பெற முனைந்த உள்ளூர் மருத்துவச் சிகிச்சை மையத்தின் நோயாளிகள் ஆகியோர் அதில் உள்ளடங்குவர். இவர்களை அன்றாடம் கண்காணித்து வருவதாகவும், ஆனால் இந்த பின்தொடர்வுகள் குறித்து ஊடகங்களுக்கு வெகு குறைவான தகவல்களே வழங்கப்படுகின்றன என்றும் உள்ளூர் மருத்துவ துறைகள் தெரிவித்தன. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது அவருடன் மட்டுப்பட்ட சந்திப்பில் இருந்தனர் என்றாலும் அவருக்குச் சிகிச்சை வழங்கிய 16 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் அதில் உள்ளடங்குவர்.\nபெப்ரவரி 4 இல், அந்த ஸ்னொஹொமிஷ் உள்ளாட்சி நபர் வீட்டிலிருந்தே தொடர்ந்து குணமாகலாமென அனுப்பப்பட்டார். அவர் தொடர்ந்து தனிமையில் இருக்க வைக்கப்பட்டிருந்தார் என்பதுடன் ஸ்னொஹொமிஷ் மருத்துவ வட்டம் அவரைக் கண்காணித்து வந்தது. இந்நேரத்தில், அமெரிக்காவில் 11 உறுதி செய்யப்பட்ட கொரொனாவைரஸ் நோயாளிகள் இருந்தனர், 36 மாநிலங்கள் எங்கிலும் 260 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், “கண்காணிப்புக்கு\" அப்பாற்பட்டு எந்த நடைமுறைகளும் முறைப்படுத்தப்படவில்லை. இவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டார்களா அல்லது தொடர்ந்து மீள மதிப்பிடப்படுகிறார்களா என்பது தெளிவின்றி உள்ளது.\nபெருநில சீனா பல நகரங்களில் பாரிய தடுப்புமுறைகளை முறைப்படுத்திய பின்னர் உலக சுகாதார அமைப்பு ஓர் உலகளாவிய அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியது. இந்த சந்திரோதய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின்னரும் ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் 420 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர், புதிய உயிரிழப்புகளும் உறுதி செய்யப்பட்டிருந்தன.\nஇத்தருணம் வரையில், பல ஆய்வுகளும் மருத்துவப் பரிசோதனைகளும் இந்த தொற்றுநோயின் அசாதாரண இயல்பை எடுத்துக்காட்டி இருந்தன. அது உயர் விகிதத்தில் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு தொற்றக்கூடியதாக உள்ளது. தேசிய எல்லைகளைப் புறக்கணித்து, அது இப்போது 68 நாடுகளைப் பாதித்துள்ளது. பெரும்பாலான நோயாளிகளுக்குக் காய்ச்சல் ஆரம்ப அறிகுறியாக இருக்கவில்லை. இந்த வைரஸ் நீண்ட முதிர்வு காலம் கொண்டிருப்பதால், ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் சிக்கலாக உள்ளது. பரிசோதனைகளில் அந்நோய் இல்லை என்று கண்டறியப்பட்ட சில நோயாளிகள் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர் மீண்டும் பரிசோதனையில் அவர்களுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில் குணமாக்கப்பட்ட நோயாளிகளை அது மீண்டும் தாக்கும் என்பது அரிதாக ஏற்படலாம் என்றாலும், அவர்களும் இந்த வைரஸைத் தொடர்ந்து எடுத்துச் சென்று ஒரு தொற்றுநோய் அபாயத்தை முன்னிறுத்தக்கூடும்.\nஇந்நோய் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உலகெங்கிலும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில், இப்போது 89,071 நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,039 இல் நிற்கிறது, அதில் பெரும் பெரும்பான்மையினர், அதாவது 2,803 பேர், சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.\nஇத்தாலி இரவோடு இரவாக 566 புதிய நோயாளிகளை உறுதிப்படுத்தியது, அங்கே 1,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரண எண்ணிக்கை 34 இல் உள்ளது. அந்நாட்டின் தொழில்துறை எந்திரமாக விளங்கும் மற்றும் அதன் தொழில்துறை வெளியீட்டை 40 சதவீதமாக கணக்கில் கொண்டுள்ள வடக்கு இத்தாலியில் இந்த வெடிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன் பொருளாதாரம் மிகப்பெரும் தாக்கத்தை அனுபவிக்குமென எதிர்நோக்கப்படுகிறது.\nபிரான்ஸ் 30 புதிய நோயாளிகளைக் கண்டுள்ளதுடன் அந்நாட்டில் Covid-19 நோயாளிகளின் எண்ணிக்கை 130 ஆக உள்ளது. மூடப்பட்ட இடங்களிலும், அத்துடன் திறந்தவெளி சூழல்களிலும் 5,000 க்கும் அதிகமானவர்��ள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்க ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். இது விளையாட்டு நிகழ்வுகள் மீதும் மற்றும் நில-கட்டிட வியாபார கருத்தரங்கங்கள் மீதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அது இப்போது தொடர்ந்து நடந்து வரும் மஞ்சள் சீருடை போராட்டங்கள் போன்ற அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கைகளை பிரயோகிக்கவும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது.\nசீனாவில் 202 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதையும் விஞ்சி, தென் கொரியாவில் 586 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தென் கொரியா எங்கிலும், இப்போது 4,212 உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் உள்ளனர் மற்றும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரஸ் அறிகுறியை அலட்சியப்படுத்தியதற்காக சின்சியோன்ஜி தேவாலயம் லீ மேன்-ஹீ ஸ்தாபகருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யுமாறு சியோல் நகர அரசாங்கம் வழக்குதொடுநர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ், எல்ஜி டிஷ்ப்ளே, ஹுண்டாய் வாகனத்துறை நிறுவனங்கள் ஆகியவை உற்பத்திகளைத் மீண்டும் தொடர்வதன் மீது ஏற்படும் பாதிப்புகளால் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.\nஈரானில், இந்த நெருக்கடியால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்புகளை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லையென மக்கள் உணர்வதால் அவர்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது. அங்கே இந்த வைரஸ் மரண எண்ணிக்கை 54 ஐ எட்டியுள்ளது மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 978 இல் உள்ளது, என்றாலும் இது இன்னும் அதிகமாக இருக்கலாமென அஞ்சப்படுகிறது. கொம் நகரில் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர் Ziba Rezaie சுருக்கமாக கூறுகையில், “தொற்றுநீக்கிகளின் மணம் எனது கெட்டகனவு போல் வந்துகொண்டிருக்கின்றது. இந்நகரமே ஒரு கல்லறையைப் போல, ஒரு பிணவறையைப் போல காணப்படுகிறது,” என்றார்.\nஇலங்கை இராணுவத்தை போர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதில் முதல்வன் தானே என ஜே.வி.பி. கூறுகின்றது\nஇலங்கையில் மிருசுவிலில் சமூகப் படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்\nகொரோனாவைரஸ் தாக்கும் அடுத்த ஆபத்துக்குரிய பகுதியாக இந்தியா இருக்கும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார்\nஜெனரல் மோட்டார்ஸ் இலாபங்களைக் கோருகின்ற நிலைய���ல், அமெரிக்காவில் சுவாச கருவிகளின் பற்றாக்குறை பத்தாயிரக் கணக்கான உயிர்களை அச்சுறுத்துகிறது\nஇலங்கையில் மிருசுவிலில் சமூகப் படுகொலை செய்த ராணுவ அதிகாரி ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்\nகொரோனாவைரஸ் தாக்கும் அடுத்த ஆபத்துக்குரிய பகுதியாக இந்தியா இருக்கும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார்\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nஜேர்மன் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பிணை எடுப்பு: பணக்காரர்களுக்கு பில்லியன்கள், ஏழைகளுக்கு மானியம்\nஇந்தியாவின் பாழடைந்த சுகாதார அமைப்பை கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோய் அச்சுறுத்துகிறது\n நிதி ஆதாரவளங்களை முதலாளித்துவ உயரடுக்கிற்கு அல்ல, உழைக்கும் மக்களை நோக்கி திருப்பு\nஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது\nஒரே வார இறுதியில் ஐரோப்பா எங்கிலுமாக 2,600 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா வைரஸூக்கு பலி\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் கொரொனாவைரஸை போருக்கான ஆயுதமாக்குகின்றது\nமுதலாளித்துவ வெளிநாட்டவர் விரோத போக்கை நிராகரிப்போம் கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சோசலிச ஐக்கியத்திற்காக\nஜெனரல் மோட்டார்ஸ் இலாபங்களைக் கோருகின்ற நிலையில், அமெரிக்காவில் சுவாச கருவிகளின் பற்றாக்குறை பத்தாயிரக் கணக்கான உயிர்களை அச்சுறுத்துகிறது\nகொரொனாவைரஸ் பல வாரங்களாக பரிசோதிக்கப்படாமலேயே பரவி வருவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் இரண்டு உயிரிழப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nட்ரம்பின் வரவு-செலவு திட்ட முன்மொழிவு: சமூக எதிர்புரட்சியில் ஒரு புதிய தாக்குதல்\nட்ரம்ப் நிர்வாகத்தின் உளவுபார்ப்பு பொறி\nட்ரம்ப் நிர்வாகத்தின் உளவுபார்ப்பு பொறி\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16754&id1=3&issue=20200327", "date_download": "2020-03-29T21:51:44Z", "digest": "sha1:RQ3GT6AKNNKYWP2RRUOV5L355AJZKEP4", "length": 8923, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "கொரோனா நேரத்துல இப்படி செய்யலாமா..?! ஸ்ரேயாவை கேட்கும் இளசுகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகொரோனா நேரத்துல இப்படி செய்யலாமா..\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு ரஷ்ய டென்னிஸ் வீரர் மற்றும் தொழில் அதிபர் ஆந்த்ரே கோஸ்சீவை ரகசியமாக திருமணம் செய்து, ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்தார் நடிகை ஸ்ரேயா. ஆனால், திருமணத்திற்குப் பிறகு தன் கணவரைப் பற்றியோ, திருமண வாழ்க்கையைப் பற்றியோ பெரிதாக அவர் வாய் திறக்கவில்லை. அவ்வப்போது கவர்ச்சி ஸ்டில்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு, இணையவாசிகளைக் குஷிபடுத்தி வந்ததோடு சரி. மற்றபடி கப்சிப்.\nஇந்நிலையில் நாடே கொரோனா பீதியில் மூழ்கியிருக்கும் சமயத்தில், தன்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி சமூக வலைத்தளங்களில் இப்போது தெறிக்க விட ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரேயா. அதுவும் பரஸ்பரம் முத்தமிடும் புகைப்படங்களுடன் தன் கணவருடனான முதல் சந்திப்பு, காதல் மலர்ந்த தருணங்கள்... என சூடேற்றி ஹார்டின்களை அள்ளி வருகிறார். ‘‘என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விளக்கிச் சொல்லிக் கொண்டிருப்பது அவ்வளவு சௌகர்யமாக தெரியவில்லை. ஆனால், எனக்கும் ஆந்த்ரேவுக்கும் இடையேயான காதல் ரொம்பவே அழகானது; மேஜிக்கைப் போன்றது.\nமாலத்தீவில் நான் டைவிங்கில் லயித்துக் கொண்டிருந்த போது ஆந்த்ரேவை முதன்முதலாக சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் அவருக்கு நான் யார் என்றே தெரியவில்லை. பிறகுதான் நான் ஒரு நடிகை என்பது அவருக்குத் தெரியவந்தது. சில மாதங்களுக்குப் பிறகு அவரை மறுபடியும் சந்தித்த போது ‘நீங்க நடித்த படங்கள் ஆன்லைனில் கிடைக்குமா...’ என்று கேட்டார். நான் ‘ஆமாம்...’ என்றேன்.\nஉடனே அவர் அந்தப் படங்களைப் பார்த்து என்னிடம் பேசினார். ரொம்பவே இனிமையான தருணம் அது...’’ என்று மேஜிக் காதல் தருணங்களைப்\nபகிர்கிறார் ஸ்ரேயா.‘அர்ஜுன்’ (2004) தெலுங்குப் படத்துக்காக ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அழகான இடங்களில் மகேஷ் பாபுவுடன் டூயட் பாடலில் ஆடியிருந்தார் ஸ்ரேயா.\nஅந்தப் பாடலைப் பார்த்திருக்கிறார் ஆந்த்ரே. ஒரு நாள் ஸ்ரேயாவை காரில் அந்தப் பாடலில் வரும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றுள்ளார். 14 வருடங்கள் கழித்து சென்றதால் அந்த இடங்கள் எதுவும் ஸ்ரேயாவுக்கு ஞாபகம் வரவில்லை. அப்போது அந்தப் பாடலை நினைவுபடுத்தி ஸ்ரேயாவை ஆனந்தத்தில் மிதக்கவிட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தை ஆந்த்ரே தனக்கு செய்த மிக அழகான விஷயமாக நினைவு கூர்கிறார் ஸ்ரேயா.\nஎல்லாம் சரி... இப்போது ஏன் ஸ்ரேயா இதையெல்லாம் சொல்ல வேண்டும்..\nரொமான்ஸ், செக்ஸ் வழியே கொரோனா பரவாது என மருத்துவர்கள் உத்திரவாதம் அளித்திருப்பதால்... ஓர்க் ஃப்ரம் ஹோம் என தங்கள் பணியாளர்களிடம் பல நிறுவனங்கள் கேட்டுக் கொண்டிருப்பதால்... இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஸ்ரேயா இறங்கியிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.அப்படிப்போடு அருவாள\nஇந்த சவுண்ட் பாரின் விலை ரூ.1,99,990\nஉலகை உலுக்கிய உயிர் கொல்லிநோய்கள்\nதுப்புரவு தொழிலாளர்களாக இருக்கும் எம்பிஏ பட்டதாரிகள்\nஇந்த சவுண்ட் பாரின் விலை ரூ.1,99,990\nஉலகை உலுக்கிய உயிர் கொல்லிநோய்கள்\nதுப்புரவு தொழிலாளர்களாக இருக்கும் எம்பிஏ பட்டதாரிகள்\nகொரோனா நேரத்துல இப்படி செய்யலாமா..\nசினிமாவில் ஜெயித்த கோவை பெண்\nலவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்\nகொரோனாவால் உலகமே பிச்சை எடுக்கப் போகிறது\nமுகம் மறுமுகம்-நடிகர் மட்டுமல்ல ... சரும நோய் நிபுணரும் கூட\nஉலகை உலுக்கிய உயிர் கொல்லிநோய்கள்\nகொரோனா தமிழகம் என்ன செய்ய வேண்டும்.. டாக்டர் பவித்ரா27 Mar 2020\nகாந்தியை சுட்ட தோட்டா குவாலியரில் இருந்து வந்ததா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=27&Itemid=145&lang=ta", "date_download": "2020-03-29T22:18:32Z", "digest": "sha1:WWUNBBXUFTXBUQTXJ3QYZY5KJY6CNX7H", "length": 24421, "nlines": 279, "source_domain": "www.pubad.gov.lk", "title": "முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொட���்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதுடன், அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவது இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் தகைமைகளை பரீசீலனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சையில் தகைமை பெறுகின்றவர்கள் மாத்திரமாகும். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இல் காணப்படுகின்ற மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 70% திறந்த அடிப்படையிலும், 30% இற்கு மேற்படாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.\nஅரசாங்க வர்த்தமானியில் பரீட்சை அறிவித்தல் வெளியிடப்படுவதன் ஊடாக ஆட்சேர்ப்புக்கான பரீட்சைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய முறை பற்றி தகவல்கள் வெளியிடப்படும்.\nசேவைக்கான ஆகக் குறைந்த தகைமைகள்\nஇலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்\nவிண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இ��ுதித் திகதியில் 18 வயதுக்கு குறையாதவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்\nஆகக் குறைந்த கல்வித் தகைமைகள் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் வேறு இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்\nக.பொ.த. (உ.த.) பரீட்சையில் பொது விடயப் பரீட்சை தவிர்ந்த சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல்.\nஅரசாங்க சேவையின் நிரந்தர கனிஷ்ட ஊழியராக இருத்தல் வேண்டும்\nஉரிய திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனத்தின் கீழ் தொடர்ச்சியாக 5 வருட திருப்திகரமான சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருப்பதாக உரிய திணைக்களத் தலைவர் உறுதி செய்தல் வேண்டும்\n2001.11.26 ஆம் திகதிக்கு பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள கனிஷ்ட ஊழியர்கள், மொழி / இலக்கியம் மற்றும் கணிதம் உள்ளடங்களாக ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்\nதற்போதைய சேவை பிரமாணக் குறிப்பு\nமுன்னைய சேவை பிரமாணக் குறிப்புகள்\nஅ.மு.உ.சே இன் சேவை பிரமாணக் குறிப்பு\nஅ.மு.உ.சே இன் சேவை பிரமாணக் குறிப்பு – திருத்த இல. 01\nஅ.மு.உ.சே இன் சேவை பிரமாணக் குறிப்பு – திருத்த இல. 02\nஅ.மு.உ.சே இன் சேவை பிரமாணக் குறிப்பு – திருத்த இல. 03\nபொது சிறாப்பர் சேவை பிரமாணக் குறிப்பு\nபொது எழுதுவினைஞர் சேவை பிரமாணக் குறிப்பு\nஅரசாங்க சுருக்கெழுத்தாளர் சேவை பிரமாணக் குறிப்பு\nஅரசாங்க தட்டெழுத்தாளர் சேவை பிரமாணக் குறிப்பு\nஅரசாங்க கணக்குப் பதியுநர் சேவை பிரமாணக் குறிப்பு\nவர்த்தமானி இல. 65 – 1979.11.30\nகளங்சியப் பொறுப்பாளர் சேவை பிரமாணக் குறிப்பு\nவினைத்திறன் காண் தடைப்பரீட்சைகள் தொடர்பான சுற்றறிக்கைகள்\nஇ.சே. சுற்றறிக்கை இல. 06/2007 – அலுவலர்களுக்குப் பயிற்சிப் படிகளை மீள்நிரப்புதல்\nஇ.சே. சுற்றறிக்கை இல. 06/2007 (i) – அலுவலர்களுக்குப் பயிற்சிப் படிகளை மீள்நிரப்புதல்\nஇ.சே. சுற்றறிக்கை இல. 01/2009\nஇ.சே. சுற்றறிக்கை இல. 03/2009 – அ.மு.உ.சே இன் வகுப்பு III இலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை\nஇ.சே. சுற்றறிக்கை இல. 02/2013 – அ.மு.உ.சே இன் வகுப்பு III இலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை\nகணனிப் பரீட்சையிலிருந்து விடுவித்தல் - List 01\nகணனிப் பரீட்சையிலிருந்து விடுவித்தல் - List 02\nசேவைப் பி��மாணக் குறிப்புக்கள் தொடர்பான சுற்றறிக்கைகள்\nஅ.நி. சுற்றறிக்கை இல. 10/2004 – அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை நடைமுறைப்படுத்தல்\nஅ.நி. சுற்றறிக்கை இல. 10/2004 (i) – அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை நடைமுறைப்படுத்தல்\nஅ.நி. சுற்றறிக்கை இல. 15/2006 – அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை நடைமுறைப்படுத்தல்\nஇ.சே. சுற்றறிக்கை இல. 01/2005 – அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை நடைமுறைப்படுத்தல்\nஅ.நி. சுற்றறிக்கை இல. 17/2008 – அ.மு.உ.சே இன் வகுப்பு I மற்றும் அதிஉயர் வகுப்பின் சம்பள முரண்பாடுகளை அகற்றுதல்\nஅ.நி. சுற்றறிக்கை இல. 17/2009 – சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையினை அ.மு.உ. சேவைக்கு உள்ளீர்த்தல்\nஅ.நி. சுற்றறிக்கை இல. 05/2010 – அரசாங்க அச்சக இலிகிதர் சேவையினை அ.மு.உ. சேவைக்கு உள்ளீர்த்தல்\nஅ.நி. சுற்றறிக்கை இல. 17/2010 – ஊழியர் சேமலாப நிதிய எழுதுவினைஞர்களை அ.மு.உ. சேவைக்குள் உள்ளீர்த்தல்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/7833-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-03-29T22:03:38Z", "digest": "sha1:5CXO3GEFIW24FCWVVPPIN2TC3HPEXI64", "length": 42171, "nlines": 399, "source_domain": "www.topelearn.com", "title": "மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி\nஹூடாவின் நிதான ஆட்டத்தின் உதவியுடன் ஒரு விக்கெட் வித்திய��சத்தில் மும்பை அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. ஐ.பி.எல். போட்டியின் 11 ஆவது சீசனில் ஏழாவது போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.\nநாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லெவிசும் களமிறங்கினர்.\nஐதராபாத் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது. இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் லெவிஸ் 29 ஓட்டங்களுடனும் சூர்யகுமார் யாதவ், போலார்டு ஆகியோர் தலா 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.\nஐதராபாத் அணி சார்பில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சகாவும், ஷிகர் தவானும் இறங்கினர்.\nஇருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 62 ஆக இருக்கும்போது சகா 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தவான் 28 பந்துகளில் 8 பவுண்ட்ரியுடன் 45 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 11 ஓட்டங்களுடனும் ஷகிப் அல் ஹசன் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அப்போது ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\nஅடுத்து இறங்கிய தீபக் ஹூடாவும், யூசுப் பதானும் நிதானமாக ஆடினர். யூசுப் பதான் 14 ஓட்டங்களுடனும் அடுத்த பந்தில் ரஷித் கான் ஓட்டமெதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர்.\nஇதனால் ஐதராபாத் அணி வெற்றி பெற கடைசி இரண்டு ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19 ஆவது ஓவரில் ஒரு ஓட்டம் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் முஸ்தபிசுர் ரகுமான். இதனால் இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.\nமுதல் பந்தில் ஹூடா சிக்சர் அடித்தார். அடுத்த பந்து வைட் ஆக ஒரு ஓட்டம் கிடைத்தது. அடுத்த பந்தில் ஓட்டம் இல்லை. அடுத்த 3 பந்துகளில் தலா ஒரு ஓட்டம் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஹூடா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை எடுத்தார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஉலகக்கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரா\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\n12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வெ\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\n7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்\n272 ஓட்டங்களால் ���ந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nFIFA 2018: இங்கிலாந்தை வீழ்த்தியது கு​ரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nவெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளி\nஉலகக்கோப்பை கால்பந்து- மொராக்கோவை வீழ்த்தியது போர்ச்சுக்கல்\n4-வது நிமிடத்தில் ரொனால்டா தலையால் முட்டி அபாரமா\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nகொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபர\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nசென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nடெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன\nஅயர்லாந்தில் நட��பெற்ற வரலாற்று சிறப்புமிக்க டெஸ்\nபஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி\nஇந்தூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் துல்லியமான பந்\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்\nடெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெ\nஆர்.சி.பி.யை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே ஆ\nடெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ்\nவாழ்வா, சாவா ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஇந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் 34-வது லீக்கில் மும்பை\nசென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்\nராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nஐபிஎல் தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற போட்டிய\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஹைதரபாத்திடம் படுதோல்வியடைந்த மும்பை அணி\nஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி 31 ஓ\nராஜஸ்தானை விரட்டியடித்த சென்னை அணி\nபுனேவில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டிய\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்ப\nபாகிஸ்தான் கிரிக்கட் அணி அபார வெற்றி\nபாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்­டங்­க­ளுக்கு கட்­\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nபங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணி வீரர் நுவன் குலசேகர கைது\nஇலங்கை அணி வீரர் நுவன் குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ள\nஇலங்கைக்கு எதிரான போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்\nஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஒ\nகொல்கத்தாவுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 162 ரன்கள் சேர்ப்பு\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nஇலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஇலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரி\nஇலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள்\nமுட்டையிடும் அதிசய சிறுவன், நம்பமுடியாமல் மருத்துவர்கள் அதிர்ச்சி 49 seconds ago\nசூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி திரும்புவது ஏன்\nஇங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மேட் பிக்சிங் சிக்கினர் 3 minutes ago\nபூமி நேராகச் சுற்றினால் என்ன மாற்றங்கள் நிகழும்\nசொந்த மண்ணில் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா: போட்டி அட்டவணை வெளியீடு\nComputer ஐ தாக்கும் புதுவகை வைரஸ். தயாராக இருங்க \nஇந்தியாவில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\nஆப்கா​ன் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nஇந்தியாவில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-03-29T22:24:43Z", "digest": "sha1:NZDOY7VAY5S2DRZ2HF6V4TG7YXFFW4LW", "length": 55474, "nlines": 769, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "சிட்டுக்குருவி | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nசிட்டுக்குருவி பற்றி உனக்கு சேதி தெரியுமா\nஉலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 அன்று சந்தடியின்றி கடந்து சென்று விட்டது. ஏன் இந்தச் சிறிய பறவைக்கு உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது காரணம் இருக்கிறது. உலகெங்கிலும் பரவி வாழும் சிட்டுக்குருவிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில்தான் 60 சதவீத சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.\nசிட்டுக்குருவிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் மற்றும் அதன் பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், அதன் மூலம் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும் தான் இந்த நாள் உலக சிட்டுக்குருவிகள் நாளாக 2010-ம் ஆண்டிலிருந்து மார்ச் 20 அன்று நினைவுறுத்தப்படுகிறது.\nமனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் இணைத்து, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, நம் வீட்டில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் என்றால் அது அடைக்கலத்தான் குருவி எனும் சிட்டுக்குருவிதான்.\nஉலகம் போற்றும் பறவையியலார் டாக்டர் சலீம் அலி சிறுவனாக இருந்தபோது தன் வீட்டில் சிட்டுக்குருவிக் கூட்டில் இருந்து கீழே விழுந்த சிட்டுக்குருவிக் குஞ்சுகளின் அழகில் மயங்கி, பின்னாளில் தன் வாழ்நாளையே பறவைகள் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். அந்தப் பறவையியல் மாமேதையை இந்தியாவுக்குத் தந்ததும், உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தச் சிட்டுக்குருவிகள்தான்.\nஉலகம் முழுவதும் பரவி வாழும் இந்தச் சிட்டுக்குருவிகள் மெடிட்டரேனியன் பகுதியில் தோன்றியதாக அறியப்படுகிறது.\nமுதன்முதலில் வட அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மற்றும் நியூயார்க் நகரங்களில் 1851, 52-ம் ஆண்டுகளில் இவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.\nஅதற்கு முக்கிய காரணம், அவைகள் பூச்சியினங்களைப் பிடித்துச் சாப்பிட்டு, உணவுத் தாவர���்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், உண்மையில் இளம் குஞ்சுகளுக்கு உணவூட்ட மட்டுமே அவைகள் பூச்சிகளைப் பிடித்து வருகின்றன.\nபொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் பொதுவாக தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும்.\nகிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வீட்டில் உள்ள போட்டோக்களின் பின்புறம் வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு ஓர் ஒழுங்கற்ற முறையில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும். ஆனால், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனோ, அழகோ அதன் வடிவமைப்பில் உள்ள நேர்த்தியோ இவை கட்டும் கூடுகளில் இருக்காது.\nபெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.\nமனிதனோடு நெருங்கிப் பழகுபவை என்று அறியப்பட்ட சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன.\nசிதறும் தானியங்கள்தான் இந்தச் சிங்கார சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு. இன்று நவீனமயமானதன் விளைவு, எல்லா தானியங்களும் ஆலைகளிலேயே கல், மண் நீக்கிய பிறகு உடனே சமையல் செய்யும் விதமாக பாலிதீன் பைகளில் வந்துவிட்டன.\nமுன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் குறுநொய் நீக்கி , புடைத்து உணவு சமைக்க உதவுவாள் அன்றைய பாட்டி. இன்றைய பாட்டி கருணை இல்லங்களில் அடைக்கலமானதால் இன்று பாட்டியும் இல்லை. முறமும் இல்லை. தானியங்களும் அதிகம் சிந்துவதில்லை. சிட்டுக்குருவிகளுக்கு உணவும் இல்லை.\nஇரண்டாவதாக, தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவுக்கு அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன.\nமுட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். நமது வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள செடிகளையெல்லாம் அழித்து கான்கிரீட் காம்பவுண்டுகளாக மாறிவிட்ட நகரச்சுழலில் எங்கே புதர்ச் செடிகளையும், உயிர் வேலிகளையும் காண முடிகிறதுஅதையும் மீறி இப்போது நகரங்களில் காணப்படும் தோட்டங்களில் அழகுச்செடிகள் என்ற போர்வையில் வேற்றிடத்துத் தாவர இனங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன. குறிப்பாக, நமது நாட்டுத் தாவரங்களும், புற்களும் இல்லாததால் அதை நம்பி வாழும் புழுக்கள், பூச்சிகள் அரிதாகிவிட்டன.\nமிக முக்கியமாக விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக, நாம் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. மாறாக, சிட்டுக்குருவிகளின் சந்ததிகளையும் சேர்த்துத்தான் அழித்துவிட்டோம். ஆம், நாம் சிட்டுக்குருவிகளின் செல்லக் குழந்தைகளுக்கு உணவாக உள்ள பூச்சிகள், புழுக்களை பூச்சிக்கொல்லிகள் பதம் பார்த்து விடுவதால் அங்கே அவற்றுக்கு நிரந்தரமான உணவுப் பஞ்சம். சிட்டுக்குருவிகள் யாரிடம்தான் முறையிடும்\nமூன்றாவதாக, உணவுக்குத்தான் இப்படிப் போராட்டம் என்றால் மனிதனின் குறுகிய சிந்தனையின் விளைவாக கான்கிரீட் காடுகளாகிவிட்ட நிலையில் சிட்டுக்குருவிகள் எங்கே போய் வீடு கட்ட முடியும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிய வீடுகள், எப்போதும் மூடியே இருக்கும். முழுவத���ம் மூடிய வீட்டுக்குள் எப்படி இவைகள் புதுக்குடித்தனம் புகுந்து குடியிருக்க முடியும்\nநான்காவதாக, இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு தன் சிறிய கூட்டைக் கட்டி வாழ்க்கையைத் தொடங்கலாம் என நினைத்தால் அங்குதான் சிட்டுக்குருவிகளுக்கு காத்திருக்கிருக்கிறது பேரதிர்ச்சி.\nமனிதனின் நாகரிக வளர்ச்சியில் கைப்பேசி பிரதானமாகிவிட்டது. இவைகள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்கிற நிலை உருவாகிவிட்டது. மாநகரங்கள், நகரங்களில் கைப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதன் விளைவு கைப்பேசி கோபுரங்களில்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அதிர்வலைகளால் பறவைகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது.\nகைப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியிடப்படும் “மின்காந்தக்’ கதிர்வீச்சுகள் பறவைகளின் முட்டைகளை அதன் கருவிலேயே பதம் பார்த்து வருவதாக ஆராய்ச்சிகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.\nகைப்பேசிக் கோபுரங்கள் வெளியிடும் மிகக் குறைந்த அளவு கதிரியக்க அதிர்வலைகள் 900 முதல் 1,800 மெகாகர்ஸ். இவை மைக்ரோ அலைகள் என்று சொல்லக்கூடிய மின் காந்த அலைகள் என அழைக்கப்படுகின்றன.\nஇவை முட்டையின் மேல் தட்டின் கடினத்தன்மையை முற்றிலும் பாதித்து ஒரு மெல்லிய சவ்வு போன்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கைப்பேசிக் கோபுரங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவை பறவையினத்துக்கும் தேனீக்களுக்கும் அடிக்கப்பட்ட சாவு மணியாகின்றன.\nஏனெனில் பறவைகள் மிகவும் நுண்ணறிவு கொண்டவை. இந்த மின்காந்த அலைகள் பறவைகளின் உணர்வுத் திறனைப் பாதித்துத் தவறாக வழிகாட்டி தங்கள் உணவைத் தேடுவதில் சிக்கல் ஏற்படுத்தி மற்ற உயிரினங்களுக்கு எளிதில் உணவாக்கி விடுகின்றன.\nசிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் உதவியுடன் எந்தச் செலவுமில்லாமல் இயற்கையான முறையில் பூச்சிகள் பெருகி பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், நாம்தான் அதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் ரசாயன பூச்சிக்கொல்லிகள்தான் ஒரே தீர்வு என தவறாகப் புரிந்துகொண்டு நம் மண்ணையும், நம் வாழ்வையும் நஞ்சாக்கி வருகிறோம்.\nஅழிவது சிட்டுக்குருவிகள்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கு அடித்த அபாய ஒலியாகப் பாவித்து நம் குழந்தைகளுக்குச் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து அவைகளைப் பாதுகாக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.\nஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தானியங்கள், கொஞ்சம் தண்ணீர். அவை உங்கள் வீட்டில் தங்குவதற்கு ஒரு சிறிய பெட்டி. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நம் நாட்டுச் செடிகள். மரம் நடும்போது மறந்தும் அழகுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வேற்றிடத்து மரங்களை நட வேண்டாம். பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் அறவே தவிர்த்திடுவோம். இயற்கை முறையில் பயிரிட முயல்வோம். இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம். சிட்டுக்குருவிகள் பாதுகாப்பின் அவசியத்தை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அவர்களை இதில் ஈடுபடுத்துவோம்.\nகிராமங்களில் அன்று, சிட்டுக்குருவிகள் தங்கள் வீடுகளில் கூடு கட்ட ஆரம்பித்தால், அதைப் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். அவைகள் கட்டும் கூட்டுக்குக் குழந்தைகளால் எந்தவிதமான ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வார்கள்.\nசிட்டுக்குருவிகள் என்னும் இந்த சின்னத் தேவதைகள் தங்கள் வீட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என திடமாக நம்பினார்கள். இது கோடைகாலம் ஆதலால் சிட்டுக்குருவிகள் முதல் மற்ற பறவைகள் வரை உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவியாய்த் தவித்துப் போகின்றன. இந்த அடைக்கலத்தான் குருவிகள் மனிதரிடம் அடைக்கலம் வேண்டி நம் வீட்டின் கதவைத் தட்டி நிற்கின்றன. இவ்வளவு கஷ்டங்களிலும் இந்தச் செல்லச் சிட்டுகள் நம்மிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் செலவில்லாத சின்ன விஷயங்களை மட்டும்தான்.\nநாம் செய்ய வேண்டியது கொஞ்சம் தானியம், கொஞ்சம் தண்ணீர், தங்க சிறிய இடம், முடிந்தால் சிறிய இயற்கை காய்கறித் தோட்டம், அப்புறம் பாருங்கள் இந்தச் சின்னச் சிங்காரத் தேவதைகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். அத்துடன் உங்கள் குடும்பத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டுவரும்.\n(கட்டுரையாளர்: பசுமை உயிரினப்பன்மை சரணாலயத்தின் செயல் இயக்குநர்,அலெக்ஸ்சாந்தர் .)\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழ��்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nவேலைவாய்ப்பு செய்திகள் :- >>> SSC RECRUI\nஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடி பதில். நேரில் செல்ல முடியாதவர் 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள் .\n>> TNPSC தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நி\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\nவிடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n���� தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-03-29T20:43:17Z", "digest": "sha1:23UUWAJEHVBPKN3CRGQJYJJNWIQXQL3P", "length": 11853, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "பயங்கரவாத தடை சட்டம் குறித்து கண்காணிப்பகம் அழுத்தம் | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட்\nவந்து விட்டது மாஸ்டரின் “வாத்தி ரெய்டு”\nகை விட்ட மிஷ்கின்; கையில் எடுத்த விஷால்\nநடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு\nபயங்கரவாத தடை சட்டம் குறித்து கண்காணிப்பகம் அழுத்தம்\nபயங்கரவாத தடை சட்டம் குறித்து கண்காணிப்பகம் அழுத்தம்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதன் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாற்றுவது என்ற உறுதிப்பாட்டை இலங்கை அரசு பின்பற்ற வேண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை கடந்த ஆம் திகதி முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், புதிதாக நியமனம் பெற்றுள்ள ஏனைய அதிகாரிகளும் அண்மைக்காலமாக மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் பெற்ற நன்மைகளை விரைந்து சீர்குலைக்கின்றனர் என சாடியிருக்கிறார்.\nரஞ்சனின் குரல் பதிவுகளை பகிரங்கப்படுத்தவில்லை – பொலிஸ்\nஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கையின் மெதில்டா கார்ல்சன்\nமகப்பேற்று மருத்துவ நிபுணர் சரவணபவவுக்கு “அன்பே சிவம்” விருது\nஇணையத் தாக்���ுதலை கையாள புலனாய்வு அமைப்புகளுக்கு பயிற்சி\nபரீட்சையின் போது கணக்கீட்டு கருவி கொண்டு செல்ல அனுமதி \nஇதோ இன்றைய உதயன் மின்னிதழ்\nஅரச உத்தரவை மீறி தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்தமைக்கு எதிர்ப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் வவுனியாவில் கைது\nகொரோனாவுக்காவுக்காக உதவும் பிரபல வீரர்…\nமதுபானம் அருந்துவதால் அதிகரிக்கும் கொரோனா…\nஇதோ இன்றைய உதயன் மின்னிதழ்\nஅரச உத்தரவை மீறி தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்தமைக்கு எதிர்ப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் வவுனியாவில் கைது\nகொரோனாவுக்காவுக்காக உதவும் பிரபல வீரர்…\nமதுபானம் அருந்துவதால் அதிகரிக்கும் கொரோனா…\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\nவடக்கின் சில பிரதேசங்களில் நாளை (11) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை...\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவடக்கில் நாளை மின் தடை\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nஇதோ இன்றைய உதயன் மின்னிதழ்\nஅரச உத்தரவை மீறி தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்தமைக்கு எதிர்ப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் வவுனியாவில் கைது\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/08/dying-universe/", "date_download": "2020-03-29T21:53:09Z", "digest": "sha1:BYILEM4C5RQBFKRX6RQIID2MY6EFFLCS", "length": 14122, "nlines": 116, "source_domain": "parimaanam.net", "title": "அழிந்துவரும் பிரபஞ்சம் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபுதிய விண்மீன்பேரடைகள், பழைய அதாவது பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த விண்மீன்பேரடைகளை விட குறைந்தளவு சக்தியை உருவாக்குகின்றன. அப்படியென்றால் புதிய விண்மீன்கள் உருவாகும் விகிதத்தை விட பழைய விண்மீன்கள் அழிவடையும் விகிதம் அதிகமாக உள்ளது\nஎன்ன தலைப்பே ஏடாகூடமா இருக்கே அப்படின்னு நீங்க நினைப்பது கேட்கிறது. ஆனால் புதிய ஆய்வு முடிவுகள் அப்படித்தான் சொல்கின்றன. ���னாலும் பயப்படத்தேவையில்லை அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் அழிந்துவிடாது. என்ன செய்தி என்று பார்க்கலாம்.\nவிண்ணியல் ஆய்வாளர்கள் அண்ணளவாக 200,000 விண்மீன்பேரடைகளை அகச்சிவப்புக் கதிர்வீச்சு, ஒளி மற்றும் புறவூதாக்கதிர்வீச்சு ஆகிய நிறமாலைகளில் ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல் சற்று ஆச்சரியமானது – அதாவது பிரபஞ்சம் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட சக்தியின் அளவில் பாதியைத்தான் தற்போது வெளியிடுகிறதாம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய சக்தியின் அளவை விட பாதியளவே தற்போது இந்த விண்மீன்பேரடைகள் உருவாக்குகிறது\nபுதிய விண்மீன்பேரடைகள், பழைய அதாவது பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த விண்மீன்பேரடைகளை விட குறைந்தளவு சக்தியை உருவாக்குகின்றன. அப்படியென்றால் புதிய விண்மீன்கள் உருவாகும் விகிதத்தை விட பழைய விண்மீன்கள் அழிவடையும் விகிதம் அதிகமாக உள்ளது\nஹபிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படம் – ஒவ்வொரு புள்ளியும் ஒரு விண்மீன்பேரடை\nஇந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், எதிர்காலத்தில், அதாவது ஆயிரக்கணக்கான பில்லியன் வருடங்களின் பின்னர் இந்தப் பிரபஞ்சத்தில் சக்தியை உருவாக்க எதுவும் (விண்மீன்கள்) இருக்கப்போவதில்லை. பெரும்குளிரில் இந்தப் பிரபஞ்சம் முடிவடையலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.\nஎப்படியோ தற்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அப்படிக் கவலைப்படவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அடுத்த ஐந்து பில்லியன் வருடங்களில் ‘சுவாகா’ என்று பூமியை தன்னுள்ளே விழுங்க காத்திருக்கும் நம் சூரியனைப் பற்றிக் கவலைப்படலாம்\nஹவாயில் நடைபெறும் சர்வதேச விண்ணியல் கழகத்தில் கூட்டத்திலேயே இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. ஏழு விண்வெளி ஆய்வு நிலையங்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளன. இதற்கு GAMA என பெயரிட்டுள்ளனர்.\nஅதிகளவான விண்மீன்பேரடைகளை ஆய்வு செய்து அவற்றின் சக்தி வெளியீட்டைப் பற்றிப் படிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம். இந்த GAMA ஆய்வு, 21 வேறுபட்ட அலைநீளங்களில் விண்மீன்பேரடைகளை ஆய்வுசெய்கிறது.\n1990 களில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சக்தி வெளியீட்டின் அளவு குறைந்துகொண்டு வருகிறது என்���ு ஆய்வாளர்கள் அறிவர், ஆனாலும் GAMA ஆய்வுதான் முதன் முதலில் விண்மீன்பேரடைகளின் சக்திவெளியீட்டின் அளவை அளக்கிறது.\nவிண்மீன்பேரடைகளின் சக்தி வெளியீட்டின் அளவு குறைந்து கொண்டு வருவது, இந்தப் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவது ஆகிய இரண்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கரும்சக்தி எனப்படும் இன்னும் தெளிவாக அறியப்படாத “சக்தி” இந்தப் பிரபஞ்சத்தை விரிவடையச் செய்கிறது என்பது மட்டுமே தற்போது எமக்குத் தெரியும்.\nகரும்சக்தி, மற்றும் கரும்பொருள் பற்றி அறிய இந்தக் கட்டுரையைப் பாருங்கள் – கரும்பொருள் – பிரபஞ்சத்தின் இன்னுமொரு ரகசியம்\nமேலும் சிறய அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்\nTags: அழிவு, பிரபஞ்சம், விண்மீன், விண்மீன்பேரடை\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/01/19/", "date_download": "2020-03-29T22:14:29Z", "digest": "sha1:U4HJQZ4IAD3P2L4534P4SIR2PDYNAFPK", "length": 88468, "nlines": 215, "source_domain": "senthilvayal.com", "title": "19 | ஜனவரி | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபயர்பாக்ஸ் பிரவுசருக்கான புதிய பயனுள்ள ஆட் ஆன் தொகுப்பு\nஇப்போது அறிமுகமாகிப் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசர்கள் அனைத்திலும் டேப் பயன்பாடு தான் அடிப்படையாக உள்ளது. டேப் ஒவ்வொன்றிலும் ஒரு தளம் காணப்படுவதும், அதனைத் தேவைப்படுகையில் கிளிக் செய்து பயன்படுத்துவதும் நம் வாடிக்கையாகிவிட்டது. ஆனால் எத்தனை டேப்கள் திறக்கப்படுகின்றனவோ, அந்த அளவிற்கு ராம் மெமரி இடம் எடுக்கப்பட்டு காலியாகும். அண்மையில் பார்த்த டூ மெனி டேப்ஸ் (TooManyTabs) என்னும் ஒரு ஆட் ஆன் தொகுப்பு இந்த பிரச்னைக்கும் வழி காட்டுகிறது. தொடர்ந்து பயனபடுத்தாத, ஆனால் தேவைப்படும் டேப்களை, காத்திருக்கும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வைக்கிறது இந்த புரோகிராம். அவை நம் கண்ணில் படும்படி இருக்கும். ஆனால் செயல்படும் நிலையில் இருக்காது. எனவே ராம் மெமரி காலியாகாது. இந்த ஆட் ஆன் தொகுப்பு வழக்கமான டேப்களுக்கு மேலாக ஒரு புதிய டூல்பாரினை உருவாக்குகிறது. காத்திருப்பில் போட்டு வைக்க வேண்டிய டேப்பினை இழுத்து வந்து இந்த டூல்பாரில் விட்டுவிடலாம். அல்லது அப்போது திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டேப்பில் இடது பக்கம் உள்ள மேல் நோக்கி உள்ள ஸ்டைலான அம்புக் குறியில் கிளிக் செய்திடலாம். அப்படி கிளிக் செய்தால் அந்த டேப் இந்த டூல்பாருக்கு இழுத்துச் செல்லப்பட்டு வைக்கப்படும். இவ்வாறு இழுக்கப்பட்டு இந்த டூல்பாரில் வைக்கும் டேப் சும்மா இருக்கும். ராம் மெமரியில் இடம் பிடிக்காது. அதற்குப் பதிலாக அந்த டேப்பிற்கான முகவரி ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கப்படும். இதன் மீது கிளிக் செய்தால் அந்த டேப்பிற்கான தளம் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இது போல ஆறு வரிசைகளில் இந்த டேப்களைக் கொண்டு சென்று வைக்கலாம். இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இது குறித்த சிறிய வீடியோ பைல் ஒன்றும் உள்ளது. இதனைக் கிளிக் செய்தால், இந்த ஆட் ஆன் தொகுப்பின் முழு பயன்பாட்டினையும் அறிந்து கொள்ளலாம். இது இலவசம். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: https://addons.mozilla. org/enUS/firefox/addon/9429\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nமுடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஐம்பெருங் குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.\nபிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919Š-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .\nஅப்போது நமது மாநிலத்திற்கு ���மிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.\nமருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.\nசென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.\n1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல ம���ச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தி யாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.\n1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.\nஇந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழி லாளர்களுக்குநலன் விளைவித்தார் ராஜாஜி. அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக் கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவி��ிலிருந்தும் காங் கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.\nஅவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.\nமூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகிய தால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவ ரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாண வர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர்.\n1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார்.\nஅண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற் படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று வ���ரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனை களாகும். தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள், கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச் சின்னங்களாகும்.\nதி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.\nஎம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய் துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரண மாக இவரது பதவி பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச் சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும். பொடா சட்டத்தைப் பயன்படுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபால், அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை கைது செய்தது, அரசு ஊழியர் கள் மீதான நடவடிக்��ைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ஆளுநர் மீது தாக்குதல், மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள், விவசாயிகளின் பட்டினிச் சாவு, நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம், வளர்ப்பு மகன் ஆடம்பரத் திரு மணம் ஆகியவை இவரது ஆட்சி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கின.\nதமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி அமைந்ததால் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ள அதே வேளையில், காவிரி பிரச் சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாற்று விவகாரம் , கச்சத்தீவு ஒப்பந்தம் என தமிழகத்தின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. ஜன நாயகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடு களுக் குத் தூண்டுகோலாக அமைவது எதிர் கட்சி களின் செயல்பாடுகளேயாகும். காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூலி உயர்வுச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம் ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களின் விளைவுகளே. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு கிடைத்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி (வன்னியர் சங்கம்) நடத்திய போராட்டங்களே அடிப்படை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமைகளைப் பெறுவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டவை தொடர்ந்து போராடி வருகின்றன. சிறு பான்மை அமைப்புகள், சமுதாய இயக்கங் கள் ஆகியவை நடத்தும் போராட்டங்களின் தாக்கம் அரசின் திட்டங்களை விரைவுபடுத்து கின்றன. எனவே, ஆட்சியில் பங்கு பெற முடியா விட்டாலும் மக்களுக்கானப் போராட்டங் களை நடத்தும் கட்சிகள் தங்கள் கொள்கை களில் வெற்றி பெறுகின்றன.\nநீதிக்கட்சி-காங்கிரஸ் – தி.மு.க- அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்துள்ளன. இந்த ஆட்சிகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களினால் சமூகநீதி-சமுதாய நல்லிணக்கம்- தனிநபர் வளர்ச்சி- புதிய தொழில்நுட்பம்- ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்- புதிய முதலீடுகள்-பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் தமிழகம் இந்தி யாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி யாகத் திகழ்கிறது. பரவலான தொழில் வாய்ப்பு கள், நீராதாரங்களைப் பெருக்குதல், சிறு தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி போன்ற துறைகளில் பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது. சுயநலன், ஊழல், அரசியல் காழ்ப் புணர்ச்சி, தனிநபர் மீதான தாக்குதல் இவற் றைப் பின்தள்ளி மாநில நலனை ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனதில் கொண்டு செயல்பட்டால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும்.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\n370 பாஸ்வேர்டுகளுக்கு ட்விட்டர் தடை\nசோஷியல் நெட்வொர்க் தளமான ட்விட்டர் 370 பாஸ்வேர்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. எளிதாக யாரும் கண்டுகொள்ளத்தக்க வகையில் உள்ள பாஸ்வேர்டுகளாகச் சிலவற்றை ஒதுக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக 123456 மற்றும் Password என்பவை எல்லாம் மற்றவர்கள் எளிதில் கண்டுகொள்ளத்தக்க சொற்களாகும். இதே போல பிரபலமான கார்களின் பெயர்கள் மற்றும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் சொற்களையும் இந்த பட்டியலில் கொடுத்துள்ளது. நல்ல பாஸ்வேர்ட் ஒன்று எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் ஆகியவை கலந்ததாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nகம்ப்யூட்டர் சிஸ்டத்தில் சிறிய பிரச்னைகள் ஏற்படுகையிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கையிலும், நமக்குக் கிடைக்கும் அறிவுரை எம்.எஸ். கான்பிக் மூலம் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே. அது மட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆக அதிக நேரம் ஆகின்றதா ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் இயங்கத் தொடங்குவதைக் காண நீங்கள் வெகுநேரம் மானிட்டர் திரையை உற்று நோக்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதா ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் இயங்கத் தொடங்குவதைக் காண நீங்கள் வெகுநேரம் மானிட்டர் திரையை உற்று நோக்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதா காத்திருத்தல் என்பது மனத்தளவில் ஒரு சித்திரவதை என்று ஆல்டஸ் ஹக்ஸ்லி என்ற அறிஞர் கூறியது அப்போது தான் எவ்வளவு உண்மை என்று புரிகிறதா காத்திருத்தல் என்பது மனத்தளவில் ஒரு சித்திரவதை என்று ஆல்டஸ் ஹக்ஸ்லி என்ற அறிஞர் கூறியது அப்போது தான் எவ்வளவு உண்மை என்று புரிகிறதா இதற்கெல்லாம் ஓர் அருமருந்தாக நமக்குக் கிடைத்திருப்பதுதான் எம்.எஸ். கான்பிக் (MSConfig) என்னும் செயல்பாடு. இந்த பயன்பாட்டில் அடங்கியுள்ள செயல்பாடுகளை இங்கு பார்க்கலாம்.MSConfig என்பது Microsoft System Configuration Utility ன்பதன் சுருக்கமாகும். இதுவே ���ிண்டோஸ் விஸ்டாவில் System Configurationஎன்று அழைக்கப் படுகிறது. இது ஒரு டூல்; சிஸ்டத்தைச் சரிப்படுத்த விண்டோ நமக்கு தரும் சாதனம். விண்டோஸ் 98, எக்ஸ்பி, விஸ்டா ஆகிய சிஸ்டங்களில் இது இணைந்தே கிடைக்கிறது. விண்டோஸ் 2000 சிஸ்டம் வைத்திருப்பவர்கள், இந்த டூலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இப்போது இந்த சிஸ்டத்தினை சிலர் இன்னும் பயன்படுத்தி வருவதால் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.\nஎம்.எஸ். கான்பிக் விண்டோவினைத் திறக்க, ஸ்டார்ட் அழுத்தி ரன் பாக்ஸில் msconfig என டைப் செய்து என்டர் அழுத்த வேண்டும். உடனே ஐந்து டேப்கள் அடங்கிய விண்டோ ஒன்று கிடைக்கும்.\nஜெனரல் டேப் General): இது முதலில் காணப்படும் டேப். இதில் மூன்று Normal Startup, Diagnostic Startup மற்றும் Selective Startup – பிரிவுகள் உண்டு. நாம் எதிர்பார்த்தபடி சிஸ்டம் இயங்குகையில் நார்மல் ஸ்டார்ட் அப்பினைப் பயன்படுத்துகிறோம். டயக்னாஸ்டிக் ஸ்டார்ட் அப் பிரிவினை நாம் எதிர்பாராத வகையில் சிஸ்டம் இயங்குகையில், அதனை ஆய்வு செய்திடப் பயன்படுத்துகிறோம். நாம் தேர்ந்தெடுத்த சில புரோகிராம்களின் இயக்கத்துடன், சிஸ்டம் இயக்கத்தினைத் தொடங்கிட செலக்டிவ் ஸ்டார்ட் அப்பிரிவைப் பயன்படுத்துகிறோம்.\nபூட் (Boot):இந்த டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில், நாம் கம்ப்யூட்டரில் அப்போது இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டுகிறது. அத்துடன் அந்த சிஸ்டங்களை, நாம் விரும்பும் வகையில் இணைந்து செயல்பட வைத்திட வழி தருகிறது. Safe Boot, Boot Log, Time out Delay ஆகியவற்றை இங்கு மாற்றி அமைக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து அவ்வளவாகத் தெரியாதவர்கள், இந்த பிரிவினைக் கவனமாகக் கையாள வேண்டும். எதனையும் தேவையின்றி மாற்றுவதனைத் தவிர்க்க வேண்டும்.\nசர்வீசஸ் (Services) : நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் இங்கு பட்டியலிடப்படும். மேலும் அப்போது அவை இயங்குகிறதா, நிறுத்தப்பட்டுள்ளதா (Running, Stopped) என்றும் காட்டப்படும். எந்த சர்வீஸ் பிரிவினையும் தேர்ந்தெடுத்து, அந்த இயக்கத்தினை தொடங்கவும், முடக்கவும் (Enable or Disable) செய்திடலாம். “Hide all Microsoft services” என்பதன் முன் டிக் அடையாளம் அமைத்துவிட்டால், மற்றவர்கள் இவற்றில் தேவையில்லாமல் மாற்றங்கள் செய்வதனைத் தடுத்துவிடலாம். மேலும் தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்கள், கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் இயங்கி நம் மெமரியில் இடம் பிடிப்பதனை, இந்த பட்டியலில் அதன் இயக்கத்தினை முடக்கி வைத்து தவிர்க்கலாம்.\nஸ்டார்ட் அப் (Startup) : இந்த டேப்பில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில், கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, இயங்கத் தொடங்கும் பட்டியல் கிடைக்கும். சிஸ்டம் ட்ரேயில் இருக்கும் புரோகிராம்களும், சிஸ்டம் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களும் இந்த பட்டியலில் இருக்கும். பொதுவாகப் பலரின் கம்ப்யூட்டர்களில் போன்ற புரோகிராம்களை ஸ்டார்ட் அப் புரோகிராம்களாகப் பார்க்கலாம். இவற்றில் தேவை இல்லாததை நீக்கினால், கம்ப்யூட்டர் பூட் ஆவது விரைவில் நடக்கும்.\nடூல்ஸ் (Tools) இயக்கத்தினுள்ளாக பல்வேறு டூல்ஸ்களை (எ.கா. System Information, Programs, System Restore போன்றவை) இயக்கு வதற்கான தளம் இது. சரி, அடுத்து எப்படி எம்.எஸ். கான்பிக் இயக்கி, சிஸ்டம் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்கலாம் என்று பார்க்கலாம். இதனை ஓரளவிற்கு சிஸ்டம் இயங்கும் தன்மையினை அறிந்தவர்கள் மட்டுமே செய்திட வேண்டும். (நமக்கா தெரியாது என்று முடிவு செய்து பின் சிக்கலில் சிக்கி, கம்ப்யூட்டர் மலர் மீது பழி போட வேண்டாம்.)\nமுதலில் ஸ்டார்ட் அப் தொடங்கும்போதே தேவையான சர்வீசஸ் எவை எவை என தெரிந்து கொள்ளவும். அதே போல ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் என்ன என்ன வேண்டும் என்பதனையும் முடிவு செய்திடவும். இதனை ஓரளவு எண்ணிக்கை குறைவாகவே வைத்துக் கொள்ளவும். அடிப்படையில் மிகவும் முக்கியத் தேவைகளையும், கட்டாயம் பயன்பாட்டிற்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்ளவும். அடுத்து ரன் மெனு சென்று எம்.எஸ்.கான்பிக் டைப் செய்து பெறவும். சர்வீசஸ் டேப் கிளிக் செய்து தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்களை முடக்கி (Disable) வைக்கவும். “Hide all Microsoft Services” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ள தனை உறுதி செய்திடவும். அடுத்து ஸ்டார்ட் அப் டேப் கிளிக் செய்து தேவையற்ற அப்ளிகேஷன் புரோகிராம்களை நீக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும் என்ற செய்தி கிடைத்தவுடன், அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடி, விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது ஸ்டார்ட் அப் நேரம் கணிசமாகக் குறைந்திடும். எந்த அளவிற்கு புரோகிராம்களை நீக்கி, குறைந்த எண்ணிக்கையில் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் தொடங்கும்போது ஆரம்பிக்கும் வகையில் வைத்துள்ளீர்களோ, அந்த அளவிற்கு நேரம் குறையும். மீண்டும் ஏதேனும் புரோகிராம், ஸ்டார்ட் அப் செய்திடும்போதே தேவை என்றால், எம்.எஸ். கான்பிக் சென்று, ஸ்டார்ட் அப் போல்டரில் அந்த புரோகிராம்களின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nபாக்கெட் உணவுகளில் கலோரி மிக அதிகம்\nவர்த்தக ரீதியாக தயாரித்து, பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் உணவுப் பொருட்களில், அதன் லேபிள்களில் குறிப்பிட் டுள்ளதை விட அதிகளவு கலோரிகள் இருப்பதாக, அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறிந் துள்ளனர்.\nஇதுகுறித்து, அமெரிக்க உணவு முறையாளர் கூட்டமைப்பின், பத்திரிகை ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி:உடல் எடையை குறைக்க விரும்பும் மக்கள், குறைந்த கலோரிகள் நிறைந்த உணவை சாப் பிட பரிந்துரைக்கப்படுகின்றனர்.அதற்காக, மக்கள், பேக்கேஜ் உணவுப் பொருட்களில் லேபிள் களில் கொடுக்கப்பட்டிருக் கும், கலோரி அளவுகளை பார்த்து வாங்குகின்றனர். இதில், வர்த்தக ரீதியாக தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களின் லேபிள்களில் அளிக்கப் பட்டிருக்கும் தகவல்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும்.\nஆனால், இது தொடர் பாக, சில உணவகங்களில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், அனைத்து உணவுப் பொருட்களிலும், குறிப்பிட்டுள்ள அளவை விட, 18 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக் கப் பட்டது.இதிலிருந்து, ரெஸ்டாரன்ட்டுகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் இருந்து வாங்கப்படும், பேக்கேஜ்உணவுப் பொருட் களில், குறிப்பிட்டுள்ள அளவை விட, அதிகளவில் கலோரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு, மக்கள் தங்களுக்கு தேவைப்படும் அளவை விட கூடுதல் கலோரி நிறைந்த உணவை சாப்பிடும் போது, அவர்கள் உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கிறது. இவ்விவகாரம், ஒருவர் தங்கள் உடல் எடையை கட்டுப்படுத்த, உண்ணும் உணவால் கிடைக்கும் ஆற்றலை கணக்கிட முடியாததோடு, அதனால் கிடைக்கும் ஆதாயமும் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nமயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும்.\nகுறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உ���னடி பலன் தரும்.\nகுளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஎலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும். தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை நீக்கி சுத்தப்படுத்தும்.\nஎலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று கருதப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக் கொண்டது எலுமிச்சை. அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம்.\nதினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது.\nதொற்று வியாதிகளை எதிர்த்துபோரிடும் திறன் கொண்டது.\nசிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு உடலில் இருக்கும் புண்கள் அழுகிப் பெரிதாகாமல் இருக்க உதவுகிறது. இதற்கு தோலின் மேற்பரப்பில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்தாலோ, அல்லது பருகினாலோ பலன் கிடைக்கும்.\nகாயம் ஏற்படும்போது ரத்தம் வடிவதையும் எலுமிச்சம் பழம் கட்டுப்படுத்தும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஅய்டா ஃபேப்ரிக்(aida fabric) – 3″ X 3″ அளவானது\nசிறிய ஃபிரேம் – 1 ஊசி எம்பிராய்டரி நூல்கள் – டார்க் பிங்க், லைட் பிங்க், டார்க் பச்சை, லைட் பச்சை, இலை பச்சை\nஇதற்கு தனி குறுக்குத் தையல் (Single Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும்.\nஇதற்கு வரி குறுக்குத் தையல் (A row of cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் அடுத்த கட்டத்தில் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும். இப்படியே தேவையான வரை தொடர்ந்து பின்னர் அதே முறையில் பின்னோக்கி வரவும். படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை வரிசைப்படி தொடரவும்.\nஇதற்கு அரை குறுக்குத் தையல் (Half Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். அவ்வளவுதான். இதையே மேலிருந்து ஆரம்பித்து கீழ்நோக்கி கொண்டு வரலாம்.\nஇதற்கு கால் குறுக்குத் தையல் (Quarter Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி சதுரத்தின் மையம் (C) வரை செல்லவேண்டும். அதாவது பாதி தூரம் (எண் 2) வரை சென்றால் போதும்.\nஇதற்கு முக்கால் குறுக்குத் தையல் (Three-quarters Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் ஏதேனும் ஒரு கீழ் பக்கத்தில் (எண் 1) இருந்து தொடங்கி, குறுக்கே மேல்நோக்கி எண் 2 வரை செல்லவும். அதன்பின்னர் பின்புறமாக, நேரே கீழாக எடுத்து வந்து, எண் 3 வழியே வெளிக்கொணரவும். அதில் இருந்து குறுக்கே சதுரத்தின் மையம் வரை செல்லவும்.\nதையலுக்கு BASEஆக பிளாஸ்டிக் பாட் (Palstic Pad), அய்டா ஃபேப்ரிக்(Aida Fabric), லினன் ஃபேப்ரிக் (Linan Fabric) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். பெரிய படங்கள் செய்து ஃபிரேம் செய்வதாயின் அய்டா ஃபேப்ரிக்தான் மிகவும் வசதியானது. இதில் தைப்பதும் மிக இலகு. முதன் முதலில் தைக்கத் தொடங்குபவர்கள் இதில் ஆரம்பிப்பது நல்லது. இந்த பேப்ரிக்கிலும் 11Count, 14 Count, 16 Count, 18 Count, 22 Count என வகைகள் உண்டு. Count என்பது ஒரு அங்குலத்தில் எத்தனை குறுக்கு நூல்கள் ஓடுகின்றன என்பதைக் குறிக்கும்.\nதைப்பதற்கு எம்பிரொய்டரி நூல்(Embroidery floss), வூல் நூல்(Wool thread), யார்ன் (yarn) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தையலை தைப்பதற்கென்றே முனை மழுங்கிய, நீண்ட கண்(துளை) உள்ள ஊசிகள் (tapestry needle) இருக்கின்றன.\nமுதலில் மாதிரிக்கு தையல் (கார்னேஷன் பூ) விளக்கப் படம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியவாறு துணியில் மார்க் செய்துவிட்டு அதன் மீதும் தைக்கலாம் அல்லது தையலை எண்ணி அதற்கேற்றவாறு தைக்கலாம்.\nமுதலில் பூ இதழ்களை குறுக்குத் தையலால் தைக்கவும். தைப்பதற்கு இரட்டை நூலைப் பயன்படுத்தவும்.\nதைத்துக்கொண்டிருக்கும் போது இடையில் நூல் முடிந்துவிட்டால் முடிச்சு போட வேண்டாம். பதிலாக பின்னால் திருப்பி, ஏற்கனவே தைத்த தையலினூடாக கோர்த்து எடுத்து விடவும்.\nபூவை முழுவதும் தைத்து சிறிய ஃபிரேமில் போட்டு பிளைன்ட் (Blind)கயிறில் கட்டிவிட்டால் பார்ப்பதற்கு கைப்பிடி போல மிகவும் அழகாக இருக்கு��். இதே பூவை லேடீஸ் பான்ட் பாக்கட்டில், தலைகாணி உறையில் அல்லது சிறுவர்களின் ஆடைகளிலும் போடலாம். மிகவும் அழகாக இருக்கும்.\n (ஆன்மிகம்) -ஜன., 23 – பீஷ்மாஷ்டமி\nவாழ்வில் வெற்றி பெற மனிதனுக்கு மனஉறுதி வேண்டும். இதற்கு, உதாரண புருஷனாகத் திகழ்ந்தவர் பீஷ்மர். இவரது மறைவு தினத்தை பீஷ்மாஷ்டமி என்ற பெயரில் அனுஷ்டிக்கின்றனர். இது ஒரு முக்கிய தினம். பொதுவாக, தாய், தந்தையை இழந்தவர்கள் தான், அவர்கள் இறந்த திதியன்று தர்ப்பணம் செய்வது வழக்கம்; ஆனால், பீஷ்மர் மறைந்த நாளில், அனைவருமே அவருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது விதி. காரணம், அவர் பெற்ற தந்தையின் சுகத்துக்காக, தன் சுகங்களை அர்ப்பணித்தவர். தந்தைக்காக திருமணம் செய்யாமல் காலம் கழித்தவர். அந்த பிதாமகருக்கு பிள்ளைகளாக இருந்து தர்ப்பணம் செய்வது நமது கடமை.\nகங்காதேவியை விரும்பி திருமணம் செய்தான் சந்தனு என்னும் மன்னன். திருமணத்தின் போது, “நான் என்ன செய்தாலும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது; அந்த மனதிடம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்’ என நிபந்தனை விதித்தாள் கங்காதேவி. கங்காதேவியின் அழகில் லயித்த சந்தனுவும் இதற்கு சம்மதித்தான். பெற்ற குழந்தையை ஆற்றில் வீசினாள் கங்காதேவி. சந்தனுவுக்கோ, நிபந்தனையால் அவளைத் தட்டிக் கேட்க முடியவில்லை.\nஎட்டாவது பிள்ளையை அவள் ஆற்றில் எறிய முயன்ற போது, அவளைத் தட்டிக் கேட்டான். நிபந்தனையை மீறியதால், குழந்தையுடன் வெளியேறினாள் கங்காதேவி. தான் எறிந்த குழந்தைகள் தேவலோகத்தைச் சேர்ந்தவை என்றும், ஒரு சாபத்தால் அவர்கள் தன் வயிற்றில் பிறந்து, பிறவியை உடனே முடித்துக்கொண்டனர் என்றும் கூறிய அவள், எட்டாவது குழந்தையை தன் பொறுப்பிலேயே வளர்த்து, வாலிபனானதும் சந்தனுவிடம் ஒப்படைப்பதாகக் கூறி தண்ணீரில் மறைந்தாள். அந்தக்குழந்தை, தேவவிரதன் எனப்பட்டான்.\nவாலிபனானதும் தந்தையிடம் திரும்பினான். வயதாகி விட்டாலும், சந்தனுவுக்கு இளமை வேகம் குறையவில்லை. அவன் யோஜனகந்தி என்ற பெண்ணை விரும்பினான். பெண்ணின் தந்தையோ, தன் மகளுக்கு பிறக்கும் குழந்தைக்கே பட்டம் சூட்ட வேண்டுமென்றும், தேவவிரதனுக்கு பட்டம் சூட்டக் கூடாதென்றும் நிபந்தனை விதித்தான்.\nஒருவேளை, தேவவிரதனுக்கு திருமணமாகி குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை பதவிக்கு ��ுயற்சிக்கலாம் என்ற பேச்சு எழுந்த போது, தன் தந்தைக்காக திருமணமே செய்ய மாட்டேன் என்றும், யோஜனகந்திக்கு பிறக்கும் மகனே அரசன் ஆவான் என்றும் உறுதியளித்தான். தன் தந்தையின் சுகமே தன் சுகம் என்று, வயதான காலத்திலும் காதல் கொண்ட தந்தைக்காக தன் சுகங்களைத் தியாகம் செய்தான். இப்படிப்பட்ட தியாக உள்ளம் கொண்ட பிள்ளையின் மீது தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்; “பீஷ்மன்’ என்ற பட்டத்தை வழங்கினர். பீஷ்மன் என்றால், மனஉறுதி கொண்டவன் எனப்பொருள். அவர் நினைத்தால் மட்டுமே மரணம் வரும் என்ற வரத்தையும் கொடுத்தனர்.\nஇந்த தியாகச் செம்மல், பாரதப்போரில் கவுரவர்களுக்காக போரிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முடிவில், அர்ஜுனனின் பாணத்துக்கு அடிபட்டு அவர் மரணப்படுக்கையில் இருந்தார். மனிதனாகப் பிறந்தவன் மரணமடைய வேண்டும் என்ற நியதிக்கு கட்டுப்பட்டு, வடக்கு நோக்கி சூரியன் பயணத்தைத் துவங்கும் தை மாதத்தில் உயிர்விட தீர்மானித்தார். தை மாதம் வளர்பிறை அஷ்டமி திதியன்று மறைந்தார் என்பதால், பிள்ளையற்ற இவருக்கு, பிள்ளைகளாக இருந்து நாமெல்லாம் அந்நாளில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.\nஅன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், பாபநாசம் போன்ற தீர்த்தக்கரைகளுக்குச் சென்று அனைவரும் தர்ப்பணம் செய்து, அந்த பிதாமகரின் தியாக உள்ளம் நமக்கும் வர பிரார்த்திப்போம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\nகண்டிப்பு, காமெடி, கெடுபிடி… `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி\nஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ் ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன\nவாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nகுழந்தை வரம் அருளும் இரட்டை லிங்கேஸ்வரர்\nஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்கு… அவசியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்\nராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு 3 நிபந்தனைகள்’ – சீனியர்களுக்கு சுட்டிக் காட்டிய அ.தி.மு.க தலைமை\nமுக பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள கரும் புள்ளியை எளிதில் நீக்கலாம்.\nபணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டதா கருமஞ்சள்…\nகூட்டணியே வேண்டாம் டாடி, சிங்கிளா களமிறங்குவோம் செமயா ஜெயிப்போம்.. ஸ்டாலினை உசுப்பேத்தும் உதயநிதி\nமிஸ்டர் ஸ்டாலின், இவங்களையெல்லாம் தூக்கிட்டு வாங்க: லிஸ்டு போட்டும் பிரசாந்த், ஸ்கெட்ச்டு போடும் தளபதி\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nசாதியைத் தூக்கிப் பிடிக்கிறதா தி.மு.க – ஒரு விரிவான அலசல்\nபுற்றுநோயையே துரத்தியடிக்கும் ஆற்றல் இந்த இலைக்கு உள்ளதா\nவெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nதிமுகவின் வெற்றி இவர்களால் தான்… பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்… அமித்ஷாவின் அதிரடி திட்டம்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயம��கிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/07/06/%E0%AE%93%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-post-n/", "date_download": "2020-03-29T21:14:12Z", "digest": "sha1:SXZQHZWCRXNPW7OUQUNFDBHJI2D7M2DT", "length": 21817, "nlines": 202, "source_domain": "tamilandvedas.com", "title": "ஓளி மாசைத் தடுக்க சட்டம் (Post No.4055) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஓளி மாசைத் தடுக்க சட்டம் (Post No.4055)\nபாக்யா 30-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை\nஓளி மாசைத் தடுக்க உலகில் முதன் முதலில் சட்டம் இயற்றிய நாடு\n“நான் நியூயார்க்கிற்கு வந்து 35வது மாடியில் இருந்த எனது அபார்ட்மெண்டின் ஜன்னலைத் திறந்து பார்த்த போது பனி மூட்டமும் ஒளி மாசும் சேர்ந்திருந்தது. வானத்தில் எனது நட்சத்திரத்தை என்னால் காண முடியவில்லை. ஆகவே அதை பேனாவால் என் மணிக்கட்டில் வரைந்து கொண்டேன். ஆனால் அது அழிந்து கொண்டே இருந்தது.பின்னர் பச்சை குத்தும் பார்லருக்குச் சென்று அதை பச்சை குத்திக் கொண்டேன்” – உலகில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் பிரேஜிலைச் சேர்ந்த பேரழகி சூப்பர் மாடல் ஜிஸ்லி பண்ட்சென்\nஓளி மாசு கூட உண்மையில் மாசு தானா ஆம் இயற்கை படைத்திருக்கும் அற்புதமான பிரபஞ்சத்தில் விண்ணில் மின்னும் கோடிக்கணக்கான தாரகைகளை நகரிலிருந்து பார்க்க முடியாமல் லட்சக்கணக்கானோரைத் தடுப்பது நகரில் மின்னும் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசு தான்\nஇயற்கையான சூரியனின் ஒளியும் அது மறைந்த பின்னர் ஏற்படும் இருளும் பல்வேறு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.\nகடல் ஆமைகளுக்கு அதிக ஓளியினால் எங்கு முட்டைகளை இடுவது என்று தெரியவில்லை; விழிக்கின்றன ஆண் வண்டுகளுக்கோ இன விருத்திக்காக பெண் வண்டுகளுடன் கூட முடியவில்லை. இடம் விட்டு இடம் செல்லும் பறவைக் கூட்டங்களோ வழி தெரியாமல் தவிக்கின்றன.\nஅதிக ஒளியினால் மனிதர்களும் அவஸ்தைப் படுகின்றனர்.\nசெக்ஸ் உறவில் ஆர்வமே போய்விடுகிறது. அதிகச் சோர்வு ஏற்படுகிறது. ஏன். தூக்கமின்மையுட்ன சில சமயம் கான்ஸர் வியாதி கூட ஒளி மாசினால் உருவாகிறது.\nஇரு��் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்கிறார் கின்கென்பார்க் என்னும் விஞ்ஞானி. “யாரும் இல்லாத தேசம் போல இருளைப் போக்கி ஒளி மயமாக்குவது நல்லதல்ல’ என்கிறார் அவர்.\nநாளுக்கு நாள் இந்த ஒளி மாசு அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டு விழித்துக் கொண்ட முதல் நாடு செக்கோஸ்லேவேகியா தான். 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து விளக்குகளும் அது எந்த நோக்கத்திற்காக போடப்பட்டதோ அந்த இடத்திற்கு மட்டும் வெளிச்சம் தந்து இதர இடத்திற்குப் போகாதபடி பாதுகாப்பு ஷீல்டு எனப்படும் ஃபிக்ஸர்களைப் போட வேண்டும் என்று அது சட்டத்தைப் பிறப்பித்தது.\nஉலகில் இப்படி ஓளி மாசைத் தடுக்க முதன் முதலில் சட்டம் இயற்றிய செக்கோஸ்லேவிகியாவைத் தொடர்ந்து பல நாடுகளும் இதே போல சட்டங்களை இயற்றின.\nஆனால் 2016இல் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வின் படி உலகில் மூன்றில் ஒரு பங்கு மனித இனத்திற்கு வானத்தைப் பார்க்கவே முடியவில்லையாம். பால் வீ தி எனப்படும் மில்கி வே அவர்களுக்குத் தெரிவதே இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 99 விழுக்காடிற்கும் அதிகமான மக்கள் ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமுதன் முதலில் 1988ஆம் ஆண்டில் இண்டர்நேஷனல் டார்க் – ஸ்கை அசோசியேஷன் (International Dark-Sky Association) உலகின் இருளைப் பாதுகாக்கத் தோன்றியது. ஒளியுடன் இருளையும் பாதுகாக்க இது பாடுபடுகிறது\nசூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தவுட்ன் உலகின் பெரு நகரங்கள் அனைத்திலும் ஒளி விளக்குகள் செயற்கை ஒளியை உமிழ்கின்றன.\nஇருளை நம்பி இருக்கும் தாவரங்களும் பிராணிகளும் இன்னலுக்குள்ளாகின்றன.\nஉண்மையில் சொல்லப் போனால் உலகமானது சூரியனின் ஒளி-இருள் ஆகிய இந்த இரு நிலைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமே பருவ கால நிலைகளைச் சரியாக ஏற்படுத்துகிறது. இயற்கையான சூரிய ஒளி இதற்கு இன்றியமையாதது. இது அதிகமாகவும் கூடாது; குறையவும் கூடாது\nஆஸ்திரேலியாவில் மட்டும் பத்தொன்பது லட்சத்தி நாற்பதினாயிரம் தெரு விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு பத்து ஆஸ்திரேலியருக்கும் ஒரு விளக்கு இதற்காகும் செலவு 2100 லட்சம் டாலர்கள். 115 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடை இவை வெளிப்படுத்துகின்றன.பூமியை மாசு படுத்துகின்றன\nஉலகெங்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் நான்கில் ஒரு ப��்கு விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் தான் தேவையற்ற விதத்தில் விளம்பரங்களுக்கும் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரமோ மிக அதிகம். இத்தாலியைச் சேர்ந்த டெர்னா என்ற நிறுவனம் மாலையில் பகல் நேர வெளிச்சம் அதிகமாக இருந்த நேரத்தில் விளக்குகளைச் சற்று தாமதமாக எரிய விட்டதின் மூலமாக மட்டும் 6452 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சக்தியைச் சேமித்திருக்கிறது\nதேவையற்ற விதத்தில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான் இடத்தில் ஒளியைப் பரவ விடுவது, தேவைக்கு மேல் மிக அதிக அளவிலான வெளிச்சம் கொண்ட பல்புகளை எரிய விடுவது, கண்கள் கூசும் விதத்தில் விளக்குகளை எரிப்பது, மிக அதிக பல்புகளின் தொகுதிகளை ஒரே இடத்தில் எரிய விடுவது ஆகியவற்றால் ஒளி மாசு ஏற்பட்டு, அதன் மூலம் விபத்துக்கள், நோய்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் ஏற்படுகின்றன.\nஇவற்றைத் தவிர்க்கும் விதத்தில், உலகெங்கும் ஒளி மாசை நீக்க அனைவரும் நடவடிக்கை எடுத்தால், மின்சாரமும் சேமிக்கப்படும், பூமியும் பிழைக்கும்.\nமுயன்றால் வெற்றி தவிர வேறெதுவும் இல்லை\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி லூயி அகாஸிஸ் (Louis Agassiz) ஐஸ் காலம் (Ice Age) பற்றிய தனது ஆராய்ச்சியால் மிகவும் பிரபலமானவர்.அவர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நெடுங்காலம் பணியாற்றினார். அவருக்கு அரிய வகை மீன்கள் கிடைத்தால் போதும், மிகவும் சந்தோஷப்படுவார். மீனவர்கள் அனைவருக்கும் தெரியும்,புதிய அரிதான வகை மீன் கிடைத்தால் உடனடியாக் அதை அகாஸிஸிடம் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று.\nஒரு நாள் அவரது இருப்பிடம் வந்த பிரதம விருந்தினர் ஒருவர்,”இது என்ன அகாஸிஸ் மீன் கடை நடத்துகிறாரா அல்லது இது ஒரு ரெஸ்டாரண்டா” என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். போஸ்டனில் அடிமை ஒழிப்பை ஆதரித்துப் போராட்டம் நடத்திய அமெரிக்க செனேடர் சார்லஸ் சம்னர் (Charles Sumner) க்வின்ஸி மார்கெட் என்ற சந்தையில் புதிய ரக மீன் ஒன்றைப் பார்த்தார்.அவ்வளவு தான், அதை வாங்கிக் கொண்டு ஓடோடி வந்து அகாஸிஸிடம் அதைக் காட்டி மகிழ்ந்தார்.\nபாரிஸில் அகாஸிஸ் இருந்த போது நடந்த சம்பவ்ம் இது : ஒரு செல்வச் செழிப்பான சீமாட்டி அகாஸிஸிடம் வந்து,”எப்படி இப்ப்டிப்பட்ட ஒரு ��ேதை மீன்களை வெட்டி ஆராய்ச்சி செய்ய முடியும் என்று தான் ஆச்சரியப்படுவதாகக் கூறினார். அதற்கு அகாஸிஸ், “மேடம், குட்டி மீன்கள் நீந்தி ஓடும் ஒரு நீரோடை அருகில் என்னை வாழ விட்டால், அதை விட வேறு எதுவும் வேண்டாம் என்று அங்கேயே என் வாழ்நாள் முழுவதையும் கழிப்பேன்” என்று கூறினார்.\nஅகாஸிஸ் ஒரு மீன் மேன் –MAN\nTagged ஓளி மாசு, கடல் ஆமை\nதிருக்குறளில் பசு, ‘கோ மாதா’ (Post No.4054)\nஉ.வே.சா.வுக்கு புரியாத பாண்டவ பாஷை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/08/jio-gigafiber.html", "date_download": "2020-03-29T22:05:00Z", "digest": "sha1:CMMJPG6MXIPLQ6E3T3KXDWAHJB6XOBZK", "length": 11593, "nlines": 226, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: Jio GigaFiber : ஜியோ ஜிகாஃபைபர் கனெக்சனை பெறுவது எப்படி?", "raw_content": "\nJio GigaFiber : ஜியோ ஜிகாஃபைபர் கனெக்சனை பெறுவது எப்படி\nகடந்த வாரம் நடைபெற்ற ஜியோ நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் புதிய ஆஃபர்கள், சேவைகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிகழ்வின் போது, வெகுநாட்களாக காத்துக் கொண்டிருந்த ஜியோ ஜிகாஃபைபரின் பயன்பாடு எப்போதில் இருந்து துவக்கம் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது.\nவருகின்ற செப்டம்பர் 5ம் தேதி முதல் இந்த ஜியோ ஜிகாஃபைபர் மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன் மாதாந்திரக் கட்டிணம் பயன்பாட்டினைப் பொறுத்து ரூ.700 முதல் ரூ.10,000 வரையில் இருக்கும். லேண்ட் லைன் கனெக்சன் மற்றும் டிவி செட்-ஆப் பாக்ஸூடன் வர இருக்கும் இந்த சேவையை ஒரு வருடம் வரை ரிஜிஸ்டர் செய்து பெற்றால் ஒரு எல்.இ.டி.\nடிவி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பலருக்கு இதனை எப்படி பதிவு செய்து பெற வேண்டும் என்று தெரியவில்லை.\nமேலும் படிக்க : இந்த கனெக்சன் வாங்குறவங்களுக்கு ஒரு எல்.இ.டி டிவி ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரி - ஜியோவின் புதிய அறிவிப்பு\nJio Fiber website என்ற வெப்சைட்டிற்கு செல்லவும்\nஅதில் இருக்கும் மூன்று படிநிலைகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து நீங்கள் இந்த இணைப்பை பெற்றுக் கொள்ள இயலும்.\nஒரே கேபிளில் டிவி, லேண்ட்லைன், மற்றும் இணைய வசதிகளை தரும் இந்த சேவையை ரெஜிஸ்டர் செய்ய உங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை தேவைப்படும்.\nஉங்களின் போன் நம்பரை உள்ளீடாக கொடுத்துவிட்டால் உங்களின் போனுக்கு ஒரு ஓ.டிபி. வரும்.\nஅந்த ஓ.டி.பி.யை உள்ளீடாக கொடுத்து மீண்டும் ஒரு முறை உங்களின் முகவரி, மேப்பில் சரியான இடம், பின் கோடு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதில் நீங்கள் எந்த மாதிரியான இல்லத்தில் வாழ்கின்றீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். அப்பார்ட்மெண்ட்கள், சொசைட்டி, தனி வீடுகள் என்பதை குறிப்பிட வேண்டும்.\nஇவை அனைத்தும் முடிவுற்ற பிறகு, ஜியோ எக்ஸ்க்யூட்டிவ் உங்களை அழைத்து பேசுவார். அதன் பின்பு, இருவருக்கும் சரியான நேரம் ஒன்றில் உங்களின் வீட்டில் இன்ஸ்டாலேசன் செய்து கொடுக்கப்படும். அந்த ப்ரோசசின் போது உங்களின் அடையாள அட்டைகளை நீங்கள் உங்கள் கையில் வைத்திருப்பது நலம்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2ODk2OQ==/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-4,-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2%E0%AE%8F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-03-29T21:29:08Z", "digest": "sha1:JHR24WFFXT3M44JHGUXL5JBNA2OIBETW", "length": 4980, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nசென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற காவலில் இருந்த கார்த்திக்கேயன், சம்பத், அப்பு, செல்வேந்திரன், ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்தது சிபிசிஐடி போலீஸ்.\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல்\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் பாய்ந்து அமைச்சர் தற்கொலை\n86 வயதில் நடந்த சோகம் ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொேரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம்\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் : இந்தியாவுக்கு சரியாக வராது: பிரதமருக்கு ராகுல் கடிதம்\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ஆணுறை விற்பனை விறுவிறு\nகர்நாடக எல்லைகள் மூடல் ஆம்புலன்சை திருப்பி அனுப்பியதால் இரண்டு நோயாளிகள் சாவு:கேரள முதல்வர் கண்டனம்\nஊரடங்கில் 5 நாள் கடந்த நிலையில் முகாம் அலுவலகத்தை விட்டு வெளியேறாத பிரதமர் மோடி: தினமும் 200 பேரிடம் போனில் பேச்சு\nகொரோனாவால் கிடைத்த ஓய்வு கூட நல்லதுதான்...ரவி சாஸ்திரி சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய டூர் நடக்குமா\nட்வீட் கார்னர்... குடும்பம்... குதூகலம்\nஸ்டீவ் ஸ்மித் தடை ‘ஓவர்’: மீண்டும் கேப்டனாக தகுதி | மார்ச் 29, 2020\nரெய்னாவுக்கு பிரத���ர் பாராட்டு | மார்ச் 29, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2OTQ1NQ==/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-:-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-32,096%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-:-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T22:16:38Z", "digest": "sha1:SLUVVMUGFHLAYVWRK4HWFLDIMXKUMGA2", "length": 9130, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இரக்கமே இல்லாமல் அடிச்சு தூக்கிய தங்கத்தின் விலை : வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ.32,096க்கு விற்பனை : கவலையில் பெண்கள்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஇரக்கமே இல்லாமல் அடிச்சு தூக்கிய தங்கத்தின் விலை : வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ.32,096க்கு விற்பனை : கவலையில் பெண்கள்\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. அங்குள்ள தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,392ஐ தொட்டது. 17ம் தேதி சற்று குறைந்தது. ஆனால், மீண்டும் நேற்று முன்தினம் கிராமுக்கு 24 உயர்ந்து 3,926க்கும், சவரனுக்கு 192 உயர்ந்து 31,408க்கும் விற்கப்பட்டது.சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கம் 1,612 டாலர் வரை உயர்ந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் நேற்று முன்தினம் கிராமுக்கு 39 உயர்ந்து 3,965க்கும், சவரனுக்கு 312 அதிகரித்து 31,720க்கும் விற்பனையானது. இதுவே நகை வரலாற்றில் உச்சபட்ச விலையாக கருதப்பட்டது. இந்நிலையில் நேற்று சர்வதேச சந்தைய��ல் ஒரு டிராய் அவுன்ஸ் 1,614 டாலர் வரை உயர்ந்து, பின்னர் 1,603 டாலர் வரை குறைந்தது. இதற்கேற்ப சென்னையில் ஆபரண தங்கம் நேற்று காலை சவரனுக்கு 120 அதிகரித்து 31,840 என்ற புதிய உச்சத்தை எட்டியது. மாலையில் சற்று குறைந்தது. இதன்படி, முந்தைய நாள் விலையை விட 104 உயர்ந்து 31,824க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,626 டாலரை தொட்டதை அடுத்து சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32,096க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.34 உயர்ந்து ரூ.4,012க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தை கண்டுள்ளது. அதே போல் வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல்\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் பாய்ந்து அமைச்சர் தற்கொலை\n86 வயதில் நடந்த சோகம் ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொேரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம்\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் : இந்தியாவுக்கு சரியாக வராது: பிரதமருக்கு ராகுல் கடிதம்\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ஆணுறை விற்பனை விறுவிறு\nகர்நாடக எல்லைகள் மூடல் ஆம்புலன்சை திருப்பி அனுப்பியதால் இரண்டு நோயாளிகள் சாவு:கேரள முதல்வர் கண்டனம்\nஊரடங்கில் 5 நாள் கடந்த நிலையில் முகாம் அலுவலகத்தை விட்டு வெளியேறாத பிரதமர் மோடி: தினமும் 200 பேரிடம் போனில் பேச்சு\nகொரோனாவால் கிடைத்த ஓய்வு கூட நல்லதுதான்...ரவி சாஸ்திரி சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய டூர் நடக்குமா\nட்வீட் கார்னர்... குடும்பம்... குதூகலம்\nஸ்டீவ் ஸ்மித் தடை ‘ஓவர்’: மீண்டும் கேப்டனாக தகுதி | மார்ச் 29, 2020\nரெய்னாவுக்கு பிரதமர் பாராட்டு | மார்ச் 29, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/dmk-duraimurugan-support-vaniyampadi-dmk-city-secretary", "date_download": "2020-03-29T21:40:08Z", "digest": "sha1:XUVVHBXD3N7YJAR3744QZX2NUB5NKJMA", "length": 10488, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "படுக்கையறையில் மனைவி, கள்ளக்காதலிக்கு நடுவில் திமுக நிர்வாகி: ஆதரவு தரும் துரைமுருகன்; வைரல் வீடியோவால் அதிர்ச்சியில் திமுகவினர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபடுக்கையறையில் மனைவி, கள்ளக்காதலிக்கு நடுவில் திமுக நிர்வாகி: ஆதரவு தரும் துரைமுருகன்; வைரல் வீடியோவால் அதிர்ச்சியில் திமுகவினர்\nவாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதி குமார். இவருக்கும் சென்னை அடையார் பகுதியை சேர்ந்தவர் ரம்யா என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து ரம்யா தனது கணவர் சாரதி குமாருக்கு அவரை விட 14 வயது அதிகமான பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவருடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.\nஅந்த புகாரில், திருமணம் ஆன நாளிலிருந்து எங்கு சென்றாலும் அந்த பெண்ணையும் கூட்டிக்கொண்டு வருகிறார். படுக்கையில் கூட அவரையும் பக்கத்தில் படுக்கவைத்துக் கட்டிப்பிடித்துக் கொள்வார். அதை கேட்டால் உன்ன பார்வை தான் தப்பு அவங்க என் அக்கா மாதிரி' என்று கூறி என்னை ஐந்து துன்புறுத்துவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 'இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தேன்.\nஅப்போது என்னை அறிவாலயத்தில் வைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். என்னிடம் இருந்த பணம், நகைகளை பறித்துக்கொண்டு என் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்'என்று ரம்யா அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவாணியம்பாடி #திமுக நகர பொறுப்பாளர் சாரதிகுமாரின் தில்லாலங்கடி ஆட்டம்.\nசகோதரி வருத்தப்படாதீர்கள்😴 #மனைவி #துணைவி #இணைவி #கள்ளக்_காதல்_முன்னேற்ற_கழகம் #திருட்டு_திமுக pic.twitter.com/ts3IEPfYYu\nஇதனால் சமுகவலைதளங்களில் திமுகவை வறுத்தெடுத்து வந்த நிலையில், வேலூர் மேற்கு மாவட்டம், வாணியம்பாடி நகரக் கழகப் பொறுப்பாளர் பதவியிலிருந்து வி.எஸ்.சாரதி குமார் நீக்கப்படுவதாகத் தலைமை கழகம் அறிவித்தது.\nஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த சாரதிக்குமாரை காப்பாற்றும் திமுக பொறுப்பாளர் துரைமுருகன். https://t.co/FdfXEOr2Ed pic.twitter.com/ixjDzUPtoT\nஇந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் சாரதி குமாருக்கு ஆதரவாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வாணியம்பாடி தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்து மீண்டும் சாரதி குமாருக்கு கட்சி பொறுப்பு அளிக்குமாறு முறையிடுகிறார்கள்.\nஅதை கேட்ட துரைமுருகன், என்னை பொருத்த வரையில் அவன் நல்லது பண்ணுகிறானோ, கெட்டது பண்றானோ கேட்க மாட்டேன். நான் தளபதி கிட்ட சாரதி எனக்கு வேண்டும், வாணியம்பாடிக்கு வேண்டும். என்று சொல்லுறேன். நீங்க இப்போ பேசாம போங்க… அமைதியா போங்க ' என்று கூறி அனுப்புகிறார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nவாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதி குமார் திமுக Husband's relationship with another woman துரைமுருகன் வைரல் வீடியோ\nPrev Articleபோனை பார்த்தார் ..பெண்ணை பார்த்தார் ...ஆசையை தீர்த்தார் ..-விருந்தாளியால் விருந்து சாப்பிடப்பட்ட சிறுமி...\nNext Article'இறந்த நபருக்கு சிறந்த எதிர்காலம் 'என சான்றிதழ் -அரசு அதிகாரியின் அலட்சியம் ....\nகொங்கு மண்டலம் தி.மு.க-வுக்கு கைகொடுக்காதது ஏன்\nதி.மு.க பொதுச் செயலாளர் ஆகிறார் துரைமுருகன்... பொருளாளர் பதவியை…\nபலம், பலவீனத்தை உணர்ந்து முடிவெடுத்த ரஜினி - தயாநிதி மாறன் வரவேற்பு\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16753&id1=3&issue=20200327", "date_download": "2020-03-29T21:40:18Z", "digest": "sha1:VJ4TCJDYU5WGOF355VEF557P6V44TZYT", "length": 9931, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "பார்ட்டி... பாய் ஃப்ரெண்ட்...கொரோனா..! ஷிரின் காஞ்ச்வாலா கிறுகிறு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநாடே கொரோனா ஃபீவரில் படபடக்க... கொஞ்சமும் மிரளாமல் முகத்தில் மாஸ்க் இல்லாமல் மினுமினுக்கிறார் ஷிரின் காஞ்ச்வாலா. ‘வால்டரி’ல் விறைப்பு காட்டும் சிபிராஜை விரட்டி விரட்டி லவ்வின பொண்ணு. சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’வில் அறிமுகமான ஷிரின், ‘வால்டரு’க்கு அடுத்து சந்தானம், விமல் படங்களில் பரபரக்கிறார்.\nஸ்வீட்னு அர்த்தம். காஞ்ச்வாலாவுக்கு இந்தில கண்���ாடினு அர்த்தம். இன்னொரு சீக்ரெட், ஷிரின், என் பாட்டியோட பெயர். நான் மும்பை பொண்ணு. அப்பா பிசினஸ்மேன். கிளாஸ் பிசினஸ் பண்றார். அண்ணன் துபாய்ல இருக்கார். ஒரே ஒரு தம்பி. க்யூட் ஃபேமிலி.\nபடிப்புலயும் நான் சுட்டி. ஸ்கூல்ல எப்பவுமே ஃபர்ஸ்ட் வருவேன். ப்ளஸ் டூல 89 பர்சன்டேஜ் வாங்கியிருந்தேன். காலேஜ்ல நயன்டி பர்சன்ட் ஈஸியா எடுத்துடுவேன். நான் படிச்சதெல்லாம் மும்பைலதான்.\nகாலேஜ் டைம்லதான் ஏர்ஹோஸ்டஸ் ஆகற சான்ஸ் தேடி வந்துச்சு. ஜெட் ஏர்வேஸ்ல விமான பணிப்பெண் ஆனேன். மூணு வருஷம் ஒர்க் பண்ணியிருப்பேன். ஃபிளைட்ல ஆல்மோஸ்ட் எல்லா நாடுகளுக்கும் பறந்திருக்கேன். ஏர்ஹோஸ்டஸா இருக்கும்போதே, மாடலிங்கிலும் ஆர்வம் வந்திடுச்சு. மாடலிங் மூலமா சினிமா வாய்ப்பு ஈஸியாகிடுச்சு.\nகன்னடத்துல ‘விராஜ்’ மூலம் அறிமுகமானேன். அதை பார்த்தே, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ மூலமா தமிழுக்கு வந்தேன்.\nமுதல் படமே சிவகார்த்திகேயன் சார் தயாரிப்பு. இப்ப தமிழ்ல ரெண்டாவது படமும் (‘வால்டர்’) பண்ணிட்டேன். ஆனா, என்ன... கொரோனாவுக்காக இப்ப மால், தியேட்டர்களை மூடச் சொல்லியிருக்காங்க. கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு.என்ன சொல்றார் ‘வால்டர்’சிபி சாரா சூப்பர். ஸ்பாட்டுல எளிமையா பழகினார். டயலாக்கை பொறுமையா சொல்லிக் கொடுத்தார். நைஸ் பர்சன். ‘வால்டர்’ல ஒர்க் பண்ணினது சந்தோஷமா இருக்கு. நட்டி சார், சமுத்திரக்கனி சாரோட காம்பினேஷன்ல எல்லாம் நடிச்சிருக்கேன். எல்லாருமே நல்லா பழகினாங்க.\nமும்பை ஹீரோயின்ஸ்னாலே பார்ட்டி, பாய்ஃப்ரெண்ட் பத்தியெல்லாம் வெளிப்படையா பேசுவாங்களே\n நான் மும்பை பொண்ணுதான். ஆனா, மும்பை ஹீரோயின் இல்லையே சவுத் இண்டியன் ஃபிலிம்ஸ்தானே நடிக்கறேன். ஆக்‌சுவலா, எனக்கு பார்ட்டி, பப் கல்ச்சர் பிடிக்காது. எனக்கு பாய் ஃப்ரெண்டும் கிடையாது. உண்மையிலேயே நான் வெரி ஸ்வீட் பர்சன். ரொம்ப சாஃப்ட்.\nஎங்க அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அப்பாவும் அப்படித்தான். தவிர ஒரு தம்பி இருக்கறதால, அவனுக்கு நான் ரோல்மாடலா இருக்கணும்னுதான் விரும்பறேன். அதனால பார்ட்டி பக்கம் எல்லாம் தலைகாட்டுறதில்ல.\nஇன்ஸ்டாவில் ஆக்ட்டிவா இருக்கீங்க போல..\nயெஸ்... யெஸ். கைல எப்பவும் மொபைல் இருக்கறதால டைம் கிடைக்கறப்ப எல்லாம் சோஷியல் மீடியாவுல கொஞ்சம் டைம் பாஸ் பண்ணுவேன்.\n���ோலிவுட்ல முதல் படம் பண்ணும்போது, தமிழ் ரசிகர்கள் அத்தனை பேரும் இன்ஸ்டாவில் என்னைப் பாராட்டித் தள்ளிட்டாங்க. என்னாலதான் யாருக்கும் ரிப்ளை பண்ணமுடியாமப் போச்சு. இன்ஸ்டா தவிர டுவிட்டரிலும் அடிக்கடி என்னைப் பார்க்கலாம். ரசிகர்களோட எப்பவும் டச்ல இருக்கணும்னு நினைக்கறேன். அதனாலயே அடிக்கடி செல்ஃபி க்ளிக் பண்ணி, போஸ்ட் பண்றேன்\nஇந்த சவுண்ட் பாரின் விலை ரூ.1,99,990\nஉலகை உலுக்கிய உயிர் கொல்லிநோய்கள்\nதுப்புரவு தொழிலாளர்களாக இருக்கும் எம்பிஏ பட்டதாரிகள்\nஇந்த சவுண்ட் பாரின் விலை ரூ.1,99,990\nஉலகை உலுக்கிய உயிர் கொல்லிநோய்கள்\nதுப்புரவு தொழிலாளர்களாக இருக்கும் எம்பிஏ பட்டதாரிகள்\nகொரோனா நேரத்துல இப்படி செய்யலாமா..\nசினிமாவில் ஜெயித்த கோவை பெண்\nலவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்\nகொரோனாவால் உலகமே பிச்சை எடுக்கப் போகிறது\nமுகம் மறுமுகம்-நடிகர் மட்டுமல்ல ... சரும நோய் நிபுணரும் கூட\nஉலகை உலுக்கிய உயிர் கொல்லிநோய்கள்\nகொரோனா தமிழகம் என்ன செய்ய வேண்டும்.. டாக்டர் பவித்ரா27 Mar 2020\nகாந்தியை சுட்ட தோட்டா குவாலியரில் இருந்து வந்ததா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1185", "date_download": "2020-03-29T22:12:55Z", "digest": "sha1:4ZNYICTLZQLD3CKCHZ2HVHMGR5EXAZCJ", "length": 7684, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிளம்பர வருவாயில் டோணியை முந்திய பி.வி.சிந்து\nதிங்கள் 27 மார்ச் 2017 16:48:56\nவிளம்பர வருவாயை பொறுத்தளவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோணியை விடவும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து முன்னிலை பெற்றுள்ளார். ஆண்கள் ஆதிக்கம் கொண்ட இந்திய விளையாட்டு துறையில், கிரிக்கெட்டை தாண்டி ஒரு துறையில், பெண்மணியாக இருந்து கொண்டு சிந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவு பேட்மிண்டனில் வெள்ளி பதக்கத்தை வென்ற பிறகு சிந்து மீதான மதிப்பு விளம் பரதாரர்கள் மத்தியில் எகிறியுள்ளது. தற்போது இந்திய விளையாட்டுத்துறை பிரபலங்களில் கோஹ்லி நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ரூ.2 கோடி சம்பாதித்து வருகிறார். இந்த சாதனையின் மிக அருகாமைக்கு சென்றுள்ளார் சிந்து. 21 வயதாகும் சிந்து நாள் ஒன்���ுக்கு சராசரியாக ரூ.1 முதல் 1.25 கோடி வரை சம்பாத்தியம் செய்கிறார். டோணி தனது உச்சபட்ச நிலையில் இருந்த போது பெற்றதைவிட இது அதிக ஊதியமாகும். ஒலிம்பிக்கில் சில்வர் மெடல் வாங்கும்வரை சிந்துவின் விளம்பர மார்க்கெட் ரேட், ரூ.15-25 லட்சமாக இருந்தது. ஆனால், வெள்ளி பதக்கம் பெற்றதுமே விளம்பர வருவாய் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. கடந்த 5 மாதங்களில் சிந்து ரூ.30 கோடி அளவுக்கு விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். கிரிக்கெட் மற்றும் பாலிவுட் நடிகர், நடிகைகளே கோலோச்சிய விளம்பர துறையில் பெண்கள் பேட்மிண்டன் துறையிலிருந்து சிந்து புகழ் பெற்றுள்ளது கவனிக்கத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/05/12", "date_download": "2020-03-29T21:34:02Z", "digest": "sha1:XV5N5I2CSZBH3KHG4UPM4AFHYJGK4DLI", "length": 5263, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 May 12 : நிதர்சனம்", "raw_content": "\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து ஆபத்தான வீடியோ\nகனவு கன்னி ஆக ஆசை இல்லை : ரகுல் ப்ரீத் தடாலடி \nஒரு நொடியில் நடந்த விபத்து அதிர்ச்சி வீடியோ \nஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது\nதனது வாழ்க்கையை முடித்தக் கொண்ட 104 வயது விஞ்ஞானி\nகர்ப்ப கால தொற்றுநோய்களை தவிர்க்கலாமே\nகால்நடை கடத்தல் கும்பல் அட்டகாசம்: நைஜீரிய கிராமத்தில் 45 பேர் படுகொலை\nஇந்த காட்சிய நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க அசிங்கப்படுத்தியவர்களுக்கு செருப்படி கொடுத்த தோணி அசிங்கப்படுத்தியவர்களுக்கு செருப்படி கொடுத்த தோணி\nமகாராஷ்டிராவில் கலவரம்: தீக்கு இரையான கடைகள், வாகனங்கள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு நாட்டிலிருந்து வௌியேற தடை\nஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர் கைது\nகடத்தப்பட்ட இந்திய இன்ஜினியர்களை மீட்க பழங்குடி மக்கள் உதவியுடன் ஆப்கான் படைகள் தேடுதல்\nதோனிக்காக மைதானத்தில் T-shirt கழட்டிய பெண் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ\n12 வயது சிறுவனால் கர்ப்பமான கன்னியாஸ்திரி\nஅகோரி கோலத்தில் கதை கேட்ட ஹீரோ \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/986930", "date_download": "2020-03-29T21:16:44Z", "digest": "sha1:7J5VLOHFQCMA32Q5T3RV74KJPFBD7ZSO", "length": 7844, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "ராயபாளையம் சத்ய யுக சிருஷ்டி கோயிலில் 6ம் கட்ட கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராயபாளையம் சத்ய யுக சிருஷ்டி கோயிலில் 6ம் கட்ட கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nசத்ய யுக கிருஷ்டி கோயில்\nதிருமங்கலம், பிப். 13: திருமங்கலம் ராயபாளையத்��ில் அமைந்துள்ள சத்ய யுக சிருஷ்டி கோயிலில் 6ம் கட்டமாக நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமங்கலம் அருகேயுள்ள ராயபாளையத்தில் சத்ய யுக சிருஷ்டி கோயில் வளாகத்தில் 108 திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இந்த கோயில்களுக்கு 7 கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. நேற்று 6ம் கட்டமாக ரங்கநாதர், ஹயகிரீவர், தன்வந்தரி, சக்கரத்தாழ்வாளர், கருடாழ்வார் மற்றும் 12 ஆழ்வார் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. எஸ்.எஸ். கோட்டை பரஞ்ஜோதி சுவாமி தலைமையில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇதில் திருமங்கலம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, விருதுநகர், திருநகர், திருப்பரங்குன்றம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED திரளான பக்தர்கள் பங்கேற்பு கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/933755/amp?ref=entity&keyword=Pattukottai", "date_download": "2020-03-29T22:06:55Z", "digest": "sha1:SEX5Q5BYQWCYEQMQHI2VT7CONWZLLVVN", "length": 10193, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பட்டுக்கோட்டையில் 4 பள்ளி வாகனங்களில் குறைபாடு தகுதி சான்று தற்காலிகமாக நீக்கம் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப���பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபட்டுக்கோட்டையில் 4 பள்ளி வாகனங்களில் குறைபாடு தகுதி சான்று தற்காலிகமாக நீக்கம் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி\nபட்டுக்கோட்டை, மே 15: பட்டுக்கோட்டையில் நடந்த ஆய்வில் 4 பள்ளி வாகனங்களின் குறைபாடு கண்டறிந்து அதற்கான தகுதி சான்று தற்காலிகமாக நீக்கப்பட்டது. பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களை சேர்ந்த 39 தனியார் பள்ளிகளின் 267 வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வை பட்டுக்கோட்டை ஆர்டிஓ பூங்கோதை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த ஆய்வில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன், பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சின்னையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதைதொடர்ந்து அனைத்து தனியார் பள்ளிகளை சேர்ந்த வேன் டிரைவர்ளுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் விளக்கி கூறினார்.\nஅப்போது அவர் பேசுகையில், டிரைவர்கள் மனது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் சீக்கிரம் தூங்கி நேரத்தோடு எழுந்திருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தை மீதும் அக்கறை செலுத்த வேண்டும். அதேபோல் வண்டியில் ஏதாவது ஒரு சின்ன குறை இருந்தாலும் உடனடியாக இன்சார்ஜிடம் சொல்லி சரி செய்ய வேண்டும். இது ஏனோதானோ என்று செய்வது கிடையாது. என்னுடைய எதிர்காலம் என்னுடைய பையனி��ம் உள்ளது. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு மிகவும் சிரமப்பட்டு பணத்தை கட்டி பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். எனவே டிரைவர்கள் சாலை விதிகளை மதித்து ஒரு பள்ளி குழந்தைக்கோ, ஒரு பஸ்சுக்கோ எந்தவிதமான டேமேஜ் ஏற்படாமல் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என்றார். ஆய்வின் முடிவில் 4 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு அந்த 4 வாகனங்களின் தகுதி சான்றை தற்காலிமாக தகுதி நீக்கம் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED மடிப்பாக்கம், புழுதிவாக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Integrated-Circuits(ICs)/PMIC-OR-Controllers,Ideal-Diodes.aspx", "date_download": "2020-03-29T21:28:40Z", "digest": "sha1:5WB6RAKIGQZKUPKGW2FDWE37QVBFDQ5E", "length": 17922, "nlines": 416, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "PMIC - OR கட்டுப்பாட்டாளர்கள், ஐடியல் டையோட்கள் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)PMIC - OR கட்டுப்பாட்டாளர்கள், ஐடியல் டையோட்கள்\nPMIC - OR கட்டுப்பாட்டாளர்கள், ஐடியல் டையோட்கள்\n- சந்தை உருவாகி வருகிறது. விதிகள் மாறும். உங்கள் நேரத்தை சந்தையில் குறுகிய காலத்திற்கு வைத்திருக்க, ஒவ்வொரு நிலைக்கும் சிலிக்கானிலிருந்து சங்கிலி சங்கிலி வரை ஒரு...விவரங்கள்\n- அனலாக் டிவைசஸ், இன்க். (NASDAQ: ADI) சிக்னல் செயலாக்கத்தில் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பம்சத்தை வரையறுக்கிறது. எ.டி.ஆரின் அனலாக், கலப்பு சமிக்ஞை மற்றும் டிஜிட்டல் சமி...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/10208/instant-coconut-chutney-10208-in-tamil", "date_download": "2020-03-29T22:02:59Z", "digest": "sha1:W7VKU2BJXB3IZ3ALYITWVHDMYFPTA4JU", "length": 9747, "nlines": 230, "source_domain": "www.betterbutter.in", "title": "Instant Coconut Chutney- recipe by Aditi Bahl in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஉடனடி தேங்காய் சட்டினிAditi Bahl\nஉடனடி தேங்காய் சட்டினி recipe\nகாய்ந்த மிளகாய் (விருப்பம் சார்ந்தது): 1-2\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nபச்சை மிளகாய்: 1-2 நறுக்கப்பட்டது அல்லது சுவைக்கேற்ற அளவு\nதயிர் : 3-4 தேக்கரண்டி\nதண்ணீர்/ தேங்காய் தண்ணீர்: பதத்திற்காக மட்டும்\nபுளிக்கரைசல் : 1 தேக்கரண்டி\nவறுத்த உப்பிடப்படாத வேர்கடலை (சாதாரணமானது) : 3-4 தேக்கரண்டி\nஉலர் தேங்காய் துருவல்/ புதிதாகத் துருவப்பட்ட தேங்காய் - 1/4 கப்\nஅனைத்து சேர்வைப்பொருள்களையும் எடுத்து அவற்றை சாந்தாக நடுத்தர அடர்த்தியில் அரைத்துக்கொள்ளவும். தாளிப்புக்கு: ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். கடுகு சேர்க்கவும். வெடிக்கவிட்டு கறிப்பட்டை, காய்ந்த மிளகாய் சேர்த்து தீயை நிறுத்தவும்.\nஇவற்றை தேங்காய் பாலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இட்லி, தோசையுடன் அல்லது வேறு தென்னிந்திய சிற்றுண்டியுடன் பரிமாறவும்.\nகடலைப்பருப்பிற்குப் பதிலாக வேர்கடலை சட்டினிக்கு மிகவும் ஒரு பருப்பு தன்மையைக் கொடுக்கிறது.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் உடனடி தேங்காய் சட்டினி செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/18174715/Corona-Prevention-Awareness-Camp-in-kattukkanallur.vpf", "date_download": "2020-03-29T21:20:42Z", "digest": "sha1:DDKHFIGUZLSQU46C6XSJ4TIYW34QYGIM", "length": 10138, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona Prevention Awareness Camp in kattukkanallur || கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nகாட்டுக்காநல்லூரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nகண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தில் பெரிய ஏரிப்பகுதியில் தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் தூர்வாரும் பணி நடக்கிறது. இந்த பணியில் பெண் தொழிலாளர்கள் தூர்வாரும் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு குறித்து நேற்று ஊராட்சி தலைவர் ரேணு தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nஊராட்சி துணை தலைவர் கவிதாசுரேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் தேவராஜ் வரவேற்றார். முகாமில் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதாரத்துறை ஆய்வாளர் வேலாயுதம் கலந்து கொண்டு கொரோனா நோய், டெங்கு கொசு ஒழிப்பு முறைகள் குறித்து விளக்கிக் கூறினார்.\nமேலும் கொரோனா நோய் பரவாமல் தடுக்க கைகழுவுவதன் அவசியம், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினார். மேலும் கை கழுவும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.\n1. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்\nதிருவண்ணாமலையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாமை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.\n2. கரூரில் விழிப்புணர்வு முகாம்\nகரூரில் பேரிடர்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக��கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2020/mar/20/editorial-on-madhya-pradesh-political-crisis-3385071.html", "date_download": "2020-03-29T22:07:22Z", "digest": "sha1:3WZ2MPCYDVVUVLKK6IOWXCE7LPX2TV3U", "length": 17538, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " | மத்தியப் பிரதேச அரசியல் சூழல் குறித்த தலையங்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\n | மத்தியப் பிரதேச அரசியல் சூழல் குறித்த தலையங்கம்\nஅரசியல் என்பது பதவியைப் பிடிப்பதும், தக்கவைத்துக் கொள்வதும் என்பதாக மாறிவிட்டிருக்கிறது. அதனால், பெரும்பான்மை பலம் இழந்துவிட்டது தெரிந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போடும் முயற்சியில் மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத் ஈடுபட்டதில் வியப்பில்லை.\nகடந்த இரண்டு நாள்களாக பாஜக தொடா்ந்த வழக்கை விசாரித்து இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவா் என்.பி. பிரஜாபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிபதிகள் பி.ஒய். சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, பேரவைத் தலைவருக்கு எட்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. சட்டப்பேரவை கூட்டப்படுவதும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதும் மட்டுமல்லாமல், அவையின் நம்பிக்கை வாக்கெடுப்பு அலுவல்கள் விடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும், முடிந்தால் நேரலையில் ஒளிபரப்பவும் வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறாா்கள்.\nஇதுபோன்ற உத்தரவுகள் எப்படியெல்லாம் மீறப்படும், வாக்கெடுப்பு நடத்தாமல் விவாதம் எவ்வாறெல்லாம் நீட்டிக்கப்படும் என்கிற முன்னுதாரணங்களை உணா்ந்த நீதிபதிகள், வாக்கெடுப்பு நடத்துவதற்கு காலக்கெடு விதித்திருக்கிறாா்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக மட்டுமே பேரவை கூட வேண்டும்; வாக்கெடுப்புக்கு முட்டுக்கட்டை போடும் விதமான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்து, பேரவைச் செயலரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.\nஆட்சியில் இருக்கும் அரசு பெரும்பான்மையை இழக்கும்போது அவையைக் கூட்டுமாறு பேரவைத் தலைவருக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உண்டா பேரவையைக் கூட்டவும், ஒத்திவைக்கவும், கலைக்கவும் அதிகாரமுள்ள ஆளுநருக்கு அவை நடவடிக்கைகளில் பேரவைத் தலைவரின் அதிகார வரம்பில் தலையிடும் உரிமை இருக்கிறதா பேரவையைக் கூட்டவும், ஒத்திவைக்கவும், கலைக்கவும் அதிகாரமுள்ள ஆளுநருக்கு அவை நடவடிக்கைகளில் பேரவைத் தலைவரின் அதிகார வரம்பில் தலையிடும் உரிமை இருக்கிறதா சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவி விலக முன்வரும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும், ஒருசிலரின் பதவி விலகலை மட்டும் பேரவைத் தலைவா் ஏற்றுக்கொள்வதும் ஏற்புடையதா சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவி விலக முன்வரும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும், ஒருசிலரின் பதவி விலகலை மட்டும் பேரவைத் தலைவா் ஏற்றுக்கொள்வதும் ஏற்புடையதா உச்சநீதிமன்ற விவாதம் இதுபோன்ற பல முக்கியமான கேள்விகளை எழுப்பியது.\nமத்தியப் பிரதேச சட்டப்பேரவை பிரச்னையைப் பொருத்தவரை, மத்திய அரசும், ஆளுநரும் அதிருப்தி உறுப்பினா்களுக்குச் சாதகமாக நடந்துகொள்கிறாா்கள் என்கிற குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், பதவி விலக விரும்பும் அதிருப்தி உறுப்பினா்கள் எதிா்க்கட்சியான பாஜகவில் நேரடியாக இணையும் கட்சித்தாவலில் ஈடுபடவில்லை. மீண்டும் உறுப்பினா்களாக பேரவையில் நுழைவதற்கு அவா்கள் இடைத்தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில், அவா்களது செய��்பாடு ஜனநாயக மீறல் என்று கூற முடியாது.\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது முதலே, ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழக்கூடும் என்கிற நிலைதான் இருந்து வந்திருக்கிறது. 2018-இல் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி, சுயேச்சைகள் ஆகியோரின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடிந்தது. இந்த நிலையில், காங்கிரஸைச் சோ்ந்த 22 உறுப்பினா்கள் தங்களின் பதவியைத் துறக்க முன்வந்தபோது, கமல்நாத் தலைமையிலான 15 மாத காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்ததில் வியப்பில்லை.\n2018 டிசம்பா் மாதம் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, ஜோதிராதித்ய சிந்தியா முதல்வராக்கப்படுவாா் என்றுதான் அனைவருமே எதிா்பாா்த்தாா்கள். 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜகவை அகற்றுவதில் ஜோதிராதித்ய சிந்தியாவின் பிரசாரமும், செல்வாக்கும் கணிசமானவை. அவரைத் தவிா்த்துவிட்டு, 73 வயது கமல்நாத்தை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் முதல்வராக்கியதற்கு முக்கியமான காரணம், மத்தியப் பிரதேசத் தோ்தல் செலவை முழுமையாக கமல்நாத் ஏற்றுக்கொண்டாா் என்பதுதான். அதுமட்டுமல்லாமல், கமல்நாத்தை மத்தியப் பிரதேச முதல்வராக்குவதன் மூலம், 2019 மே மாதம் நடக்க இருக்கும் மக்களவை தோ்தலுக்கு அவரால் நிதி திரட்டித் தர முடியும் என்பதும் இன்னொரு காரணம்.\nசட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளிவந்து கமல்நாத் முதல்வரானது முதல் அவருக்கும் சிந்தியாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. சிந்தியாவின் ஆலோசனைப்படி, காங்கிரஸின் சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடியும், பகுதிநேர ஆசிரியா்களின் பதவியை நிரந்தரப்படுத்தும் அறிவிப்பும் ஆட்சிக்கு வந்த முதல்வா் கமல்நாத்தால் புறக்கணிக்கப்பட்டன. அவை நிறைவேற்றப்பட்டால் சிந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து விடும் என்று கருதினாா் முதல்வா் கமல்நாத்.\nமாநிலங்களவைக்கான தோ்தல் அறிவிப்புதான் பிரச்னையை விஸ்வரூபம் எடுக்க வைத்தது. மத்தியப் பிரதேசத்திலிருந்து காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிராதித்ய சிந்தியாவை அறிவிப்பதற்குப் பதிலாக முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங்கை ஆதரித்தாா் முதல்வா் கமல்நாத். மத்தியத் தலைமையும் அதை ஏற்றுக்கொண்டபோது, சிந்தியாவும் அவரது ஆதரவாளா்களும் கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்தாா்கள். சிந்தியாவை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்தது.\nகாங்கிரஸ் தலைமை வலிய வரவழைத்துக்கொண்ட பிரச்னை இது. நீதிமன்றத்தின் தலையீட்டுக்குக் காத்திருக்காமல் வாக்கெடுப்பை எதிா்கொண்டிருந்தால், வெற்றியோ - தோல்வியோ, முதல்வா் கமல்நாத்தின் கௌரவம் காப்பாற்றப்பட்டிருக்கும்.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3MTAzOQ==/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF:-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T20:29:40Z", "digest": "sha1:K6AJCFZDXEBQQY47DX3S75TF5XEYCGSX", "length": 8159, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "கீழடியில் புகைப்பட கண்காட்சி: பார்வையாளர்கள் ஆர்வம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\nகீழடியில் புகைப்பட கண்காட்சி: பார்வையாளர்கள் ஆர்வம்\nதிருப்புவனம் : கீழடியில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்க தொல்லியல் துறை மூலம் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.\nகீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் கிடைத்த வட்டப்பானை, சூதுபவளம், சங்கு அணிகலன்கள், உறைகிணறு உள்ளிட்டவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வின் முடிவில் தெரிய வந்ததையடுத்து கீழடிக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.6ம் கட்ட அகழாய்வை காண பலரும் வந்த வண்ணம் உள்ளனர���. இதுவரை 6ம் கட்ட அகழாய்வில் பானை ஓடுகள் தவிர வேறு பொருட்கள் கிடைக்கவில்லை.\nதொல்லியல் துறை சார்பில் கீழடியில் அகழாய்வு பொருட்கள் கண்காட்சி தொடங்கப்பட்டது. 4 மற்றும் 5 ம் கட்ட அகழாய்வில் கிடைத்த வட்டப்பானை, தண்ணீர் தொட்டி, சுடுமண் குழாய், வராஹி உருவம் பதித்த சூதுபவளம், நீண்ட தரைதளம், இரட்டைச்சுவர், அகழாய்வு பணியில் தொழிலாளர்கள், அகழாய்வு இயக்குனர் உதயசந்திரன் பார்வையிடும் காட்சி உள்ளிட்ட அனைத்து பதிவுகளும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nமலேசியா, கோலாலம்பூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த தமிழர்கள் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தனர்.கோலாலம்பூரைச் சேர்ந்த தாரா கூறுகையில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்த செய்திகளை கண்டு மிகுந்த ஆர்வத்துடன் கீழடி வந்தோம், தற்போது அகழாய்வு பணிகள் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளன.\n4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்த புகைப்பட கண்காட்சியே ரசிக்கும் வகையில் உள்ளது. மதுரையில் கண்காட்சியில் ஒருசில பொருட்கள் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளோம், கீழடியிலேயே அந்த பொருட்களை காண்பது தான் நன்றாக இருக்கும், என்றார்.\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல்\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் பாய்ந்து அமைச்சர் தற்கொலை\n86 வயதில் நடந்த சோகம் ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொேரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம்\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் : இந்தியாவுக்கு சரியாக வராது: பிரதமருக்கு ராகுல் கடிதம்\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ஆணுறை விற்பனை விறுவிறு\nகர்நாடக எல்லைகள் மூடல் ஆம்புலன்சை திருப்பி அனுப்பியதால் இரண்டு நோயாளிகள் சாவு:கேரள முதல்வர் கண்டனம்\nஊரடங்கில் 5 நாள் கடந்த நிலையில் முகாம் அலுவலகத்தை விட்டு வெளியேறாத பிரதமர் மோடி: தினமும் 200 பேரிடம் போனில் பேச்சு\nகொரோனாவால் கிடைத்த ஓய்வு கூட நல்லதுதான்...ரவி சாஸ்திரி சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய டூர் நடக்குமா\nட்வீட் கார்னர்... குடும்பம்... குதூகலம்\nஸ்டீவ் ஸ்மித் தடை ‘ஓவர்’: மீண்டும் கேப்டனாக தகுதி | மார்ச் 29, 2020\nரெய்னாவுக்கு பிரதமர் பாராட்டு | மார்ச் 29, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20-%20%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%20%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81&news_id=15326", "date_download": "2020-03-29T21:10:24Z", "digest": "sha1:3WBSYKFSZMCBHEBKLLY6OZ6DNLIJQYG2", "length": 17265, "nlines": 134, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முதலமைச்சர் உத்தரவு\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nபிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் இன்று ஆலோசனை\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nவெப் சீரியலில் நடிகை பூர்ணா..\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபுதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்\nஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..\nவெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ரூட்டு தல மோதல் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மான் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்த��்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெற உள்ளது\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.\nஆஸ்திரேலிய அணி ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறது. ஏற்கெனவே டி 20 தொடரை 2 க்கு 0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதலிரண்டு ஆட்டங்களை வென்றது. மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டங்களை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 358 என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எடுத்தும், ஆஸ்திரேலிய அணியின் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அஷ்டன் டர்னர் ஆகியோரின் அற்புத ஆட்டத்தில் 359 ரன்களை குவித்து வென்றது. அதிரடி வீரர்கள் ஸ்மித், வார்னர் இல்லாத நிலையிலும், ஆஸ்திரேலிய. அணி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் 5 ஆவது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்பதால் இரு அணி வீர்ர்களுக்கும் இது கடும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nஇது தொடர்பான செய்திகள் :\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jan19/36446-2019-01-11-06-55-17", "date_download": "2020-03-29T21:38:42Z", "digest": "sha1:MBVFWM46T4JOK3JKYDUAAK3T4PRK5JCW", "length": 34863, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "தாய்மொழி தமிழ்வழிக் கல்வி", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜனவரி 2019\n2057 இல் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருக்குமா\nதாய்மொழிவழி அரசுப் பள்ளிகள் மூடல்\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருபதாம் ஆண்டு மலர்\n‘அபிதான சிந்தாமணி’ தந்த ஆ.சிங்காரவேலர்\nஅரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்விச் சேர்க்கையில் முன்னுரிமை வேண்டும்\n அன்னைத் தமிழில் அறிவுச் செல்வம் பெறுவோம்\nகல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கும் உயர்கல்வி ஆணையம்\nநோயைவிடத் தீமையான தீர்வை முன்மொழிந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆபத்து\n‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்ட��ல் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nபிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2019\n“கற்க கசடறக் கற்க கற்றபின்\nஎன இயம்புகிறது வள்ளுவம். கல்வி பெற்றிடுவது முதன்மையானது; இன்றியமையாதது என்பதை நிறுவுகிறார் ‘கற்க’ என்ற சொற்றொடர் போன்ற ஒரே சொல்லில். பெறும் கல்வி அய்யம் திரிபுர அமைந்திட வேண்டும் எனக் கட்டளை இடும் வகையில் ‘கசடறக் கற்க’ என்ற சொற்றொடரை வைக்கிறார், வள்ளுவர்.\n‘கசடறக் கற்க’ எப்பொழுது முடியும் அறிந்தவை யைக் கொண்டு அறியாதவற்றை அறிந்துகொள்ள முற்படுவது இயல்பு. பின் அறிவுத் தள வளத்தைப் பெருக்கிக் கொண்டால்தான் அய்யத்திற்கு இடமின்றி கற்றுக்கொண்டதாகக் கொள்ள முடியும். எப்படி அறிந்த வையிலிருந்து அறியாதவற்றிற்குக் கல்வியை நகர்த்த முடியும் அறிந்தவை யைக் கொண்டு அறியாதவற்றை அறிந்துகொள்ள முற்படுவது இயல்பு. பின் அறிவுத் தள வளத்தைப் பெருக்கிக் கொண்டால்தான் அய்யத்திற்கு இடமின்றி கற்றுக்கொண்டதாகக் கொள்ள முடியும். எப்படி அறிந்த வையிலிருந்து அறியாதவற்றிற்குக் கல்வியை நகர்த்த முடியும் அது தாய்மொழி வழிக்கல்வி பெற்றால் மட்டுமே இயலும்.\nஅதாவது குழந்தை தாய், தந்தை மடிகளில் தவழ்ந்து ஒத்த அகவைக் குழந்தைகள், குடும்பம், உறவுகள், தன் சமூக வெளியில் தன் தாய்மொழியில் தவழ்ந்து அந்தத் தாய்மொழியில் கல்வி பயின்றால்தான் அறிந்த வற்றிலிருந்து அறியாதவற்றை அறிந்துகொள்ளலாம். அதன்பின் அறிவுத் தளம் விரிவடையும்; பெருகும். அதன் அடிப்படையின் அய்யத்திற்கிடமின்றி செறிவான, தெளிவான கசடற்ற கல்வியைப் பெற்றிட்டதாகக் கொள்ள முடியும். அத்துடன் நிற்கவில்லை வள்ளுவர். கல்வியின் தன்மை, உள்பொதிவு எவ்வாறு இருக்க வேண்டு மென்பதை வலியுறுத்தி வரையறுத்துக் கூறுவதாக ‘நிற்க அதற்குத் தக’ என்ற கட்டளைச் சொற்றொடரை வைக்கிறார். கல்வியின் உள்பொதிவு, அறநெறிகளை, மாண்புமிகு பண்புகளை அடிப்படைக் கூறுகளாகவும் மேவுவதாகவும் இருத்தல் வேண்டுமென்று வரை யறையிட்டு அதன்படி வாழ்வதுதா��் சிறப்பான வாழ் வாக அமையும் என பறைசாற்று முகமாகத்தான் ‘நிற்க அதற்குத் தக’ என்ற சொற்றொடரை குறளின் முற்று ரையாக வைத்துள்ளார் வள்ளுவர்.\nஇவ்விளக்கவுரையெல்லாம் கசடறக் கற்றால் தான் பொருள் பொதிந்ததாகக் கொள்ள முடியும். எவ்வாறு இது தாய்மொழியில் கல்வி வழங்கினால் மட்டுமே முழுமையாக அய்யம் திரிபுரக் கற்றதாகக் கொள்ள முடியும்.\nஇத்தன்மைத்தே உலகளாவிய அறிஞர்களின் கல்வி குறித்த கருத்துகளானவை. அதாவது கல்வியின் நோக்கம் மாண்புடைய அறப்பண்புகளைப் பெறுவது என்றும் அறம்சார் வாழ்முறையைக் கடைப்பிடிக்க வழிகாட்டும் கருவிதான் கல்வி எனவும் பலவாறான கருத்துகள் காலம் நெடுகிலும் சொல்லப்பட்டு வருபவை யாகும். இதேபோன்று தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையையும், இன்றியமையாமையையும் காரல் மார்க்சு, காந்தி, நேரு போன்ற மலரும் வலியுறுத்தி யுள்ளனர்.\nதாய்மொழிக்கல்வியின்றி மாற்று மொழியில் படிப்பு குறிப்பாக, மழலையர்க்கு வழங்கப்படின் அது அறியாதவற்றைப் பற்றிப் படிக்க வைப்பதாகும். எனவே அது எவ்வித புரிதல் அடித்தளமின்றி இருக்கும். அவர் கள் மனதிற்குள் திணிப்பதற்கு ஒப்பாகும். இது இளம் தளிர் ஒத்த மழலையர்களின் மனதை கருக்கி விடுவது போலாகும். அவ்வகையில் அது மனனம் செய்து கொள்வதற்கு மட்டுமே அடிகோலும். எனவே அப்படிப்பு கசடறக் கற்க இயலாதவை, அப்படியான படிப்பு மென் மேலும் அளிக்கப்படுவது அவர்களின் தேடல் அறிவு உணர்வை அறவே அழித்தொழித்துவிடும்.\nமொத்தத்தில் தாய்மொழிவழிக் கல்வி அன்றி மாற்று மொழிவழிக் கல்வி அளிப்பது, இளம் மழலையர், குழந்தைகளின் இயல்பான எண்ண அலைகளைச் சிதறடிக்கும்; சிந்தனை ஊற்றை தூற்று கேடு விளை விக்கும்.\nதாய்மொழிக்கல்வி மறுக்கப்பட்டு, வேற்றுமொழிப் படிப்பு அளிக்கப்பட்டு வருவது சமூக நலன்களை மேம்பாட்டை புறந்தள்ளவது போலாகி ஒட்டுமொத்த சமூகத்தைக் கடும் கொடிய நோயுற்ற சமூகமாக மாற்றி விடும். காட்டாக, நீரிழிவு குறைபாடுடுடைய ஒருவர் முறையான மருத்துவம் செய்துகொண்டு அதனைக் கட்டுக்குள் வைத்திடாவிடின் பல் வழிகளில் உடல்நலன் கெடும்; இறுதியில் மீளாத் துயரத்திற்கு இட்டுச் செல்லும். நீரிழிவைக் குறைபாடு என்றுதான் குறிக்கின்றனர். அது நோய் என்ற இலக்கணத்துக்குள் வராது என நீரிழிவு மருத்து வல்லுனர்கள் தெளிவாக விளக்கு க��ன்றனர்.\nஅதாவது, கணையத்தின் பீட்டா செல்கள், முன்னோர் வழியாக, முறையற்ற வாழ்முறைகள், உணவு முறைகள், நெறியற்ற செயல்பாடுகளால் உடம்புக்குத் தேவையான போதியளவு இன்சுலின் சுரக்க இயலாத வாறு செயலிழந்துவிடுகின்றன. எனவே இக்குறை பாட்டை நோய் என்று குறிப்பதில்லை.\nஅவ்வகையில் முறையான வாழ்வுமுறை, உணவு முறை, நல் செயல்பாடுகளுடன் மருத்துவம் செய்து கொண்டு இக்குறைபாடு கட்டுக்குள் வைக்கப்பட்டு விட்டால் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காது. வெறும் காய்சல், சளித் தொல்லை போன்றதுதான். அன்றேல் கட்டுப்பாடு இழக்க நேரிடின் இந்த நீரிழிவுக் குறைபாடு பலவாறான நோய்கள்-கண் பாதிப்பு, காது கேளாமை, சிறுநீரகக் குறைபாடு, கல்லீரல் செயல்பாட்டுக் குறைவு, ஈரக்குலை பகுதி செயலிழப்பு, மிகைக் குருதி அழுத்தம், குருதியோட்டக் குறைபாட்டால் நரம்பு மண்டல நலிவு, மூளைக்குப் போதுமான உயர் வளி கிடைக்காமை யால் தற்காலிக இயக்கமின்மை போன்ற பல்வேறு வகையான இன்னல்கள், சிக்கல்கள் அனைத்தையும் சிலவற்றாலும் ஒரே ஒரு குறைபாட்டாலும் அதனை யடுத்து பற்பல உடல்நலிவுகள் என ஏற்படக்கூடும்.\nமுழுமையும் இத்தன்மைத்தே தமிழ்வழிக் கல்வியன்று வேற்று மொழி படிப்பு அளிப்பதினால் தனி மனித வாழ்சிதைவு, தனிமனித பொதுவெளி எண்ண மின்மை, ஒப்புரவின்மை, கூடிவாழும் ஒருங்கிணைந்த (inclusiveness) மனபான்மையற்ற தனித்துவ மனப்பான்மை (exclusiveness) போன்றவையால் சமூக நலன் கெடல், சமூகச் சீரழிவு என தனிமனித மேம்பாடும் சமூக மேம்பாடும் முற்றிலுமாகச் சிதைய நேரிடும்.\nமேலும் இன்னொரு வகையில் முற்றும் தாய் மொழியே தெரியாமல், கற்பிக்கப்படாமல் முற்றும் மாற்று மொழிப் படிப்புடன் படிப்பை முடிக்கும் ஒருவன் புற்றால் பற்றப்பட்டு அது பாதித்த உறுப்பை முற்றிலு மாக அழித்து அடுத்தடுத்து பரவி முற்றிலுமாக அவனைச் சிதைத்து சிதைக்கு இட்டுச் செல்வது போன்ற நிலைக் குத்தான் ஆளாக நேரிடும். இதுபோன்று ஒப்பீடு செய் துள்ளது சற்று கடுமையாக இருப்பினும் தற்போதைய நிலையில் இவ்வாறான படிப்புப் படித்துள்ள அனை வரும் அந்த இழிநிலையை அடைந்து வருவது போன்று வருங்காலங்களில் இந்த மாற்று மொழிப் படிப்பு மாயை மறையாது தொடருமெனில் தனிமனித சமூக நலன் கடிதே கெட்டொழிந்து மனிதமற்ற மனத்தோராய் விலங் கினும் கீழான இழிநிலையைத் தான் அடைய நேரிடும்.\n��து ஏதோ தாய்மொழிவழிக் கல்வி பெற வழிவகை ஏற்படுத்தப்படாத சூழலில் மாற்று மொழிவழிக் கல்வி பெற்றோர், பெறவிரும்புவோர் மீதான வெறுப்பின் வெளிப்பாடல்ல. உண்மையில் மனச்சான்றுடன் இவ் வாறான படிப்புப் பெற்றுள்ள இந்தத் தலைமுறை யினர், இளந்தலைமுறையினரின் சமூகத்தின் மீதான உள்ளார்ந்த அக்கறை, பொதுவெளி, சமூக நலன் சார்ந்த உணர்வுகள் ஏதுமின்றி பிழைத்து வருவதை மனமாற உணர முடிகிறது. இதிலிருந்தே தாய்மொழி வழிக் கல்வி அளித்திட பாடம் பெற வேண்டியுள்ளது என்பதுதான் உண்மை.\nஇங்கு கல்வி என்ற சொல் மாற்றுமொழிக் கல்வி படிப்பைக் குறிப்பிடுவதல்ல என்பதுடன் அது தாய் மொழிக் கல்வியை மட்டும் குறிப்பதாகும். சென்ற நூற்றாண்டின் பின்பகுதியிலிருந்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சியைக் குறிக்க ஏற்றதல்ல எனவும் அதற்கு நாட்டின் மேம்பாடுதான் அளவுகோலாகக் கொள்ளப்பட வேண்டுமென்று தீர்மானிக் கப்பட்டது. கல்வி, மக்கள் மருத்துவம், வேலை வாய்ப்பு, பெண்களின் சமூக நிலை போன்ற பல்வேறு துறைகளின் துறைவாரி வளர்ச்சியைக் கணக்கிட்டு மக்கள் மேம் பாட்டுக் குறியீடு (Human Development Index - HDI) அளவிடப்படுகிறது. இதில் நாட்டின் கல்வி நிலை முதன்மை இடம்பிடிக்கிறது. அடுத்து மருத்துவம் இடம் பெறுகிறது. அவ்வகையில் இந்தியா 137ஆம் இடத்தில்தான் உள்ளது. இதற்கான முக்கிய காரணம் இங்கு கல்விநிலை தாழ்நிலையிலுள்ளது என்பதுதான்.\nஎனவே, கல்வியளித்து மேம்பாடு பெற்ற சமூகமாக உயர்த்திட உண்மையாக முயலாமல் வெறும் வெற்றுப் பிதற்றலாக நாட்டை வல்லரசாக்குவோம் என்ற கழிசடைத் தனம் ஏன்\nஇந்த நிலையை இன்னும் சற்று தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தாய்மொழித் தமிழ்வழிக் கல்விதான் பன்முகத் தன்மைகொண்ட சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான கருவியாக அமையும். ஆனால் மாற்றுமொழியான ஆங்கில வழிப் படிப்பு அதைப் பெற்றுள்ளோர், பெற்று வருவோரின் மனநிலை பிறரை வெறுத்தொதுக்கும் குறுகிய மனப்பான்மை கொண் டோராக மாற்றி சமூகத்தின் நல்லிணக்கச் சிந்தனை யைக் குலைத்துவிடும்.\nகாட்டாக, அறிவியல், ஏன் கலைப்பட்டம், முதுநிலை பட்டம் பயின்றோர் தாய்மொழியிலின்றி மாற்று மொழிவழி படித்திருப்பின் அவர்கள் படித்த பாடம் தவிர வேறு பாடம் படித்தோரை ஏதும் அறியாதாராக எண்ணத் துணிபர். அந்தத் தன்மையில்தான் அவர்கள் நடந்து கொள்வர். இது இவர் தனித்துவமானவர் என்றும் பிறர் வெறுக்கத்தக்கவர் என நினைக்கக்கூடும். இன்னும் அழுத்தமான எடுத்துக்காட்டாக ஆங்கில வழியில் சட்டம் பயின்றோர் ஆங்கில வழியிலேயே வேறு பாடம் படித்தோர் அனைவரும் சட்டத்தைப் பொறுத்தவரை ஏதும் அறியாதோர் என்று எண்ணித்தான் நடத்துவர். பொது மக்கள் எவ்வாறு நடத்தப்படுவர், நடத்தப்படு கின்றனர் என்பதை கட்டுரையைப் படிப்போரின் கருத்துக்கே விடுகிறேன். இதில் நம் நாட்டின் சட்டக் கூற்று. சட்டத்திற்கெதிராகத் தவறு, தப்பு சட்டம் தெரியாது இழைத்துவிட்டேன் எனச் சொல்லி சட்டத்தின் பிடியி லிருந்து தப்பமுடியாது (Ignorance of Law is not anexcuse). கொடுமை என்னவெனில் நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் ஏனைய சட்டங்களையும் ஒன்றிய அரசுடன் மாநில அரசுகளும் ஆங்கில மொழி யிலின்றி அவ்வப்பகுதி மொழிகளில் பெயர்த்து பரவ லாகக் கொண்டு செல்லவில்லை என்பதுதான் நகை முரணானது.\nஆனால் தாய்மொழிவழியில் அனைத்துக் கல்வியும் அளிக்கப்பட்டிருப்பின் எவராலும் சட்டங்கள் உள்ளிட்டு எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் இயல்பான திறன் உண்டு என்றெண்ணி இணக்கமான ஒன்றிணைந்த உணர்வுகளுடன் வெறுத்தொதுக்கும் குறுகிய மனப் பான்மையின்றி அனைவரும் சமூக மேம்பாடு பெற்று வாழ முடியும்.\nதமிழகத்தில் தமிழ்வழிக் கல்விக்காகச் சென்ற அரை நூற்றாண்டுக்கும் மேலாக அண்ணா தி.மு.க. தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் குரல் கொடுத்து வந்துள்ள நிலையில் கழுதை கெட்டால் குட்டிச்சுவரான கதையாக இங்கு தன்மானமற்ற தமிழக அரசு 2500 மழலையர் பள்ளிகளை அங்கன் வாடிகளில் 2019-2020ஆம் கல்வி யாண்டிலிருந்து தொடங்க உள்ளது என அறிவித்து விட்டது.\nஏற்கெனவே முதல் வகுப்பிலிருந்தே கணிசமான அரசுத் தொடக்கப் பள்ளிகளின் தமிழ்வழிக் கல்வி யின்றி ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தி 70 இலக்கம் இளம் தளிர்மனங்களை படிப்பு என்ற பெயரில் துடிக்கத் துடிக்கக் கருகடித்துக் கொண்டிருப்பதோடு இன்னும் மழலையர் மனங்களையும் கருகடிக்க முற்பட்டுள்ளனர்.\nஇது நாட்டிற்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் வன்கொடுமை. இது ஓர் அரச பயங்கரவாதம். எனவே தமிழ்வழிக் கல்வி மட்டுமே தமிழகத்தில் அளித்திடப் பட வேண்டுமென்று அரசுக்கு நெருக்குதல் கொடுத்து மேற்சொன்ன அரசின் திட்டத���தை கைவிடச் செய்ய வேண்டுவது நாட்டிலுள்ள மக்கள் பற்றுள்ளோர் அனை வரின் கடமை.\nஇதற்கு, அரசுக்கெதிரான போராட்டம்தான் ஒரே வழி. போராட்டப் பாதையில் மக்களை அணிதிரட்டி அனைத்து முற்போக்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து ஓரணியாய் போர்க்களம் கண்டு வென்றெடுப்போம், தமிழ்வழிக் கல்வியை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/porsche/porsche-911-brochures.html", "date_download": "2020-03-29T22:42:14Z", "digest": "sha1:W3BIWTHZU74XTHCOKH5IHRCLXZPFDYNM", "length": 7087, "nlines": 189, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி 911 ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand போர்ஸ்சி 911\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சி கார்கள்போர்ஸ்சி 911 ப்ரோச்சர்ஸ்\nபோர்ஸ்சி 911 கார் பிரசுரங்கள்\n3 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n2 ப்ரோச்சர்ஸ் அதன் போர்ஸ்சி 911\nபோர்ஸ்சி 911 காரீரா எஸ்\nபோர்ஸ்சி 911 காரீரா எஸ் கேப்ரியோலெட்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n911 காரீரா கேப்ரியோலெட் Currently Viewing\n911 காரீரா எஸ் கேப்ரியோலெட் Currently Viewing\nஎல்லா 911 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\n911 மீது road விலை\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon/price-in-kolkata", "date_download": "2020-03-29T22:17:03Z", "digest": "sha1:2EA3WK6EU6PSIUYQNENQBIWMD2B2T5P5", "length": 61248, "nlines": 975, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டாடா நிக்சன் 2020 கொல்கத்தா விலை: நிக்சன் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டாடா நிக்சன்\nமுகப்புநியூ கார்கள்டாடாடாடா நிக்சன்road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு டாடா நிக்சன்\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்���ு கொல்கத்தா : Rs.9,72,200*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.10,57,460*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.11,25,668*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்(டீசல்)Rs.11.25 லட்சம்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.11,81,340*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.11.81 லட்சம்*\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,73,085*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.12.73 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,96,021*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)Rs.12.96 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.13,41,893*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.13.41 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.13,64,829*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.13.64 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.13,76,297*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)Rs.13.76 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.13,99,233*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.13.99 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.14,45,105*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.14.45 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.14,68,041*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)(top மாடல்)Rs.14.68 லட்சம்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.8,01,680*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.8,86,940*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.9,55,148*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.10,00,620*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.10,91,564*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.10.91 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.11,14,300*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.14 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.11,69,872*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.11.69 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,96,021*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)Rs.12.96 லட்சம்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,04,276*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் (o)(பெட்ரோல்)Rs.12.04 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,27,212*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.27 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,73,085*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.12.73 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,96,021*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால ���லுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.12.96 லட்சம்*\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.9,72,200*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.10,57,460*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.11,25,668*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்(டீசல்)Rs.11.25 லட்சம்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.11,81,340*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.11.81 லட்சம்*\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,73,085*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.12.73 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,96,021*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் (டீசல்)Rs.12.96 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.13,41,893*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.13.41 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.13,64,829*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.13.64 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.13,76,297*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்(டீசல்)Rs.13.76 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.13,99,233*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.13.99 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.14,45,105*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.14.45 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.14,68,041*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)(top மாடல்)Rs.14.68 லட்சம்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.8,01,680*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.8,86,940*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.9,55,148*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.10,00,620*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.10,91,564*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.10.91 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.11,14,300*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.14 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.11,69,872*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.11.69 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,96,021*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)Rs.12.96 லட்சம்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,04,276*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் (o)(பெட்ரோல்)Rs.12.04 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,27,212*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.27 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,73,085*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.12.73 லட���சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,96,021*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.12.96 லட்சம்*\nகொல்கத்தா இல் டாடா நிக்சன் இன் விலை\nடாடா நிக்சன் விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 6.95 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா நிக்சன் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் உடன் விலை Rs. 12.7 Lakh. உங்கள் அருகில் உள்ள டாடா நிக்சன் ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை கொல்கத்தா Rs. 6.7 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை கொல்கத்தா தொடங்கி Rs. 7.34 லட்சம்.தொடங்கி\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Rs. 12.96 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் Rs. 13.41 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof Rs. 11.14 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் Rs. 12.73 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட் Rs. 12.96 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) Rs. 12.04 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ Rs. 8.01 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல் Rs. 11.81 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் Rs. 12.73 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் Rs. 8.86 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Rs. 12.96 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் Rs. 11.25 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) Rs. 12.27 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 11.69 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் Rs. 9.55 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல் Rs. 14.45 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் Rs. 10.57 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் Rs. 14.68 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல் Rs. 13.76 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Rs. 13.99 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ டீசல் Rs. 9.72 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் Rs. 10.0 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் Rs. 13.64 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 10.91 லட்சம்*\nநிக்சன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் வேணு இன் விலை\nகொல்கத்தா இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக நிக்சன்\nகொல்கத்தா இல் Seltos இன் வ���லை\nகொல்கத்தா இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nகொல்கத்தா இல் ஆல்டரோஸ் இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா நிக்சன் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nநியூ டவுன் கொல்கத்தா 700141\nடாடா car dealers கொல்கத்தா\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nடாடா நெக்ஸன், டியாகோ & டைகர் ஃபேஸ்லிஃப்ட் டீஸ் செய்யப்பட்டது. முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது\nஅனைத்து மாடல்களும் ஆல்ட்ரோஸுடன் BS6 இணக்க இயந்திரங்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் நிக்சன் இன் விலை\nபார்தமன் Rs. 7.84 - 14.19 லட்சம்\nகாராக்பூர் Rs. 8.0 - 14.66 லட்சம்\nதுர்க்பூர் Rs. 8.0 - 14.66 லட்சம்\nபாகாராம்பூர் Rs. 8.0 - 14.66 லட்சம்\nஅசன்சோல் Rs. 8.0 - 14.66 லட்சம்\nபாலசோர் Rs. 7.87 - 14.66 லட்சம்\nஜம்ஷெத்பூர் Rs. 7.73 - 14.15 லட்சம்\nராஞ்சி Rs. 7.91 - 14.33 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1575524", "date_download": "2020-03-29T21:29:45Z", "digest": "sha1:W74VTF4TQBUR4JVLHCPR3FQPPPKM22LG", "length": 25660, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "விஜயை ஆட்டுவிக்க ஆசை -சுண்டகஞ்சி சுஜாதா| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nவிஜயை 'ஆட்டுவிக்க ஆசை' -சுண்டகஞ்சி சுஜாதா\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 290\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nவந்தனம்மா... வந்தனம் ... என தமிழ் ரசிகர்களை கலங்க வைத்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழி ஹீரோக்களையும் ஆட்டுவிப்பவர்...வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பில் வெளுத்து வாங்கும் நடன இயக்குனர் சுஜாதா பேசிய நடன நயனங்கள்...* நடன ஆர்வம் ...சிறு வயது முதலே நடனம் மீது அப்படி ஒரு காதல். பள்ளிகளில் எல்லா விழாக்களிலும் என் நடனம் இடம் பெற்றுவிடும். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினியும் - வைஜெயந்திமாலாவும் ஒன்பது நிமிடங்கள் ஆடிய 'சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி' என்ற பாடலுக்கு நான் ஆடிய ஆடலுக்கு, பள்ளியின் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். அதுவே நடனத்தில் மேலும் என்னைச் சாதிக்க துாண்டியது.* சினிமாவில் முதல் பயணம் கமல் சார் நடனத்தை பார்த்து வளர்ந்ததால், நடனம் மூலமாக ஜெயிக்க சினிமா தான் சரியான பாதை என தோன்றியது. சென்னை வடபழனியில் இருந்ததால் சினிமா நண்பர்கள் மூலம் எளிதாக ரகுராம் மாஸ்டர் டான்ஸ் குரூப்பில் இடம் கிடைத்தது. அதன்பின் சினிமாவில் என் நடன வாழ்க்கை துவங்கியது.* தமிழ் சினிமாவில் ஆடிய முதல் பாடல் ...கமல் நடித்த 'சட்டம்' எனும் படத்தில் 'நான் தான் ராஜா...நீ தான் ரோஜா' என்ற சில்க் ஸ்மிதா ஆடிய பாடலில் நடனம் ஆடினேன். அதன்பின் தெலுங்கு டான்ஸ் மாஸ்டர் தாரா உடன் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தேன். சுந்தரம், ராஜூசுந்தரம், பிரபுதேவா என எல்லோரிடமும் பணியாற்றி உள்ளேன்.* நடன இயக்குனராக அறிமுகம் தெலுங்கில் தான் முதல் படம் பண்ணினேன். 'காதல் தேசம்' படத்தில் 'முஸ்தபா முஸ்தபா...' என்ற பாடலுக்கு தமிழில் நடனம் அமைத்தேன். * நடனத்தில் ஹீரோக்களில் 'பெஸ்ட்'விஜய்தான்.எந்த மாஸ்டரோடு வேலை பார்த்தாலும் அவர்கள் நினைப்பதை விட பல மட���்கு நடனத்தில் அசத்துவார். அவரை ஆட்டுவிக்க வேண்டும் என்பது பல நாள் கனவாகவே உள்ளது. அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.* பிடித்த நடன இயக்குனர்அமெரிக்கன் மைக்கேல் ஜாக்சன் தன்னை தானே ஆட செய்து உலகளவில் புகழ் அடைந்தார். அவர், 'கிங் ஆப் டான்ஸ்'. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் ஆன பிரபுதேவா,அவரும் ஆடி, எல்லாரையும் ஆட வைப்பவர். இவரது நடனத்தை விரும்பாதவர் இந்தியாவில் எவரும் இல்லை. * நடிப்பு அனுபவம்...20 ஆண்டுகளாக ஹீரோக்களை ஆட வைத்துக் கொண்டிருந்த என்னை, ஒரு பட விழாவில் பார்த்த இயக்குனர் தரணி, கில்லி படத்தில்' திரிஷா' அம்மாவாக நடிக்க வைத்தார். அதன்பின் ,நான் அவன் இல்லை பார்ட் 2 , திலகர், பாலாவின் 'தாரை தப்பட்டை', சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' என பரபரப்பாக நடித்து கொண்டிருக்கிறேன்.* சினிமாவில் புகழ் தந்தது...வந்தனம்மா...வந்தனம் பாடல் மூலம் தான் ஒரே நாள் இரவில் உலகம் முழுவதும் பிரபலமானேன்.எங்கு பார்த்தாலும் 'சுண்டக்கஞ்சி சுஜாதா அக்கா'ன்னு பாசமாக அழைக்கும் ரசிகர்கள், இந்த பாடல் மூலமே கிடைத்தார்கள். இதற்கு முன் 50 க்கு மேற்பட்ட தமிழ் படங்கள், 200 க்கு மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்திருந்தாலும், இந்த பாடல்தான் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது. * நடிக்கும் படங்கள் ...மலையாள படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன்.இதுபோல் விரைவில் வெளிவரவுள்ள 'விழித்திரு' என்ற தமிழ் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளேன். இரண்டு படங்களிலும் நானே பாடலுக்கு நடனமும் அமைத்துள்ளேன். நடனத்தோடு, வித்தியாசமான கேரக்டர்களில் என் நடிப்பு பயணமும் தொடரும்...eesansuja@gmail.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகமல் போல் ஆவது லட்சியமல்ல - விஷ்வக்\nஆக்ஷன் கேரக்டரில் நடிக்க விருப்பம் - சொல்கிறார் நடிகை ஜெனுயா(1)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nராக்கம்மா கைய தட்டு. சூப்பர் சாங் இந்த சூப்பர் டான்சர். சுஜாதா.\nதினமலர்க்கு என் நன்றிகள் பல. என் பள்ளி பருவ நட்பு புரம் எல்கேஜி டு 5 ம் வகுப்பு.சுஜாதா. பல வருடங்கலாய் என் நட்பும் சினி டான்சரும் ஆன சுஜாதா வை சந்தித்து வாழ்த்து கூற பலமுறை முயற்சித்துப்பாலனளிக்கவில்லை. பல வருடங்கலாஜ் நட்பை தேடி கிடைக்காதே ஓவர் ஏக்கம். இன்று தினமலரில் கண்டதும் பெரும் மகிழ்ச்சிஅடைந்தேன். என் நாள் வாழ்த்துக்கள் என் நாட்டுப் சுஜாதா டான்ஸ் அவர்களுக்கு. நலமுடன் நீண்ட ஆயுளுடன் வஸ்ஜ் பல்லாண்டேக்கு. கோட் ப்ளேசஸ் ஹேர் . மீண்டு ஓவர் முறை நன்றி தினா மலர் .ஆல் தி பெஸ்ட்.சேவை . தங்க கோட்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொ���்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகமல் போல் ஆவது லட்சியமல்ல - விஷ்வக்\nஆக்ஷன் கேரக்டரில் நடிக்க விருப்பம் - சொல்கிறார் நடிகை ஜெனுயா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2244962", "date_download": "2020-03-29T21:54:53Z", "digest": "sha1:KGXENBNR76PN45ARQFQYG74RVRFHSBOD", "length": 41234, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் முறையை மாற்றுங்க!| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 76\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 293\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nநம் நாட்டில் பின்பற்றப்படும் தேர்தல் முறை, பிரிட்டன் நாட்டின் தேர்தல் முறை போல வடிவமைக்கப்பட்டுள்ளது தான், பல அரசியல் மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாக உள்ளது.ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள்; தேர்தலில் போட்டியிடாத, தேர்தல் கமிஷனில் மட்டும் பதிவு செய்துள்ள, 'லெட்டர் பேடு' கட்சிகள்; பதிவாகும் ஓட்டுகளில், ௧௫ சதவீதம் கிடைத்தாலே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் வேட்பாளர்கள்; ௨௫ சதவீதத்துக்கும் குறைவாகப் பெற்ற போதிலும், ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சிகள் என்ற நிலை, இந்த தேர்தல் முறையால் தான்மொத்தம், 20க்கும் குறைவான, எம்.பி.,க்கள் ஆதரவுடன், தேவ கவுடா பிரதமரானது, நாம் பின்பற்றும் பிரிட்டன் மாடல் தேர்தல் முறையால் தான். இதனால் தான், பெரும்பான்மை ஆதரவு இல்லாமல், மிகக் குறைந்த ஓட்டு பெற்ற கட்சிகளின் தலைவர்கள், ஆட்சியை பிடிக்கின்றனர்.திரைமறைவு பேரங்கள் நடத்தி, கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுக் கொடுத்து, பிரதமராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்.ஆட்சியை ஐந்தாண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து, ஊழல் மூலம் சம்பாதித்து, கோடீஸ்வரர்களாகின்றனர்.\nஅவர்கள் மட்டுமின்றி, அவர்களின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், கோடிகளில் குளிக்கின்றனர். மக்களாட்சி என்ற பெயரில், ஊழல் ஆட்சிகள் மாநிலங்களில் ஏற்பட, இந்த தேர்தல் முறை தான் காரணம்.எனவே, நேரடி ஓட்டுகளை பெற்று, பதிவாகும் ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுகளை பெறுபவர்களே, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,யாக முடியும் என, தேர்தல் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மாற்ற வேண்டும்.அது போல, முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளை செல்லா காசுகளாக ஆக்கி, கவர்னர், ஜனாதிபதி ஆகியோரின் நேரடி நிர்வாகத்தில், மாநிலங்களும், மத்திய அரசும் வர வேண்டும். அப்படி வந்தால் தான், அது உண்மையான ஜனநாயகமாகவும், நேர்மையான தேர்தலாகவும் இருக்கும்.பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு, ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளில் உள்ளது போன்ற, கவர்னர் - ஜனாதிபதி ஆட்சி முறையை, நம் நாட்டிலும் அமல்படுத்த வேண்டும்.நாட்டின் பிரதமரே, தலைமை நிர்வாகியாக இருக்கும், இப்போதைய முறையை மாற்றி, ஜனாதிபதியே நாட்டின் தலைமை நிர்வாகியாக வேண்டும்.மாநிலங்களில் முதல்வர்களே, தலைமை நிர்வாகிகளாக இருக்கின்றனர்; அதை மாற்றி, கவர்னர்களே தலைமை நிர்வாகிகளாக மாற வேண்டும்.தேர்தலில் பதிவாகும் நேரடி ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுகளை பெறும் ஜனாதிபதி வேட்பாளரே, நாட்டின் தலைமைநிர்வாகியாக, ஜனாதிபதி பதவியில் அமர முடியும் என, மாற்றம் கொண்டு வர வேண்டும்.இது, புதுமையான முறையல்ல; உலகின் பல நாடுகளில் உள்ள முறை தான். மேலும், இது தான், உண்மையான ஜனநாயக தேர்தல் முறை.ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, மக்கள் நேரடியாக ஓட்டளிக்க வேண்��ும்; அதில், 50 சதவீதத்திற்கு அதிகமாக, எந்த வேட்பாளர் பெறுகிறாரோ, அவரே ஜனாதிபதி ஆக வேண்டும். அது போல, மாநிலங்களிலும், கவர்னரை, மக்களே நேரடி ஓட்டு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.சரி, நிறைய வேட்பாளர்கள் போட்டியிட்டதால், யாருக்கும், 50 சதவீதத்திற்கு அதிகமாக ஓட்டுகள் கிடைக்கவில்லை எனும் நிலை ஏற்பட்டால், என்ன செய்வது என, கேட்கலாம். அத்தகைய சூழலில், அதிக ஓட்டுகளைப் பெற்ற, முதல் இரண்டு வேட்பாளர்களை மட்டும், மீண்டும் மோதச் செய்ய வேண்டும்; பிறரை கழித்து கட்ட வேண்டும்.இத்தகைய முறை தான், விளையாட்டு போட்டிகளில் நிலவுகிறது. உண்மையான வீரர்களை, இப்படித் தான் தேர்ந்தெடுக்கின்றனர். அது போலத் தானே, மாநிலத்தின் கவர்னர், மத்தியில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்... அது தானே, நியாயமானதாக இருக்கும்...இந்த முறையில், தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அதிகபட்சம், இரண்டு பதவி காலங்கள் மட்டுமே, தேர்தலில் போட்டியிட வேண்டும். குடும்ப சொத்து போல, ஒருவரே பல முறை, பல தேர்தல்களில் போட்டியிடுவது கூடாது.இவ்வாறு குறைந்த பதவி காலம் நிர்ணயிக்கப்படுவதால், ஊழல், முறைகேடு, மோசடிகளில் ஈடுபட முடியாது.\nஒரு குடும்பத்தின் உறுப்பினர்களே, ஆட்சி, அதிகாரத்தில் தொடர்வது தடுக்கப்படும்.இத்தகைய முறை, ஜனாதிபதி - கவர்னர் பதவிக்கு பின்பற்றப்படுமானால், புதிது, புதிதாக அரசியல் தலைவர்களும் உருவாகுவர். 50 ஆண்டு காலமாக கருணாநிதி; 40 ஆண்டு காலமாக தேவ கவுடா, 35 ஆண்டுகளாக முலாயம் சிங், லாலு யாதவ், மாயாவதி போன்றோர் மாயமாவர்.அதுபோல, கருணாநிதி மகன் ஸ்டாலின்; தேவ கவுடா மகன் குமாரசாமி; முலாயம் மகன் அகிலேஷ் என, வாரிசு அரசியலும் மறைந்து போகும்.திரும்பத் திரும்ப இவர்களே ஆட்சி, அதிகாரத்திற்கு வருவதால் தானே, ஊழல்களும், முறைகேடுகளும், மோசடிகளும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன... அதனால் தானே, நம் ஜனநாயகம், கேலிக்கூத்தாக மாறுகிறதுசரி, 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகளை பெறுபவர் தான், ஜனாதிபதி - கவர்னர் ஆக முடியும். திடீரென அவர் இறந்து விட்டால், இரண்டாவது இடத்தில் வந்தவர், முதலிடத்தை பிடித்து விடுவார் அல்லது ஆட்சியில் இரண்டாம் இடத்தில் இருப்பவர், பொறுப்புக்கு வருவார்... அவ்வளவு தான்சரி, 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகளை பெறுபவர் தான், ஜனாதிபதி - கவர்னர் ஆக முடியும். திடீரென அவர் இறந்து விட்டால், இரண்டாவது இடத்தில் வந்தவர், முதலிடத்தை பிடித்து விடுவார் அல்லது ஆட்சியில் இரண்டாம் இடத்தில் இருப்பவர், பொறுப்புக்கு வருவார்... அவ்வளவு தான்இப்படி நடந்தால், அடிக்கடி தேர்தல்; அதனால் பண விரயம் போன்றவை தடுக்கப்படும். மக்களும், அவரவர் வேலைகளை ஒழுங்காக பார்த்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட முடியும்.அமெரிக்காவை விட, பிரேசில், ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளில் பின்பற்றப்படும், ஜனாதிபதி, கவர்னர் தேர்தல்களே, நேர்மையான மக்களாட்சி தத்துவத்தின் முன்னுதாரணமாக திகழ்கின்றன.இந்த முறை, நம் நாட்டில், முதல் தேர்தல் நடந்த, 1952ல் பின்பற்றப்பட்டிருந்தால், அந்த தேர்தலில், ஜவஹர்லால் நேரு தான், ஜனாதிபதி ஆகி இருப்பார்; அடுத்த முறையும், ஜனாதிபதி ஆகியிருப்பார். அதற்குப் பிறகு, புதிய ஜனாதிபதி வந்திருப்பார். அதனால், புதிய திட்டங்களும், சட்டங்களும் வந்திருக்கும்; குடும்ப ஆட்சி முறை வந்திருக்காது.\nஅது போல, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் உலை வைக்கும், சில, குட்டி கட்சிகள்; அவற்றின்தலைவர்கள் தலையெடுத்திருக்க மாட்டார்கள்.அவர்களால், இளைஞர்கள், மூளை சலவை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். 'அரசியல், கொள்ளை லாபம் பார்க்கும் தொழில்' என்ற எண்ணம் விட்டுப் போயிருக்கும். பல லட்சம் அரசியல்வாதிகள், உழைத்து முன்னேற வழி தேடி இருப்பர்.இந்த வழிமுறை பின்பற்றப்பட்டிருந்தால், மத்தியில், தேவகவுடா, சந்திரசேகர், வி.பி.சிங், குஜ்ரால், வாஜ்பாய் போன்றவர்கள், நாட்டின் உயரிய பொறுப்பிற்கு வந்திருக்கவே முடியாது.முரண்பாடான தேர்தல் கூட்டணி; தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி; மக்கள் மன்றங்களில், மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பின் போது கூட்டணி போன்ற நடைமுறைகள் இருக்காது. ஊழலுக்கும், குதிரை பேரங்களுக்கும் இடமிருக்காது.அதுபோல, மாநிலங்களில், மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் போன்றோர் வசம், ஆட்சி, அதிகாரம் சென்றிருக்காது.தமிழகம் போன்ற சில மாநிலங்களில், ௫௦ சதவீத வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற, அரசியல்வாதியோ, கட்சித் தலைவரோ இன்றைய சூழ்நிலையில் இல்லை. குறிப்பாக, ஸ்டாலின், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., போன்றோர், பதவிக்கு வர முடியாது.அதுபோல, 10 - 15 சதவீதத்திற்��ும் குறைவாக பெற்றுள்ள போதிலும், தங்களிடம் ஏதோ வினோதமான சக்தி இருக்கிறது என்பது போல செயல்படும், விஜயகாந்த், அன்புமணி, வைகோ போன்றோர், அரசியல் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும்.அதுபோல, நாட்டில் ஜாதி, மதப் பிரச்னையும் தலைதுாக்காது. தேர்தல் நேரத்தில் மட்டும் கடை விரிக்கும், லெட்டர் பேடு கட்சிகள், நடிகர்கள், பிரமுகர்களுக்கு, தேர்தலில் வேலை இருக்காது. வெள்ளை வேட்டி, சட்டைகள் விற்பனை குறைந்திருக்கும்.நாட்டின் உண்மையான முன்னேற்றம், நியாயமான ஆட்சி, வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை கொண்ட கட்சிகளும், அவற்றின் தலைவர்கள் மட்டுமே, ஆட்சி, அதிகாரத்திற்கு வர முடியும்.அதனால், நாடு முன்னேறும்; நாட்டு மக்கள் முன்னேற்றம் காண்பர். பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்.நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு குந்தகம் ஏற்படாது.\nஅதே நேரத்தில், உண்மையான ஜனநாயகம் மலரும்; அதன் மாண்புகள் மேம்படும்.இதே முறையில், உள்ளாட்சி நிர்வாகங்களும் மாற்றப்படுமானால், உண்மையான ஜனநாயகம், அடிமட்டத்திலிருந்து கிடைக்கும். குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்; பண பலம் மிக்கவர் போன்றவர்கள், தேர்தல்களில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும்; நியாயமான உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.ஓட்டுக்கு பணம் கொடுக்கும், பணம் பெறும் முறை இருக்காது. நியாயமானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எப்படி, விளையாட்டுப் போட்டிகளில், உண்மையான திறமைசாலிகள் வெற்றி பெறுகின்றனரோ, அதுபோல, உண்மையானவர்கள் உயர் பதவிகளில் அமர்வர்.ஊழல் பேர்வழிகள், முறைகேடுகளுக்காக நீதிமன்றங்களுக்கு நடையாய் நடப்பவர்கள், சுயமாக நடக்க முடியாதவர்கள், நோயாளிகள், பணப்பேய்கள் போன்றோர், பதவியில் அமர முடியாத உன்னத நிலை, அரசியலில் ஏற்படும். அந்த நாள் எந்நாளோ... அதற்காக இறைவனை வேண்டிக் கொள்வோம்தொடர்புக்கு அலைபேசி: 80991 07855\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅடுப்பே பற்றவைக்காமல் சமையல் யார் ஆளப்போகிறார்கள் என்பதல்ல பிரச்சனையை எப்படிப்பட்டவர் ஆளப்போகிறார் என்பதுதான் பிரச்சனை . இழப்பதுற்கு ஒன்றுமில்லாதவன் ஓட்டளித்தால் ஒன்றுக்கும் உதவாதவன்தான் வெல்வான் . ஆகவே ஓட்டளிப்பவன் தரத்தை மாற்றவேண்டும் .ஏதோ ஒரு வகையில் வரிசெலுத்திடுபவன் மட்டுமே ஓட்டளிக்க அனுமதிக்கப்படவேண்டும் . அப்போதுதான் ஓரளவுக்கு திறமையானவர்கள் வெல்லமுடியும் நல்லாட்சி செய்யமுடியும் .\nநாட்டு மக்களுக்கு உண்மை நல்லது நடக்கவும், தேச ஒற்றுமைக்கும், மதநல்லிக்கம் வழுபடவும், மொழி,இன வெறி அழிக்கபடவும்,ஆளும்கட்சி அல்லது எதிர்கட்சியானாலும் தேர்தல் ஆணையம் குலுக்கல் முறையில் வேட்பாளருக்கு தொகுதி ஒதுக்கவேண்டும். கட்சி விருப்படியோ, வேடபாளர் விருப்படியோ தொகுதிகள் ஒதுக்ககூடாது. அதை MP, MLA தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யவேண்டும்.இது பொதுநல வழக்கா நடந்தால் எல்லோருக்கும் நன்மை கட்டாயம் கிடைக்கும்.இது தேர்தல் ஆணாயத்திடமும் நீதிமன்றம் கைகளில்தான் உள்ளது.\nஒரு தேசம் ஒரே ஆட்சி இரு தேசிய கட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட கட்சி ஐந்து ஆண்டுகள்ஆட்சி செய்யும். மாநிலங்கள் ஆட்சி, கட்சிகள் உதிரி கட்சிகள் குவாட்டர் பிரியாணி கட்சிகள் என்பது புறந்தள்ள பட வேண்டும். மாநிலங்கள் வட்டாட்சியர்கள் கவர்னர்களால் ஆள பட வேண்டும். ஊழல் லஞ்சம் வாங்கினால் துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டும் அத்தோட இவர்களுக்கு குற்றம் சார்ந்த செய்கைகளுக்கு கடும் தண்டனை விரைந்து வழங்க வேண்டும். அப்போ தான் நாடு உருப்பட வழி பிறக்கும். ஒரே நாடு தழுவிய தேர்தல் முறை வேண்டும். ஊதாரி தனமான செலவும் மிச்ச படும். அது போல கோர்ட் என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஹைகோர்ட் ஜில்லா கோர்ட் அப்புறமா சுப்ரீம் கோர்ட் என மூன்றே கோர்ட்டுகள். அத்தனை கேசுகளுக்கும் தீர்ப்பு என்பது நிர்ணயிக்க பட்ட கால வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். சும்மா வாயிதா ஜாமீன் ஒத்திவைப்பு எனும் தீபாவளிகளுக்கு முடிவு காட்டும் வகையில் கோர்ட் ப்ரோஸெட்டிங்ஸ் மாற்றி அமைக்க வேண்டும். கூடவே குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக்க பட வேண்டும். செய்வீர்களா நாடு முன்னேற\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சி��்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40109&ncat=11", "date_download": "2020-03-29T22:46:41Z", "digest": "sha1:NBLHYMX2GFDKY73TMOZHLSSBP5Y5WTGW", "length": 22077, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "ஞாபக சக்திக்���ு வால்நட் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nஇதே நாளில் அன்று மார்ச் 30,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் திரும்பும் வூஹான் நகரவாசிகள் மார்ச் 30,2020\nஉடலுக்கு தேவையான நல்ல சத்துக்கள், காய்கறிகள், பழங்களில் மட்டும் அல்ல... நட்ஸ் வகைகளிலும் ஏராளமாக உள்ளன. பாதாம், முந்திரி, வால்நட், வேர்க்கடலை ஆகியவற்றில், அற்புத சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, வால்நட், உடலுக்கு நன்மை தரும் அரிய சத்துக்கள் உள்ளன.\nசிக்கிம், நேபாளம், இமாலயப்பகுதிகளில் வளரும் அக்ரூட் வகை மரங்களில் இருந்து கிடைக்கும் கொட்டைகளே வால்நட் எனப்படுகிறது. இதிலுள்ள ஆல்பா லியோலெனிக் அமிலம், உயிரணுக்களை பெருக்குகிறது. மேலும் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும் தன்மை கொண்டவை. மூளையை அமைதிப்படுத்துவதோடு, டிமென்ஷியா என்ற ஞாபக சக்தி குறைவு நோயையும் வரவிடாமல் தடுக்கிறது.\nஇதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ளன. இதனால், கெட்ட கொழுப்பை உடலில் குறைத்து நல்ல கொழுப்பை அளிக்கிறது. மேலும் இதை பாலில் கொடுக்க வைத்து அருந்தினால், கண் சம்பந்தப்பட்டவியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது என்றும், பாரம்பரிய வைத்திய முறைகள் தெரிவிக்கின்றன. மூளையின் அமைப்பை கொண்டுள்ள இந்த பருப்பு, மூளைக்கு பலம் சேர்த்து, மூளைச்சோர்வை நீக்கி நினைவாற்றலை அதிகரிக்கும்.\nஇதில், நிறைவுறா கொழுப்பு அமிலம், வைட்டமின் ஈ ஆண்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை உள்ளன. உடலுக்கு தேவையான மிக முக்கியமான மினரல் அனைத்தும், இதிலுள்ளன. மன அழுத்தம் உள்ளவர்கள், வால்நட்டை சாப்பிட்டால் மன அழுத்தம், உடல் சோர்வு நீங்கும்.\nரத்தத்தை சுத்தப்படுத்தி, மூளைக்க கடத்தும் ஆற்றல் வால்நட்டில் உள்ளது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடென்ட், இருதய நோய்கள் வராமல் தடுக்கும். தினமும் சாப்பிட்டால் இதயம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் காக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஅல்சைமர் நோய் வராமல் பாதுகாப்பதில், வால் நட்டுக்கு பெரும்பங்கு உண்டு. அதேபோல் புற்றநோய் வராமல் தடுக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கும் வால்நட் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து, கொலஸ்ட்ரால் சம்பந்தமான நோய்கள் எதுவும் நெருங்குவதில்லை. வால்நட்டில் அதிகளவு நிறைவுறைா கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், கொழுப்பை குறைத்து, உடலை இளைக்கச் செய்கிறது. உடல் உறுப்புகளுக்கும் பலன் அளிக்கிறத. துரிதமாய் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி, கழிவுகளை வெளியேற்றுகிறது. உடல் பருமனானவர்கள் தொடர்ந்து, இதை உட்கொண்டு வந்தால், உடல் எடை குறையும்.\nநட்ஸ் நல்லது என்பதை கேள்விபட்டு, ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக உண்பதும், பின் ஒரே மாதத்துக்கு சாப்பிடாமல் இருப்பதும் நல்லதல்ல. தினமும், 20 கிராம் அளவுக்கு சீரான நட்ஸ் சாப்பிடுவதே சிறந்தது என்கின்றனர், உணவியல் நிபுணர்கள்.\nஒரே நட்ஸ் வகையை மட்டும், 20 கிராம் சாப்பிடாமல், நட்ஸ் கலவையாக சேர்ந்து 20 கிராம் தினமும் சாப்பிட்டு வந்தால், ஊட்டச்சத்து சரி விகிதமாக கிடைக்கும். சாப்பிடும்போதும், சாப்பிட்டு முடித்தவுடனும், சாப்பாட்டுக்கு முன்னரும் நட்ஸ் சாப்பிட வேண்டாம். ஒரு உணடு வேளைக்கும், அடுத்த உணவு வேளைக்கு இடையில், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்கு பின்பும், அடுத்த உணவு வேளைக்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்பும் நட்ஸ் சாப்பிடலாம்.\nமூலத்தை விரட்டும் துத்தி இலைத்தோசை\nமழைகால மின்விபத்து செய்யக்கூடாதவை என்ன\nதூக்கம் நோய் தீர்க்கும் நல்ல மருந்து\nஉடலை சுத்தம் செய்யும் ஆமணக்கு எண்ணெய்\nகனவு தவிர்... நிஜமாய் நில்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி\nமனசே மனசே... குழப்பம் என்ன\nகுண்டு மல்லி, கொஞ்சம் கேளு: நான் ரொம்ப, 'ஸ்வீட்'\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-03-29T21:29:18Z", "digest": "sha1:EH5SIVUCZKR3TR6MKEWNQ7AVB6LBFXVO", "length": 5395, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "பழைய கற்காலத்தைச் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nமனித வாழ்க்கையின் தொடக்க நிலையை பழைய கற்காலம் என்று அழைக்கிறோம் . பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் குவார்ட்சைட் எனப்படும். கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்க்கு பயன்படுத்தினர். எனவே இக்காலத்திற்கு பழைய கற்காலம் என்று பெயரிடபட்டது. பழைய ......[Read More…]\nApril,16,11, —\t—\tஅழகான ஓவியங்களை, குகைளில், தான் வாழ்ந்த, தொடக்க நிலையை, பழைய கற்கால மனிதன், பழைய கற்காலத்தைச், பழைய கற்காலத்தைச் சேர்ந்த, பழைய கற்காலம், மனித, வாழ்க்கையின்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T21:03:30Z", "digest": "sha1:IQGP4Z7T5R3MF4ZITRWAECRBSBROACPW", "length": 8095, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அப்துல் கரீம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம்\nமுத்தலாக் அவசர சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து – கண்டன ஆர்ப்பாட்டம்\nதவ்ஹீத் ஜமாஅத் கொள்கையில் தடம் புரண்டு விட்டதா \nஉண்மை வழியில் நின்ற இப்ராஹீம் நபி \nஇறைநேசத்தை பெற்றுத்தரும் இரு பண்புகள்\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nமுத்தலாக் அவசர சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து – கண்டன ஆர்ப்பாட்டம்\nமுத்தலாக் அவசர சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து – கண்டன ஆர்ப்பாட்டம் உரை : ஆர். அ���்துல் கரீம் (மாநிலச் செயலாளர், TNTJ) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – சென்னை\nமுஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் அமைந்தகரை ஜுமுஆ (21-09-2018) உரை : ஆர். அப்துல் கரீம் (மாநிலச் செயலாளர், TNTJ)\n உரை:-ஆர்.அப்துல் கரீம் MISC [மாநிலச் செயலாளர்,TNTJ] பட்டமளிப்பு – கோவை – (21-7-2018)\nதவ்ஹீத் ஜமாஅத் கொள்கையில் தடம் புரண்டு விட்டதா \nதவ்ஹீத் ஜமாஅத் கொள்கையில் தடம் புரண்டு விட்டதா (மாநிலச் செயற்குழு) உரை :- ஆர்.அப்துல் கரீம் நாள் :- 02.09.2018 இடம் :- திருச்சி\nஉண்மை வழியில் நின்ற இப்ராஹீம் நபி \nஉண்மை வழியில் நின்ற இப்ராஹீம் நபி ( பெருநாள் உரை ) உரை :- ஆர்.அப்துல் கரீம் (மாநிலச் செயலாளர்) நாள் :- 21.08.2018 இடம் :- குவை மண்டலம்\nஇறைநேசத்தை பெற்றுத்தரும் இரு பண்புகள்\nதலைப்பு : இறைநேசத்தை பெற்றுத்தரும் இரு பண்புகள் நாள் : 29-06-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : அப்துல் கரீம் ( மாநிலத் தலைவர் , டி.என்.டி.ஜே)\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nதலைப்பு : பெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு தலைமை இரண்டாம் உரை. நாள் : 29-06-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : அப்துல் கரீம் ( மாநிலத் தலைவர் , டி.என்.டி..ஜே)\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23 ஷஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமளான் 2018\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nதலைப்பு : யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை-ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமழான் 2018 நாள் : 14-06-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : ஆர்.அப்துல் கரீம்(மாநிலத் தலைவர்,TNTJ)\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nதலைப்பு : யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை-ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமழான் 2018 நாள் : 13-06-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : ஆர்.அப்துல் கரீம்(மாநிலத் தலைவர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1252387.html", "date_download": "2020-03-29T21:29:57Z", "digest": "sha1:OEHETAX7SPPGXP2AB4CTOJOFTGH7Z3HE", "length": 29682, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "திருக்கேதீச்சரக் காணிக்கு சொந்தக்காரர் யார்? 125 ஆண்டு பழைமையான ஆவணம்!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nதிருக்கேதீச்சரக் காணிக்கு சொந்தக்காரர் யார் 125 ஆண்டு பழைமையான ஆவணம் 125 ஆண்டு பழைமையான ஆவணம்\nதிருக்கேதீச்சரக் காணிக்கு சொந்தக்காரர் யார் 125 ஆண்டு பழைமையான ஆவணம் 125 ஆண்டு பழைமையான ஆவணம்\nதிரு���்கேதீச்சர ஆலய நிலம் மீண்டும் சைவசமயிகளுக் கானதாகிய மகிழ்ச்சியான செய்தியை 1893ஆம் ஆண்டு மார்கழி மாதம் பதின்மூன்றாம் திகதி வெளியான இந்துசாதன இதழ் பின்வருமாறு வர்ணித்திருந்தது.\n“இன்றைய தினம் இலங்கையிலும் மற்றெங்கணுமுள்ள சைவர்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான தினம். இலங்கைச் சரித்திரத்திலும் குறிக்கப்படவேண்டிய ஒரு முக்கிய தினம். இலங்கைத் தீவில் மாதோட்டத்திற்குச் சமீபத்திலே ஒரு மருந்து இருக்கின்றது. ஒரு தேன்பொந்து இருக்கின்றது. ஒரு திரவியம் இருக்கின்றது என்று முதலிலறிந்து ஸ்ரீலஸ்ரீ நாவலர் அவர்கள் நமக்கெல்லாம் அறிவித்திருந்தார்கள். திருக்கேதீச்சரம் என்னும் சிவாலயத்துக்குரிய நிலத்தை அரசினரிடம் வாங்கி, அங்கு பழுதுபட்டுப்போயிருந்த ஆலயத்தைப் புதுப்பிக்கவேண்டுமென்று நாவலரவர்கள் இதற்கு இருபது வருஷங்களுக்கு முன் வெளியிட்ட நாள்தொட்டு இத்தேசத்திலுள்ள சைவர்கள் எல்லாரும் ஒரே மனசோடு “அடியவர்கள் குறைகள் தீர்த்தாண்டு அருள்வதே விரதம் பூண்ட” பெருங் கருணைக் கடலாகிய சிவபெருமானது திருவடிகளை நோக்கி அரிய பிரார்த்தனைகள் செய்தனர். இந்த நிலம் முன் இரண்டுமுறை வெந்தீசில் (ஏலத்தில்) விற்கும்படி குறிக்கப்பட்டிருந்தது. ஆயினும் சைவர்களுடைய தவம் பலிக்கும் காலஞ் சிறிதிருந்தமையால் அந்த நேரங்களில் அது விற்கப்படவில்லை.\nஇறுதியில் இன்று விற்கும்படி குறிக்கப்பட்டது. ஒன்றரை மாச காலம், இந்தக் கலியூகத்து நாலாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றைந்துக்குச் சரியாய் நிகழும் விசய வருடம் கார்த்திகை மதம் 29 ம் நாள் எப்போது பொழுது விடியுமென்று காத்திருந்தவர் அநேகர்.\nஅவர்களுடைய மனமெல்லாம் மலர இன்று காலையில் கோழிகள் கூவ மற்றும் பறவைகள் பாடியாரவாரிக்கச் சிவபெருமானுடைய மெய்ஞ்ஞானப்\nபிரகாசம்போல் ஒளிமலரச் சூரியன் உதயமானான்.\nநித்திய கருமம் முடித்துத் திருக்கேதீச்சர நாதருடைய திருவடிகளைத் தியானித்துக்கொண்டு சைவர்களெல்லாரும் இன்றைக்குப் 12 மணிக்கு\nமுன் யாழ்ப்பாணக் கச்சேரியில் வந்து கூடினார்கள். இந்த விஷயத்திற்போல வேறொன்றிலும் சைவர்கள் ஒற்றுமையூடையவர்களாய்த் திரளவில்லை. நாட்டுக்கோட்டைச் செட்டிமார் சகலரும் அங்கு வந்தார்கள். 25 சதம் சம்பாதிக்கிற கூலிக்காரர் தாமும் வந்தார்கள். பள்ளிக்கூடப் ��ிள்ளைகளுக்கும் இந்நாள் விடுதலை நாளாயிருந்தது. எல்லோரும் ஒற்றுமையூடையவர்களாய்த் தங்கள் தங்களாலியன்ற பொருளுபகரித்து நாட்டுக்கோட்டை நகரத்தாரையே சைவர்களுடைய உபயோகத்துக்காக அந்நிலத்தை வாங்கும்படி ஏற்பாடு செய்துகொண்டனர்.\nகத்தோலிக்கக் கிறிஸ்தவரும் இந்தச் சமயத்தைத் தப்ப விடவில்லை. இந்த நிலம் சைவக்கோயிலிருந்த நிலமென் பதிற் சந்தேகம் சிறிதுமில்லை. கர்ப்பக்கிருக முதலான மண்டபங்களுடையதும் துவசத் தம்ப பீடம் முதலானவற்றினுடையவூம் அத்திவாரம் இன்றைக்குங் காணப்படுகின்றது. அத்திவாரத்தினுடைய ஆகிருதியெல்லாம் இது ஒரு சைவக் கோயிலென்பதை நன்றாகக் காட்டும்.\n“றௌயல் ஏசியாட்டிக் சொசைற்றி” என்னும் கூட்டத்தாருடைய பத்தாம் இலக்கப் பத்திரிகைளிலும் போக்ஸ் (Mr. Boakes, C.C.S) என்பவரால் இது சைவக் கோயிலென்றும் அதன் சில வைபவங்களும் சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தின் மேற்செய்தருளிய தேவாரத் திருப்பதிகத்தின் மொழிபெயர்ப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅரசினருடைய வெந்தீசு விளம்பரத்திலும் “திருக்கேதீச்சரம் என்னும் சைவக்கோவில் இருந்து அழிந்த நிலம் என்று காட்டப்பட்டிருக்கின்றது. இப்படியெல்லாமிருந்தும் இதில் ஒரு கிறிஸ்துவ ஆலயத்தைக் கட்டலாம் என்றெண்ணிப் போலும் கத்தோலிக்கக் கிறிஸ்தவரும் இந்நிலத்தை\nவாய்விட்டுக் கேட்டார்கள். வயல், தோட்டம் செய்ய இந்நிலத்திலுள்ள அத்திபாரக்கற்கள் இடங்கொடா, வீடு கட்டி வாழலாமென்றால் இது காடு. புராதன சைவக்கோவில் நிலம் மூவாயிரத்து ஐம்பது ரூபாய் வரையிற் பெறும் என்று நினைத்தார்கள்.\nபுராதனமான சைவக்கோவில் நிலம் மூவாயிரத்து ஐம்பது ரூபா வரையிற் பெறுமென்று நினைத்தார்களே. இவர் மத விஷயங்களில் பிரவேசியாத பரமசாதுக்கள் என்பது இது வரையில் சிலருடைய கருத்து இந்தக் கத்தோலிக்கரைப் போலப் பத்துப்பேர் வந்தாலும் என்ன விலை வந்தாலும் வாங்கவேண்டுமென்பதே இங்குள்ளவர்களுடையதும் செட்டிமார்களுடையதும் கருத்து.\nமதுரையிலிருந்து வேண்டிய பணமனுப்ப ஆயத்தமென்று தந்தி வந்தது. காலியிலிருந்து வந்தது. இங்குள்ளவர்களும் தங்கள் பணப்பைகளை அவிழ்க்கப் பூரண சித்தமுடையவர்களாயிருந்தார்கள். இப்படியெல்லாமிருந்தும் கத்தோலிக்கருடைய மதிப்பும் கேள்வியூம் மூவாயிரத்து ஐம்பது ரூபாவுக்கு மேலே போகவில்லை. இறுதியில் ஸ்ரீ பழனியப்ப செட்டியாருடைய கேள்விப்படி மூவாயிரத்தொரு நூறு ரூபாவாக மூன்றாம் முறை கூறி அவருக்குக் கொடுக்கப்பட்டது. உடனே அன்பர்களெல்லாரும் ஆனந்த பாஷ்யம் சொரியக் கரதலகோஷஞ் செய்தார்கள். தேவர்கள் கற்பக பூமாரி பெய்தது போலச் செட்டியார் ரூபாவைக் கட்டிவிட்டனர்.\nஇந்தத் திருக்கேதீச்சரம் இப்பொழுது எங்களுடைய நிலமாய் விட்டது. இனி எங்களுடைய பழைய கோயிலைக் கட்டுவதற்கு ஆரம்பிக்கத்\nதடையில்லை. இதோ எல்லா இலிங்கங்களுக்குள்ளும் விசேஷமாகிய சுயம்புமூர்த்தி எழுந்தருளியிருக்குமிடம். இந்த நிலத்தில் ஒரு சிறு\nமணலை யேனுமுடையவர்களுக்குச் சிவலோகத்தில் ஒய்யாரமாயிருக்கப் பெரிய இடமுண்டு. இங்குள்ள மூர்த்தி ஆவாகனாதி வேண்டாதே\nபிரசன்னாராயிருந்து அருள் செய்பவர். இங்கே இறப்பவர்கள் எல்லாருக்கும் சிவபெருமான் வலக்காதிலே பிரணவோபதேசம் செய்வரென்று\nதட்சிணகைலாச மான்மியத்திற் சொல்லப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகத்தில் “பாலாவியின் கரை மேற்றிடமா யூறைகின்றான் திருக்கேதீச்சரத்தானே” என்றும்இ திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகத்தில் “கேதீச்சரம் பிரியாரே” என்றும் அருளிச் செய்யப்பட்டது.\nஅவரங்கே திடமாயூறைகின்ற அந்த விசேஷமே இப்பொழுது இந்த நிலத்தை இவ்வளவூ சொற்ப விலையில் எங்களுக்கு ஆக்கியது.\nஅருள்வாக்கொன்றும் பொய்ப்பதில்லை. திடமாயூறைகின்றான் கேதீச்சரம் பிரியார் என்ற அந்தத் திருவாக்கும் பொய்க்காது. பொய்க்காது. ஒரு காலும் பொய்க்காது. சுவாமி அங்கே பிரசன்னராய் எழுந்தருளியிருக்கிறார்.\nஇப்படிப்பட்ட ஒருநிலத்தை வாங்கவூம் அதிலொரு கோயிலைக் கட்டவும் அதுவும் கிலமாயிருந்த ஒரு கோயிலைக் கட்டவும் பூருவ சென்மங்களில் நாங்கள் எவ்வளவு, எவ்வளவு தவஞ் செய்திருத்தல் வேண்டும். இந்த ஈழதேசத்திலே அருமருந்து இருக்கவும் அதை அருந்தாது இந்தியாவிலுள்ள கோயில்களுக்கு ஓடியோடிப்போகின்றௌம். அதனால் அங்குள்ளவர்களும் ஏதோ கொஞ்சம் தங்களூரைப் பெரிதாக எண்ணிக் கொள்கின்றார்கள். அங்குள்ளவர்தான் இங்குமிருக்கிறார். இங்கிருக்கிறவர்தான் அங்குமிருக்கிறார். அங்குள்ளவருக்கு உள்ள புராணங்களும் தேவாரங்களும் இங்குள்ளவருக்கும் இருக்கின்றன.\nஇங்குள்ளவருக்கு உள்ள அவை அங்குள்ளவருக்கும் இருக்கின்றன. இம்மகிமையை அறிந்து இந்தச் சிவாலயத் திருப்பணியை நடத்துந்திறமையூடையவர், இங்கு பலரிருப்பினும் நாட்டுக் கோட்டைச் செட்டிமாரளவு இதில் கைவந்தவர் மிகச் சிலரே. அதனால் இன்று வந்தவர்களெல்லாரும் அவர்கள் பேராலே வாங்கித் திருப்பணியை நடத்தும்படி விட்டிருக்கிறார்கள்.\nசெட்டிமாரிடம் கொடுக்கும் பணம் மோசம் போகா தென்பதற்கு நாம் யோக்கியதா பத்திரம் கொடுக்க வேண்டியதில்லை. சிதம்பரம், மதுரை,\nதிருவாரூர் முதலான தலங்களே கையோங்கிச் சாட்சியம் பகர்கின்றன. அவர்கள் மூலமாகவே இத்திருப்பணி நடக்கப்போகின்றதென்பதை\nமதுரைத் திருநகரங் கண்ட பாண்டியராசன் போல இத்தலத்தை செட்டிமார் புதுக்குவித்துச் சைவாகம விதிப்படி ஆதி சைவர்களை ஏற்படுத்திப் பூசை முதலானவைகள் செய்வித்து வருவாராயின் இது சீக்கிரம் பெரிய நகரமாய் விடும்.\nஇங்கு நகரத்துக்கு உகந்த மேட்டு நிலங்களுமுண்டு. வயல் நிலமாக்குவதற்குகந்த நிலங்களுமிருக்கின்றன. குடியிருக்கத்தக்க இடங்களுமிருக்கின்றன. இது சீக்கிரம் பட்டணமாக வேண்டும். இங்கே சைவப்பள்ளிக்கூடங்கள் வேண்டும். மடங்கள் வேண்டும்இ குளங்கள்\nவேண்டும், சோலைகள் வேண்டும், புத்தகசாலை வேண்டும், பிரசங்க மண்டபம் வேண்டும், அத்தியயனசாலை வேண்டும், நாங்களும் எங்கள்\nபிள்ளைகளும் போய் அங்கே குடியேற வேண்டும். அதனால் கவர்மெண்டும் நயமடைதல் வேண்டும்.\nசோபனகரமான இவ்வெந்தீசு நடந்தவுடன் ஸ்ரீ இராகவப் பிள்ளை எல்லாருக்கும் சர்க்கரை வழங்கினர். சிவன் கோவிலில் பெரிய மணிகளெல்லாம் கணகணவென்று ஒலித்தன. சேர் ஆதர் ஹவலக் தேசாதிபதி அவர்களுடைய காலத்திலே மெஸ் துவைனந்துரை ஏசண்டராயிருக்கும் காலத்திலே நமக்கு இந்த நிலம் கிடைத்தது. அதனால் அத்தேசாதிபதியவர்களுக்கும் துவைனந்துரைக்கும் உபசாரம் சொல்லுகிறௌம்.\nஇத்தலம் மிக முக்கியமானதொன்றாதலால் சைவர்களுக்கெல்லாரும் இதற்கு உதவவேண்டும். உதவ விரும்புபவர்களெல்லாரும் ஷை.ராம. அரு.அரு.பழனியப்பச் செட்டியாருக்கும் அனுப்பலாம். நம்முடைய இத்தேகமிருக்கும்போதே நம்மைத் தரிசிக்கத் திருக்கேதீச்சரப் பிரபு அருள்செய்வார். “முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ” என்றார் சேக்கிழார் நாயனார்.\nவீதியை மூடிய மரண வீடு-நடவடிக்கை எடுப்பது யார்\nஇந்தியாவுக்கான வர்த்த��� முன்னுரிமை அந்தஸ்தை நீக்குவோம்- டிரம்ப் மிரட்டல்..\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் பலி\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nவெளிநாட்டு விமானத்தை இயக்காத ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா…\n13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய்…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20651", "date_download": "2020-03-29T20:52:07Z", "digest": "sha1:LZ6U4U3K3TKPSPFU7HAWLYESC25TPXDC", "length": 4996, "nlines": 96, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சார்லி சாப்ளின் 2 – திரைப்பட முன்னோட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசார்லி சாப்ளின் 2 – திரைப்பட முன்னோட்டம்\n/அம்ரீஷ்சக்தி சிதம்பரம்சார்லி சாப்ளின் 2நிக்கி கல்ராணிபிரபுதேவா\nசார்லி சாப்ளின் 2 – திரை���்பட முன்னோட்டம்\nTags:அம்ரீஷ்சக்தி சிதம்பரம்சார்லி சாப்ளின் 2நிக்கி கல்ராணிபிரபுதேவா\nகோலியும் தோனியும் அதிரடி – இந்திய அணி வெற்றி\nசச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட்கோலி – ஓர் அலசல்\nஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி முடித்த ஏ.எல்.விஜய்..\n‘குலேபகாவலி’ படமும் பொங்கல் ரேஸில் இணைந்தது..\n15 ஆண்டுகளுக்குப் பிறகு சார்லிசாப்ளின் இரண்டாம்பாகம் தயாராகிறது\nபாபிலோன் தொங்கும் கார்கள் தோட்டத்தில் பிரபு தேவா-ஹன்ஷிகா நடனம்..\nபீதி கிளப்பும் செய்திகளுக்கு நடுவே ஆறுதலான செய்தி\nபிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை\nஎல்லாத் துயரங்களையும் ஒருவரியில் கடந்த பிரதமர் மோடி\nகொரோனா பற்றிப் பரவும் 10 வதந்திகளும் விளக்கங்களும்\nதமிழக சித்தமருத்துவர்களுடன் மோடி கலந்தாய்வு – நன்மை நடக்குமா\nநீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா என்ற சொல்லுக்கு அர்த்தம் – ரத்தன் டாடா 500 கோடி நிதியுதவி\nவடமாநிலத்தவர்க்கு வழங்குவது போலவே ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் நிவாரணம் வழங்குங்கள் – சீமான் வேண்டுகோள்\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/981799/amp?ref=entity&keyword=Kalugasalamurthy%20Temple", "date_download": "2020-03-29T22:31:07Z", "digest": "sha1:YR5NP2HTQJ4Y2P64GRTDV7JVZM6VLR6S", "length": 10382, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழ���ம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்\nதஞ்சை, ஜன.20: தஞ்சாவூர் பெரிய கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். தஞ்சாவூர் பெரியகோயிலில் வரும் பிப்.5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலில் விநாயகர், முருகன், பெரியநாயகி அம்பாள், நடராஜர் ஆகிய சன்னதிகள் திருப்பணிகள் நடைபெற்று முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், விமான கோபுரத்தில் உள்ள கலசமும் அகற்றப்பட்டு அவை மீண்டும் பிரதிஷ்டை செய்ய தங்கமுலாம் பூசும் பணியும், நந்தி மண்டபம் முன்பு உள்ள பழைய கொடிமரம் பழுதடைந்ததையடுத்து புதிய கொடிமரம் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக சென்னையிலிருந்து பர்மா தேக்கு 40 அடி உயரத்துக்கு வாங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேற்று கோயிலுக்கு வருகை தந்து கும்பாபிஷேக முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.\nஅப்போது, கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்லும் வழி, கோபுரங்களுக்கு புனிதநீர் கொண்டு செல்லும் பாதை, கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி, புதிய கொடிமரம் ஆகியவற்றை பார்வையிட்டு கும்பாபிஷேகத்தின் போது கூட்ட நெரிசல் இல்லாமல் எப்படி விழாவினை நடத்துவது என ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். ஆய்வின் போது, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, திருப்பணிக்குழு தலைவர் துரை.திருஞானம், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், டிஎஸ்பிக்கள் ரவிச்சந்திரன், முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.\nதஞ்சாவூர் பெரியகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி நேற்று ராஜாபாளையம் குற்றலநாதர் உழவாரப்பணி குழுவினரும், கும்பகோணம் திருநாவுக்கரசர் உழவாரப்பணி குழுவினரும் சுமார் 200 பேர் கோயிலில் கிரிவலபாதை, நந்தவனம், நுழைவுவாயில் பகுதிகளில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED கொரோனா பீதி: தஞ்சை பெரியகோயில் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/v2/14/c32", "date_download": "2020-03-29T22:04:32Z", "digest": "sha1:VB4HIPRKC5X7OKE4AKOIZ2QVZDXUNXKT", "length": 5923, "nlines": 46, "source_domain": "religion-facts.com", "title": "முஸ்லிம்கள் போட்ஸ்வானா இல்", "raw_content": "\nமுஸ்லிம்கள் உள்ள போட்ஸ்வானா எண்ணிக்கை\nபோட்ஸ்வானா உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\n1. போட்ஸ்வானா - மொத்த மக்கள் தொகையில்: 2,010,000\nமுஸ்லிம்கள் - மக்கள் தொகை: 8,040\nபுத்த மதத்தினர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு புத்த மதத்தினர் மிக குறைந்த பட்ச\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nயூதர்கள் மிக குறைந்த விகிதம் பகுதிகளில் எந்த பகுதியில் யூதர்கள் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nகிரிஸ்துவர் மிக குறைந்த விகிதம் பகுதிகளில் எந்த பகுதியில் கிரிஸ்துவர் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nகிரிஸ்துவர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு கிரிஸ்துவர் மிக குறைந்த பட்ச\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nயூதர்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு யூதர்கள் மிக குறைந்த பட்ச\nபுத்த மதத்தினர் மிக குறைந்த விகிதம் பகுதிகளில் எந்த பகுதியில் புத்த மதத்தினர் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nஇணைப்பற்ற மிக குறைந்த விகிதம் பகுதிகளில் எந்த பகுதியில் இணைப்பற்ற மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nஇணைப்பற்ற மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு இணைப்பற்ற மிக குறைந்த பட்ச\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nநெதர்லாந்து ஒப்பிடும்போது காங்கோ, குடியரசு உள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கை, நெதர்லாந்து ஒப்பிடும்போது, காங்கோ, குடியரசு உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\nமுஸ்லிம்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு முஸ்லிம்கள் அதிகளவாக\nமுஸ்லிம்கள் உள்ள தீமோர்-லெசுடே எண்ணிக்கை தீமோர்-லெசுடே உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\nமுஸ்லிம்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு முஸ்லிம்கள் மிக குறைந்த பட்ச\nமுஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nமுஸ்லிம்கள் உள்ள உஸ்பெகிஸ்தான் விகிதம் உஸ்பெகிஸ்தான் உள்ள முஸ்லிம்கள் விகிதம் எப்படி பெரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Integrated-Circuits(ICs)/Interface-Sensor,Capacitive-Touch.aspx", "date_download": "2020-03-29T21:58:54Z", "digest": "sha1:35J2NP55ZLMDV2QDWJG5Y4LTLJQ2ZFVV", "length": 20007, "nlines": 427, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "இடைமுகம் - சென்சார், கொள்ளளவு தொடுதல் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)இடைமுகம் - சென்சார், கொள்ளளவு தொடுதல்\nஇடைமுகம் - சென்சார், கொள்ளளவு தொடுதல்\n- சைப்ரஸ் ஒட்டுமொத்த குறைக்கடத்தி தொழிற்துறை விட வேகமாக வளர்ந்து வரும் புதுமையான சந்தைகள், வாகன, தொழில்துறை, வீட்டு ஆட்டோமேஷன் மற்றும் உபகரணங்கள், மருத்துவ பொருட...விவரங்கள்\nமைக்ரோகிப்ளொலர் டெக்னாலஜி மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் அனலாக் குறைக்கடத்தல்களின் முன்னணி வழங்குனர், குறைந்த ஆபத்து தயாரிப்பு மேம்���ாடு, குறைவான மொத்த அமைப்பு செலவு ...விவரங்கள்\n- சிலிக்கான் லேப்ஸ் (NASDAQ: SLAB) என்பது சிலிகான், மென்பொருள்கள் மற்றும் இணையம், இணைய உள்கட்டுமானம், தொழில்துறை கட்டுப்பாட்டு, நுகர்வோர் மற்றும் வாகன சந்தை ஆகியவற்றிற்...விவரங்கள்\n- STMicroelectronics ஒரு உலகளாவிய சுயாதீனமான குறைக்கடத்தி நிறுவனம் மற்றும் மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகளின் ஸ்பெக்ட்ரம் முழுவதும் குறைக்கடத்தி தீர்வுகளை வழங்குவதில் ...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/maitri/pennukku-oru-needhi-10015847", "date_download": "2020-03-29T22:33:14Z", "digest": "sha1:C7RIDUES243TYPHNDAVKVPG2U3NDGLRZ", "length": 8655, "nlines": 153, "source_domain": "www.panuval.com", "title": "பெண்ணுக்கு ஒரு நீதி - Pennukku oru needhi - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவே வசந்தி தேவி (ஆசிரியர்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசாதி, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமான உறவை வசந்திதேவி அதன் அத்தனை சிக்கல்களோடும் முரண்களோடும் புரிந்து கொண்டதால்தான், மகளிர் ஆணைத் தலைவராக இருந்த போது, குடும்பத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறை, அல்லது சமுதாய, வேலைத் தளங்களில் எதிர் கொள்ளும் பாகுபாடு ஆகியவற்றுக்கு மட்டுமின்றி, குறிப்பிட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஏற்படும் கேடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கினார் என்பதை இந்நூலி���் உள்ள கட்டுரைகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.\nஅறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யாதிருக்குறளில் முரண்பாடுகள் ஏன்அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா\nஇச்சா(நாவல்) - ஷோபா சக்தி:“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் ப..\nநவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தி..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\n1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்..\n‘சிறகு முளைத்த பெண்’ஆன ஸர்மிளா ஸெய்யித் தனது புதிய தொகுதியுடன் வாசகர்களைச் சந்திக்கிறார். முந்தைய தொகுப்பில் ஈட்டிய நம்பிக்கையை இரண்டாம் தொகுப்பில்..\nகாலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம..\nபதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் இந்த நாவல். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாயிருக்கலா..\nலட்சுமி என்னும் பயணிஇது லட்சுமி எனும் தனிப்பட்ட பெண்ணின் வாழ்க்கைக் கதையல்ல - தமது அரசியல் அனுவல்கள், பொதுநல அக்கறைகள் ஆகியவற்றின் பொருட்டு தமது வாழ்க..\nகைர்லாஞ்சியின் காலத்தில் காதல் - தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள் :அரசியல் வட்டங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் சாத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/24_24.html", "date_download": "2020-03-29T20:39:06Z", "digest": "sha1:OFQBQKIAHNRVSEP2UJBD5DDF33SVKY25", "length": 9979, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "மகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / மகிந்தராஜபக்��வுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு மகிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலை நடத்தியவர்களாவர். அத்துடன் இவரது இளைய புதல்வரான இஸ்மயில் அகமட் இப்ராஹிம் என்பவரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது. தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து தெமட்டகொட வீடொன்றில் நடத்தப்பட்ட தேடுதலின்போது குறித்த வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் இவருடன் சேர்ந்து இவரது மற்றொரு மகனான லியாஸ் அகமட் இப்ராஹிம் (வயது 30) என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். தெமட்டகொடவிலுள்ள குறித்த வர்த்தகரின் ஆடம்பர மாளிகையை சோதனையிடசென்றபோது அங்கு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இதில் முதலாவது குண்டுவெடிப்பில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர். அடுத்து ஆடம்பர மாளிகையின் மேல்மாடியில் பொலிஸார் தேடுதல் நடத்தசென்றவேளை சில நபர்கள் தானியங்கிமூலம் குண்டை வெடிக்கவைத்துள்ளனர். இதேவேளை பிறிதொரு பொலிஸ்குழு தேடுதலை மேற்கொண்டபோது மற்றொரு குண்டுவெடிப்பு கேட்டது. இதில் பாத்திமா ஜிப்றி (வயது 25) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.\nஇந்த இரண்டு குண்டுவெடிப்புக்களும் தானியங்கி மூலமே நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வீட்டில் குண்டுவெடிப்பு நடந்தவேளை சந்தேகத்துக்கிடமாக நின்ற மூன்றுபேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட வர்த்தகரான அல்காஜ் யூசுப் மொகமட் இப்ராஹிம் கடந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பியின் கட்சியில் போட்டியிட்டதாக விமல் வீரவன்ச நேற்று நடைபெற்ற ஊடக சந்��ிப்பில் தெரிவித்திருந்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இவருக்கு தொடர்பிருப்பதாக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் குறித்த வர்த்தகர் கலந்துரையாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அது எட்டுவருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதென்றும் வர்த்தககுழு ஒன்றுடன் அமைச்சர் றிசாத் சந்தித்தவேளை அந்த புகைப்படம் எடுக்கப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/spirituality/page/3/?filter_by=featured", "date_download": "2020-03-29T20:43:58Z", "digest": "sha1:G6UBBGPR2CPZ2GV4KITWUILASFVJQTF7", "length": 8993, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஆன்மீகம் | Page 3 of 80 | Aanmeegam | Spiritual | Tamil Minutes", "raw_content": "\nகோவிலில் தரும் பிரசாதத்தினை வாங்கி சாப்பிட்டால் பாவம் வந்து சேருமா\nBy காந்திமதி16th மார்ச் 2020\nகோயிலுக்குக் கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களும் வழிபாடு முடிந்து இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றது. பூஜைக்கு முன்வரை சாதா சாதமா இருந்த உணவுப்பொருள்...\nதீர்க்க சுமங்கலியாய் வாழ ஆசையா அப்ப இந்த மந்திரம் சொல்லுங்க\nBy காந்திமதி14th மார்ச் 2020\nஜாதக பார்க்காமல் ,ஜாதக தோஷம் தெரியாமல்,நாக தோஷம்,செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திரத்தினை நம்பிக்கையோடு சொல்லிவர தீர்க்க சுமங்கலியாய் வாழ்வர். தீர்க்க...\nகாரடையான் நோன்பு அடை செய்யும் முறை தெரியுமா\nBy காந்திமதி13th மார்ச் 2020\nகாரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் பிறக்கும்போது அனுஷ்டிக்கப்படும். நுனி வாழை இலையில் பச்சரிசி பரப்பி, கும்பம் வைத்து,...\nகாரடையான் நோன்பு இருக்க இதுதான் கா���ணம்..\nBy காந்திமதி13th மார்ச் 2020\nபத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவி பதிவிரதை. ஆனால் குழந்தை...\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு விரதம் நேரம் இதுதான்..\nBy காந்திமதி13th மார்ச் 2020\nகாரடையான் நோம்பு என்பது பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்துக்காகவும், திருமண வரம் வேண்டியும் கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி...\nகாரடையான் நோன்பு இருக்கும் முறை தெரியுமா\nBy காந்திமதி13th மார்ச் 2020\nதீர்க்க சுமங்கலியாய் இருக்கவேண்டுமென்பதே எல்லா பெண்களின் கனவாகும். கணவரின் ஆரோக்கியம், நீள் ஆயுளுக்காக இருக்கும் விரதமே இந்த காரடையான் நோன்பு ஆகும்....\nபிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் காரடையான் நோன்பு..\nBy காந்திமதி13th மார்ச் 2020\nபிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட...\nஉங்க வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா\nBy காந்திமதி13th மார்ச் 2020\nமனிதனாய் பிறந்த அனைவரது ஆசையும் தங்கு தடையின்றி எல்லா நாளிலும் அவரவர் வசதிக்கேற்ப செல்வம் தங்கள் கையில் இருக்க வேண்டுமென்பதே\nஒன்பது நந்திகளை ஒரே இடத்தில் பார்க்கனுமா\nBy காந்திமதி12th மார்ச் 2020\nசிவனின் வாகனமாய் நந்திதேவர் உள்ளார் என அனைவருக்கும் தெரியும். பிரதோஷத்தின்போது நந்திதேவருக்குதான் அபிஷேகம் ஆராதனை எனவும் அனைவருக்கும் தெரியும். நந்தி தேவருக்கு...\nஉயர்பதவி கிடைக்க செய்யும் குருபகவான் மூலமந்திரம்..\nBy காந்திமதி12th மார்ச் 2020\nகிரகங்களில் சுபக்கிரகமான குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்பார். மூல மந்திரம்… வ்ருஷய...\nநண்பர் சேதுராமனின் இறுதிச்சடங்கு- கண் கலங்கிய சந்தானம்\nதேனி-தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் -மூதாட்டியை கடித்து கொலை செய்தார்\nமேலும் 6 மாதங்களுக்கு உத்தரவு நீட்டிப்பு\nசொந்த ஊரில் கிருமிநாசினி தெளிக்கும் பிரபல தமிழ் நடிகர்\nகொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 7.5 கோடி கொடுத்த பிரபல நடிகை\nரேஷன் கடை குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஊரடங்கு நேரத்தை பொறுப்பாக பயன்படுத்தும் நடிகை\n80ஸ் கிட்ஸ் மறக்க முடியாத ராமாயண தொடர்- நாளை முதல் மீண்டும் தூர்தசனில்\n24 மணிநேரத்தில் 74 கொரோனா வைரஸ் நோயாளிகள்: திடுக்கிடும் தகவல்\nதோனி பற்றிய தவறான செய்தி-ஊடகங்கள் மீது பாய்ந்த சாக்‌ஷி தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/admk", "date_download": "2020-03-29T21:19:06Z", "digest": "sha1:NWJFRMG77PD32IZXGGJPEY7YKN22ITR6", "length": 21157, "nlines": 230, "source_domain": "www.toptamilnews.com", "title": "admk | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\nநாட்டின் அவலத்தை விளக்கும் நடிகர் பொன்வண்ணனின் ஓவியம்\nஇரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி\n“21 நாட்கள் ஊரடங்கு ஏன் முக்கியத்துவம்” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு உதவாது, பணிபுரியும் நிறுவனங்களே உதவ வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி\nவெளியே சுற்றிதிரிபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க மத்திய அரசு உத்தரவு\nவீடு வீடாக கொரோனா நோயாளிகளை தேடி அலையும் சுகாதாரத்துறை\nமாவட்ட செயலாளர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கம்... அந்த ட்வீட் தான் காரணமா \nமகனுக்காக அ.தி.மு.க-வை புகழ்ந்து தள்ளும் துரைமுருகன்\nதி.மு.க பொருளாளராக இருந்து வந்தவர் துரைமுருகன். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். அவர்தான் அடுத்த பொதுச் செயலாளர் என்று உறுதியான நிலையில்...\n - வாசலிலேயே அறிவிப்பு வைத்த தமிழக அமைச்சர்\nதன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய வீட்டின் வாசலிலேயே அறிவிப்புப் பலகை வைத்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரு...\nநானேதான் வாங்கினேன்... பா.ஜ.க நிர்ப்பந்தம் இல்லை... எம்.பி சீட் பற்றி ஜி.கே.வாசன் பேட்டி\nமாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி சீட் வேண்டும் என்று தே.மு.தி.க ஒற்றைக்காலில் நின்ற நிலையில் தா.ம.க-வு���்...\nரஜினி பற்றற்றவராக இருக்கிறார்... அ.தி.மு.க, தி.மு.க-வை மூட்டை கட்டிவிட்டால் தமிழகம் வளரும் - தமிழருவி மணியன் சொல்கிறார்\nவிழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன, ஏமாற்றம் என்ன என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில், காந்திய மக்கள் இ...\nஎடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓட்டுப் போட்டது ஏன் என்று விளக்க அவகாசம் வேண்டும் - சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் அமைதியான முறையில் முதல்வராக பதவி ஏற்றார். அதன்பிறகு சசிகலா முதல்வராக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், நெருக்கடி காரண...\nஎடப்பாடி பழனிசாமியை சந்தித்த தி.மு.க எம்.பி\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக உரிமையாளர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்...\n - அமைச்சர்களுக்கு வார்னிங் கொடுத்த இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா உள்ளிட்டவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வ...\nராமதாஸை சந்தித்த கருணாஸ் எம்.எல்.ஏ; மரியாதை நிமித்தமாம்\nபா.ம.க நிறுவனர் ராமதாஸை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று சந்தித்துப் பேசினார்.\nபதவியைவிட்டு காலிசெய்ய அடம்பிடிக்கும் அ.தி.மு.க நிர்வாகி - பூட்டுப் போட்டு போராடிய பா.ம.க\nஅரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் வேளாண் துறை செயல்படுத்தும் அட்மா திட்டத்தின் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளார்.இந்த தலைவர் பதவி என்பது ஓராண்டுக்...\n - உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nசென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆணைகளை...\nஎம்.பி-சீட்... தேமுதிக-வுடன் ஒப்பந்தம் போடவில்லை - ஜெயக்குமார் பேச்சால் தேமுதிக அதிருப்தி\nஅமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், \"மாநிலங்களவை எ���்.பி பதவியை தே.மு.தி.க-வுக்கு அளிப்பதாக அ.தி.மு.க எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ள...\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அ.தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்வோம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடந்தது. இதில், எச்.ராஜா பேசியதாவது:\nஅ.தி.மு.க-வை ஆட்டிப்படைக்கும் யார் இந்த கோவை முரளி\nதி.மு.க-வின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் சுனில்.பிரஷாந்த் கிஷோர் வருகையையொட்டி அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டது.தி.மு.க-வின் சூச்சமங்கள் அனைத்தும் தெரிந்த சுனிலை அ.தி.மு.க-வின் தேர்த...\nமீண்டும் தி.மு.க-வுக்குத் தாவும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்\nஅ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீண்டும் தி.மு.க-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீண்டும் தி.மு.க-வில் இணை...\nஉள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது - உயர் நீதிமன்றம் அதிரடி\nசிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிய வழக்கில் தீர்...\nசெந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு - பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nதி.மு.க கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் தமிழக போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதைக் கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படு...\nமணிப்பூரை காட்டி நீதி கேட்கும் தி.மு.க - கலக்கத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்\nமணிப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அணி மாறியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்க தி.மு.க கோரியி...\nஎம்ஜிஆர் நடித்து வெளிவராத படங்களின் லிஸ்ட்… இத்தனை படமா..\nசினிமாவில் எம்ஜிஆர் எத்தனை வெற்றிகளை சுவைத்தாரோ அத்தனை தோல்விகளையும் , இழப்புகழையும் சந்தித்திருக்கிறார்.ஆரம்பமே சறுக்கல்தான்.1941-ல் அவர் டி.வி குமுதினியுடன் இணைந்து கதாநாயகனாக நட...\nமூன்று மகள்கள் திருமணம்… பணம் முக்கியமல்ல: அன்புதான் முக்கியம்… அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர்..\nஅவர் மத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்.பரம்பரையாக பணக்கார விவசாயக் குடும்பம். எம்.பி - எம்.எல்.ஏ எனப் பல பதவிகள் வகித்தவர். அமைச்சர் பதவிக்கு ஆசைப்படாமல் கட்சிப் பணி செய்...\nமும்பையில் பட்டினியில் கிடப்பதை காட்டிலும் சொந்த ஊருக்கு போய் சாகலாம்... 1,400 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல முடிவு எடுத்த உத்தர பிரதேச தொழிலாளர்கள்....\n“இந்தியா ஏன் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இன்னும் இறங்கவில்லை” – பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்\nகொரோனா வைரஸால் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி. வளர்ச்சி குறையும்....\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் பலி: சோகத்தில் மூழ்கிய அரச குடும்பம்\n\"சரி வீட்ல இருக்கும்போது 'அந்த' வேலையாவது பாக்கலாம்னு பார்த்தா அதுக்கும் ஆப்பு \" ஆணுறை தயாரிப்பை முடக்கிய கொரானா ..\nகொழுப்புச் சத்தை தவிர்ப்பது நல்லதா\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nஇதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n\"கொரானாவால் உன் குடுமி என் கையில்\" மனைவியிடம் முடி வெட்டிக்கொள்ளும் விராட் கோலி...\n“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்\nவீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம் - சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/mullum-malarum", "date_download": "2020-03-29T20:57:03Z", "digest": "sha1:DQTHH2TFMAYQKKYN7QWH35VPCVEB4NUV", "length": 10118, "nlines": 139, "source_domain": "www.toptamilnews.com", "title": "mullum malarum | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\nநாட்டின் அவலத்தை விளக்கும் நடிகர் பொன்வண்ணனின் ஓவியம்\nஇரண்டு உலக போர்களுக்கு தப்��ிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி\n“21 நாட்கள் ஊரடங்கு ஏன் முக்கியத்துவம்” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு உதவாது, பணிபுரியும் நிறுவனங்களே உதவ வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி\nவெளியே சுற்றிதிரிபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க மத்திய அரசு உத்தரவு\nவீடு வீடாக கொரோனா நோயாளிகளை தேடி அலையும் சுகாதாரத்துறை\nமகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கித் திருப்பியது: கவிஞர் வைரமுத்து\nஉங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்;...\nதமிழ் சினிமாவுக்கு கை கொடுத்த கை; மகேந்திரன் மறைவு: பிரபலங்கள் இரங்கல்\nயதார்த்த சினிமாவை தந்து மக்கள் மனதில் நீங்கா பிடித்த இயக்குநர் மகேந்திரன் இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வர...\nசினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான்: இயக்குநர் மகேந்திரன்\nமுள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை தந்து ரஜினியின் திரைப்பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய கலைஞன். அவர் சினிமாவை போலவே அவரது பேச்சும் யதார்த்தமாக இருக்கும். பேட்டி...\nஇயக்குனர் மகேந்திரனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை; விரைவில் நலம்பெறுவார் யதார்த்த கலைஞன்\nகதாநாயக வழிபாடுகளை தகர்த்து யதார்த்த சினிமாவின் மூலம் வெகுஜன மக்களை கவர்ந்த கலைஞன். 1978-ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிம...\nமும்பையில் பட்டினியில் கிடப்பதை காட்டிலும் சொந்த ஊருக்கு போய் சாகலாம்... 1,400 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல முடிவு எடுத்த உத்தர பிரதேச தொழிலாளர்கள்....\n“இந்தியா ஏன் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இன்னும் இறங்கவில்லை” – பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்\nகொரோனா வைரஸால் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி. வளர்ச்சி குறையும்....\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் பலி: சோ��த்தில் மூழ்கிய அரச குடும்பம்\n\"சரி வீட்ல இருக்கும்போது 'அந்த' வேலையாவது பாக்கலாம்னு பார்த்தா அதுக்கும் ஆப்பு \" ஆணுறை தயாரிப்பை முடக்கிய கொரானா ..\nகொழுப்புச் சத்தை தவிர்ப்பது நல்லதா\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nஇதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n\"கொரானாவால் உன் குடுமி என் கையில்\" மனைவியிடம் முடி வெட்டிக்கொள்ளும் விராட் கோலி...\n“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்\nவீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம் - சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4321", "date_download": "2020-03-29T21:56:46Z", "digest": "sha1:M3K6FYFY23FKRDN52RICJAVUT374AXM2", "length": 15737, "nlines": 210, "source_domain": "nellaieruvadi.com", "title": "இரு தினங்களுக்கு முன்பு...பதிவு - ராஜகோபாலன்.' ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஇரு தினங்களுக்கு முன்பு...பதிவு - ராஜகோபாலன்.'\nஅதிகாலை வேளையில் ஐயப்பன் கோவில் பிரார்த்தனை முடிந்து கிளம்பும் போது,\nநண்பர் ஒருவர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார்.\nஅது இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்திருக்கும் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை கலந்தாய்வுக் கூட்டம்.\nஅங்கு என்னை முதலில் ஆச்சர்யத்திற்கு ஆட்படுத்தியது... வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழக அரசு மற்றும் மாநகராட்சி இரண்டாம் நிலை அதிகாரிகளின் பெரும் பங்கேற்புகள் \nஅரசு அதிகாரிகளுக்கு அடுத்த வரிசையில் அமர்ந்தோம்.\nவரவேற்பு, பாராட்டு, வாழ்த்துரை எதுவுமின்றி நேரடியாக விசயத்திற்கு வந்தனர்.\nமீண்டும் பெருவெள்ளம் வந்தால் என்ன செய்வது \nஆச்சர்யத்தில் உறைந்து தான் போனேன் \n1. மீட்பு குழு - தன்னார்வலர்கள், மீட்பு உபகரணங்கள், மீனவ நண்பர்களின் படகுகளின் எண்ணிக்கைகள், மீட்டபின் தங்க வைக்கும் இடங்கள் என ஏரியாவாரியாக தெரிவித்தனர்.\n2. மருத்துவக் குழு - ஆண், பெண் மருத்துவர்கள் விபரம், மருத்துவமணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலை விபரங்கள், குழந்தைகள் மருத்துவத்திற்கு தனி ஏற்பாடு, மருந்துவகைகள், இரத்தக் கொடையாளர்கள் போன்றவற்றைத் தெளிவாக எடுத்துரைத்தனர்.\n3. அறிவியல் குழு - எங்கு எப்போது எ���்வளவு அளவு மழை பெய்யும், ஏரிகளின் கொள்ளளவு, எவ்வளவு மழை பெய்தால் ஏரிகளில் எவ்வளவு தண்ணீர் திறப்பார்கள், வெள்ளம் வந்தால் முதலில் எந்த ஏரியா பாதிக்கப்படும், நீரோட்டம் எந்தப் பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை விலாவாரியாக அலசினார்கள்.\n4. பொருளாதார குழு - இத்தகைய பணிக்குத் தேவைப்படும் பொருளாதாரம் எவ்வளவு, எவ்வாறு ஏற்பாடு செய்துள்ளார்கள்... அரிசிகடை, மளிகை கடை, காய்கரிகடை, சமையல் நிபுணர்கள், பால், தண்ணீர், பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.\nஅங்கு வந்திருந்த அனைத்து அரசு தரப்பு அதிகாரிகளிடமும் அவர்களின் ஏற்பாடுகளின் சந்தேகம் குறித்த தெளிவான ஆலோசனைகளை கேட்டு அறிந்துகொண்டனர்...\nஇறுதியாக நடந்த நிகழ்வுகள் தான் மனதை அதிர வைத்தது...\nஅனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வைத்த பின்னரும்...\nமுடிவில் அவர்கள் இறைவனிடத்தில் ஓர் ஆத்மார்த்த பிரார்த்தனை...\nஅதில் சில வரிகள் -\nதாங்க முடியாத பேராபத்துகளைக் கொண்டு எம்மக்களை சோதித்து விடாதே...\nஅதிகாரிகள் உட்பட நாங்கள் அனைவரும் சற்று அதிர்ந்து தான் போனோம்...\nஇந்தப் பணிக்கு இறைவன் நிச்சயம் துணை நிற்பான் என வாழ்த்தினோம்.\nகார்த்திகை மாதம் பெரும்பாலானோர் சாமிக்கு மாலை போட்டிருப்பார்கள் என்பதால் அனைவருக்கும் சுத்த சைவ உணவு தான் ஏற்பாடு செய்துள்ளதாக அவர்கள் கூறியதால்...\nஅவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து...\nஒரு குழு எங்களுக்கு உணவு பரிமாறியது,\nமற்றொரு குழு கடமையான தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.\nஇந்தக் குழுவினரும் தொழுகையை நிறைவேற்றிய பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டார்கள்...\nஇந்நாட்டின் விடுதலைக்காக போராடி வென்ற ஓர் உன்னத சமுதாயத்தின் வாரிசுகளை சந்தித்த மகிழ்ச்சியோடு விடைபெற்றோம்...\nஇத்தகைய தேசபக்தியாளர்களின் பணிகள் சிறக்கட்டும்...\n1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed\n28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed\n29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed\n30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/kaniym23intro/", "date_download": "2020-03-29T21:31:40Z", "digest": "sha1:Q3FXAY6C54345VJTDXBA4SETRSLESZVW", "length": 11104, "nlines": 192, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் இதழ் 23 அறிமுகம் – கணியம்", "raw_content": "\nகணியம் இதழ் 23 அறிமுகம்\nkaniyam 23, அறிமுகம், கணியம் 23, ஸ்ரீனி\nஇதழ் 23 நவம்பர் 2013 வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மாத இதழ் சற்றே கால தாமதமா�� வெளிவருகிறது. மன்னிக்கவும். சென்ற வாரம், சான்பிரான்சிஸ்கோ நகரில், எழில் [ ezhillang.org ] எனும் தமிழ் நிரல் மொழியை உருவாக்கிய, முத்து அவர்களை சந்தித்தேன். தமிழுக்காய் பல செயல்களை ஆர்வமுடன் செய்யும் இளைஞர். கல்லூரிக் கல்வி கணிணித்துறையாய் இல்லாத போதிலும், தானே பல்வேறு நுட்பங்களைக் கற்று, தமிழிலேயே நிரல் எழுதும் வகையில், எழில் என்ற புதிய நிரல் மொழியை தனி ஒருவராய் எழுதி, கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டுள்ளார். கணியம் இதழின் தொடர்ந்த வெளியீடுகளைப் பாராட்டி, பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இவர் போல் பலரும், தமிழில், தாம் அறிந்த கருத்துகளையும், புது நுட்பங்களையும் கட்டற்ற வகையில் வெளியிட்டால், தமிழ் தானே இன்னும் பல தலைமுறைகள் தாண்டித் தழைக்கும். கட்டுரைகள் குறைந்த போது, புயல் போல் பல கட்டுரைகள் எழுதி அளித்து, இந்த இதழ் வெளிவர உதவிய ச.குப்பன் அவர்களுக்கு நன்றிகள். கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும். நன்றி. ஸ்ரீனி ஆசிரியர், கணியம் editor@kaniyam.com\nஉங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/02/tnpf-meeting.html", "date_download": "2020-03-29T22:33:57Z", "digest": "sha1:TSHS2WB63VVX5ZNR2DEEMNSGWQMNLPOA", "length": 12402, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டு. அலுவலகத்தில் கலந்துரையாடல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டு. அலுவலகத்தில் கலந்துரையாடல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்\nநடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வலி.மேற்கு பிரதேச சபைக்குப் போட்டியிட்ட தமிழ்த் தேசியப் பேரவை (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) வேட்பாளர்களுடனான முதலாவது சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினரும் கட்சியின் வட்டுக்கோட்டை பொறுப்பாளருமான சட்டத்தரணி கே.சுகாஸ் தலைமையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nதேர்தலில் வெற்றியீட்டிய வேட்பாளர்கள் மூவர் உட்பட போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர். கட்சிக்கு கிடைத்த மூன்று விகிதாசார உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன.\nவெற்றிபெற்ற மற்றும் வெற்றிபெறத் தவறிய வேட்பாளர்களின் எதிர்காலச் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.\nஇதில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நீண்டகாலச் செயற்பாட்டாளர் சூட்டி அண்ணா மற்றும் சட்டத்தரணி அருச்சுனா ஆகியோரும் கலந்துகொண்டனர்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேர���்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இ���்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://balkan-news.eu/indexes6xiv/veniyin-kadhalan-1049.html", "date_download": "2020-03-29T22:18:15Z", "digest": "sha1:Q5P7XIYWPLUFHSDTWIN6JYHT5CRZCPC7", "length": 2920, "nlines": 24, "source_domain": "balkan-news.eu", "title": "Veniyin Kadhalan by சுஜாதா [Sujatha] | PDF, EPUB, FB2, DjVu, AUDIO, MP3, TXT, ZIP | balkan-news.eu", "raw_content": "\nஇதில வரும வேணியை எநத நகரததிலும நீஙகள சநதிகக முடியும. ஒருவிதமான சாஸவதமான இநதிய கீழ நடு வரககப பெண இவள. இவள தன உயிரவாழதலுககாக ஒவவொரு கடடததிலும போராட வேணடும. காதல எனபதெலலாம, இவளுககு சநதடி சாககில வரும உணரசசிகளே கூடடததில தளளிககொணடு செலவது போல விதி அலலதுMoreஇதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும். ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டும். காதல் என்பதெல்லாம், இவளுக்கு சந்தடி சாக்கில் வரும் உணர்ச்சிகளே கூடடததில தளளிககொணடு செலவது போல விதி அலலதுMoreஇதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும். ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டும். காதல் என்பதெல்லாம், இவளுக்கு சந்தடி சாக்கில் வரும் உணர்ச்சிகளே கூட்டத்தில் தள்ளிக்கொண்டு செல்வது போல விதி அல்லது ஓர் அபத்தமான நியதி இவளைத் தள்ளிக்கொண்டு செல்கிறது. ஏதோ தனக்கு நல்லது என்று பட்டதைச் செய்கிறாள். வேணியின் உண்மையான காதலன் யார் என்று நீங்கள் புத்தகத்தைப் படித்தபின் யோசித்துப் பார்க்கலாம். Veniyin Kadhalan by சுஜாதா [Sujatha]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/147-news/articles/nesan", "date_download": "2020-03-29T20:55:36Z", "digest": "sha1:EX44OJTDSSMACZ63YOVRTSVM5OB3KQQL", "length": 4601, "nlines": 117, "source_domain": "ndpfront.com", "title": "நேசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71 (இறுதிப்பாகம்) Hits: 2876\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 70 Hits: 2805\nயாழ்ப்பாணத்தில் புலிகளால் கைது செய்யப்பட டொமினிக்\t Hits: 2808\nதீப்பொறிக் குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து தொடர்நத புலிகளின் நடவடிக்கைகள்\t Hits: 2785\nஉடைமைகள் சூறையாடப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள்\t Hits: 2735\nபுலிகளால் இனசுத்திகரிப்���ுக்குள்ளான முஸ்லீம்கள்: \"தமிழ்த் தேசிய\"த்தின் இருண்ட பக்கம்\t Hits: 2893\nகாத்தான்குடி, ஏறாவூர் முஸ்லீம்கள் படுகொலை: தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாள்\t Hits: 2887\nமுடிவுக்கு வந்த பிரேமதாச - பிரபாகரன் \"தேனிலவு\" : இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பம்\t Hits: 2955\nவடக்கில் புலிகளின் ஆதிக்கமும் \"தீப்பொறி\"க் குழுவைக் குறிவைத்த செயற்பாடுகளும்\t Hits: 2766\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/117334?ref=archive-feed", "date_download": "2020-03-29T21:43:16Z", "digest": "sha1:MTPQBODLHTCSZNG546OLEYHU4U5YIJM3", "length": 12812, "nlines": 164, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரபாகரன் - பாலசிங்கம் செய்ய முடியாதை சம்பந்தன் - விக்னேஸ்வரன் ஜோடி செய்து விடும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரபாகரன் - பாலசிங்கம் செய்ய முடியாதை சம்பந்தன் - விக்னேஸ்வரன் ஜோடி செய்து விடும்\nஅரசாங்கம் முதுகெலும்பில்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால், பிரபாகரன் - பாலசிங்கம் ஆகிய இருவருக்கும் செய்ய முடியாததை சம்பந்தன்- விக்னேஸ்வரன் ஜோடி செய்து முடித்து விடும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nகடந்த பொதுத் தேர்தலின் போது 60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியது.\nநாட்டை புதிதாக்க மக்களிடம் வாக்கு கோரவில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். புதிய நாட்டை உருவாக்கவே மக்களிடம் வாக்கு கேட்டனர்.\nஅப்படியானால், உலக வரைப்படத்தில் மேலும் ஒரு புதிய நாட்டை இணைப்பது. மக்களும் வரிசையாக சென்று யானைக்கு வாக்களித்தனர். 60 மாதங்கள் இன்னும் கழியவில்லை. 13 மாதங்களில் புதிய நாடு உருவாகியுள்ளது.\nடென்மார்க்கில் தமிழீழம் என்ற தனியான நாடு குறித்து குறி���்பிடப்பட்டுள்ளது.டென்மார்க் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வீசாவை பெற்றுக் கொள்ளும் போது தமது தாய் நாட்டை தெரிவு செய்யும் பட்டியல் முன்வைக்கப்படும். அந்த பட்டியலில் தமிழீழம் உள்ளது.\nஇதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் புள்ளிவிபரத் திணைக்களத்தில் தமிழீழம் சேர்க்கப்பட்டிருந்தது.அங்குள்ள தூதரகம் எதனையும் செய்யவில்லை. அந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அதனை மாற்ற அவுஸ்திரேலிய அரசாங்கம் இணங்கியது.\nஅங்கு கணக்கெடுப்பு நடத்தப்படடு, இலங்கைக்குள் அதற்கு எதிர்ப்பு கிளம்பும் போதே இலங்கை வெளிவிவகார அமைச்சு அதற்கான தனது எதிர்ப்பை வெளியிட்டது.\nசுயாதீன நாடு உருவாகும் முன்னர், நிலம் இருப்பதை விட வேறு நாடுகள் அதனை அங்கீகரிப்பதே முக்கியமானது.\nபாலஸ்தீனத்திற்கு நிலம் இருக்கவில்லை. உலகில் பல நாடுகள் அங்கீகரித்ததால், ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் அங்கம் பெற முடிந்தது. நிலம் இல்லை என்றாலும் இந்தியா உட்பட பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.\nமறுபுறம் தாய்வான் இலங்கையை விட பெரிய நாடாக இருந்த போதிலும் உலக நாடுகள் அந்த நாட்டை இன்னும் அங்கீகரிக்கவில்லை.\nஇந்த பின்னணி காரணமாக தமிழீழ போராட்டம் தோல்வியடைந்த பின்னர், இராஜதந்திர நடவடிக்கை ஊடாக தமிழீழ ராஜ்ஜியத்தை வென்றெடுப்பதற்காக பிரிவினைவாதிகள் வீ. ருத்ரகுமாரன் பிரதமராக நியமித்து நிலமற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கினர்.\nஇவர்களின் நிலைப்பாட்டை உலகம் முழுவதும் அங்கீகரிக்கும் வகையில், உலகம் முழுவதும் இராஜதந்திர போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.\nமக்காவுக்கான புனித பயணம் - முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்���ிகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/13092019-director-video-conference.html", "date_download": "2020-03-29T22:06:14Z", "digest": "sha1:TWUV4KP2DR4LKHCV3H6FGSGQSTVVN4UL", "length": 19288, "nlines": 199, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "13.09.2019 DIRECTOR VIDEO CONFERENCE MEETING UPDATES 33 points - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nகடந்த 13.09.2019 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இயக்குனர் அவர்கள்\nதொடக்க கல்வி இணை இயக்குனர் ஆகியோர். CEO deo BEO ஆகியோருக்கு கூட்டம் நடத்தினார்கள்.\nஅதில் கீழ் கண்டவைகள் அறிவுறுத்தினார்கள்.\n1.இரண்டாம் பருவம் துவங்கும் முதல் நாளான 3 10 2019 அன்று அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பயமெட்ரிக் அட்டனன்ஸ் ஆசிரியர்கள் இடவேண்டும்.\n2.காலதாமத வருகை இல்லாமல் இருக்க வேண்டும். எதிர் காலத்தில் மாணவர்களின் நன்னடத்தை சவாலாக உள்ளது. நல்லொழுக்க கதைகள் கூறவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் பொருத்தமான கதைகள் கூறவேண்டும்.\n3.தமிழக அளவிலும் தேசிய அளவிலும் நடத்தும் தேர்வுகளில்\nநிறைய பேர் வெற்றி பெற உழைக்க வேண்டும்.\n4.இந்த வாரம் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் சிஸ்டம் இன்ஸ்டால் செய்து அதனை சோதனை செய்து பார்க்க வேண்டும்.\n5.அதற்குத் தேவையான அந்தந்த ஆசிரியர்களுக்கு உள்ள பர்சனல் டீடைல்ஸ் ஆபீஸ் டீடெயில்ஸ் அனைத்தும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.\n6. டிஎன் டிபியில் ஆசிரியர்களின் படைப்புகளை பதிவேற்றம் செய்தும், அதிலிருந்து பதிவிறக்கி\nமாணவர்களுக்கு பயன்படும் வகையில் செய்ய வேண்டும்.\n6.பள்ளிகள் மூடப்படுவது தடுப்பதற்கு ஆசிரியர்கள் நம்முடைய கடமையை சரியாக செய்ய வேண்டும் மாணவர்கள் இல்லாமல் எந்த பள்ளியும் இயங்காது.\n7.கவர்மெண்ட் சிஸ்டத்தை டெவலப் செய்யக்கூடிய ஆற்றலும் சக்தியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது. அதனை சரியாக செய்யவும. ஆசிரியர்களை\nஅலுவலர்கள் ஆசிரியர்களை மோட்டிவேட் செய்ய வேண்டும் அதே போல் மாணவர்களை ஆசிரியர்கள் மோட்டிவேட் செய்யவேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் எஸ்எம்சி கூட்டத்தை பயன்படுத்தி சிறப்பாக கல்வி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.\n(9.ஆசிரியர்களுக்கு போடப்பட்ட அரசாணை, ஆணையின்படி உடனே அனைவரும் பணியாற்ற வேண்டும்.\n10.காமராஜர் விருது தகுதியுள்ள கம்ப்யூட்டர் knowledge , ஐசிடி.\nபோன்றவைகளில் திறமையான ஆசிரியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.\n11.19,20 ஆகிய தேதிகளில் ஆடிட் சம்பந்தமாக ஜாயிண்ட் சிட்டிங் உள்ளது. அப்ஜெக்ஸன்\nஏதும் இருந்தால் அதை உடனே சரிசெய்ய வேண்டும்.\n12.2000. நிதி உதவி பெறும்\nபள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது.\nஅங்கிகாரமில்லாது உதவி பெறும் பள்ளிகளுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்க கூடாது.\n13.ஸ்டபிலிடி லைசன்ஸ் fire, sanitary போன்ற சான்றுகள் பெற்று உடன் அதற்கான பணிகளை சரியாக செய்ய வேண்டும்.\n14. கருணை அடிப்படை வேலைக்கு பணிஇடம் ஒதுக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக தேவையானவர்களிடம் கருத்துருக்களை பெற்று அனுப்ப வேண்டும்\n15.மாடல் ஸ்கூல் அதற்குரிய போஸ்டிங் தேவையெனில். கருத்துரு அனுப்பவும்.\n16. நீதிமன்ற வழக்கு. DCA file பண்ண வேண்டும்.\n17.கல்வி சேனல் என் 200.\nஅதனை கல்வி டிவி சேனலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.\nமுதன்மை செயலர் அவர்களின் உத்தரவுக்கு இணங்க அனைத்து பள்ளிகளும் ஸ்போக்கன் இங்கிலீஷ் நடைபெற வேண்டும் வாரம் ஒருமுறை 1 முதல் 5 வகுப்பு ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்பு ஒரு பிரிவாகவும் 9 10 ஒரு பிரிவாகவும் 11 12 ஒரு பிரிவாகவும் ரெடியாக உள்ளது அதற்கு modules ஆசிரியர்களுக்கு வழங்க பட உள்ளது. பயிற்சி வழங்கப்பட உள்ளது\nவீடியோஸ் அப்லோட் செய்து அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் பயன்படும் வகையில் செய்யவேண்டும் இரண்டு வாரத்தில் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.\nடீச்சர் ப்ரொபைல் அப்டேட் பண்ண வேண்டும்.\n21.எலிமெண்டரி teacher profile சரியாக பதிவேற்றம் செய்யவில்லை என்ற குறைபாடு உள்ளது அதை உடன் சரி செய்ய வேண்டும்.\nதினந்தோறும் அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும். இனி வரும் நாளில் அனைத்தும்\nஎமிஸ் மூலம் நடைபெற வேண்டும்.\nஅறிவியல் கல்வி மூலம் இஸ்ரோ ஒரு பயிற்சி நடத்த உள்ளது. ஈரோட்டில் நடைபெறும்.\nஅந்த கண்காட்சியை பார்க்க பக்கத்து மாவட்டங்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு முறைமைகள் சரியாக வைத்து கொண்டு செயல்படவும்.\n24.ஸ்டேட் லெவல் மற்றும் inter state level போட்டி நடைபெறும்.\nதென்னிந்திய அறிவியல் கண்காட்சி ( southern science fair) நடைபெறும். அறிவியல் மனப்பான்மையை மாணவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும்.\nகனவு ஆசிரியருக்கான கருத்துருக்களை 10 10 2019க்குள் அனுப்பவும்.\n26. one bad news,ஒரு சோகமான நிகழ்ச்சி எலக்ட்ரிக் ஷாக் அடித்து மாணவர் இறந்துள்ளார். மாணவரின் உயிரை திரும்ப கொடுக்க முடியாது .ஆகவே ஆசிரியர்கள் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பலமுறை சுற்றறிக்கை விட்டும் இதுபோல் நடைபெறுவது எவ்வாறு. மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமான ஒன்று.\n3 ,4 ,5 வகுப்பு குழந்தைகளுக்கு ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி கொடுக்கப்பட உள்ளது. போட்டிகள் வைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளி போல் பரிசுகள் வழங்கப்படும். rmsa நிதி பயன்படுத்தி கொள்ளலாம்.\nபெண்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் நாப்கின் பயன்பாட்டை மாணவிகளுக்கு ஆசிரியைகள் எடுத்துக்கூற வேண்டும்.\nஉரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.\nநாக்கின் எந்திரமாக 4527 வழங்கப்பட்டுள்ளது.\nகோர்ட் கேஸ் பெண்டிங் இல்லாமல் டிசிஏ உடனே பைல் பண்ண வேண்டும்.\n30.அலுவலகத்தில் ஸ்டாக் பைல் ஜிஓ அனைத்தும் இருக்க வேண்டும் அனைவரும் ஜிஓவின் அடிப்படையில் தன்னுடைய பணிகளை சரியாக செய்ய வேண்டும்.\nஎந்த ஒரு செய்தியும் தொலைபேசி வழியாக கூறுதல் ஆகாது. ஆகவே தகவல் மட்டுமே எழுத்துப்பூர்வமாக தங்கள் கொடுக்கக்கூடியது மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.\nபோட்டிகளில் பவர்கிரிட் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க செய்ய வேண்டும் Nmms\nதேர்வுகளில் அதிக பேர் கலந்து கொள்ள ஆவன செய்ய வேண்டும்.\nமைனாரிட்டி மாணவர்களை அப்லோட் செய்ய வேண்டும் ரெனிவல் செய்தலும்.\nமேற்காணும் உத்தரவு, தகவல்களும் இயக்குநரால் வழங்க பட்டுள்ளது. மேலும் அடுத்த கூட்டம் கல்வி துறை செயலர் அவர்களால் நடத்தப்பட உள்ளது. அதற்குள் இப்பணிகளை தொடர்ந்து செவ்வனே செய்து ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் படி கேட்டுக் கொள்கிறோம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-03-29T21:05:24Z", "digest": "sha1:3VS6HFZLCGOJ3MCDA774YHGLBMKFMDBM", "length": 19461, "nlines": 177, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "ஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAir-Conditioning course - ஏர் கண்டிஷனிங் மெக்கானிக்\nதொழில்வல்லுநர் மற்றும் முனைவோர் ஆவதற்கு\nதகுதி: 10th வரை தேறிய தவறிய மற்றும் அதற்குமேல்\nவயது: 18 முதல் 25 வரை\nநேர்காணல் நாள் : 26.10.2019\nபயிற்சி நாள்: 3 நாட்கள்\nபயிற்சி நேரம் :காலை 9.30 முதல் 1.00 வரை\nமுன்னுரிமை :வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் தாய்\nஅல்லது தந்தை அல்லது இருவரையுமே இழந்தோர்\nமொத்த இருக்கைகளின் எண்ணிக்கை: 20\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபணவ��தியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nமாற்றுப்பாதையில் விரைவில் செயல்படுத்தப்படுமா சேது சமுத்திர திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-M6QEZF", "date_download": "2020-03-29T21:42:56Z", "digest": "sha1:DWZK55YZVILPQR257HLN3NJSYWZIXEAC", "length": 13555, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி மில்லர்புரத்தில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் ;பரபரப்பு - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி மில்லர்புரத்தில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் ;பரபரப்பு\nதூத்துக்குடி மில்லர்புரத்தில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் ;பரபரப்பு\nதூத்துக்குடி,2020 பிப்ரவரி 27 ;தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மில்லர்புரம் ஹௌசிங்போர்டு அருகே அரசு நிலத்தில் ஒரு வேப்பமரம் அமைந்துள்ளது. இந்த வேப்பமரத்தில் 2 நாட்களாக பால் வடிந்து வருகிறது.\nநேற்று ஒரு பெண்மணி அருள் வந்து ஆடி வேப்பமரத்தில் மாரியம்மன் வந்து இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பால் வடியும் வேப்ப மரத்திற்கு மஞ்சள், சந்தனம் , குங்குமம் பூசி அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர் .\nபல்வேறு பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் வேப்பமரத்தில் பால் வடிவதை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த பால்வடியும் வேப்பமரத்தை காணும் பக்தர்கள் அம்மனின் அவதாரம் என்றே இந்த மரத்தை கருதுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகாய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் செய்தார்.\nசெய்துங்கநல்லூரில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 14 பேர் மீது வழக்கு பதிவு\nகொரோனா வைரஸ் நோயாளிகளை குணமாக்க தனியார் பள்ளி ,கல்லூரிகளை தன்வசம் எடுத்து தயார் நிலைக்கு கொண்டு வருமா\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் தூத்துக...\nஊர்களுக்கிடையே பிரச்சனை எதிரொலி ;மெக்கானிக் வெட்டிக்கொலை ;மற்றொருவர் அரிவாள் வெட்டில் படுகாயம் ;9 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\nகொரோனா நோய்தடுப்புப்பணிக்குழு ;சாப்பாடு வேண்டுமா போன் செய்யுங்க உணவு இருக்கும் இடம் தேடி கொண்டுவரப்படும் ; தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமா...\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 25 பேர் பலியானார்கள் ;பரபரப்பு\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nகொரோனா வைரஸ் தடுப்பு நட��டிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவல...\n144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார...\n144 தடை உத்தரவு ; பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nதூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு...\nகடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar18/34839-2018-04-01-09-27-33", "date_download": "2020-03-29T21:23:50Z", "digest": "sha1:BGSS5OVHCQVU2BYNYNADMQRT6LOA5JJK", "length": 18798, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "கோவையில் பாரூக் நினைவேந்தல்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2018\nபெரியார் முழக்கம் மார்ச் 28, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜூலை 12, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\n7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு\nபெரியார் முழக்கம் ஜூன் 21, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nதூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nபெரியார் முழக்கம் ஜூலை 19, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 25, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nமண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2018\nஇந்த��� - இஸ்லாம் - கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன\nஇஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் முதலாமாண்டு நினைவு நாள் - குருதிக் கொடை முகாம் - மத எதிர்ப்புக் கருத்தரங்கம் - நினைவேந்தல் உரைகளுடன் கோவையில் மார்ச் 18 அன்று அண்ணாமலை அரங்கில் நிகழ்ந்தது. கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், உணர்வாளர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று, தோழர் பாரூக்கிற்கு வீரவணக்கம் செலுத்தினர்.\nபகல் 11 மணியளவில் அண்ணாமலை அரங்கில் குருதிக் கொடை முகாமை பாரூக்கின் மனித நேயப் பயணத்தில் துணை நின்ற அவரது துணைவியார் ரசிதா பாரூக் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குருதிக் கொடை வழங்கினர். மதத்திற்கு குருதி பேதம் இல்லை என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முகாமை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.\nபிற்பகல் 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின் வன்முறைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். கடவுள் என்ற கற்பனையைவிட மதம் மிகவும் ஆபத்தானது என்று பெரியார் சுட்டிக்காட்டிய கருத்தை முன் வைத்து, பெரியாரின் இயக்கம் இந்து பார்ப்பனிய மதத்துக்கு எதிராக அதிகம் பேசினாலும் அனைத்து மதங்களையுமே விமர்சனத்துக்கு உள்ளாக்கி யிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.\n1934ஆம் ஆண்டு பகுத்தறிவு ஏட்டில் பெரியார் மதம் குறித்து எழுதிய விரிவான கட்டுரையில், “நாம் மாத்தி ரமல்லாமல் நம்மைப்போல் கஷ்டப்படும் மக்கள் கோடிக் கணக்காக எல்லா மதங்களிலும் இருந்து வருகிறார்ககள் என்பதும் நமக்குத் தெரியும். ஆதலால்தான் மதங்கள் ஒழிக்கப்படுவதாலேயே மனித சமூகத்துக்கு ஒற்றுமையும் சாந்தியும் ஏற்படும் என்று கருதுவதோடு பணக்காரத் தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருதுகின்றோம்” என்று எழுதியிருப்பதை எடுத்துக் காட்டினார்.\nஇந்து மதக் கொடுங்கோன்மை குறித்து தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, இஸ்லாமிய மத வன்முறை குறித்து குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தைச் சார்ந்த வழக்குரைஞர் அலாவுதீன், ��ிறிஸ்தவ மத வன்முறை குறித்து பேராசிரியர் அருள் அமலன் ஆகியோர் விரிவாக வரலாற்றுச் சான்றுகள் பைபிள் மற்றும் குர்ரானி லிருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி உரையாற்றி னார்கள்.\nதொடர்ந்து 7 மணியளவில் பாரூக் நினைவரங்க நிகழ்வு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. இந்திய பகுத்தறிவாளர் கூட்டுச் சங்கத்தின் புரவலர் யு. கலாநாதன், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், சமூக செயல்பாட்டாளர் ரோசி மது, தமிழ்நாடு திராவிடர் கழகத் தோழர் பிரபாகரன், எழுத்தாளர் பீர் முகம்மது, வழக்குரைஞர் கலையரசன், பி.யு.சி.எஸ். அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலமுருகன், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார்.\nபாரூக் முகநூலில் கடவுள், மதம் குறித்து விவாதித்தார் என்பதற்காக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மதவெறியின் கொடூரத்தைக் காட்டுகிறது என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் இஸ்லாமிய தலைவர்கள் எவரும் பாரூக்கை கொலை செய்தவர்களை வெளிப் படையாகக் கண்டிக்க முன்வராததையும் சுட்டிக் காட்டினார். இனி திராவிடர் விடுதலைக் கழக மேடைகளில் எல்லா மதங்களின் பிற்போக்குக் கருத்துகளையும் விவாதிப்போம் என்று அறிவித்தார். கோவை மாவட்ட கழகத் தலைவர் நேருதாஸ் நன்றி கூறினார். குருதிக் கொடை வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nமலேசிய தலைநகர் கோலாம்பூரிலும், தமிழ் நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், பேராவூரணி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஃபாரூக் நினைவேந்தல் நிகழ்வு - படத்துக்கு மாலை அணிவித்தல் நடந்தன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/the-actors-first-description-of-the-controversy-at-the-bigil-music-launch", "date_download": "2020-03-29T20:28:36Z", "digest": "sha1:HTJE4QCIURTRU4CYU5SMIVJEBETQILQA", "length": 20079, "nlines": 315, "source_domain": "pirapalam.com", "title": "பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சர்ச்சைக்கு முதன் முதலாக நடிகர் விளக்கம்! - Pirapalam.Com", "raw_content": "\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்\nதளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட...\nமாஸ்டர் மாளவிகா மோகனனின் வேண்டுகோள் \nமேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nமுதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி...\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nமீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான...\nதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு வலம்வரும் மகிமா...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சர்ச்சைக்கு முதன் முதலாக நடிகர் விளக்கம்\nபிகில் இச�� வெளியீட்டு விழாவில் நடந்த சர்ச்சைக்கு முதன் முதலாக நடிகர் விளக்கம்\nதமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் விஜய். இவர் நடிப்பில் இந்த வருடம் தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.\nதமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் விஜய். இவர் நடிப்பில் இந்த வருடம் தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.\nஇதன் இசை வெளியீட்டு விழா செம்ம பிரமாண்டமாக சென்னையில் நடந்து முடிந்தது, இதில் நடிகர் விவேக் ஒரு சிவாஜி பாடலை குறிப்பிட்டு பேசினார்.\nஅதற்கு அந்த பாடலை விவேக் தவறாக சித்தரித்துவிட்டார் என சர்ச்சை எழுந்தது, தற்போது டுவிட்டரில் அதற்கு விவேக் விளக்கம் கொடுத்துள்ளார்.\nஇதில் ‘1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”.\nஅப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க’ என கூறியுள்ளார்.\nகமர்ஷியல் இயக்குனரின் படத்தில் கமிட்\nஇவரோடு நடனமாடுவது ரொம்ப கஷ்டம்: சமந்தா பேச்சு\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\nநடிகை ஹன்சிகா மீது வழக்கு பதிவு\nஇந்த நடிகரின் படங்களை பார்த்து தான் நடிக்க கற்றுக்கொண்டேன்...\nடிரைலர், டீஸர் என எதுவும் வெளியாகாமல் விஜய்யின் மாஸ்டருக்கு...\nஐஸ்வர்யா ராயால் பட வாய்ப்பை உதறி தள்ளினாரா நயன்தாரா\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nரஜினி- முருகதாஸின் பட ஹீரோயின் இந்த வளரும் நடிகையா\nவிஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையோடு ரஜினியுடனான படத்தை இயக்க ஆயத்தமானார் ��.ஆர்.முருகதாஸ்....\nவிஜய்63 ஹீரோயின் நயன்தாராவுக்கு 2019ல் மட்டும் இத்தனை படங்களா\nவிஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக தற்சமயம் அறிவிக்கப்பட்டு...\nதனது பிகினி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதமிழில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. உடல் சற்று பூசினாற்...\nபேய் படங்களுக்கென ஒரு ஆடியன்ஸ் கூட்டம் இயல்பாக இருப்பதுண்டு. ஏற்கனவே பல பேய்கள்...\nதீபாவளிக்கு வேறுமாதிரி சர வெடியாக இருக்கும் தளபதி 63- முதன்முறையாக...\nஅட்லீ-விஜய் கூட்டணியில் தளபதி 63 என்ற படம் படு மாஸாக தயாராகி வருகிறது. விளையாட்டை...\nஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. நடன இயக்குனர்...\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்\nகஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழும் ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவு...\nஹிப்ஹாப் ஆதி ஒரு பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிறகு சில படங்களுக்கு இசையமைத்து...\n: ராய் லட்சுமி விளக்கம்\n18 வயதில் அந்த மாதிரி படம் பார்த்தேன் – பிரியா ஓபன் டாக்\nதமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நாயகி பிரியா பவானிஷங்கர். இவர் நடித்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nநடிகராக களமிறங்க இருக்கும் RJ பிரபலத்துக்கு விஜய்யின் வாழ்த்து\nபெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது...\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/545840-corona-virus.html", "date_download": "2020-03-29T21:29:34Z", "digest": "sha1:BIKOK3TRGCUJ22MKTS3YO5GS5WYCG57F", "length": 15705, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "தனிமையில் இருக்காவிட்டால் சிறைக்கு செல்லுங்கள்: கவுதம் கம்பீர் எச்சரிக்கை | corona virus - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nதனிமையில் இருக்காவிட்டால் சிறைக்கு செல்லுங்கள்: கவுதம் கம்பீர் எச்சரிக்கை\nகரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள் அல்லது சிறைக்கு செல்லுங்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக மக்களவை உறுப்பி னருமான கவுதம் கம்பீர் எச்சரித்துள்ளார்.\nகரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார்15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ்தாக்குதலுக்கு 7 பேர் இறந்துள்ளனர். மேலும் 433 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே வைரஸ் பரவுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின்படி நேற்று முன்தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த சுய ஊரடங்கில் பெரும்பாலான மக்கள் பங்கேற்று வீட்டை விட்டு வெளியேறாமல் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டனர்.\nஇருப்பினுடம் சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடைந்ததும் சிலர் கூட்டமாக வீதிகளில் சுற்றித்திரிந்தனர். இந்நிலையில் இவர்களை கவுதம் கம்பீர் கடுமையாக சாடி உள்ளார். இதுதொடர்பாக கம்பீர் தனது ட்விட்டர் பதிவில், “நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் சிறைக்கு செல்லுங்கள்.\nசமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்காதீர்கள். நாங்கள் வாழ்வதற்காக போராடுகிறோம், வாழ்வாதாரத்துக்காக அல்ல. அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்” என தெரிவித் துள்ளார்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதனிமைசிறைகவுதம் கம்பீர்கம்பீர் எச்சரிக்கைCorona virusCorona\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வா��னங்கள்...\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nகரோனா; ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம்: தயவு செய்து ஊரடங்கை மதியுங்கள்: அன்புமணி ராமதாஸ்...\nசென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 பேர் வீடுகள் அடங்கிய பகுதிகள்: சுற்றியுள்ள...\nமறக்க முடியுமா இந்த நாளை: முல்தானின் சுல்தான்; முச்சதத்தால் பாக்.கை கதறவிட்ட ‘வீரு’:...\nகரோனாவுக்கு எதிராகப் போர்: கிரிக்கெட் வீரர்கள் கம்பீர், ரெய்னா, ரஹானே நிதியுதவி\nகரோனா வைரஸ்: மிகப்பெரிய தொகையை நன்கொடையாக அளித்த டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்\nகரோனாவை முன்கூட்டியே கணித்த நெட்ஃப்ளிக்ஸ் தொடர் - ட்விட்டர் பதிவை நீக்கிய ஹர்பஜன்...\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nகரோனாவுக்கு எதிரான போர்: 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முழுமையாக லாக்-டவுன்: 548 மாவட்டங்களில்...\nகரோனா வைரஸ்- மக்களுக்கு உதவ ஆம்புலன்ஸ் ட்ரைவர் ஆன இத்தாலி ரக்பி வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_563.html", "date_download": "2020-03-29T22:38:56Z", "digest": "sha1:EVPTMVCXSBGVQJ3IZK33JMZZSLZMPVKH", "length": 9976, "nlines": 141, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த மார்ச் 15ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. முதலில் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பின் ஏப்��ல் 12-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.\nஇதில், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நான்கு ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம்.\nஇவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெற முடிவும்.\nஅதேப் போல 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வினை எழுத வேண்டும். பட்டப் படிப்புடன், இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.\nஇத்தேர்வானது வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. முதல் தாள் தேர்வு ஜூன் 8ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nதற்போது, ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு http://www.trb.tn.nic.in என்னும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் தங்களது பதிவு எண் மூலம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்��ிய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20312", "date_download": "2020-03-29T21:07:28Z", "digest": "sha1:RDGUWNR6K5CESJOXX6O7XX3YHKESW23Z", "length": 18211, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 30 மார்ச் 2020 | துல்ஹஜ் 242, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 10:23\nமறைவு 18:28 மறைவு 23:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 26, 2018\nபுகாரி ஷரீஃப் 1439: 06ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1272 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.\nரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.\nமார்ச் 25 அன்று 06ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையையும், அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஷ்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நினைவு சிறப்பு நாள் என்பதால் அவர்களது வாழ்க்கைச் சரித உரையையும், ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ நிகழ்த்தினார்.\nஇஸ்லாமில் ஆகுமாக்கப்பட்ட வணிகம், தடை செய்யப்பட்ட பொருளாதாரத் திட்டங்கள், நேர்மை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.\nரஜப் 07ஆம் நாள் (மார்ச் 26) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ வழங்குகிறார்.\nஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://ustre.am/jI41 என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 30-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/3/2018) [Views - 428; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 10ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (30/3/2018) [Views - 870; Comments - 0]\nUSC கால்பந்து அணி முன்னாள் கேப்டன் காலமானார்\n இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nபுகாரி ஷரீஃப் 1439: 09ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2018) [Views - 813; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 08ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (28/3/2018) [Views - 913; Comments - 0]\nதூ-டி மாவட்ட கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து 3ஆவது முறையாக வென்றதையடுத்து ‘ஹாட்ரிக் சாம்பியன்’ ஆனது KSC அணி\nநாளிதழ்களில் இன்று: 28-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/3/2018) [Views - 465; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 07ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (27/3/2018) [Views - 613; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/3/2018) [Views - 463; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி காலாவதியாகாத நிதியே TNUIFSL அமைப்பின் துணைத் தலைவர் “நடப்பது என்ன TNUIFSL அமைப்பின் துணைத் தலைவர் “நடப்பது என்ன” குழுமத்திற்குத் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 26-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/3/2018) [Views - 483; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 05ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (25/3/2018) [Views - 718; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/3/2018) [Views - 401; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 04ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (24/3/2018) [Views - 611; Comments - 0]\nநாளிதழ்களில் இன்���ு: 24-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2018) [Views - 390; Comments - 0]\nஹாங்காங் பேரவை தலைவரின் தாய்மாமா காலமானார் 18:00 மணிக்கு நல்லடக்கம்\nகாவல் சாவடி: DSP நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்\nபுகாரி ஷரீஃப் 1439: 03ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (23/3/2018) [Views - 1279; Comments - 2]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2020-03-29T20:31:07Z", "digest": "sha1:IFYDYBVTYEFDQZHD2RX3SBU4H5VHJHSA", "length": 19785, "nlines": 235, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "இரும்புக் கை மாயாவி", "raw_content": "\n1962-ம் வருடம் டாம் டல்லி என்பவர் இரும்புகை கை மாயாவி என்ற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். இரும்பு கை மாயாவியின் இயற்பெயர் லூயிஸ் கிராண்டேல்.\nமாயாவி, புரபஸர் பாரிங்டனிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் தனது வலது கையை இழந்தார், அதன் பிறகு சாதாரண முறையில் வடிவமைக்கப்பட்ட இரும்புக் கரத்தினை தனதுமணிக்கட்டில் பொருந்திக் கொண்டார். பின்னாளில் தானியங்கி முறையில் இயங்கும் இரும்புகைக் கை வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.\nசாதாரண லூயிஸ் கிராண்டேலாக இருந்தவர், பரிசோதனைக் கூடத்தில் நடந்த விபத்தொன்றில் அதிக உயர் அழுத்ததால் அதிக அளவு மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக லூயிஸின் செயற்கை கையான இரும்புக் கரத்தினை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. இச்சம்பவத்திற்கு பிறகு லூயிஸின் இரும்புக் கை அதிக அளவுள்ள மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் மறைந்து இரும்புக் கை மட்டும் பிறரது பார்வையில் தெ���்படும். இதன் பின்னரே இவரை இரும்புக் கை மாயாவி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.\nமாயத் தன்மை கிடைக்கப் பெற்ற இரும்பு கை மாயாவி முதலில் பலவித குற்றச் செயல்களைல் புரிந்தார். பின்னர் புரபஸர் பாரிங்டனின் முயற்சியால் மனம் திருந்தி பிரிட்டிஷ் உளவுத் துறையில் ஓர் அங்கமான நிழற்படையின் ரகசிய உளவாளியாக மாறினார். ஏராளமான பல விசித்திர வில்லன்களையும் பலவித விண்வெளி ஜந்துகளையும், தனது சாகஸங்களால் முறியடித்துள்ளார். இரும்பு கை மாயாவியின் இரும்புக் கரத்தினில் பலவித ஆயுதங்களையும் உபகரணங்களையும் நிழற்படையினர் பொருந்தியுள்ளனர். உதாரணத்திற்கு, ஒரு விரலில் துப்பாக்கி, ஒரு விரலில் நவீன ரேடியோ ட்ரான்ஸ்மீட்டர் மற்றொரு விரலில் நச்சுப் புகை, ஒரு விரலில் எல்லாவித பூட்டுகளையும் திறக்கும் சாவி, உள்ளங்கையில் நவீன ரேடியோ ரீஸிவர் என உள்ளன.\n1972-ம் வருடம் முதல் முத்து காமிக்ஸ் மூலமாக தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு இரும்பு கை மாயாவி அறிமுகமானார். அதன் பின்னர் முத்து காமிக்ஸ் வார மலரில், ஒற்றைக் கண் மர்மம் என்ற சித்திரக் கதை தொடராகவும் வெளிவந்துள்ளது.\nதமிழில் வெளிவந்துள்ள இரும்பு கை மாயாவியின சித்திரக் கதைகளின் தலைப்புகள்.\n1, இரும்புக் கை மாயாவி 2. உறைபனி மர்மம் 3, நாச அலைகள் 4. பாம்புத் தீவு 5. பாதாள நகரம் 6 இமயத்தில் மாயாவி 7 நடுநிசிக் கள்வன் 8. மர்மத் தீவில் மாயாவி 9. கொள்ளைக் கார மாயாவி 10. நயகராவில் மாயாவி 11 இயந்திரத் தலை மனிதர்கள் 12 கொரில்லா சாம்ராஜ்யம் 13 கொள்ளைக்கார பிசாசு 14. தலையில்லாக் கொலையாளி 15 யார் அந்த மாயாவி 16 ஆழ்கடலில் மாயாவி 17 விபத்தில் சிக்கிய விமானம் 18 மந்திர வித்தை 19 விண்வெளி விபத்து 20 விண்வெளி ஒற்றர்கள் 21 தவளை மனிதர்கள் 22 கொலைகார குள்ளநரி 23 களிமணி மனிதர்கள் 24 பறக்கும் பிசாசு 25 ப்ளாக் மெயில் 26 விண்வெளி கொள்ளையர் 27 நியூயார்க்கில் மாயாவி 28 மாயாவிக்கோர் மாயாவி 29 இயந்திரப் படை 30 சதி வலையில் மாயாவி 31 ஸ்விட்சர்லாந்தில் மாயாவி 32 மாயாவிக்கொரு சவால் 33 சைத்தான் சிறுவர்கள் 34 மர்மப் பனி 35 மாயாவியுடன் ஒரு மினி (ஆழ்கடல் அதிரடி) 36 கண்ணீர்த் தீவில் மாயாவி\n1 பூமியிலோர் படையெடுப்பு (மெகா ட்ரீம் ஸ்பெஷல்) 2 மின்சாரத் திருடர்கள் (கௌபாய் ஸ்பெஷல்)\nஇங்கு குறிப்பிடப்பட்டுள்ள மாயாவியின் சித்திரக் கதைகள் மறுபதிப்பாக முத்து காமிக்��்/காமிக்ஸ் க்ளாஸிக்-ல் வெளிவந்துள்ளன.\nமாயாவியை பிடிக்காத ஆரம்பகால வாசகர்கள் அரிதே. மாயாவி இன்றும் எம் மனதில் இருக்கிறார். சிறப்பான பதிவு.\nப்ரேசில் நண்பரே, இரும்புக்கைக்கு அச்சிறுவயது நண்பர்கள் யார்தான் ரசிகர்களாக இருந்திருக்க மாட்டார்கள். வளர்ந்த பின்பு அது கொஞ்சம் காமடியாக தெரிந்தாலும், ஆரம்ப கால கதைகள் ஏ1 ரகம் என்பதில் சந்தேகம் இல்லை.\nஎன்ன இப்போது, இப்படிபட்ட கதைகளை தேடி வெளியிடாமல், மாயாவி சூப்பர் ஹீரோ என்ற மொக்கைகளை தான் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுகின்றனர்.... இரும்புக்கை க்கே அது ஒரு அவமானம்\nகிளாசிக் அட்டைகள் டாப் டக்கர்\n வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி....\nசிறந்த பதிவு. உங்கள் பணி தொய்வின்றி தொடரட்டும். வாழ்த்துக்கள்\nஅதென்னமோ, ஸ்பைடர், மாயாவி, கதைகள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை, காரணம் பெரும்பாலும் கம்யூனிஸ, ஜெர்மானிய விஞ்ஞானிகளே கெட்டவர்கள் என்றும், இங்கிலாந்து, அமெரிக்காவே உலகை காக்கும் ரட்சகர்களாகவும் காட்டபடுவதாலயே\nவலைச்சரத்தில் தங்கள் காமிக்ஸ் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவ���சி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=18088", "date_download": "2020-03-29T22:17:59Z", "digest": "sha1:7HVP2QFOV74LI6UODPWFLYGF2JWCVPS3", "length": 10872, "nlines": 69, "source_domain": "nammacoimbatore.in", "title": "பீளமேடு உருவான வரலாறு - ஒரு ரூபாய்", "raw_content": "\nபீளமேடு உருவான வரலாறு - ஒரு ரூபாய்\n'எங்க கம்பனியில குழாய்த்தண்ணி வரும்; ஆனா பக்கத்துலயே மணல் பள்ளத்துலயே பால் மாதிரி நல்ல தண்ணி வரும் போது, உப்புத் தண்ணியில கை, கால் கழுவணும்ன்னு தலையெழுத்தா என்ன அதனால, நாங்க அந்த பள்ளத்து தண்ணியிலதான் கை, கால் கழுவுவோம்,''உழைத்துக் களைத்த தொழிலாளர்கள் பலரும் இப்படிச் சிலாகித்தது ஒரு காலம். இன்றைக்கு...\nமலை அன்னையின் மார்பில் இருந்து வழியும் தாய்ப்பாலாய் பெருக்கெடுக்கும் தண்ணீர், வெள்ளமாய் ஓடுவதற்குப் பெயர்தான் பள்ளம். அந்த மணல் பள்ளம் எதுவென்று நீங்கள் தெரிந்து கொள்ள, அ.கி.நாயுடு என்று அழைக்கப்பட்ட அ.கிருஷ்ணசாமி நாயுடுவின் பூளைமேடு வரலாறு புத்தகத்துக்குள் நீங்கள் நுழைய வேண்டும்.\n1963ல் வெளியான இந்த புத்தகத்தின் அப்போதைய விலை, வெறும் ஒரு ரூபாய். பீளமேடு உருவானதன் பின்னணி, அவ்வூரின் சமூக அமைப்பு, வீடுகளின் அமைப்பு, அங்கு வாழ்ந்த முக்கியஸ்தர்கள் என பல விதமான தகவல்களின் பொக்கிஷமாக இந்த நூல் இருக்கிறது.\nதங்களது வரலாற்றையும் வாழ்வியல் கூறுகளையும் உலகெங்கிலுமுள்ள பல்வேறு சமூகங்களும் அக்கறையுடன் தேடத் துவங்கியுள்ள இந்த காலகட்டத்தில், கோவைக்கு புகழ் சேர்த்த பூளைமேட்டின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை அறிய உதவுகிறது இந்நூல். பீளமேடு குறித்து எழுதும் பலரும், அ.கி நாயுடுவின் நூலைத்தான் ஆதார நூலாக பயன்படுத்துகின்றனர்.\nஓர் ஊரின் வரலாற்றை முதல் முதலாக சொன்ன புத்தகம் 'பூளைமேடு வரலாறு'தான் என்கிறார் சூலூர் வரலாறு புத்தகத்தை எழுதிய செந்தலை கவுதமன். ஊர் தோறும் துவக்கப்பள்ளியும், வட்டம் தோறும் ஜில்லா போர்டு பள்ளியும் அமைக்க வேண்டும் என்று சுயராஜ்ய போராட்ட காலத்திலேயே முழங்கியவர் அ.கி.நாயுடு என்று புகழ்ந்துள்ளார் கல்வியாளர் எஸ்.எஸ்.ஆர் .\nதீவிர சுயராஜ்ய பிரசாரத்தில் ஈடுபட்ட அ.கி.நாயுடு, 1924ல் துவக்கப்பட்ட சர்வஜனா பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்த, 1948 வரை பணியாற்றியவர். அவரது மகன் முப்பால் மணி, அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\n'ஒரு மரம் செழித்து வளர்ந்து, பழுத்து பட்டுப் போவதைப் போல் என் தந்தை மறைந்தார்'' என்று அ.கி.நாயுடுவைப் பற்றிய நினைவுகளில் நெகிழ்கிறார் முப்பால்மணி.\n'எனது தந்தை 1888ல் பிறந்து 92 வயது வரை வாழ்ந்தார். அவரின் தாய்வழித் தாத்தாவும், மாமாவும் பதிப்பாளர்களாக இருந்ததால், அவருக்குள் எழுத்து தாகம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. 'பூளைமேடு வரலாறு' உள்ளிட்ட 6 புத்தகங்கள் எழுதியது, அதன் வெளிப்பாடுதான். எனக்குத் தெரிந்து சித்திர வடிவில் எழுதப்படும் 'ரத பந்தம்' என்னும் செய்யுள் வடிவத்தை அவரைத் தவிர வேறு யாரும் எழுதியதாகத் தெரியவில்லை,'' என்றார் அவர்.\nஅ.கி.நாயுடு சொன்ன மணல் பள்ளம் எது என்ற கேள்விக்கு விடை தெரியாதவர்களுக்காக...\nகுருடிமலைத் தொடர்களில் குட்டி குட்டியாய் உருவாகும் ஓடைகளில் வரும் வெள்ளத்தால் சங்கனூரில் உருவான பள்ளம்தான், சங்கனூர் பள்ளம். அந்த பள்ளத்தில் வெள்ளத்தோடு சேர்ந்து வந்த மணல், பீளமேடு மக்களுக்கு வீடு கட்ட பயன்பட்டதால், அதுவே மணல் பள்ளம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது; அன்று மணல் பள்ளமாக இருந்த சங்கனூர் பள்ளம்தான், இன்று ஊரையே 'மணக்க' வைக்கும் சாக்கடைப் பள்ளமாக மாறியிருக்கிறது.\nபுதிதாய் மலரும் பூளைமேடு வரலாறு: அ.கி.நாயுடு எழுதிய 'பூளைமேடு வரலாறு' என்ற நூல், இப்போது இருப்பது ஒன்றிரண்டு மட்டுமே; சந்ததிகளைத் தாண்டி சரித்திரம் சொல்லும், அந்த நூலைப் புதுப்பித்து, வரும் தலைமுறைக்கும் நம் வரலாற்றைக் கடத்திச் செல்ல வேண்டிய கட்டாயம், நமக்கு இருக்கிறது. அந்த மாபெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன் வந்திருக்கிறது, 'ராக்' அமைப்பு.\n'ராக்' செயலர் ரவீந்திரன் கூறுகையில், ''பூளைமேடு வரலாற்று நூலை புதிய பதிப்பாகக் கொண்டு வர 'ராக்' முடிவு செய்துள்ளது. அதன் கருத்துக்கள், பதிவுகள் சற்றும் பிறழாத வகையில், இன்றைய தலைமுறைக்குப் புரியும் மொழியில், பூளைமேட்டின் இன்றைய வளர்ச்சி குறித்த தகவல்களையும் சேர்த்து, புதிய மலராக விரைவில் மலரும் பூளைமேடு வரலாறு,'' என்றார்.\nகோவையின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்\nபொள்ளாச்சியில் 1000 ஆண்டு பழமையான ச\nகோவையின் பழமையை பறைசாற்றும் பெரியகட\nஎன்ன வளம் இல்லை நம் கோவையில் என்ற காலம் மறைத்து இன்று எப்படி எப்படியோ எல்லாம் மாறி விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2422", "date_download": "2020-03-29T20:49:38Z", "digest": "sha1:G34WT3MXTTRHSRRR3DMHXPDWXMSPYAGF", "length": 8403, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்ட��்து நினைவுகள்)\nபேரா மாநிலத்தில் சுக்கிம் போட்டி: முதற்கட்ட பணிகள் தீவிரம்.\nதஞ்சோங்மாலிம், மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் ஏற்பாட்டிலான மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டிகளை (சுக்கிம்) இந்த வருடம் பேரா மாநிலம் ஏற்று நடத்துகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எம்ஐஎஸ்சிஎப்பின் தலைவர் டத்தோ டி. மோகன், சுக்கிம் 2017க்கான துணை ஏற்பாட்டுக் குழுத்தலைவர் டத்தோ இளங்கோ ஆகியோர் தலைமையில் இந்தப் போட்டிகள் சார்ந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ டி.மோகன் குறிப்பிடுகையில், இந்த வருடம் சுக்கிம் 2017 தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் ஜூலை 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிமுக விழா விரைவில் நடைபெறும் எனவும் அவர் கூறினார். இந்த வருடம் 11 போட்டிகள் முறையே தேக்குவண்டோ, பூப் பந்து, டென்னிஸ், ஸ்குவாஷ், கராத்தே, ஓட்டப் போட்டிகள், கால்பந்து, சிலம்பம்,கபடி, ஹாக்கி, உடற்கட்டழகு போட்டிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாநிலத்தை பிரதிநிதித்தும் ஒருங் கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சிலாங்கூர் மாநிலத்தை பிரதிநிதித்து இந்திரன் தங்கராசு, நெகிரி செம்பிலான் ஷண்முகம் சுப்பிரமணியம், கோலாலம்பூர் பாலகுமாரன், கெடா தியாக ராஜன் லெட்சுமணன், ஜொகூர் டத்தோ எம்.அசோகன், பினாங்கு கமலேஸ்வரன், பெர்லிஸ் வீரன் சுப்பிரமணி யம், பேரா டத்தோ இளங்கோ வடிவேலு, திரெங்கானு டாக்டர் மங்கலேஸ்வரன் அண்ணாமலை, கிளந்தான் திருமுருகன், மலாக்கா ஷண்முகம் பச்சை, பகாங் டத்தோ குணசேகரன் ராமன் ஆகி யோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் இந்திய விளையாட்டாளர்கள் இந்தப்போட்டிகளில் பங்கெடுப்பார்கள் என்று டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்���ுப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2019/10/10-1-2-3.html", "date_download": "2020-03-29T21:35:22Z", "digest": "sha1:Y7Y32E5M6MSPZCY56KTYEJPIQDJKJJH4", "length": 11840, "nlines": 170, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Kalvisolai TNGO: 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு காலம் 3 மணி நேரமாக நீட்டிப்பு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.", "raw_content": "\n10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு காலம் 3 மணி நேரமாக நீட்டிப்பு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.\n10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும் காலத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியின் தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின் றன. அதன்படி பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்த தேர்வு மதிப்பெண்கள் 1,200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்பட்டது.\nஅதாவது ஒரு பாடத்துக்கான தேர்வு மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டது. அதற்கேற்ப தேர்வு நேரமும் 3 மணியில் இருந்து 2.30 மணி நேரமாக மாற்றப்பட்டது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ் உட்பட மொழித்தாள் ஒரே தாளாக மாற்றப்பட்டது. இதற்கிடையே 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத் தப்பட்டுள்ளது.\nபுதிய பாடத்திட்டம் கூடுதல் பாடங்களுடன் சற்று கடினமாக இருப்பதாக கருத்து கள் எழுந்துள்ளன. மேலும், தற் போதைய பாடப் புத்தகங்களின்படி தேர்வு எழுத 2.30 மணி நேரம் போதுமானதாக இல்லை. எனவே, தேர்வு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஇந்நிலையில் பள்ளிக்கல் வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிர��ங்கள் இருப்பதால் தேர்வு எழுதும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், மொழிப்பாடத் தேர்வு கள் ஒரே தாளாக மாற்றப்பட் டுள்ளதால் தற்போதுள்ள 2.30 மணி நேரம் மாணவர்களுக்கு தேர் வெழுத போதுமானதாக இல்லை என தெரியவந்தது.\nஇதையடுத்து அனைவரின் கோரிக்கையை ஏற்று, முதல்வரின் ஒப்புதல் பெற்று தேர்வு எழுதும் காலம் 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் கேள்வி களை நன்கு புரிந்து பதட்டமின்றி தேர்வெழுத முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு...\nGO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\n​ தேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீ...\nG.O.(1D) No.206Dt: August 25, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்த...\nதமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...\nG.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி அளித்தல் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.\nG.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/11/60-2015.html", "date_download": "2020-03-29T21:31:15Z", "digest": "sha1:VSTYLW7KXSJXLNUHTZTFFOC7UZDZOXPY", "length": 16970, "nlines": 252, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015. ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015.\nதீபம் வாசகர்கள் ���னைவருக்கும் வணக்கம்.ஐப்பசி முதலாம் திகதியுடன் தீபம் தனது 5 வது அகவையினை அடைந்ததில் தீபத்தின் ஒளி வளர்ச்சிக்கு நெய்யாகவும்,திரியாகவும் பெரும் கருவிகளாகத் திகழும் எழுத்தாளருக்கும்,வாசகர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதில் சஞ்சிகை மகிழ்வடைகிறது. காலம் கொடுத்த கடினமான சூழ்நிலையின் மத்தியிலும் சஞ்சிகையின் வெளியீடு தொடர வழிசமைத்த எழுத்தாள,மற்றும் வாசக நண்பர்களுக்கு சஞ்சிகை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.\nவாசகர்களை நோக்கி 5 ஆண்டினைக் கடந்து வந்த பாதையில் மிகவும் பயனுள்ள தகவல் அடங்கிய எமது சஞ்சிகை எவ்வித லாபநோக்கமற்ற இலக்கியப் பயணத்தில் நாளாந்தம் வாசகர்களினது எண்ணிக்கை அதிகரிப்பானது அது வெற்றிப்பாதையில் முன்னோக்கி நகர்கிறது என்பதனை உணரக் கூடியதாக இருப்பதினாலேயே,நாளாந்த வெளியீடுகள் எந்தவித தடங்களுமில்லாது இடம்பெற உற்சாகம் அளித்துக்கொண்டு இருக்கிறது. தொடரட்டும்எழுத்தாளர்கள்,\nவாசகர்கள் பங்களிப்பு.வளரட்டும் தமிழ் இலக்கிய உலகம். அனைவரும் வாழ்விலும், வளத்திலும் ஒளி விட்டு மேலும் பிரகாசிக்க தீபம் தனது தீபாவளி வாழ்த்துக்களை த்தெரிவித்துக்கொள்கிறது .\nமேலும்,தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய\n* திரைப் பட விமர்சனங்கள்(திரை),\nஎன்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக சுவைபடக் கூறும்\n* \" பறுவதம் பாட்டி\",(நடப்பு)\n* \"கனடாவிலிருந்து ஒரு கடிதம் \"(நடப்பு)\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம்,செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின் புதுமைகள்கூறும் ஆய்வுக்கட்டுரைகள் என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.\nஎமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.\nதீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின்எழுத்தாளார்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது. உங்கள்ஆக்கங்களுக்கு:- s.manuventhan@hotmail.com\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ...\nபூமா தேவியின் பிள்ளை[ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்/ பகுதி:05\nபிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்[தீபாவளி சிறப்புக் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி :04\nதாயகத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்வியாகிவிட்டத...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர்[புதுச்சேரி]போலாகுமா\nஇரண்டு வயது குழந்தைகள், சொற்களை புரிந்துகொள்கின்றன...\nஉலகம் [ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள் {பகுதி :03}\nஎன்று -நான் உன்னை காண்பேன்\nவெறுக்கத்தக்க சில மனிதர்கள்.[சித்தர்கள் குறிப்பிலி...\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி :02\nபுலம்பெயர் புலம்பல் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\n🔻🔻🔻🔻🔻🔻🔻 முல்லைதீவு , புதுமாதலன் பகுதியில் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நக...\nசீனாவில் ஆரம்பித்த [ covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி , மதம் , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே உயிரிழப்புக்களின் மத்தி...\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா- ஒரு பார்வை\nசிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [ 29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11A\n7] வரலாறு அழிப்பு [ Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர் , ஜார்ஜ் சண்டயானா ( 1863 - 1952) என்பவர் [ George Santaya...\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\n' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ' \" நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவி...\nஅன்புள்ள தங்கைச்சிக்கு , 28.03.2020 நான் நலமுடையேன். அதுபோல் உனது சுகமும்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=38043", "date_download": "2020-03-29T20:53:54Z", "digest": "sha1:SAYXH2CR4OBYNKEXW2LW4PPSSGATZCFE", "length": 14821, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்?", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nகடல் தன்ணீரின் ஒரு துளி: 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய ரகானே\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nகொரோனா வைரஸினால் ஒரே இரவில் ஸ்பெயினில் 838 பேர் உயிரிழப்பு\n“மனத்திடத்தை மேம்படுத்துங்கள்” – வில்லியம்ஸ் தம்பதியினர் விடுத்த அறிவுறுத்தல்\nHome / latest-update / நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்\nநாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்\nநாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பில் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் குறைந்த பட்சம் பொதுத் தேர்தல் 3 மாதங்களுக்கு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாடாளுமன்ற தேர்தலானது முன்னதாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்பட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஎனினும் கொரோனா நிலைமையை அடுத்து, வேட்பு மனு தாக்கலின் பின்னர் அந்த தேர்தலானது தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரால் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.\nமீள தேர்தல் இடம்பெறும் தினத்தை பின்னர் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்\nNext அம்மாவுடன் ஊறுகாய் போட்ட நடிகர்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\nகொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n 2019 உலகக்க��ப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/12/proxima-b-chances-of-life-formation/", "date_download": "2020-03-29T21:05:26Z", "digest": "sha1:A3RCRL46YWPTSMLOH6GV4VENMK6ZCNDK", "length": 18105, "nlines": 118, "source_domain": "parimaanam.net", "title": "Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nProxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nProxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nவெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும்.\nகடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான Proxima Centauri விண்மீனை Proxima b எனும் கோள் சுற்றி வருவதை நாம் அறிந்துகொண்டோம். அதனைப் பற்றிய கட்டுரையை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா\nவெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும். அப்படியென்றால் இது சூ���ியனை விட வெப்பநிலை குறைந்த விண்மீன் ஆகும். எனவே இந்தப் புதிய கோள் ‘Habitable zone’ எனப்படும் உயிரினம் வாழக்கூடிய வெப்பநிலையைக் கொண்ட பகுதியியினுள்ளே தான் தனது தாய்க் கோளைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.\nஆனால் புதிய கணணிக் கணிப்பீடுகள் (computer simulations) இந்தக் கோள் habitable zone இனுள் இருந்தாலும், இதன் தாய் விண்மீனில் இருந்து வெளிப்படும் அளவுக்கதிகமான புறவூதாக் கதிர்வீச்சு, இந்தக் கோளின் வளிமண்டலத்தை அழித்திருக்கும் எனக் காட்டுகிறது.\nஇந்தப் புதிய ஆய்வு Proxima b கோள் தாய் விண்மீனில் இருந்துவரும் கதிர்வீச்சுக்களை தாங்குமா என்று கண்டறியவே செய்யப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வெளியீடு இங்கே உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கான சாத்தியத்தை பலமாக குறைத்துள்ளது எனலாம்.\nபுறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தைப் பற்றி இலகுவாக அறிவதற்கு, அந்தக் கோள் தனது தாய் விண்மீனைக் கடக்கும் போது, தாய் விண்மீனின் ஒளி, கோளின் வளிமண்டலத்தை கடந்துவரும். அப்படிக் கடந்துவரும் ஒளியை ஆய்வு செய்வதன் மூலம் குறித்த கோளின் வளிமண்டலத்தில் எப்படியான மூலக்கூறுகள் மற்றும் வாயுக்கள் காணப்படுகின்றன என்று அறிந்துகொள்ள முடியும்.\nஓவியரின் கைவண்ணத்தில் Proxima b கோள். படவுதவி: ESO/M. Kornmesser\nProxima b ஐ பொறுத்தவரை இந்தச் உத்தியைக் கையாளமுடியாது. காரணம், எமது பூமிக்கும், Proxima Centauri க்கும் இடையில் இந்தக் கோள் கடப்பதில்லை. ஆகவே இதன் வளிமண்டலக் கூறுகளை ஆய்வு செய்வது என்பது சற்றே கடினமான விடையம்தான்.\nஎனினும், Proxima Centauri போன்ற சிவப்புக் குள்ளன் வகை விண்மீன்கள் அளவுக்கதிகமான புறவூதாக் கதிர்வீச்சை வெளியிடும் அதேவேளை, சூரிய கதிர்புகளும் (solar flare) அடிக்கடி இப்படியான விண்மீன்களில் ஏற்படும். ஆபத்தான புறவூதாக் கதிர்வீச்சுக்களும், சூரிய கதிர்ப்புகளும் மிக அருகில் சுற்றிவரும் Proxima b போன்ற கோளில் மிகவும் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.\nகுறிப்பாக வளிமண்டலத்தை அழித்ததுடன் தொடர்ச்சியாக கோளின் மேற்பரப்பில் இந்தக் கதிர்வீச்சு தாக்கியிருக்கும். அதி சக்திவாய்ந்த புறவூதாக் கதிர்வீச்சு, கோளின் வளிமண்டலத்தில் இருந்த வாயுக்களை அயனாக்கியிருக்கும். இப்படியாக ஏற்றம் கொண்ட அணுக்கள், இலகுவாக கோளின் ஈர்ப்புவிசையில் இருந்து தப்பித்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொட���ான செயற்பாடாக இடம்பெற்று மொத்த வளிமண்டலமும் கரைந்துபோக வழிவகுத்திருக்கும்.\nசூரியனில் இருந்து பூமிக்கு கிடைக்கும் கதிர்வீச்சை விட பல நூறு மடங்கு அதிகமாக அதன் தாய் விண்மீனில் இருந்து Proxima b கோள் கதிவீச்சை பெறுகிறது. இதன் காரணமாக, ஹைட்ரோஜன் போன்ற எளிதான அணுக்கள் மட்டுமின்றி, ஆக்ஸிஜன் போன்ற பாரமான அணுக்களும் வளிமண்டலத்தை விட்டு வெளியேறியிருக்கும்.\nஇந்தக் கோள் பூமிக்கும், அதன் தாய்க் கோளான Proxima Centauri க்கும் இடையில் கடப்பது இல்லை என்பதால், எவ்வளவு வளிமண்டலம் இழக்கப்பட்டுள்ளது என்று நேரடியாக அளக்க முடியாததால், கணணிக் கணிப்புகளை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் எவ்வளவு வேகமாக, எவ்வளவு வளிமண்டலம் இழக்கப்பட்டுள்ளது என்பதனைக் கணக்கிடுகின்றனர்.\nஇந்தக் கணனிக் கணிப்பீட்டில் இருந்து தெரிய வருவதாவது, பூமி இழக்கும் வளிமண்டலத்தின் அளவை விட 10,000 மடங்கு வேகமாக Proxima b தனது வளிமண்டலத்தை இழக்கிறது.\nஆனால் இது வெறும் சராசரி கணக்கீடு மட்டுமே என்பது இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவின் கருத்து.\nமேலும், குறித்த கோளின் துருவங்களின் அளவு, புற வளிமண்டலத்தின் வெப்பநிலை என்பவற்றையும் கருத்தில் கொண்டால், பூமியின் அளவுள்ள வளிமண்டலத்தை இழக்க கூடியபட்சம் இரண்டு பில்லியன் வருடங்களும், குறைந்த பட்சம் வெறும் நூறு மில்லியன் வருடங்களும் எடுக்கும் என்பது கணிப்பீட்டின் முடிவு.\nஇங்கு உயிரினங்கள் தொன்றியிருப்பதர்காக வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்று விஞ்ஞானிகள் கருதினாலும், முற்றிலுமாக அதனை ஒதுக்கி வைத்துவிடவில்லை. பாரிய எரிமலை வெடிப்பு, விண்கற்கள்/சிறுகோள்கள் மோதுகை என்பன வளிமண்டல இழப்பை நீடித்திருக்க வாய்ப்பு உண்டு. மேலும், இயற்கையின் கைவண்ணத்தில் சாத்தியப்படாதது என்று நாம் எதனை முடிவெடுத்துவிடமுடியும்\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nசூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி\nகூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/creta/specs", "date_download": "2020-03-29T22:34:34Z", "digest": "sha1:CGDTBTTKQIPJ3ESJQGU3MVDMM5FHWGKP", "length": 36669, "nlines": 646, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் க்ரிட்டா சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹூண்டாய் க்ரிட்டா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் க்ரிட்டாசிறப்பம்சங்கள்\nஹூண்டாய் க்ரிட்டா இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nக்ரிட்டா இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஹூண்டாய் க்ரிட்டா இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1493\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹூண்டாய் க்ரிட்டா இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஇயந்திர வகை 1.5 எல் u2 சிஆர்டிஐ டீசல்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2610\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகி���ர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r17\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 10.24 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் க்ரிட்டா அம்சங்கள் மற்றும் prices\nக்ரிட்டா இ டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivtCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போCurrently Viewing\nஎல்லா க்ரிட்டா வகைகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் ஹூண்டாய் க்ரிட்டா 1.5 ltr MT எஸ்எக்ஸ் மாடல்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா க்ரிட்டா mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,395 1\nடீசல் மேனுவல் Rs. 3,188 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,746 2\nடீசல் மேனுவல் Rs. 3,579 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,423 3\nடீசல் மேனுவல் Rs. 5,548 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,106 4\nடீசல் மேனுவல் Rs. 3,734 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா க்ரிட்டா சேவை cost ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விதேஒஸ் ஐயும் காண்க\nக்ரிட்டா மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக க்ரிட்டா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் க்ரிட்டா கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்ரிட்டா கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2245505", "date_download": "2020-03-29T22:23:45Z", "digest": "sha1:QKNM5IENUIMSDMJQVW5EOTHRYZPN3PLS", "length": 22212, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரியமுடன் பிரியங்கா| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅழகென்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் உன் பெயர் கிடைக்கும், அழகை ரசிக்கும் இதயங்கள் எல்லாம் உனக்காகவே துடிக்கும், உன்னை கண்ட கண்கள் எல்லாம் உன் நினைவுகளை பிரியாத வரம் கேட்கும், பிரியமான உன் புன்னகை ஆசை அலைகளை துாண்டும் என வர்ணிக்க தோன்றும் நடிகை சாய் பிரியங்கா ருத் பிரியமுடன் பேசுகிறார்.\n* உங்களை பற்றி சொல்லுங்க\nகோவை சொந்த ஊர். சென்னையில் செட்டிலாகி இருக்கிறேன். நிறைய 'டிவி' நிகழ்ச்சிகளில் என்னை பார்த்திருப்பீர்கள். தமிழ் படங்களில் சின்ன, சின்ன கேரக்டர்கள் பண்ணியிருக்கேன். தற்போது 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன்.\n* இதுவரை நடித்த படங்கள் என் முதல் படம் 'சூதுகவ்வும்', அப்புறம் 'மெட்ரோ', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படங்களில் நடித்திருக்கிறேன்.\n* கேங்ஸ் படத்திற்கு எப்படி தயாரானீர்கள்சண்டைக்காட்சிக்காக பயிற்சி எடுத்தேன். ஆண்களை விட பத்து மடங்கு அதிகமாக பெண்கள் கோபப்படுவார்கள். பெண்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் எதிரில் யார் வந்தாலும் கவலைப்பட மாட்டார்கள் என்ற கருத்தை இப்படம் சொல்கிறது.\n* இயக்குனர் மற்றும் நடிகர் வேலு பிரபாகரனை அடிச்சிட்டிங்களாமே.யாரையாவது அடிக்க வேண்டும் என்றால் சும்மா அடிக்க முடியாது; உண்மையாகவே அடிச்சிடுவேன். ஒரு காட்���ியில் நானும், வேலு பிரபாகரனுக்கும் நடிக்கும் போது தான் அடிச்சிட்டேன்.\n* உடம்பை எப்படி மெயின்டெயின் பண்ண போறீங்க.நான் ஒரு சோம்பேறி, சாப்பிட்டு நன்றாக துாங்குவேன். படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க, குறைக்க சொன்னால் நிச்சயம் செய்வேன்.\n* நீங்க அடக்கமான பொண்ணாஅடக்கமான 'அல்ட்ரா மாடர்ன்' பொண்ணு. வெளியில் அட்டகாசமாக டிரஸ் பண்ணுவேன். வீட்டுக்குள்ள சாதாரண பெண்ணாக இருப்பேன். பாத்திரம் தேய்ப்பது உள்ளிட்ட எல்லா வேலையும் செய்வேன்.\n* அப்படியே லவ் இருந்தா அதையும் சொல்லிடுங்கலவ் இல்லாதவங்க யாரு... என் லவ் பிரேக் அப் ஆயிடுச்சு. இப்போ நான் மட்டும் தான் இருக்கேன்; நோ லவ்.\n* நீங்கள் வருத்தப்பட்ட நிமிடங்கள் சூட்டிங் ஸ்பாட்டில் நிறைய அசிங்கப்பட்டு இருக்கேன். நிறைய சேனல்ல கூப்பிட்டு போயி மேக்கப் போட்டு ரெடியான பின் அடுத்த லெவல் பிரபலங்களை கூட்டிட்டு வந்து நிகழ்ச்சி பண்ணுவாங்க. அப்போதெல்லாம் நான் ரொம்ப வருத்தப்பட்டு இருக்கேன். ஆனால், இப்போது அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். அதனால் தான் நான் வெறி பிடித்த மாதிரி வாய்ப்பை தேட ஆரம்பித்தேன். 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' நல்ல படமாக அமைந்தது\n* அடிதடி ஏதாச்சும் நடத்தி இருக்கீங்களாபைக்ல போகும் போதே ஒரு சில பசங்க வந்து கலாட்டா பண்ணுவாங்க. ஒரு முறை காதுக்குள் ஒரு பையன் ஊதிட்டு போயிட்டான். பொது இடத்தில் அவனுக்கு நான் கொடுத்த உதையில் பைக்கோட போய் விழுந்தான்.\nவிஜய் சேதுபதி 'லைவ்'வா நடிக்கிறது பிடிக்கும். தனுஷ் கண்ணிலேயே நடிப்பை காட்டுவார். அஜித், விஜய் என நிறைய பேர் இருக்காங்க.\n* பெண் தோழிகள் அதிகமா, ஆண் நண்பர்கள் அதிகம் அதிகமா.எனக்கு ஆண் நண்பர்கள் தான் அதிகம். என்ன மச்சான் என்று தான் என்னை அழைப்பார்கள். என்னை ஒரு பெண்ணாகவே பார்க்க மாட்டாங்க.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபெண்கள் போற்றப்பட வேண்டும் : நடிகை தாஷ்மிகாவின் ஆசை(1)\nஅம்மாவிடமே நான் நடித்தேன் : நடிகர் ரவிக்குமார் உருக்கம்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத ���கையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெண்கள் போற்றப்பட வேண்டும் : நடிகை தாஷ்மிகாவின் ஆசை\nஅம்மாவிடமே நான் நடித்தேன் : நடிகர் ரவிக்குமார் உருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம�� | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14398&ncat=3", "date_download": "2020-03-29T22:27:11Z", "digest": "sha1:7XBXBKPHSM3AS3GFN3TDEKXCFNMUPCKZ", "length": 33163, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "வயலின் வனிதா! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nஇதே நாளில் அன்று மார்ச் 30,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் திரும்பும் வூஹான் நகரவாசிகள் மார்ச் 30,2020\nஅந்த அரங்கில் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி இருந்தது. இடம் இல்லாததால், அரங்கின் ஓரங்களிலும் ரசிகர்கள் முண்டிக் கொண்டு அமைதியாக நின்றபடியே நிகழ்ச்சியில் மெய் மறந்திருந்தனர். குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவுக்கு அப்படி ஓர் அமைதி. கூட்டத்தினரின் கவனமெல்லாம் மேடையிலிருந்த வயலின் வித்வான் விஸ்வநாதனின் மீதே பதிந்திருந்தது. வயலின் கச்சேரி நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தார் விஸ்வநாதன். வயலினில் விந்தைகள் புரியக் கூடியவர் விஸ்வநாதன். அவர் கச்சேரிக்காக, பல ஊர் சபாக்கள் தேதி கிடைக்காமல் காத்துக் கொண்டிருந்தன. ரசிகர்களும்தான்\nஅன்றைய கச்சேரிக்கு, அவரது மகள் வனிதாவும், மனைவி மஞ்சுளாவும் வந்திருந்தனர். அரங்கின் முன் வரிசையில் அவர்கள் உட்கார்ந்திருந்தனர். மறுநாள் பெங்களூரில் கச்சேரி. வனிதா பெங்களூரு பார்த்ததே இல்லை என்று கூறியதினால், அவளையும் தன்னோடு கச்சேரிக்குக் கூட்டிப் போகத் தீர்மானித்தார் விஸ்வநாதன். அவரும், வனிதாவும் இல்லாதபோது மனைவி மஞ்சுளா மட்டும் வீட்டில் தனியாக இருப்பாள் என்பதால், தன் மனைவியையும் அழைத்து வந்திருந்தார்.\nகச்சேரி முடிந்ததும், அன்றிரவே மூவரும் காரில் பெங்களூரு போவதாகத் திட்டம். மஞ்சுளா அவருடைய இரண்டாவது மனைவி; வனிதாவின் சிற்றன்னை. தன் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் வனிதா. குழந்தையைப் பாசமுடன் அணைத்துக் கொள்ளும் தாயைப் போல, அவர் வயலினை இடது மார்பகத்தில் அழுத்திக் கொண்டு கண்களை மூடியபடி கச்சேரி செய்யும் காட்சியைக் கண்ட வனிதா, \"நான���ம் அப்பாவைப் போல இவ்வளவு பெரிய சபையில் வயலின் வாசிக்க வேண்டும். அப்பாவை போலவே புகழ் பெற வேண்டும்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.\nஅப்போது கடலலை போல சபையோர் கரவொலி எழுப்பினர். விஸ்வநாதன் அந்தக் கீர்த்தனையை ஒரு மிடுக்கோடு நிறைவு செய்து நிறுத்தியபோது, கரவொலி அடங்க வெகு நேரமாகியது. அதன் பிறகு விஸ்வநாதனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அன்புப் பிடியிலிருந்து விடுபட்டு, உணவை முடித்துக் கொண்டு, காரில் கிளம்பும் போது பத்து மணியாகி விட்டது.\nவிஸ்வநாதன் காரை ஓட்டிக் கொண்டே, \"\"பனிரெண்டு மணி வரை பயணம் செய்யலாம். பிறகு ஒரு ஒட்டலில் ரூம் எடுத்துத் தூங்கி விட்டு, விடியற்காலையில் காரைக் கிளப்பினோ மானால், காலை எட்டு மணிக்கெல்லாம் பெங்களூரு போய் விடலாம்,'' என்றார்.\n\"\"உங்க பெண், இன்னிக்கு உங்க கச்சேரியை ரொம்ப ரசிச்சி, உணர்ச்சிவசப்பட்டுட்டா...'' என்றாள் மஞ்சுளா.\nவனிதாவின் மடியில் அப்பாவின் வயலின் பெட்டி இருந்தது. அதைத் தடவிக் கொண்டிருந்தன அவள் கைகள். அவள் கண்கள் மூடியிருந்தன. \"ஒருநாள் நான் என் அப்பா மாதிரியே இந்த வயலினை அற்புதமாகக் கையாளுவேன்' என்று அவள் மனசுக்குள் கூறிக் கொண்டிருந்தாள்.\nமஞ்சுளாவின் பேச்சைக் கேட்டவர், \"\"என்னைப் போலவே அவளுக்கும் வயலினில் ஈடுபாடு இருக்கு. அப்பா பெயரைக் கூறும்படி ஒருநாள் புகழ் பெறுவாள் வனிதா...'' என்று கூறியவர், பின் சீட்டிலுள்ள தன் அருமை மகளை திரும்பிப் பார்த்தார். வனிதா கண் மூடியபடி, சங்கீதக் கனவில் லயித்திருந்ததைக் கண்டு, \"குழந்தை தூங்குகிறாள்' என்று காரோட்டத்தில் கவனம் செலுத்தத் திரும்பிய அதே வேளையில், வீதியின் வளைவில் இருளைக் கிழித்துக் கொண்டு, கொள்ளிவாய் பிசாசு போல, \"ஹெட் லைட்டுகள்' இரண்டும் பளிச்சிட, புயல் வேகத்தில் டயர்கள் சாலையைக் கவ்விக் கடித்து கிறீச்சிட.\n\"\"ஐயோ நம்ம காரை நோக்கி நேரே வருதே அந்த லாரி...'' என்று மஞ்சுளா தன் வார்த்தைகளை முடிக்கும் முன் எல்லாம் முடிந்து விட்டன. விஸ்வநாதனின் கார் பொம்மையாக உருண்டு, புரண்டு, சாலையை அடுத்திருந்த வயல் பள்ளத்தில் விழுந்தது. வலப்பக்கத்துச் சக்கரங்கள் இரண்டும் வானத்தை நோக்கிச் சுழன்று கொண்டிருந்தன. மோதித் தள்ளிவிட்டு, அதே வேகத்தில், பீதியடைந்து சிட்டாய்ப் பறந்து மறைந்தது அந்த லாரி.\nஅந்தக் கொடுமையை உ���குக்குக் காட்ட சூரியன் உக்கிரமாக வெளிப்பட்டான். கூட்டம் மொய்த்துக் கொண்டது. போலீஸ், ஆம்புலன்ஸ் வண்டிகள் அலறிக் கொண்டு வந்தன. ஆனால், விஸ்வநாதனையும், மஞ்சுளாவையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.\n\"\"இந்தப் பெண் குழந்தைக்கு இதயத்துடிப்பு இருக்கிறது சீக்கிரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்...\n\"\"இவ்விரு உடல்களையும் மார்ச்சுவரிக்கு அனுப்புங்கள்\n இந்தக் குழந்தையின் அணைப்பி லுள்ள வயலின் பெட்டியை விடுவிக்க முடியல்லே'' என்றார் ஒரு கான்ஸ்டபிள்.\n\"\"வேண்டாம். அப்படியே டாக்டரிடம் ஒப்படையுங்கள்... சோதனைக்குப் பிறகு அவர் செய்ய வேண்டியதைச் செய்வார். அந்தக் குழந்தையின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, பலவந்தமாக நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம்; நலுங்காமல் ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்சில் ஏற்றுங்கள்\nநினைவிழந்த வனிதாவைச் சுமந்தபடி மருத்துவமனைக்கு நோக்கி விரைந்தது ஆம்புலன்ஸ்.\nபுகழ்பெற்ற வயலின் மேதை விஸ்வநாதனின் ஒரே பெண் வனிதா. சின்ன வயதிலேயே தாயை இழந்த வனிதாவை, விஸ்வநாதன் தாய்ப்பாசத் தையும் சேர்த்து வளர்த்தார். தன் வயலின் நாதத்திலேயே குழந்தையின் அழுகையை நிறுத்தினார். வயலின் இசைத்தே குழந்தையைத் தூங்க வைத்தார். வனிதா தவழ்ந்து, தளர் நடைபயின்றபோது, அப்பா வயலின் சாதகம் செய்வதையே அசையாமல் பொம்மை போல உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பாள். இசை ஞானம் அவள் ரத்தத்தோடு கலந்து விட்டது. வனிதாவிற்கு ஐந்து வயதானதுமே, அவள் வயலினை தன் பிஞ்சுக் கைகளால், அப்பாவைப் போலவே இயக்க முயற்சிப் பதைக் கண்ட விஸ்வநாதன், அவளுக்கு முறையாகக் கற்பிக்கலானார். சின்னக் குழந்தையாக இருக்கும் போதே, வயலின் இசையினால் வசீகரிக்கப்பட்ட வனிதா, அதில் ஆர்வம் காட்டியதில் வியப்பில்லை; வனிதாவுக்கு பனிரெண்டு வயதான போதுதான் அந்தப் பயங்கரம்; சிற்றன்னை, தந்தை இருவரையும் ஒரே சமயத்தில் இழந்த அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. வனிதா அனாதையானாள்.\nமருத்துவமனையின் கட்டிலில் வெள்ளைத் துணிகளுக்கு நடுவே கண் மூடி படுத்திருந்தாள் வனிதா. டாக்டர்களும், நர்சுகளும் கட்டிலைச் சூழ்ந்து நின்றபடி வனிதாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் அவளுக்கு நினைவு திரும்பவில்லை. காரின் பின் சீட்டில் இருந்ததினால் அவளுக்கு உடலில் பெரிய காயங்கள�� ஏதுமில்லை.\n\"\"வெளியில் தெரியும்படியான காயம் ஏதுமில்லா விட்டாலும் உட்காயம் ஏதாவது ஏற்பட்டிருக் கலாம். அதை, \"ஸ்கேன்' செய்து பார்க்க வேண்டும் ஆனால், அதற்குள் இக்குழந்தைக்கு நினைவு திரும்பினால் நல்லது ஆனால், அதற்குள் இக்குழந்தைக்கு நினைவு திரும்பினால் நல்லது'' என்றார் ஒரு டாக்டர்.\n\"\"கார் உருண்டு, புரண்டு அதிர்ச்சியில்தான் இப்படி மூர்ச்சையாகி இருக்க வேண்டும். பயங்கரமான ஆக்சிடெண் டாயிற்றே தாய், தந்தை இருவரையும் ஒரே சமயத்தில் இழந்து விட்டாளே... இந்தக் குழந்தை தாய், தந்தை இருவரையும் ஒரே சமயத்தில் இழந்து விட்டாளே... இந்தக் குழந்தை'' கரகரத்த குரலில், கண்களில் நீர் திரளக் கூறினார் நர்ஸ்.\n\"\"இந்தக் கோமாவிலிருந்து குழந்தையை விடுபடச் செய்து விடலாம். ஆனால், அதை விடப் பெரிய \"ஷாக்' தன் பெற்றோரை பறிகொடுத்ததை அறியும் போது ஏற்படுமே... அதை எப்படித் தாங்கிக் கொள்ளும் இந்தக் குழந்தை'' என்று கவலை யோடு தன் முகவாயைத் தடவிக் கொண்டார் ஒரு டாக்டர்.\n\"\"விபத்து நடந்து நாலு நாளாயிற்று. இந்தக் குழந்தையின் உறவினர் யாருக்காவது தகவல் அறிவிக்கப்பட்டதா போலீஸ் தரப்பிலிருந்து என்ன செய்தி வந்துள்ளது போலீஸ் தரப்பிலிருந்து என்ன செய்தி வந்துள்ளது'' என்று கேட்டார் தலைமை டாக்டர்.\n\"\"விபத்தில் உயிரிழந்த இக்குழந்தையின் தந்தை பிரபல வயலின் வித்வான். அவருக்கு இவள் ஒரே குழந்தை. அவருடைய சகோதரி, இக்குழந்தையின் அத்தை மும்பையில் இருக் கிறாராம். அவருக்கு தகவல் தரப்பட்டிருக் கிறது. இன்று அல்லது நாளை அவர் இங்கு வரலாம் என்று எதிர்பார்க்கின்றனர்'' என்று மருத்துவமனையின் வார்டன் விவரங்களைக் கூறினார்.\nகவலையோடு டாக்டர்களும், நர்சுகளும் வனிதாவின் கட்டிலை விட்டு அகன்றனர். டாக்டர்களின் தீவிர முயற்சியினால் வனிதா வுக்கு அன்று பிற்பகல் நினைவு திரும்பியது. கண் விழித்தாள். காத்திருந்த நர்ஸ், டாக்டரிடம் ஓடினார்.\nமிரள மிரள விழித்த வனிதாவின் கைகள் அந்த வேளையில் வயலின் பெட்டியைத் தேடின. அவள் குறிப்பறிந்த நர்ஸ், அருகே ஒரு ஸ்டூல் மீது வைக்கப்பட்டிருந்த விஸ்வநாதனின் வயலின் பெட்டியை, துழாவும் வனிதாவின் கைகளில் கொடுத்தார். அதை வாங்கித் தன் மார்போடு அணைத்துக் கொண்ட வனிதா மெல்லிய குரலில், \"\"நான் இங்கே... எப்படி வந்தேன் இது மருத்துவமனை போலிருக்கே'' என்று கேள்விகளை அடுக்கினாள்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஒற்று - உளவு - சதி - ஹிட்லரைக் கொல்ல சதி\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=283305&name=crap", "date_download": "2020-03-29T22:54:00Z", "digest": "sha1:UAAIXMY2OHAEDNOTUX3WWXCAUCEJGI76", "length": 13831, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: crap", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் crap அவரது கருத்துக்கள்\ncrap : கருத்துக்கள் ( 79 )\nபொது ஏப்ரலில் குறையும் மே மாதம் ஒழியும் கொரோனா பற்றி ஜோதிட சிறுவன் கணிப்பு\nமனிதன் ஓரளவுக்கு மனிதனாக ஆனதே ஒரு 25000 வருடத்திற்கு முன்புதான். அப்புறம் லட்சக்கணக்கான ஆண்டுக்கு முன்னரே வேதம் எப்படி வரும். 29-மார்ச்-2020 23:29:46 IST\nபொது கொரோனா மருத்துவமனைக்கு வணிக கட்டடம் தயார் மதுரைக்காரருக்கு சபாஷ்\nமிகவும் அருமையான யோசனை. 29-மார்ச்-2020 10:55:31 IST\nபொது கொரோனாவுக்கு 70 வகை மருந்து இந்திய ஆராய்ச்சியினர் தகவல்\nஅதுல மக்களை குணப்படுத்தலாம் ஆனால் காசு பார்க்க முடியாது. 27-மார்ச்-2020 09:53:33 IST\nஉலகம் கொரோனா சீனாவின் பயோ வெப்பன் 20 டிரில்லியன் டாலர் நஷ்டஈடு கோரி வழக்கு\nஉருவாக்கவில்லை. ஏற்கனவே உள்ள பழைய கொரொனாவோடு வேறு ஏதோ ஒன்றை கிராஸ் செய்து அதன் மரபணுவை மாற்றியுள்ளனர். அது முடியும். உலகத்தையே தனக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்த சீனர்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. 25-மார்ச்-2020 19:33:06 IST\nசினிமா கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனை: சாம் சி.எஸ்....\nஉன்னை யாரு தம்பி கேவலமான சமூகத்தில் வாழச்சொன்னா போயி அமெரிக்காவுல வாழவேண்டியது தானே. நேத்து வரைக்கும் நீ எங்க இருந்த, யாருக்காவது தெரியுமா.ஒரு படத்துல கீபோர்டுஐ நாலு தட்டி தட்டி புடுங்கிட்டா, உடனேயே உன் வீட்டுக்கு வெளிய இருக்குறது கேவலமான சமூகம் ஆகிடுமா, போடா வெங்காயம். அன்றாடம் கூலிவேலை செஞ்சு வாழ்க்கை நடத்துறவன் சிரமம் உனக்கு எந்த ஜென்மத்திலும் தெரியாது. 24-மார்ச்-2020 23:42:07 IST\nசினிமா சாந்தனுவை இந்தியில் அசிங்கமாக திட்டிய விமான பணிப்பெண்கள்...\nஅவங்க என்ன சொன்னாங்கன்னா, \"இவனை படத்தில பாக்கறதுக்கே சகிக்கலை, இதுல விமானத்துல வேற வந்து சாவடிக்கிறான்\" - தம்பிக்கு இந்தி தெரியாததால் இவர�� திட்டறதா நினைச்சுட்டாரு. விமான நிலையத்தில் கூத்தாடிகளுக்கு முதல் மரியாதையெல்லாம் கிடையாது - மொதல்ல அத தெரிஞ்சுக்க. 24-மார்ச்-2020 23:30:00 IST\nஅரசியல் அரசை குற்றம் சொல்லாமல் மக்களுக்கு வேண்டுகோள் விடுங்கள் ஸ்டாலினுக்கு கோரிக்கை\nமூல பத்திரத்தையே இன்னும் காட்டல. அப்புறம் தானே கோபாலபுர மருத்துவமனையெல்லாம் 24-மார்ச்-2020 22:11:42 IST\nஉலகம் கொரோனா தகவலை மறைத்த சீனாவின் தவறால் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியுள்ளது\nஅவரு கதை ஜனவரியிலேயே ஓவர். 23-மார்ச்-2020 10:35:05 IST\nமொக்கை படம். ஜட்டிக்கு மேல பாண்ட் போட்டுவிட்டு சூப்பர்மேன்-னு பேரு வச்சிருக்கலாம். சின்ன பசங்களாவது போயி வேடிக்கை பார்த்திட்டு வருவாங்க. அதுவும் அந்த துப்பி எறியும் நிபுணர் சிகரட் பிடிக்கிறார் பாருங்க, அட அட. 23-மார்ச்-2020 10:29:29 IST\nபொது கோயில்களில் இதனை பின்பற்றுங்கள்\nஐயா ஜனார்தனாரே, எவன் எந்த நாட்டுல எதை தின்னு வைரஸ் வந்துச்சுன்னு உலகத்துக்கே தெரியும். வெளிநாட்டுல இருந்தா, தாய் நாட்டுல இருக்கிறவன் உங்களுக்கு இளப்பமா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/20/", "date_download": "2020-03-29T21:48:17Z", "digest": "sha1:WZVKHFSYKLBMAJSQY5I4DAQD7KJJPS7Z", "length": 9654, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 20, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபட்டியலில் எனது பெயரே உள்ளது: பாராளுமன்ற உறுப்புரிமை தொடர...\nகாலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவிற்கு மக்கள...\nஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்...\nகட்சித் தலைமைத்துவ தீர்மானத்திற்கமையவே இராஜினாமா செய்ததாக...\nபிரயன் ஷெடிக்கின் நிதி மோசடி: விசாரணைகளைத் துரிதப்படுத்து...\nகாலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவிற்கு மக்கள...\nஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்...\nகட்சித் தலைமைத்துவ தீர்மானத்திற்கமையவே இராஜினாமா செய்ததாக...\nபிரயன் ஷெடிக்கின் நிதி மோசடி: விசாரணைகளைத் துரிதப்படுத்து...\nபுதிய கட்சி உருவாக்கம் தொடர்பில் பந்துல குணவர்தனவிடம் ஊடக...\nதமிழ் மக்களின் நிலங்களை மீளப்பெற்றுக்கொடுக்க மத்திய அரசு ...\nஷிகர் தவான், விராட் கோஹ்லி அபாரமாக ஆடியும் தோல்வியடைந்தது...\nமஹிந்த, கோட்டாபய, பொன்சேகாவைக் கொல்ல முயற்சி: வழக்குகள் வ...\nஎரிபொருள் விலை வீழ்ச்சி: உடனடி நிவாரணத்திற்கு வாய்ப்பில்ல...\nதமிழ் மக்களின் நிலங்களை மீளப்பெற்றுக்கொடுக்க மத்திய அரசு ...\nஷிகர் தவான், விராட் கோஹ்லி அபாரமாக ஆடியும் தோல்வியடைந்தது...\nமஹிந்த, கோட்டாபய, பொன்சேகாவைக் கொல்ல முயற்சி: வழக்குகள் வ...\nஎரிபொருள் விலை வீழ்ச்சி: உடனடி நிவாரணத்திற்கு வாய்ப்பில்ல...\nசுவிட்ஸர்லாந்தில் அரச தலைவர்கள், வர்த்தகர்களை சந்தித்தார்...\nபதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மானிய அடிப்படையில்...\nஅந்நிய மீனவர் பிரவேசத்தைத் தடுக்கும் சட்டத்தை தற்காலத்திற...\nபாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிப் பயிற்சிகளின் போது குளவ...\nவெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு செல்ல முயன்ற மாணிக்கக்கல் வ...\nபதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மானிய அடிப்படையில்...\nஅந்நிய மீனவர் பிரவேசத்தைத் தடுக்கும் சட்டத்தை தற்காலத்திற...\nபாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிப் பயிற்சிகளின் போது குளவ...\nவெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு செல்ல முயன்ற மாணிக்கக்கல் வ...\nசொந்தக் குரலில் பேசி, நடிக்கவுள்ள தமன்னா\nஉலோகப் பறவைகள், பூச்சிகளை உருவாக்கி அசத்தும் ஜோன் கென்னடி...\nமாலைத்தீவு முன்னாள் அதிபருக்கு பிரிட்டனில் சத்திர சிகிச்ச...\nபாராளுமன்றில் கண்காணிப்புக்குழு ஸ்தாபிப்பது தொடர்பில் கவன...\nபாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆயுததாரிகள் கைவரிசை; எழ...\nஉலோகப் பறவைகள், பூச்சிகளை உருவாக்கி அசத்தும் ஜோன் கென்னடி...\nமாலைத்தீவு முன்னாள் அதிபருக்கு பிரிட்டனில் சத்திர சிகிச்ச...\nபாராளுமன்றில் கண்காணிப்புக்குழு ஸ்தாபிப்பது தொடர்பில் கவன...\nபாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆயுததாரிகள் கைவரிசை; எழ...\nஉலகளவில் செல்வச்செழிப்பு இவ்வாறு தான் பரம்பியுள்ளது; அமெர...\nமேன் முறையீட்டு நீதிபதியாக ப்ரீதி பத்மன் சூரசேன சத்தியப்ப...\nமுகத்தை மறைத்தவாறு பலரை கொலை செய்த ISIS ஜிஹாதி ஜோனின் மரண...\nமரக்கறி செய்கைக்கான கால அட்டவணையை மாற்றுவதற்கு விவசாய அமை...\nமேன் முறையீட்டு நீதிபதியாக ப்ரீதி பத்மன் சூரசேன சத்தியப்ப...\nமுகத்தை மறைத்தவாறு பலரை கொலை செய்த ISIS ஜிஹாதி ஜோனின் மரண...\nமரக்கறி செய்கைக்கான கால அட்டவணையை மாற்றுவதற்கு விவசாய அமை...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbold.com/", "date_download": "2020-03-29T20:48:38Z", "digest": "sha1:OZSXHHC4CNQOQ5RVCZCDZZJ773TJWVR2", "length": 88547, "nlines": 275, "source_domain": "www.tamilbold.com", "title": "Tamilbold", "raw_content": "நம் தாய்மொழி தமிழில் ...\nடிக்டோக் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆம் என்றால் இன்று இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனக...\nTikTok மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\nடிக்டோக் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆம் என்றால் இன்று இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎனக்கு தெரிந்து இந்த கட்டுரையை படிக்கும் பலருக்கு டிக்டோக்கை பயன்படுத்த தெரிந்திருக்கும். ஆனால் அதிலிருந்து பணம் சம்பாதிப்பது எப்படி என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nYouTube -ல் எப்படி Google AdSense மூலம் பணம் சம்பாதிக்க முடியுமோ அதே மாதிரி டிக்டோக்கில் பணம் சம்பாதிக்க முடியாது. ஏனெனில் YouTube ஆனது அவர்களின் சொந்த விளம்பர சேவையின் மூலமே விளம்பரங்களை கொடுக்கின்றனர். டிக்டோக்கில் அந்த மாதிரியான எந்த விளம்பர சேவையும் இல்லை.\nவிளம்பரங்களின் சேவை கிடைக்காததால், டிக்டோக்கிலிருந்து பணம் சம்பாதிக்க முடியாது என்று பலர் நினைக்கிறார்கள். உங்கள் மனதிலிருந்து இந்த நினைப்பை அகற்றுவதற்காக, இந்த சிறந்த கட்டுரை இன்று டிக்டோக்கில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான வழிகளுடன் வழங்கப்படுகிறது.\nஆகவே இன்று முதல் நீங்கள் பயன்படுத்தக்கூடிய முறைகளில், டிக்டோக் வீடியோவில் இருந்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது பற்றிய விரிவான தகவல்களைப் பெறுவோம்.\nடிக்டோக் போன்ற வீடியோ தளத்திலிருந்து பணம் சம்பாதிக்க முடியுமா என்று நீங்கள் ஒரு கட்டத்தில் யோசித்திருக்க வேண்டும். ஆம் தானே. டிக்டோக்கை ஒரு வணிகமாக நீங்கள் கருத��னால், நிச்சயமாக நீங்கள் ஒரு தொழில்முறை நிபுணரைப் போல நிறைய பணம் சம்பாதிக்கலாம்.\nஇதற்காக நீங்கள் 18 வயது வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஆம் நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்கள் பெற்றோரின் ஒத்துழைப்புடன் இதைச் செய்யலாம். இது முற்றிலும் சட்டப்பூர்வமானது.\nடிக்டோக்கிற்கு முன்பு இது Musical.ly -ன் சகாப்தம். அதன் நேரடி Streaming தளம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. Musical.ly அதன் பெயரை TikTok என்று மாற்றியிருந்தாலும் அதன் live-streaming அம்சங்களும் பிரபலமாக உள்ளன. ஆனால் இப்போது அது Go-live என்று அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஒரு டிக்டோக்கருக்கு குறைந்தபட்சம் live-stream -ற்கு 1000 பின்தொடர்பவர்கள் தேவை.\nஅதே நேரத்தில், நீங்கள் live stream இல் இருக்கும்பொழுது, உங்களைப் பின்தொடர்பவர்கள் உங்கள் வீடியோக்களை விரும்பினால் உங்களுக்கு நாணயங்களை(Coins) பரிசளிப்பார்கள். நீங்கள் நிறைய நாணயங்களை சேகரித்தவுடன், அவற்றை உண்மையான பணமாக மாற்றலாம். இந்த நாணயங்களை டிக்டோக்கின் மெய்நிகர் நாணயமாக (Virtual currency) நீங்கள் கருதலாம். இதில் டிக்டோக் பயனர்கள் இந்த நாணயங்களை வாங்க வேண்டும். அதே நேரத்தில், அவற்றின் விலை நாணயங்களின் பேக் அளவைப் பொறுத்தது. வாங்கிய பிறகு, அவர்கள் இந்த நாணயங்களை ஆன்லைன் Wallet -ல் சேமிக்கிறார்கள்.\nஅதே நேரத்தில், எந்த டிக்டோக்கர்களின் செயல்திறனையும் அவர்கள் விரும்பினால், இந்த நாணயங்களை நேரலையில் அவர்களுக்கு பரிசாக தருகிறார்கள். அதே நேரத்தில், டிக்டோக் மற்றும் கூகுள்/ஆப்பிள் இந்த நாணயத்தில் சிலவற்றை வசூலிக்கின்றன.\nபயனர்கள் அந்த நாணயங்களைப் பயன்படுத்தி சில Emojis அல்லது Diamonds ஐ வாங்கலாம். Diamonds அவற்றில் மிகவும் மதிப்பு மிக்கவை. அதே நேரத்தில், ஒரு பயனர் மட்டுமே அவரது செயல்திறன் சிறந்ததாக இருக்கும் போது அவற்றை ஒரு டிக்டோக் படைப்பாளருக்கு வழங்குகிறார். நடிகர்கள் எப்போது வேண்டுமானாலும் அந்த பரிசு புள்ளிகளை Redeem செய்துகொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1000 டாலர் வரை Redeem செய்து கொள்ளலாம்.\nடிக்டோக் மற்ற சமூக வலைதளங்களில் இருந்து மிகவும் வேறுபட்டது அல்ல. நீங்கள் ஒரு பிரபலமான TikTok Creator -ஆக இருந்தால் விரைவில் நீங்கள் பிராண்டுகளின் பார்வையில் வருவீர்கள். அவர்கள் உங்களை அணுகத் தொடங்கும் அதே வேளையில், அவர்கள் உங்களை influencer promotion -க்காக Partner -ஆக தங்களுடன் சேரும்படி கேட்கலாம்.\nஉங்களை நிறைய பின்தொடர்பவர்கள் பின்தொடர்ந்தால், உங்கள் வீடியோக்களுக்கு பல hearts தவறாமல் வந்திருந்தால், உங்களை பல பிராண்டுகள் அணுகுவதற்க்காக, உங்களின் முழு செயல்பாடுகளையும் ஆராய்வதற்கான நிறைய வாய்ப்புகள் உள்ளது. அந்த நிறுவனங்களின் brand Partnership -ல் நீங்கள் இருந்தால், உங்களுக்கு நல்ல பணத்தை தருவார்கள். நீங்கள் உங்களின் வீடியோக்களில் அந்த பிராண்டின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த வேண்டும். இதைவிட வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.\nகவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த விளம்பரங்கள் அனைத்தும் ஒரு விளம்பரம் செய்வது போலவே தெரியக்கூடாது. மாறாக அது natural -ஆக தெரிய வேண்டும். இது பயனர்கள் அந்த பிராண்டை நோக்கி இயற்கையாகவே ஈர்க்க காரணமாகிறது. இந்த வழியில் நீங்கள் ஒரு பிராண்ட் விளம்பரத்தை செய்வதன் மூலம் நல்ல பணத்தை எளிதாக சம்பாதிக்கலாம். இதற்காக நீங்கள் எந்த பிராண்டுகளையும் அணுக வேண்டியதில்லை, அதற்கு பதிலாக அவர்கள் உங்களை அணுகுவர்.\nபல டிக்டோக்கர்கள் ஆஃப் பிளாட்பாரத்தில்(off platform) பங்கேற்பதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள். டிக்டோக் இயங்குதளத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருந்தால் மட்டுமே இது நடக்கும். பிராண்டுகள் அந்த பிரபலமான படைப்பாளர்களை அணுகி அங்கு வருமாறு அழைக்கின்றன.\nஅவர்கள் அங்கு இருப்பதற்கு உங்களுக்கு நிறைய பணம் வழங்குகிறார்கள். உதாரணமாக நீங்கள் ஒரு நல்ல இசைக் கலைஞராக இருந்தால், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் அந்த Event -ல் ஒரு பாடலையும் பாடலாம். இது பணத்துடன் நல்ல வெளிப்பாட்டைக் கொடுக்கும்.\nஉங்களுக்கு டிக்டோக்கில் ஒரு நல்ல Support இருந்தால், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்களின் சொந்த Shopify e-commerce கடையை அமைக்கலாம். அங்கு உங்கள் பொருட்களை உங்கள் பார்வையாளர்களுக்கு விற்கலாம்.\nஇந்த துறையில் நீங்கள் சிறிது நேரம் செலவிட்டால், நீங்கள் ஒரு நல்ல சந்தைப்படுத்துபவராக மாறலாம். உங்களின் டிக்டோக் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு பிராண்டை உருவாக்கலாம். மேலும் அந்த பிராண்டை நீங்கள் வணிக வடிவில் மாற்றி உங்களின் பொருட்களை விற்கலாம். உங்கள் பிராண்டிற்குள் இதுபோன்ற சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். அவை, கொஞ்சம் தனித்துவமான மற்றும் இன்றைய மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்புகின்றவையாக இருக்க வேண்டும். அதாவது T-shirts, bands, bracelets போன்றவை.\nஅதே நேரத்தில், உங்களின் TikTok followers இங்கே விளம்பரங்களைக் காண வரவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் அவர்களைக் கவரக் கூடிய வகையில் வீடியோக்களை உருவாக்கி Upload செய்யுங்கள். அந்த வீடியோக்களில் உங்களின் வணிகத்தை விளம்பரப்படுத்துங்கள். அதே நேரத்தில் நீங்கள் Affiliate Marketing தொடங்குவது போல, உங்கள் விற்பனையில் ஒரு சிறிய மாறுபாட்டைக் கொண்டுவரலாம். விற்பனையாளர் உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்தால், அவர்களுக்கு நல்ல கமிஷனை கொடுக்கலாம். இதனால் நிறைய விற்பனையாளர்கள் உங்களுடன் இணைவார்கள்.\nஇது தவிர, உங்கள் விற்பனையை அதிகரிக்க discounts மற்றும் deals ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதனால் அதிகமானவர்கள் உங்கள் தயாரிப்புகளை வாங்குவார்கள்.இதன்மூலம் இன்னும் சிறப்பாக நீங்கள் சம்பாதிக்கலாம்.\nஉங்களுக்கு நிறைய ரசிகர்கள், பின்தொடர்பவர்கள் இருந்தால், சில நிறுவனங்கள் உங்களுக்கு நிறைய பரிசுகளை அனுப்பும். இது உங்களுக்காக சம்பாதிப்பதற்கான ஒரு வழியாகவும் இருக்கலாம்.\nஉங்களின் பார்வையாளர்களை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு திருப்பக்கூடிய இது மிகவும் பழைய வழியாகும். இதனால் உங்கள் பார்வையாளர்களை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தலாம்.\nஇதன் பொருள், நீங்கள் டிக்டோக்கில் சிறந்த பின்தொடர்பைக் கொண்டிருந்தால், இந்த தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் Instagram, YouTube, Facebook ஆகியவற்றின் பின்தொடர்பவர்களை அதிகரிக்கலாம். ஏனென்றால் பெரும்பாலான டிக்டோக்கர்கள் வெற்றிகரமான யூடியூப் சேனல்களையும் கொண்டிருக்கிறார்கள் என்பது பலமுறை காணப்பட்ட விஷயமாகும்.\nஅத்தகைய சூழ்நிலையில், உங்கள் சமூக ஊடக பின்தொடர்பை அதிகரிக்கலாம். மேலும் உங்கள் வர்த்தகப் பொருட்களை குறுக்கு விளம்பரப்படுத்தலாம்(cross-promote). இதனால் உங்கள் பிராண்ட் அங்கீகாரத்தைப் பெறுவது எளிது.\nஇந்த பதிவு உங்களுக்கு போதுமானதாக இருந்தால் Comment செய்யுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் அதனை Comment மூலமாகவோ அல்லது Contact form மூலமாகவோ கேளுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள்.\n Influencer marketing என்பது ஒரு வகையான Social media marketing ஆகும். அதாவது உங்களின் சமூக ...\nInfluencer Marketing மூலமாக பணம் சம்பாதிப்பது எப்ப��ி\nInfluencer marketing என்பது ஒரு வகையான Social media marketing ஆகும். அதாவது உங்களின் சமூக வலைதள கணக்கில் ஆயிரக்கணக்கிலோ அல்லது அதற்கு மேலாகவோ பின்தொடர்பவர்கள் இருந்தால், நீங்கள் ஏதாவது ஒரு பிராண்ட் உடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களின் தயாரிப்பை உங்களின் சமூக வலைதள கணக்கில் விளம்பரப்படுத்துவதே இந்த influencer marketing.\nஅப்படி அவர்களின் தயாரிப்பை நீங்கள் விளம்பரப்படுத்த ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களிடமிருந்து நீங்கள் வசூலிக்கலாம். அதற்காகவே பல தளங்களும் உள்ளன.\nஎதுவாக இருந்தாலும், சமூக ஊடகங்களில் influencer marketer ஆக எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை அறிய விரும்பினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்ள இந்த வழிகாட்டி உதவும்.\nInfluencer marketing மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிவதற்கு முன்பு, அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம். இந்த அடிப்படையான விஷயங்கள் உங்கள் மீதான நம்பிக்கையை விளம்பரதாரர்களுக்கு ஏற்படுத்தும். இது எளிமையாக influencer marketing மூலமாக பணம் சம்பாதிப்பதற்கான வழியை உண்டாக்கும்.\nஉங்கள் Content -ன் தரம் சாத்தியமான Partners -களிடம் உங்களைப் பற்றி ஒரு நல்ல impression -ஐ ஏற்படுத்தும். நிச்சயமாக, நீங்கள் ஒரு நல்ல First impression -ஐ உருவாக்க விரும்பினால் உயர்தர உள்ளடக்கம்(High quality content) மிக முக்கியமானது. பிராண்டுகள் Social media influencer -களுடன் இணைந்து பணியாற்றும் போது, அவர்கள் influencer -களின் relevance (இணக்கம்), reach மற்றும் engagement rate ஆகியவற்றைப் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் content -ஐ உருவாக்கியவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காண அவர்கள் உங்களின் content -ஐ பார்ப்பார்கள்.\nஎனவே நீங்கள் சமூக ஊடகங்களில் எந்த உள்ளடக்கத்தை(content) இடுகையிட்டாலும், சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்க விரும்பினால் அது உயர்தரமாக இருக்க வேண்டும். முடிந்தால் நல்ல கேமராவில் முதலீடு செய்யுங்கள். எனவே நீங்கள் சிறந்த படங்களை உருவாக்க முடியும். உங்கள் இலக்கு பார்வையாளர்களை ஈர்க்கும் நகைச்சுவையான தலைப்புகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉதாரணமாக, The vegan vibe -ஐ எடுத்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள screenshot -ல் நீங்கள் காணக்கூடியது போல, அவர்களுக்கு இப்போது சில ஆயிரம் பின்தொடர்பவர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் அவர்களின் புகைப்படங்கள் தெளிவானவை, துடிப்பானவை மற்றும் உயர்தரமானவை. சைவ உணவு பிராண்டுகள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது.\nபிராண்டுகள், influencer -களுடன் இணைய engagement rate ஐயும் தேடுகின்றன. அதனால்தான் நீங்கள் சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்க விரும்பினால், ஆர்வமுள்ள மற்றும் விசுவாசமான பார்வையாளர்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது.\nஉங்களைப்பற்றிய உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு பதிலாக, உங்களைப் பின்தொடர்பவர்களை இருபக்க உரையாடலில்(Two - sided conversation) ஈடுபடுத்தவேண்டும்‌. எடுத்துக்காட்டாக, நீங்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பின் புகைப்படத்தை நீங்கள் இடுகையிட்டாலும், \"இதற்கு முன்பு நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்களா\" போன்ற கேள்விகளைக் கேட்கலாம். \"இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\" போன்ற கேள்விகளைக் கேட்கலாம். \"இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\" அல்லது நீங்கள் உருவாக்கியவற்றிற்கு ஏற்ப உள்ளடக்கத்தை உருவாக்க அவர்களை ஊக்குவிக்கலாம். மேலும் அதில் உங்களை Tag செய்யும்படி அவர்களிடம் கேட்கலாம்.\nபிரபலமான Micro - influencer அலெக்ஸ் ஆல்டெபோர்க் (@daisybeet) தனது பின்தொடர்பவர்களுடன் பின்வரும் இடுகையில் எவ்வாறு ஈடுபடுகிறார் என்பதைப் பாருங்கள். அவரது மற்ற இடுகைகளில் கூட,\nஅவர் பொதுவாக தனது ரசிகர்களுக்கு ஒரு நல்ல நாளை வாழ்த்துவதன் மூலமோ அல்லது அவர்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்குவதன் மூலமோ ஈடுபடுவார்.\nநீங்கள் ஒரு செல்வாக்கு செலுத்துபவராக(Influencer) தொடங்கினாலும் அல்லது உங்கள் செல்வாக்கை(Influence) மேலும் பணமாக்க விரும்பினாலும், ஒரு influencer Network ல் சேருவது பிராண்டுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான சிறந்த வழியாகும். பிராண்டுகள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களிடம் இருந்து இதுவரை திட்டங்களைப் பெறாத Micro influencer -களுக்கு இது மிகவும் பயனளிக்கிறது.\nஇந்த influencer Network -கள் உங்கள் குணாதிசயங்களுக்கு பொருந்தக்கூடிய influencer -களைத் தேடும் பிராண்டுகளுடன் பொருந்துகின்றன. எனவே நீங்கள் சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்க விரும்பினால், இது ஒரு சிறந்த காரியமாகும்.\nசில சந்தர்ப்பங்களில், பிராண்டுகள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்கு(niche) influencer -களைத் தேட நெட்வொர்க்கைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஊக்குவிக்க விரும்பும் பிராண்டுகளைத் தேர்வு செய்ய சில நெட்வொர்க்குகள��� உங்களை அனுமதிக்கலாம்.\nஇந்த விருப்பங்கள் அனைத்தும் influencer -களுக்கும் brand-களுக்கும் பயனளிக்கும் என்பதை நிரூபிக்கும். தேர்வு செய்ய நிறைய நெட்வொர்க்குகள் மற்றும் தளங்கள் உள்ளன. சில நல்ல விருப்பங்கள் influence.co , Chtrbox , Pulpkey, blogweet, social beat, TRIBE போன்றவை.\nஇந்த அடிப்படைகளை நீங்கள் முடித்த பிறகு, சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்க சில தந்திரோபாயங்களைச் செயல்படுத்தத் தொடங்கலாம். சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான மிகவும் பிரபலமான மற்றும் பயனுள்ள வழிகள் இங்கே:-\nInfluencer-களுக்கு சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கான மிகவும் பிரபலமான வழிகளில் ஸ்பான்சர் செய்யப்பட்ட சமூக ஊடக இடுகைகள்(post) ஒன்றாகும். ஒரு சமூக ஊடக இடுகையில் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் அல்லது தயாரிப்பை விளம்பரப்படுத்த பிராண்டுகள் அல்லது சந்தைப்படுத்துபவர்கள் உங்களுக்கு பணம் செலுத்துவார்கள். இடுகை முற்றிலும் தயாரிப்பு பற்றி இருக்கலாம் அல்லது அது ஒரு நேரத்தில் பல தயாரிப்புகளைக் கொண்டிருக்கலாம். நீங்கள் தயாரிப்பைப் பற்றி Review post எழுதலாம், தயாரிப்பைப் பற்றிய தகவல்களை இடுகையிடலாம் அல்லது தயாரிப்பின் அம்சங்களை குறிப்பிட்டு தயாரிப்பை Tag செய்யலாம்.\nInstagram influencer -கள் ஒரு Sponsored post-ற்கு ஒரு 124 டாலர் முதல் 1405 டாலர் வரை வசூலிக்க முடியும். ஆனால் உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் நீங்கள் நிபுணத்துவம் பெற்ற தொழில் போன்ற பல காரணிகளுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்.\n2000 க்கும் குறைவான பின்தொடர்பவர்களைக் கொண்ட influencer -கள் ஒரு post -ற்கு சுமார் 124 டாலர் வசூலிக்கக்கூடும் என்றும் 2000 முதல் 5000 பின்தொடர்பவர்கள் ஒரு post -ற்கு சராசரியாக 137 டாலர் வசூலிக்கலாம் என்றும் அறிக்கை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட இடுகைக்கான கட்டணம் காலத்தைப் பொருத்து அதிகரிக்கிறது. உங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருந்தால் , ஒரு இன்ஸ்டாகிராம் இடுகைக்கு சுமார் 1405 டாலர் வசூலிக்க முடியும்.\nஎனவே உங்களைப் பின்தொடர்பவர்கள் அதிகம் இருந்தால் நீங்கள் ஒரு influencer ஆக சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்‌. ஈடுபாட்டுடன்(Engaging) கூடிய உள்ளடக்கத்தை தவறாமல் உருவாக்குவதன் மூலமும் பங்கேற்பாளர்கள் உங்களைப் பின்தொடர வேண்டி Giveaway போட��டிகளை நடத்துவதன் மூலமும் உங்களைப் பின்தொடர்வதை மேலும் அதிகரிக்க முயற்சிப்பது முக்கியமானது.\nஉதாரணத்திற்கு, Style blogger -ஆன chandler Mehrt அவர்கள் Quattro -விற்காக எழுதிய Sponsored post -னை எடுத்துக் கொள்ளலாம். அதில் அவர் அந்த product ஐ பயன்படுத்திய தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.\nபிராண்ட் பிரதிநிதி அல்லது பிராண்ட் தூதராக மாறுவதன் மூலம் நீங்கள் சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்கலாம். இது பொதுவாக ஒரு Partnership -க்கு பதிலாக குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் ஒப்பந்தமாகும். சில சந்தர்ப்பங்களில் ஒப்பந்தம் பல ஆண்டுகளாக நீடிக்கும்.\nநீங்கள் ஒரு பிராண்ட் பிரதிநிதி அல்லது தூதராக இருக்கும்போது, பிராண்டிலிருந்து இலவச தயாரிப்புகளைப் பெறுவீர்கள். அதற்கு ஈடாக, இந்த தயாரிப்புகளை நீங்கள் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். சில பிராண்டுகள் தங்கள் பிரதிநிதி அல்லது தூதர்கள் உருவாக்கும் ஒவ்வொரு உள்ளடக்கத்திற்கு கூடுதல் கட்டணம் கொடுக்கலாம்.\nபிராண்ட் அம்பாசிடர் திட்டத்தை வழங்கும் சிறந்த பிராண்டுகளை நீங்கள் தேடலாம் மற்றும் அந்த பிராண்டுகள் உங்களுக்கு பொருத்தமானதா என்று பார்க்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த சில பிராண்டுகளில் நீங்கள் பதிவு பெறக்கூடிய ஒரு தூதர் திட்டம் இருக்கிறதா இல்லையா என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.\nஎடுத்துக்காட்டாக, Lululemon brand ambassador program ஆனது தற்போது\ninfluencer - களிடையே மிகவும் பிரபலமான program ஆகும். அவர்களின் இணைய தளத்தில் நேரடி இணைப்பு(link) அல்லது அறிவுறுத்தல்(instruction) இல்லை என்றாலும், உங்களுக்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்று நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.\nSpartan Race போன்ற பிராண்டுகள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி துறையில் micro influencer -களுடன் இணைந்து பணியாற்றியுள்ளன. அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரான நிக் விட்டேல் (@sharpenthesword), 5700-க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கிறார். கீழே உள்ள screenshot இல் நீங்கள் காணக்கூடியது போல, அவர் ஒரு Spartan தூதர் என்று அவர் தனது பயோவில் குறிப்பிட்டுள்ளார்‌. அவர் Spartan தயாரிப்புகளை ஊக்குவிக்கும் தனது Scoutsee store -க்கான லிங்கையும் சேர்த்துள்ளார்.\nஇது சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் இதை ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றால், அதை ���ப்போதே கருத்தில் கொள்ள வேண்டும்.\nInfluencer -களுக்கு சமூக வலைத்தளங்களில் பணம் சம்பாதிப்பதற்கான மற்றுமொரு சிறந்த வழி, Affiliate marketing ஆகும். இந்த வகை ஏற்பாட்டில், நீங்கள் Affiliate program -களை வழங்கும் பிராண்டுகள் அல்லது சில்லரை விற்பனையாளர்களை அணுகலாம். பிராண்டிற்கான Affiliate marketer ஆக நீங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், உங்கள் conversion ஐ கண்காணிக்கப் பயன்படும் தனித்துவமான link அல்லது code உங்களுக்கு வழங்கப்படும்.\nநீங்கள் அவர்களின் தயாரிப்புகளை review செய்தோ அல்லது அதன் அம்சத்தை விளக்கியோ அல்லது அந்த தயாரிப்பை விளம்பரப்படுத்தியோ இடுகைகளை(post) உருவாக்கலாம்.\nநீங்கள் எந்த பிராண்ட் அல்லது சில்லறை விற்பனையாளர்களுக்கு வேலை செய்கிறீர்கள் என்பதை பொறுத்து நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும். அப்படியில்லை எனில் பிராண்ட் அல்லது சில்லறை விற்பனையாளர் உங்களுக்கு இலவசமாக வழங்க தயாராக இருக்கும் தயாரிப்புகளின் தொகுப்புகளில் இருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம்.\nஉங்களின் Affiliate link அல்லது code -னை உங்களின் followers நேரடியாக பயன்படுத்துவார்கள். Affiliate link அல்லது code ன் மூலம் நடக்கும் ஒவ்வொரு conversion -க்கும் கமிஷனாக பணம் சம்பாதிப்பீர்கள். நீங்கள் Sign up செய்த Affiliate program -ற்கு ஏற்ப உங்களின் கமிஷன் சிறிய தொகையாகவோ அல்லது நிலையான தொகையாகவோ மாறுபடும்.\nடன் கணக்கான பிராண்டுகளும் சில்லறை விற்பனையாளர்களும் Affiliate program -களை நடத்துகின்றன. அதில் உங்களுக்கு விருப்பமான brand -களை விற்பனை செய்யும் program -களை தேர்வு செய்து அதில் Affiliate marketing செய்யலாம்.\nஇந்தியாவில் Amazon, Flipkart போன்ற தளங்கள் மூலம் Affiliate marketing செய்யலாம்.\nAmazon Affiliate marketing மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\nஒருவேளை நீங்கள் பிராண்டுகளுடன் கூட்டாளராக இருக்கும் பகுதியை நீக்கிவிட்டு, உங்கள் சொந்த தயாரிப்புகளுடன் வரலாம். நிச்சயமாக நீங்கள் முதலில் ஒரு சிறிய முதலீடு செய்ய வேண்டி இருக்கலாம். ஆனால் உங்கள் செல்வாக்கை இன்னும் சிறப்பாக பணமாக்க விரும்பினால், இந்த வகை முதலீடு நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் உணரக்கூடும். நீங்கள் உங்களின் தயாரிப்புகளை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தலாம்.\nஎடுத்துக்காட்டாக, Youtuber Jack Douglass ஒரு Merch store ஐ அமைத்துள்ளார். அதில் அவரது பின்தொடர்பவர்கள் அவரது சேனல் தொடர்பான தயாரிப்புகளைப் பெறலாம். அவரது store ல் T-Shirt -களை விற்பனை செய்கிறார்.\nசமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளில் குறைவாக அறியப்பட்ட வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனாலும் இது பயனுள்ளதாக இருக்கும். சமூக ஊடக இடுகைகளுக்காக நீங்கள் எடுத்த புகைப்படங்கள் உயரமாக இருந்தால் அவற்றை உண்மையில் விற்கலாம். சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்க இது ஒரு சிறந்த வழியாகும். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் செயலில் இருந்து, நீங்கள் புகைப்படம் எடுப்பதை நேசிப்பீர்கள் எனில் இது சிறப்பானதாகும்.\nஉங்கள் Instagram feed ஆனது ஆர்வமாக உள்ள வாங்குபவர்களுக்கு(buyers) உங்கள் டிஜிட்டல் portfolio -வாக செயல்படமுடியும். எனவே நீங்கள் அங்கு தீவிரமாக இடுகையிடுவது முக்கியம். மேலும் உங்கள் படங்களில் தனிப்பயனாக்கப்பட்ட watermark ஐ சேர்ப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதன் மூலம் மக்கள் உங்களின் புகைப்படத்தை இலவசமாக பயன்படுத்த முடியாது.\nமக்கள் உங்களைத் தொடர்பு கொள்வதற்கு நீங்கள் காத்திருக்கலாம் அல்லது வாங்குபவர்களை நீங்களே தேடலாம். நீங்கள் வாங்குபவர்களைத் தேடவும், உங்கள் படங்களை விற்கவும், பணம் சம்பாதிக்கவும் பல தளங்கள் உள்ளன. Snapwire, Mobile prints மற்றும் Twenty20 ஆகியவை உங்கள் புகைப்படங்களுக்கான வாங்குபவர்களைக் கண்டுபிடிக்க நீங்கள் பார்க்கக்கூடிய சில நல்ல தளங்கள் ஆகும்.\nசமூக ஊடகங்களில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை அறிய நீங்கள் விரும்பினால், அவ்வாறு செய்வதற்கான சிறந்த வழிகள் இவை. சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்கவும், உங்கள் செல்வாக்கைப் பணமாக்கவும் இந்த வழிகளைப் பயன்படுத்தவும். மேலும் உங்களைப் பின்தொடர்பவர்களை ஈடுபாட்டுடனும் விசுவாசத்துடனும் வைத்திருக்க பொருத்தமான மற்றும் நல்ல தரமான உள்ளடக்கத்தை இடுகையிடுவதற்கான அடிப்படைகளை மறந்துவிடாதீர்கள்.\nசமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்க வேறு வழிகள் உங்களுக்கு தெரியுமா கமெண்ட் செய்யுங்கள். உங்களின் எண்ணங்களை கேட்க நான் விரும்புகிறேன்.\nநீங்கள் இதுவரை பேஸ்புக்கை பயன்படுத்தவில்லை எனில், உங்களுக்கு பேஸ்புக்கில் புதியதாக கணக்கை தொடங்குவது எப்படி என்பது தெரிந்திருக்க வாய்ப்பில...\nநீங்கள் இதுவரை பேஸ்புக்கை பயன்படுத்தவில்லை எனில், உங்களுக்கு பேஸ்புக்கில் புதியதாக கணக்கை தொடங்குவது எப்படி என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது மிகவும் எளிமையானதுதான். தேவைய���ன அனைத்து தகவல்களையும் பிரதான பேஸ்புக் பக்கத்தில் உள்ளிட்டு, ஓரிரு நிமிடங்களில் புதிய கணக்கை உருவாக்கலாம். உங்கள் புதிய கணக்கைப் பெற்றதும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும், செய்திகளை அனுப்பவும், வீடியோக்களைப் பதிவேற்றவும், புகைப்படங்களை பகிரவும், குழுவில் சேரவும் மற்றும் செயல்பாடுகளை கண்டறியவும் இதைப் பயன்படுத்தலாம்.\nசரி... பேஸ்புக் கணக்கை எப்படி தொடங்குவது என்பதைக் காண்போம்.\nநீங்கள் Mobile ஐ பயன்படுத்தினால் :-\nதற்பொழுது பேஸ்புக்கில் விதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அதில் கணக்கை உருவாக்க முடியும்.\nFacebook.com/r.php இதனை கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுடைய உண்மையான பெயரை உள்ளிடுங்கள்.\nபின்பு உங்களின் பிறந்த தேதியை உள்ளிடுங்கள்.\nஅடுத்து வரும் பக்கத்தில் உங்களின் போன் நம்பரை உள்ளிடுங்கள். நீங்கள் உங்களின் Email id ஐ வைத்து உருவாக்க விரும்பினால் \"Sign up with email\" என்பதை கிளிக் செய்து, Email id ஐ உள்ளிடுங்கள்.\nபின்பு நீங்கள் ஆணாக இருந்தால் Male என்பதையும் பெண்ணாக இருந்தால் Female என்பதையும் மற்றவர்களாக இருந்தால் Custom என்பதையும் கிளிக் செய்யுங்கள்.\nஅதன் பிறகு நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை ( Nature586@# இது மாதிரி இருந்தால் நல்லது ) உள்ளிட்டு, Sign up என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஉங்கள் Account ஐ உருவாக்கிய பிறகு நீங்கள் உங்களின் Email அல்லது Phone number ஔ Confirm செய்து கொள்ளுங்கள்.\nநீங்கள் கணினியை பயன்படுத்தினால் :-\nஉங்கள் கணினியில் உள்ள browser இல் Facebook என Type செய்து Search செய்து கொள்ளுங்கள். பின்பு வரும் பக்கத்தில் முதலாவதாக உள்ள Facebook என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்து வரும் பக்கத்தில் உள்ள Create an account என்பதற்கு கீழே உள்ள \"First name\" என்பதில் கிளிக் செய்து உங்களின் பெயரை உள்ளிடுங்கள்.\nஅதற்கு அடுத்து உள்ள \"Surname\" என்பதில் உங்களின் அப்பா பெயர் அல்லது நீங்கள் விரும்புகிற பெயரை உள்ளிடுங்கள்.\nஅடுத்துவரும் கட்டத்தில் உங்களின் Phone number அல்லது Email id ஐ உள்ளிடுங்கள் .\nஅதற்கு அடுத்து உள்ள \"New password\" என்பதில் உங்களுக்கு விருப்பமான password ஐ உள்ளிடுங்கள். ( Nature586@# இது மாதிரி இருந்தால் நல்லது )\nஅதற்கு அடுத்து Date of birth என்பதில் உங்களின் பிறந்த தேதியினை உள்ளிடுங்கள்.\nஅதற்கு அடுத்து உள்ள Gender என்பதில் நீங்கள் ஆணாக இருந்தால் ஆண் என்பதனையும் பெண்ணாக இருந்தால் பெண் என்பதைய��ம் மூன்றாம் பாலினத்தவர் ஆக இருந்தால் Custom என்பதையும் கிளிக் செய்யுங்கள்.\nஅதற்கு அடுத்ததாக \"Sign up\" என்பதை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் புதியதாக இன்னொரு Screen -க்கு செல்லும். அதில் \" An activation link has been sent to your email account\" என வரும்.\nநீங்கள் உங்களின் Email account - ல் log in செய்து facebook ல் இருந்து அனுப்பிய Activation link ஐ கிளிக் செய்து உங்களின் Facebook account ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.\nபின்பு நீங்கள் உங்களின் புகைப்படங்களை பதிவேற்றி, புதியதாக நண்பர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஉங்களுக்கு தெரிந்தவரை பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற மற்றும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் என்பதாக இருக்கக்கூடும். உ...\nFacebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nஉங்களுக்கு தெரிந்தவரை பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற மற்றும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் என்பதாக இருக்கக்கூடும். உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலானோர் அத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அதைப் பயன்படுத்தி ஏராளமானோர் பணம் சம்பாதிக்கின்றனர். குறிப்பாக ஃபேஸ்புக்கில் தங்களுக்கென ஒரு Page -ஐ உருவாக்கி அதன் மூலம் தங்களின் தொழில்/பிராண்ட் ஆகியவற்றை பெருக்கிக் கொள்கின்றனர். நீங்களும் பேஸ்புக்கில் Page மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் கீழே உள்ள பதிவை படியுங்கள்.\nFacebook Page மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nFacebook Page மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்ற பதிவை படித்துவிட்டீர்கள் எனில் அதில் ஒரு பகுதியாக வரும் Facebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி தெளிவாகக் காண்போம்.\nFacebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nபேஸ்புக்கின் புதிய கொள்கையின்படி, பேஸ்புக் மூலம் பணமாக்குதலை செயல்படுத்த உங்களுக்கு கடந்த 60 நாட்களில் 10,000 பின்தொடர்பவர்களையும் 30,000 பார்வைகளையும் (குறைந்தபட்சம் ஒரு நிமிடம்) கொண்ட ஒரு Page தேவை.\nYouTube ல் எப்படி AdSense மூலமாக பணம் சம்பாதிக்கிறீர்களோ அதே மாதிரிதான் Facebook ல் Adbreak மூலமாக பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள். YouTube ல் எப்படி விதிமுறைகள் இருக்கின்றதோ அதே மாதிரியான விதி முறைகளும் Facebook ல் இருக்கின்றன.\nஉங்களின் வீடியோவை 3 நிமிடம் அல்லது அதற்கு மேற்பட்டதாக வெளியிடுங்கள். குறிப்பாக மற்றவர்களை ஈர்க்கக் கூடிய வீடியோவை உருவாக்குங்கள்.\nஉங்களின் Facebook Page ல் குறைந்தது 10,000 followers இருக்க வேண்டும்.\nஉங்கள் Page - ல் உள்ள அனைத்து வீடியோக்களும், மொத்த வீடியோ எண்ணிக்கை 30,000 பார்வைகளாக இருக்க வேண்டும் (கடந்த 60 நாட்களில் ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்கும்போது மட்டுமே காட்சிகள் எண்ணப்படும்).\nஇவற்றை உங்களின் Page பெற்றிருந்தால் எளிமையாக உங்களுடைய Page-ற்கு Monetization கிடைக்கும்.\nதற்பொழுது Facebook ஆனது அவர்களின் Adbreaks Program ஐ பயன்படுத்த உங்களுக்கு அனுமதி அளிக்கும்.\nநீங்கள் நீண்ட நேர வீடியோவை பதிவிட்டால் Adbreak மூலம் அதிக வருவாய் ஈட்டமுடியும். குறிப்பாக அந்த வீடியோ உங்களின் சொந்த தயாரிப்பாக இருக்க வேண்டும். வீடியோவை Upload செய்யும் போது Adbreak ஐ Enable செய்து கொள்ளலாம்.\nஉங்கள் வீடியோவை யார் பார்க்கிறார்கள் என்பதற்கான ஃபேஸ்புக்கின் சரியான வழிமுறை தெளிவாக இல்லை என்றாலும் நீங்கள் தவறாமல் தொடர்புகொள்ளும் நபர்களுக்கும் அவர்களின் News feed ல் உள்ள உங்கள் பதிவை அடிக்கடி பார்க்கும் நபர்களுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.\nஉங்களின் Content ஐ உங்கள் நண்பர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பினை, Likes மற்றும் அந்த Content -ற்கு வரும் கருத்துகளுக்கு பதிலளிப்பது மூலமாக அதிகரிக்கலாம்.\nபிற நண்பர்களின் பதிவை Likes மற்றும் Comment செய்வது உங்கள் பதிவை பார்க்க உங்கள் நண்பர்களுக்கு உதவும்.\nஉங்களின் Page ஐ பின்தொடர்பவர்களின் News feed ஐ Post அல்லது வீடியோக்களின் மூலம் நிரப்ப விரும்பவில்லையெனில், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு Post ஐ பதிவிடுங்கள்.\nகுறுகிய, வேடிக்கையான அல்லது அர்த்தமுள்ள பதிவை நிர்வகிக்க நீங்கள் நேரம் எடுத்துக்கொண்டால், அது கடினமானதாக தான் இருக்கும்.\nஇருப்பினும் தொடர்ந்து பதிவிடுவது நிலையான பின்தொடர்பவர்களுக்கு வழிவகுக்கும்.\nஉங்கள் பதிவுகளுக்கு ஒரு Theme ஐ நியமிப்பது உங்கள் பதிவுகளை சீராக வைத்திருக்க உதவும். உதாரணத்திற்கு சினிமா பற்றிய Page வைத்திருந்தால் சினிமா பற்றிய பதிவையே பதிவிடுங்கள்.\nஉங்களின் வீடியோவானது நீங்கள் சொந்தமாக தயாரித்ததாக இருக்க வேண்டும். மாறாக மற்றவர்களின் வீடியோக்களை பகிர்ந்தால் கண்டிப்பாக உங்களின் Facebook Account முடக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nமிகப் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில் மிகவும் புகழ்பெற்ற தளம் பேஸ்புக் என்பது நீங்கள் அறிந்ததே. உண்மையில், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனு...\n | Facebook Page மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\nமிகப் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில் மிகவும் புகழ்பெற்ற தளம் பேஸ்புக் என்பது நீங்கள் அறிந்ததே. உண்மையில், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பழகுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும் தொடர்பில் இருப்பதற்கும் இது மிகவும் விரும்பப்படும் ஆன்லைன் தளமாகும்.\nஇந்த பிரபலமான சமூக ஊடகதளம் உலகளாவிய ரீதியில் உள்ளது மற்றும் அதன் பயனர்களுக்கு உரை(Text), படங்கள்(images) மற்றும் ஆடியோ/வீடியோ உள்ளடக்கத்தை அவர்களின் சுவரில் இடுகையிட அதிகாரம் அளிக்கிறது. Facebook Marketing campaigns, Facebook fan page earnings மற்றும் Facebook Marketplace போன்ற பல்வேறு செயல்பாடுகளில் இருந்து சம்பாதிக்க பேஸ்புக் நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது பற்றி மேலும் அறிய, பின்வரும் பகுதியை இறுதி வரை படியுங்கள்.\nஉங்களிடம் ஒரு Facebook Account இருந்தால் அதில் ஒரு Page ஐ உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். அப்படி இல்லையெனில் பின்வரும் பதிவை கிளிக் செய்து, படித்து தெரிந்து கொண்டு Facebook account ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nபின்வரும் பணம் சம்பாதிப்பதற்கான பல விருப்பங்களை பாருங்கள். அதில் உங்களின் வசதி மற்றும் நிபுணத்துவத்தின் படி ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்யலாம்.\nஎந்த Facebook page - லும் அதிகபட்ச Likes -களைப் பெற ஒரு பைத்தியக்கார கூட்டமே உள்ளது. மக்கள் ஏராளமான Likes - களை பார்க்க மிகவும் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை கூட கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் இதற்காக, பேஸ்புக் லைக்குகளை உருவாக்குவதில் உங்களுக்கு அனுபவம் இருக்க வேண்டும். இதற்கு பல்வேறு ஆன்லைன் இலவச அல்லது கட்டண கருவிகள் உள்ளன.\nFacebook page like -களை பெற ஏராளமானோர் பணம் செலவழிக்கின்றனர். தங்களின் Page ஐ அதிகமானோர் like செய்ய வேண்டும் எனவும் விரும்புகின்றனர். அவர்களிடமிருந்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.\nஉதாரணத்திற்கு நான் இந்த விளம்பரத்தை Facebook இல் பார்த்தேன்.\nஇதில் ஒருவர் Page like -களை பெற கட்டணம் வசூலிக்கிறார். இவரைப்போல நீங்களும் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு page like -களை பெற்றுத் தந்து பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இதற்கு அனுபவம் தேவைப்படும்.\nஉங்களிடம் பேஸ்புக் ல��க்குகளில் நல்ல எண்ணிக்கை கொண்ட மற்றும் அதிக ரசிகர்கள் பின்தொடரக்கூடிய(followers) ஒரு Page இருந்தால், அதில் பிற வணிகங்கள் அல்லது நபர்களின் விளம்பரங்களை இடுகையிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். உங்களிடம் \"Wordpress Tutorial\" என்ற பெயரில் Page இருப்பதாகவும், அதில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். \"Wordpress development\" சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அல்லது ஏஜென்சிகள் தங்களின் விளம்பரங்களை உங்கள் Page ல் இடுகையிடும் படி கேட்கலாம். அதற்கு பதிலாக, நீங்கள் ஒரு நல்ல தொகையை அவர்களிடம் கேட்கலாம். இதன் மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.\nஅமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற கமிஷன் அடிப்படையில் தங்கள் தயாரிப்புகளை விற்க Affiliate Marketing program -களை வழங்கும் பல்வேறு தளங்கள் உள்ளன. இந்த வழியில் Affiliate Marketing மற்றும் Social media marketing ஆகிய இரண்டுமே கைகோர்க்கின்றன. நீங்கள் ஏதேனும் ஒரு Affiliate Marketing Program ல் பதிவு செய்து, அதிலிருந்து தயாரிப்புகளின் லிங்குகளை உங்களின் Page ல் கொடுத்து விற்பனை செய்து, அதன் மூலம் கமிஷனாக பணம் சம்பாதிக்கலாம்.\nஉங்களிடம் வணிகம் /பிராண்ட் Fan Page இருந்தால் கூப்பன், தள்ளுபடி அல்லது விற்பனைத் திட்டங்களை அறிவிப்பதற்கான சிறந்த தளமாக இது இருக்கலாம். அனைத்து விவரங்களையும் விவரிக்க கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்க fan page ல் ஒரு விருப்பம் உள்ளது. நீங்கள் Post ஐ சமர்ப்பித்ததும் அது உங்களைப் பின்தொடரும் மில்லியன் கணக்கானவர்களை நேரடியாக சென்றடையும்.\nதயாரிப்புகளை விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்க நீங்கள் பேஸ்புக்கின் Offer அம்சத்தைப் பயன்படுத்தலாம்‌. உங்கள் தயாரிப்பின் லிங்கினை Link box ல் வைத்து Coupon code ஐ கொடுத்து தயாரிப்புக்கு தள்ளுபடி வழங்கலாம். நீங்கள் எந்த E-commerce தளத்தில் இருந்தும் affiliate link -கினை எடுத்து பயன்படுத்தி, Coupon code ஐ இணைக்கலாம் (நிறுவனம் தள்ளுபடி வழங்காவிட்டால் தேவையில்லை). உங்கள் ரசிகர்கள் உங்களின் link மூலம் தயாரிப்பை வாங்கினால், affiliate link மூலம் பணம் சம்பாதிப்பீர்கள்.\nஅமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் அல்லது எந்த ஒரு வலைதளத்தில் இருந்தும் நீங்கள் Affiliate link -களை பெற்று Facebook page ல் வைக்கலாம். அதன் மூலம் விற்பனை நடைபெற்றால் நீங்கள் கமிஷனாக பணம் சம்பாதிக்கலாம்.\nநீங்கள் blog எழுதி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறீர்கள் எனில் Facebook traffic மூலம் உங்களி��் வருமானத்தை மேலும் பெருக்கிக் கொள்ள உங்களின் fan page/group மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇலவசமாக ஐந்தே நிமிடத்தில் பிளாக்கை உருவாக்குவது எப்படி\nGoogle AdSense மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nஉங்களின் பிளாக்கில் இருந்து லிங்கினை எடுத்து உங்களின் Fan page அல்லது Group ல் இடுவதன் மூலம் பிளாக்கிற்கு கூடுதலாக பார்வையாளர்களை வரவழைக்க முடியும். அதன் மூலம் AdSense வாயிலாக பணம் சம்பாதிக்க ஏதுவாக இருக்கும்.\nYouTube ல் வீடியோ பதிவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதேமாதிரி Facebook Page மூலமாகவும் பணம் சம்பாதிக்க முடியும். அதற்கும் அவர்கள் சில விதிமுறைகளை வைத்துள்ளனர். அந்த விதிமுறைகளுக்கு நீங்கள் ஏற்றவராக இருந்தால், உங்களின் வீடியோக்களை Page ல் பதிவிட்டு சுலபமாக பணம் சம்பாதிக்க முடியும்‌.\nFacebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசிலர் likes மற்றும் comments-களை பெற ஒரு Fan page ஐ உருவாக்குகிறார்கள். பின்னர் அதை விற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தவறாமல் இடுகையிடும்போது, அந்தப் பக்கத்தில் கணிசமான அளவு likes -களும் follower -களும் இருக்கும். Facebook fan page -களை மக்கள் ஏலம் எடுக்கும் பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இத்தகைய நபர்கள் ஒரே நேரத்தில் பல ரசிகர் பக்கங்களை உருவாக்கி வேலை செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மதிப்பு மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்க நேரத்தையும் முயற்சிகளையும் முதலீடு செய்கிறார்கள்.\nFacebook groups, Facebook Marketplace, Selling Facebook account, Facebook ads போன்ற பேஸ்புக் கருவிகளின் மூலமாகவும் ஒரு அழகான வருமானத்தை உங்களால் ஈட்டமுடியும்.\nஇந்த பதிவு உங்களுக்கு போதுமானதாக இருந்தால் Comment செய்யுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் அதனை Comment மூலமாகவோ அல்லது Contact form மூலமாகவோ கேளுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள்\nபேஸ்புக்கில் உங்களுக்கென தனியாக ஒரு Page - ஐ உருவாக்கி அதன் மூலம் உங்களின் தொழில் , வணிகம் முதலியவற்றை விரிவுபடுத்தலாம். குறிப்பாக Faceb...\nபேஸ்புக்கில் உங்களுக்கென தனியாக ஒரு Page - ஐ உருவாக்கி அதன் மூலம் உங்களின் தொழில் , வணிகம் முதலியவற்றை விரிவுபடுத்தலாம். குறிப்பாக Facebook - ல் நீங்கள் Business page, fan page, meme page போன்ற பலவற்றை உருவாக்கி அதில் செயலாற்றலாம்.\nFacebook page மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nFacebook - ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசரி வாருங்கள்... பேஸ்புக்கில் Page - ஐ எப்படி உருவாக்குவது என்பதை காண்போம்.\nநீங்கள் Mobile ஐ பயன்படுத்தினால், பின்வரும் வழிமுறையை பயன்படுத்துங்கள். மாறாக கணிணியை பயன்படுத்தினால் இதிலிருந்து சிறிது மாறுபடும்.\nஉங்கள் போனில் உள்ள Facebook App - ஐ open செய்து , அதில் Log in செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்து படத்தில் உள்ளவாறு தோன்றும் குறியீட்டைக் கிளிக் செய்யுங்கள்.\nஅதன் பின்பு வருவதில் Pages என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅதற்கு அடுத்தபடியாக வரும் பக்கத்தில் \"Create\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்து வருவதில் Get Started என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅதன் பின்னர் வரும் பக்கத்தில், உங்களின் Page - ற்கு என்ன பெயர் கொடுக்க விரும்புகிறீர்களோ அதை கொடுத்து, \"Next\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்து வருவதில், உங்களுடைய Page எது சம்பந்தமானது என்பதை தேர்வு செய்து , அந்த கட்டத்தில் உள்ளிட்டு \"Next\" என்பதை கிளிக் செய்யுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் உருவாக்கிய Page , Health சம்பந்தமானது எனில், அந்த box - ல் Health என உள்ளிட்டு Search செய்து , உங்களுக்கு தகுந்தாற்போல் வரும் Category ஐ தேர்வு செய்ய வேண்டும். பின்பு \"Next\" ஐ கிளிக் செய்ய வேண்டும்.\nஅடுத்து வருவதில் உங்களுக்கு ஏதேனும் Website வைத்திருந்தால் அதன் லிங்கினை கொடுத்து \"Next\" என்பதை கிளிக் செய்யுங்கள். அப்படியில்லையெனில் கீழே உள்ள \"I don't have a website\" என்பதன் அருகில் உள்ள box - ல் click செய்து \"Next\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅதற்கு அடுத்ததாக வருவதில் உங்கள் Page க்கென Cover photo மற்றும் Profile photo வைத்து \"Done\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\nதற்பொழுது உங்களின் Page உருவாகிவிடும்.அதன்பிறகு நீங்கள் \"Post\" என்பதை கிளிக் செய்து , உங்களின் Text , Photo அல்லது Video வை Page - ல் பதிவிடலாம்.\nசமூக வலைத்தளங்கள் மூலம் என்னுடன் இணைந்திருங்கள்\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\n | Internet மூலமாக சுலபமான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி \nYoutube -ல் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\n | Internet மூலமாக சுலபமான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி \n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/02/20/chin-f20.html", "date_download": "2020-03-29T21:57:10Z", "digest": "sha1:EMU5N5E6TCSRNUIWPVCD3XIIFKMITUVS", "length": 46105, "nlines": 278, "source_domain": "www.wsws.org", "title": "முனீச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க \"பொய்களை\" சீனா கண்டிக்கிறது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nமுனீச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க \"பொய்களை\" சீனா கண்டிக்கிறது\nமொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nகடந்த வாரயிறுதியின் முனீச் பாதுகாப்பு மாநாட்டின் போது, சீன தொழில்நுட்ப பெருநிறுவனம் ஹூவாய் விவகாரம் மற்றும் கொரொனாவைரஸ் க்கு சீனாவின் விடையிறுப்பு உட்பட பல பிரச்சினைகளில் பெய்ஜிங்கை நோக்கிய வாஷிங்டனின் மோதல்தன்மையிலான நிலைப்பாட்டைக் குறித்து, உயர்மட்ட சீன அதிகாரிகள், அசாதாரண அதிரடியான அறிக்கைகளில், பதிலடி கொடுத்துள்ளனர்.\nட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள், உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினரில் முன்னிலையில் உள்ளவர்களினது ஆதரவுடன், அம்மாநாட்டில் குறிப்பிடத்தக்களவில் ஆக்ரோஷமான நிலைப்பாடு எடுத்தனர். 5G தொலைதொடர்பு வலையமைப்புகளைக் கட்டமைக்க ஹூவாய் சாதனங்களைப் பயன்படுத்தினால் உளவுத்துறை தகவல் பரிமாற்றங்கள் நிறுத்தப்படும் என்று ஐரோப்பிய சக்திகளை எச்சரித்திருந்தனர்.\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ \"ஹூவாய் மற்றும் ஏனைய சீன அரசு ஆதரவிலான தொழில்நுட்ப நிறுவனங்களை\" “சீன உளவுவேலைகளுக்கான மறைமுகமான கருவிகள் (Trojan horses)” என்று முத்திரை குத்தினார். அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர், அவர் உரையில், ஹூவாய் மூலமாக பெய்ஜிங் ஒரு \"தீய மூலோபாயத்தை\" மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டினார்.\nஅமெரிக்கா அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் மீது அதன் அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சியில், வர்த்தக இரகசியங்களைத் திருடியது என்றும் மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் ஹூவாய் க்கு எதிராக கடந்த வாரம் புதிய குற்றச்சாட்டுக்களை அறிவித்தது. இது, கடந்தாண்டு கனடாவில் அந்நிறுவனத்தின் தலைமை நிதித்துறை அதிகாரி மென்ங் வான்சொவ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வருகிறது. அப்பெண்மணி மீது அமெரிக்கா மோசடி மற்றும் தடையாணைகள் மீறல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியத���டன் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற கோரிக்கைவைத்தது.\nஅனைத்து துறைகளிலும் சீனா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது என்பதை எஸ்பர் தெளிவுபடுத்தினார். ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆட்சியின் கீழ், “சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அதிக உள்நாட்டு ஒடுக்குமுறை, அதிக சூறையாடும் பொருளாதார நடைமுறைகள், அதிக பலமான-கையாளுகை, மேலும் என்னை அதிகமாக கவலைப்படுத்துவது, அதிக ஆக்ரோஷமான இராணுவத் தோரணை என முன்பினும் வேகமாக மற்றும் இன்னும் கூடுதலாக தவறான திசையில் முன்நகர்ந்து கொண்டிருக்கிறது,” என்றவர் அறிவித்தார்.\nபொம்பியோ மற்றும் எஸ்பெர் வழங்கிய உரைகள் குறித்து வினவிய போது, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் யி, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை \"பொய்கள்\" என்று முத்திரை குத்தி, சுருக்கமான வார்த்தைகளில் பேசினார். அவர்களின் கருத்துக்கள் அவர்கள் சென்ற இடமெல்லாம் நிலவும் \"ஒரு பொதுவான சூழலின்\" பாகமாக இருப்பதாக தெரிவித்தார். “அவர்கள் கூறிய ஒவ்வொன்றும் மற்றும் அனைத்திற்கும் விடையிறுத்து நம் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. சீனாவுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்கள், உண்மைகளின் அடிப்படையில் இல்லை என்ற விடயத்தை நான் கூற விரும்புகிறேன்,” என்றார்.\nஇந்த மோதலுக்குப் பின்னால் இருக்கும் உந்து சக்தியை, அதாவது கையிலிருக்கும் ஒவ்வொரு வழிவகைகளைக் கொண்டும் அமெரிக்கா தொடர்ச்சியாக அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைக்க முனைகிறது என்பதை வாங் சுட்டிக்காட்டினார். “இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் விவகாரங்களுக்கும் மூல காரணம், அமெரிக்கா சீனாவின் வேகமான அபிவிருத்தியை மற்றும் முன்னேற்றத்தைப் பார்க்க விரும்பவில்லை, ஒரு சோசலிச நாட்டின் வெற்றியை அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம், ஆனால் அது நியாயமில்லை, வளர்ச்சி அடைய சீனாவுக்கு உரிமை உண்டு,” என்றார்.\nஅதன் வளர்ந்து வரும் சந்தைகள், பங்குச் சந்தைகள், பில்லியனர்கள் மற்றும் ஆழ்ந்த சமூக பிளவுகளைக் கொண்டுள்ள சீனா, ஒரு சோசலிச நாடு இல்லை. உண்மையில், அமெரிக்க விமர்சனத்திற்கு எதிர்கருத்தாக வாங் கூறிய ஹூவாய் தனியாருக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும்: அண்மித்து 200,000 பணியாளர்களுடன் உலகின் மிகப் பெரிய தொலைதொடர்பு சாதனங்கள் உற்பத்தி நிற���வனமாக உள்ளது.\nவாங், ஹூவாய் மீதான அமெரிக்க தாக்குதலை \"முறைகேடானது\" என்று விவரித்ததுடன், மற்ற நாட்டு நிறுவனங்களும் பொருளாதாரத்தில், தொழில்நுட்பத்தில் அவற்றின் திறமையைக் காட்டுவதை ஏன் அமெரிக்காவால் ஏன் ஏற்க முடியாது அனேகமாக இன்னும் ஆழமாக தன்னுள்ளே அது மற்ற நாடுகளின் வளர்ச்சியைப் பார்க்க விரும்பவில்லை போலும்.” ஹூவாய்யைப் பழிப்பதற்காக அமெரிக்கா வதந்திகளில் தங்கி உள்ளது என்று குற்றஞ்சாட்டிய அவர், அந்நிறுவனம் அமெரிக்க பாதுகாப்பைப் பாதிக்கும் பின்புல கதவு எனப்படுவதைக் கொண்டுள்ளது என்பதற்கு அங்கே எந்த நம்பகமான ஆதாரமும் இல்லை என்று அறிவித்தார்.\nசீனா மற்றும் ஹூவாய் க்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் போலியாக உள்ளன. கூட்டாளிகள் மற்றும் போட்டியாளர் மீது ஒருபோல, அரசுகள் மற்றும் அரசு தலைவர்கள் உள்ளடங்கலாக, அத்துடன் அதன் சொந்த பிரஜைகள் மீதும் கூட, அமெரிக்கா தான் மின்னணுவியலைக் கொண்டு வழமையாக உலக மக்களை உளவு பார்க்கிறது என்பதை இரகசிய இராஜாங்க ஆவண வெளியீட்டாளர் எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் எடுத்துக்காட்டின.\nஉளவுத்தகவல்களைத் திரட்டுவதற்கு அமெரிக்க உளவுவேலை ஸ்தாபகம் நீண்ட காலமாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கிய மின்னணு \"பின்புல கதவுகளை\" சார்ந்துள்ளது. ஹூவாய் சாதனங்களின் பயன்பாடு அமெரிக்க நிறுவனங்களின் பொருளாதார நிலைமைகளை மட்டும் அச்சுறுத்தவில்லை, மாறாக அமெரிக்க உளவுபார்ப்பு நடவடிக்கைகளுக்கே குழிபறித்து விடக்கூடும்.\nமுனீச்சில் பலமான அமெரிக்க விமர்சனத்திற்கு எதிராக சீனாவின் ஒளிவுமறைவற்ற பதிலடியானது, முதலாவதாக, வாஷிங்டனின் இடைவிடாத பிரச்சாரத்தை மட்டுமல்ல, மாறாக வர்த்தகப் போர் நடவடிக்கைகள் மற்றும் பெய்ஜிங்கிற்கு எதிராக ஆசியாவில் மிகப் பெரும் இராணுவக் கட்டமைப்பு மூலமாக அதன் இடைவிடாத நடவடிக்கைகளையும் எதிர்க்கிறது. இரண்டாவதாக, சீன ஆட்சி ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து ஆதரவைப் பெற முயன்று வருகிறது. முனீச்சில் வாங்கின் கருத்துக்கள், அமெரிக்கா மற்றும் அதன் இதுவரையிலான ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு இடையே ஆழமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், பலமான ஆதரவாளர்களை பெற்றுக்கொண்டது.\nபிரிட்டன் அதன் 5G மாறுதல்களில் அடித்தள கட்டுமான சாதனங்��ளின் அம்சத்தில் ஹூவாய் சாதனங்களை உள்ளடக்க பச்சைக் கொடி காட்டியுள்ளது, அதேவேளையில் பிரான்சும் ஜேர்மனியும் அவையும் அதேயே செய்ய சமிக்ஞை செய்துள்ளன. ஐரோப்பிய முடிவுகள் பெரிதும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார காரணிகளால் உந்தப்பட்டுள்ளன, ஏனெனில் ஹூவாய் நிறுவனம் 5G தொழில்நுட்பத்தில் தலைமையில் இருப்பதுடன், மிகக் குறைந்த விலையில் சாதனங்களை உற்பத்தி செய்கிறது.\nஐரோப்பிய சக்திகளுடன் உளவுதகவல்கள் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடுகள் நிறுத்தப்படுமென வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள், அதன் ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு ஏற்படுவதைப் போலவே அதேயளவுக்கு அமெரிக்க உளவுபார்ப்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதில் போய் முடியலாம். நியூயோர்க்டைம்ஸ்குறிப்பிட்டது: “ஜேர்மனியும் பிரிட்டனும் அமெரிக்காவின் நெருக்கமான உளவுதகவல் பரிவர்த்தனை பங்காளிகள், அவ்விரு நாடுகளும் ரஷ்யாவில் இருந்து மத்திய கிழக்கு வரையிலான தகவல்களைக் குறுக்கீடு செய்வதற்கு முக்கியமான கண்ணாடியிழை வடத்தின் முக்கியமான இடத்தின் உச்சத்தில் இருக்கின்றன.”\nஅமெரிக்கா, சீனாவில் கொரொனாவைரஸ் நோய்தொற்றை பெய்ஜிங்கிற்கு எதிரான சரமாரியான விமர்சனங்களுடன் சேர்த்து சாதகமாக்கிக் கொள்ள முனைந்துள்ளது. கடந்தவாரம் ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர் லேரி குட்லொவ், அந்த நோய் சம்பந்தமாக சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குறை கூறினார். அமெரிக்க மருத்துவ வல்லுனர்கள் சீனாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதில் வாஷிங்டன் ஏமாற்றம் அடைந்திருப்பதாக அறிவித்த அவர், சீன புள்ளிவிபரங்கள் மீது கேள்வி எழுப்பினார்.\nமுனீச் பாதுகாப்பு மாநாட்டில் வாங் உரையின் கணிசமாக பகுதிகள், அந்த நோய்தொற்றைச் சீனா கையாளும் முறையைப் பாதுகாப்பதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. கொரொனாவைரஸ் பெரிதும் வூஹான் மற்றும் ஹூபே மாகாண நகரங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சீனாவுக்கு வெளியே நோயாளிகளின் எண்ணிக்கையானது மொத்த சதவீதத்தில் மிகக் குறைவு என்றும் அவர் தெரிவித்தார். இது, அந்த தொற்றுக்கிருமி குறித்த பரிசோதனையில் நடந்திருக்கும் வேகமான முன்னேற்றம், அப்பகுதிக்கு 20,000 மருத்துவத் தொழிலாளர்களை அனுப்பி இருப்பது மற்றும் புதிய மருத்துவ வசதிகளைக் கட்டமைத்திருப்ப���ன் விளைவாகும் என்று வாங் தெரிவித்தார்.\nவாங் தெரிவித்தார்: “வெளிப்படைத்தன்மை மற்றும் தடையற்றதன்மையின் உத்வேகத்தில், நாங்கள் சரியான நேரத்தில் உலகிற்கு அந்த தொற்றுநோய் குறித்து அறிவித்து, அந்த கிருமியின் உயிரி மாற்றங்களைப் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் உலக சுகாதார அமைப்புடன் (WHO) நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம், எங்கள் பணியாளர்களுடன் இணைய சர்வதேச வல்லுனர்களை அழைத்துள்ளோம், சீனாவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு உதவிகளும் ஒத்துழைப்பும் வழங்கி உள்ளோம்,” என்றார்.\nராய்டர்ஸிற்கு கூறிய கருத்துக்களில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சீனாவில் இருந்து வரும் எந்தவொரு வெளிநாட்டவர் மீதும் அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பயணக் கட்டுப்பாடுகளைச் சூசகமாக விமர்சித்தார். “சில நாடுகள், தனிமைப்படுத்தும் நடைமுறைகள் உட்பட பல நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன, அதற்கு காரணம் உள்ளது, புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் சில நாடுகள் மிதமிஞ்சி எதிர்செயலாற்றி உள்ளன இது தேவையின்றி பீதியைத் தூண்டிவிட்டுள்ளது,” என்றார்.\nஇந்த பிரச்சினையில் வாஷிங்டன் ஐரோப்பாவின் ஆதரவை எதிர்பார்த்தது ஆனால் அதன் நம்பிக்கைகள் தகர்ந்து போயின. அம்மாநாட்டு தலைவர் வொல்ஃப்காங் இஷிங்கர் அந்த தொற்றுநோய்க்கான சீனாவின் விடையிறுப்பைப் பாராட்டியதுடன், அதற்கு \"மிகவும் நியாயமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை... இன்னும் சற்று இரக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கும், வெறும் விமர்சனம் மட்டுமின்றி ஊக்கப்படுத்தலுக்கும் சீனா தகுதி உடையதே என்று நினைக்கிறேன்,” என்றார்.\nமுனீச்சில் அமெரிக்க விமர்சனங்களுக்கு சீனாவின் விடையிறுப்பு, மோசமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளால் எரியூட்டப்பட்டு வருகின்ற நீண்டகால கூட்டணிகளின் முறிவையும் மற்றும் புவிசார் அரசியல் போட்டிகள் மீண்டும் கூர்மையடைந்து வருவதையும் எடுத்துக்காட்டுகின்றன. சீனாவுக்கு எதிரான ஐரோப்பாவின் ஆதரவு இன்மைக்கு அதனுடனான மோதலை மிதமாக்கிக் கொள்ளாமல், மாறாக, அமெரிக்கா பெய்ஜிங்கிற்கு எதிராக மட்டுமல்ல, மாறாக அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் உட்பட அதன் உலகளாவிய அந்தஸ்துக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராகவும் அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்.\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2423", "date_download": "2020-03-29T22:04:37Z", "digest": "sha1:Z23G7S464O635FPI56XIKXELQOITPMW7", "length": 5927, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கேரம் விளையாட்டுப்போட்டி முழு வீச்சில் பயிற்சி\nசிலாங்கூர் மாநில கேரம் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் ஜூலை 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பெட்டாலிங்ஜெயா, ஜாலான் பி.ஜே.எஸ். 6/4, சீபோர்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தற்போது முழு வீச்சில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இலவசமாக நடைபெறும் இந்தப் போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி யாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பயிற்சி அளிக்கப்படுவதை காணலாம்.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/165909/news/165909.html", "date_download": "2020-03-29T21:54:00Z", "digest": "sha1:BDDY6OPQPIQKX5VTQOFM4TL6P55OQFNA", "length": 4818, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அழகை அடமானம் வைத்த ஆரவ்… கதறி துடிக்கும் பிந்து மாதவி..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஅழகை அடமானம் வைத்த ஆரவ்… கதறி துடிக்கும் பிந்து மாதவி..\nபிக்பாஸ் போட்டி 100 நாட்கள் டார்கெட் நிறைவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. இன்னும் இரு வாரங்கள் தான் உள்ளது இந்த சீசன் முடிய. நாளாக நாளாக டாஸ்க் வேறுவிதமாக கொடுக்கப்பட்டு வருகிறது.\nதற்போது வந்துள்ள புரமோவில் பச்சை மிளகாய், பாகற்காய் என பச்சை காய்கறியை சாப்பிட கொடுக்க பிந்து காரம் தாங்காமல் கத்துகிறார். இன்னொரு பக்கம் மாடலிங் ஆரவ்வை கீளின் சேவ செய்ய வைத்திருக்கிறார்கள்.\nஅவரின் கால் ரோமங்களை ஸ்டிக்கர் ஒட்டி சினேகன் பிய்த்து எடுக்க வலி தாங்காமல் கத்துகிறார்\nPosted in: செய்திகள், வீடியோ\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nபொம்மை பொம்மை பொம்மை பார்…. பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம்\n100% சிரிப்பு கதைகள் 100% சீரியஸ் கருத்துக்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/world-news---8ZPDXG", "date_download": "2020-03-29T21:03:07Z", "digest": "sha1:DI66REUHLSNLIYZOGUECZHDCP5QGDUKC", "length": 13763, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 492 ஆக உயர்வு ;20,438-பேர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை - Onetamil News", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 492 ஆக உயர்வு ;20,438-பேர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 492 ஆக உயர்வு ;20,438-பேர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை\nபெய்ஜிங், 2020 ஜனவரி 5 ; சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது.\n���ீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு 2 புதிய தற்காலிக ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 20,438-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா பாதிப்பு ;இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் இறந்தனர்.\nஉதவும் இதயங்கள் ; பேரவையின் 33 ஆம் ஆண்டு தமிழ்விழா\nஜனாதிபதியின் மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு கல்முனை மாநகர முதல்வர் வரவேற்பு\nகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் நாவிதன்வெளிப் பிரதேச செயலகம் ,கலை மன்றங்கள் இணைந்து நடத்தும் பிரதேச கலை இலக்கிய விழா-2019\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தேச துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\nமலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ;தமிழக அமைச்சர் பங்கேற்பு\nபாசிக்குடா முனைமுருகன் கோவில் பகுதியில் 50 வருடங்கள் பழமையான ஆலமரத்தின் கிளைகள் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டன\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமா...\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 25 பேர் பலியானார்கள் ;பரபரப்பு\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோன��� பாதிப்பு 50 ஆக...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவல...\n144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார...\n144 தடை உத்தரவு ; பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுக��் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nதூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு...\nகடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/important", "date_download": "2020-03-29T22:16:32Z", "digest": "sha1:XEBF7TBNPLENGCNG2VBLE4P3VDKD4PHR", "length": 12483, "nlines": 237, "source_domain": "www.topelearn.com", "title": "முக்கியமானவை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசீமெந்தின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு\nதேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் 2 வகை சீமெந்துகளின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையர்கள் ஒவ்வொருவரினதும் கடன் சுமை எவ்வளவு தெரியுமா\nஇலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள கடன்சுமை கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, 2016ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையர்களின் தலா கடன்சுமை 417,913 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை ரூபாய்ப் பெறுமதியின் வீழ்ச்சியினால், வாகனங்களில் விலைகள் அதிகரிப்பு\nஅமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாய்ப் பெறுமதியின் வீழ்ச்சி காரணமாக, வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக‌ வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான‌ தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமானது.\nநாடு பூராகவும் உள்ள 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. இவ் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 04.00 மணிக்கு நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nதேசிய முறைப்பாட்டு விசாரணை மத்திய நிலையம் உருவாக்க தீர்மானம்\nநாளைய தினம் (10) நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முறைப்பாட்டு விசாரணை மத்திய நிலையமொன்றை உருவாக்க, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nவாக்கெடுப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை, மேற்படி மத்திய நிலையத்துக்கு வழங்கமுடியுமென, ஆணைக்குழு அறிவித்���ுள்ளது.\nபாதம் பதிந்துள்ள கல்: கல்கந்தவில் கண்டுபிடிப்பு\nசிவப்பு நிற மண்ணென்ணையை மொத்த விலைக்கு விற்பனை செய்ய தடை\nமக்கள் காணி உரிமையை உறுதி செய்ய 41 ஜீபிஸ் தொழிநுட்ப கோபுர திட்டம்\nநாட்டின் சுமார் 05 இலட்சம் வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்\nஅயர்லாந்து சுற்றுப்பயணத்திலிருந்து சங்கக்கார, மஹேல நீக்கம் 2 minutes ago\nஇலங்கை கிறிக்கட் அணி வீரர் தில்ஷனுக்கு அபராதம்\nஉலகின் குள்ளமான பிறவிகள்... 4 minutes ago\nGmail லில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி என்று பார்ப்போம். 6 minutes ago\nஇந்தியாவில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\nஆப்கா​ன் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nஇந்தியாவில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/986489/amp?ref=entity&keyword=drought%20district", "date_download": "2020-03-29T22:27:40Z", "digest": "sha1:LOAR4JOUBCHSMIVBQFXFZCWNM2GRS36K", "length": 9389, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "முதல்வர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டிகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்���கிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதல்வர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nதஞ்சை, பிப்.12: 2019-20ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வரும் 18,19ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், கபாடி, ஜூடோ, குத்துச்சண்டை, இறகுப்பந்து, டென்னிஸ், ஹாக்கி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்படாது. தடகள விளையாட்டில் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவிலான இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் 31.12.2019 அன்று 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியானவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஇப்போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ.1000ம், 2ம் இடம் பெறுவோருக்கு தலா ரூ.750, மூன்றாமிடம் பெறுவோருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்வோர் தங்களது வங்கி பாஸ் புத்தகத்தை கொண்டு வர வேண்டும். இப்போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு 04362-235633 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்க���யவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு சான்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/987435/amp?ref=entity&keyword=drought%20district", "date_download": "2020-03-29T22:16:31Z", "digest": "sha1:JABXHPG47ZNNPE3SF5JBFPTFMB6CSRZV", "length": 9687, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "விருதுநகர் மாவட்டத்தில் 13 பிடிஓக்கள் அதிரடி மாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிருதுநகர் மாவட்டத்தில் 13 பிடிஓக்கள் அதிரடி மாற்றம்\nவிருதுநகர்,பிப்.17: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 தாசில்தார்கள் இடமாறுதல் ���ெய்யப்பட்ட நிலையில், நேற்று 13 வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் கலெக்டர் கண்ணன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மாறுதல் செய்யப்பட்ட பிடிஓக்கள்: சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) சத்தியவதி ராஜபாளையம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), ராஜபாளையம் செல்வராஜ் காரியாபட்டி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), காரியாபட்டி மாரியம்மாள் விருதுநகர் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளராகவும், விருதுநகர் உதவி இயக்குநர் அலுவலக சங்கரநாராயணன் விருதுநகர் உதவி இயக்குநர் தணிக்கை அலுவலக கண்காணிப்பாளராக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.\nராஜபாளையம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி சிவகாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சிவகாசி ஊராட்சி சிவக்குமார் ராஜபாளையம் ஊராட்சி வட்டாரவளர்ச்சி அலுவலராகவும்,\nவெம்பக்கோட்டை ஊராட்சி நாகராஜ் வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவர்(கி.ஊ), வத்திராயிருப்பு ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ராஜசேகரன் விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலராக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் ஊராட்சி காஜா மைதீன் பந்தே நவாஸ் சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), சாத்தூர் ஊராட்சி மகேஸ்வரன் வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், வத்திராயிருப்பு ஊராட்சி ரவி சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), சிவகாசி ஊராட்சி வெள்ளைச்சாமி வெம்பக்கோட்டை ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)சிவக்குமார் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு\nவத்திராயிருப்பு தாலுகா அலுவலகம்முன் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக் கேடு அபாயம்\nஅருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை\nமது, புகையிலை விற்றவர்கள் கைது\nபஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\nசுகாதாரக்கேடு அபாயம்: கட்டிட மராமத்து பணிக்காக வீரசோழன் பள்ளியில் ஆய்வு\nவத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு\nசிவகாசி அருகே குடியிருப்புக்குள் பாம்புகள் படையெடுப்பு பொதுமக்கள் அலறல்\nவாகன ஓட்டிகள் அவதி குண்டும் குழியு��ான கோவில்பட்டி சாலை\nதிருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை போலீஸ் கணவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்\n× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2020-03-29T20:53:10Z", "digest": "sha1:QQ72GLASNLJTOON7XPUMBHWDIF6ZYSZ5", "length": 10939, "nlines": 181, "source_domain": "newuthayan.com", "title": "நீதி கிடைத்துள்ளது; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்! | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட்\nவந்து விட்டது மாஸ்டரின் “வாத்தி ரெய்டு”\nகை விட்ட மிஷ்கின்; கையில் எடுத்த விஷால்\nநடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு\nநீதி கிடைத்துள்ளது; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்\nநீதி கிடைத்துள்ளது; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்\nஇந்தத் தண்டனைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.\nஇவ்வாறு இந்தியா – டெல்லியில் கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட பெண் நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா – ஹைதராபாத்தில் கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பெண் வைத்தியரின் கொலை சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஎனது மகளின் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது\nஅநாகரீகமாக செயற்பட்ட 38 பேர் கைது\nகிளிநொச்சியில் விபத்து; முதியவர் உயிரிழப்பு\nபிரித்தானிய எம்பியை சந்தித்த சம்பந்தன்\nஇனிமேல் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணை\nயாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்\nகொரோனா நோய் தொற்று ; மக்களுக்கு அறிவுறுத்தல்\nகல்லடியில் பாரிய தீ விபத்து; மூன��று கடைகள் நாசம்\nஅலி சப்ரி, டில்ஷான், பீரிஸுக்கு தேசிய பட்டியல்\nஇனிமேல் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணை\nயாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்\nகொரோனா நோய் தொற்று ; மக்களுக்கு அறிவுறுத்தல்\nகல்லடியில் பாரிய தீ விபத்து; மூன்று கடைகள் நாசம்\nஅலி சப்ரி, டில்ஷான், பீரிஸுக்கு தேசிய பட்டியல்\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\nவடக்கின் சில பிரதேசங்களில் நாளை (11) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை...\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nவடக்கில் நாளை மின் தடை\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nஇனிமேல் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணை\nயாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்\nகொரோனா நோய் தொற்று ; மக்களுக்கு அறிவுறுத்தல்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2020/mar/21/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3386144.html", "date_download": "2020-03-29T22:16:32Z", "digest": "sha1:IGKNKYDFPGPNESVHV7JU2VMEDRAOWHRK", "length": 13619, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nஒரு ஊர்ல, \"சித்திரப் பிரியன்' னு ஒரு ராஜா இருந்தாராம் பாவம் அவருக்கு ஒரு கண்ணில் புரை விழுந்திருக்கும் ஆனா அவரு ரொம்ப நல்லவரு ஆனா அவரு ரொம்ப நல்லவரு ராஜாவுக்கு ஒரு நாள் தன்னோட ஓவியத்தை வரைஞ்சு வெச்சுக்கணும்னு ஆசை வந்தது ராஜாவுக்கு ஒரு நாள் தன்னோட ஓவியத்தை வரைஞ்சு வெச்சுக்கணும்னு ஆசை வந்தது அதுக்காக அவரு, தியாகசீலன், லோகநாயக், ரகுந்தன். அப்படீன்னு மூணு ஓவியர்களை வரவழைத்தார். மூணு பேரும் நல்லா ஓவியம் வரைவாங்க அதுக்காக அவரு, தியாகசீலன், லோகநாயக், ரகுந்தன். அப்படீன்னு மூணு ஓவியர்களை வரவழைத்தார். மூணு பேரும் நல்லா ஓவியம் வரைவாங்க யாரு நல்லா வரையராங்களோ அவங்களுக்கு முதல் பரிசுன்னும் அறிவிச்சாரு ராஜா சித்திரப் பிரியன்.\nராஜாவின் ஓவியத்தை முதலில் தியாக சீலன் வரைஞ்சார். அந்த ஓவியம் நல்லாத்தான் இருந்தது. ஆனா ராஜாவுக்கு ஒரு கண்ணுலே வெள்ளையா புரை இருந்தது இல்லையா.... அதை அப்படியே வரைஞ்சுட்டாரு. ஓவியத்தைப் பார்த்த ராஜாவுக்கு வருத்தமாப் போச்சு\nராஜாவுக்கு நெருக்கமானவங்க தியாகசீலனைத் திட்டினார்கள்.\n\"ஓவியர் தியாகசீலனை ஒண்ணும் சொல்லாதீங்க.... அவர் என்ன செய்வாரு பாவம். இருக்கறதைத்தானே வரைய முடியும்.... அவர் என்ன செய்வாரு பாவம். இருக்கறதைத்தானே வரைய முடியும்'' அப்படீன்னு ராஜா சொல்லித் தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கிட்டார். மத்தவங்களையும் சமாதானப்படுத்தினாரு.\nஅடுத்ததா, ரகுநந்தன் ராஜாவோட ஓவியத்தை வரைஞ்சாரு. அவருக்கு ராஜா மேலே மதிப்பு இருந்தது. அன்பும் இருந்தது. தியாகசீலனை எல்லோரும் திட்டினதை அவரு பார்த்ததாலே அவரு வரைஞ்ச ஓவியத்திலே ராஜாவுக்கு ரெண்டு கண்ணையும் அழகா வரைஞ்சுட்டாரு. பார்க்கறதுக்கும் ஓவியம் நல்லாத்தான் இருந்துச்சு ஆனா சபையிலே இருந்த சிலர், \"இதென்னது இது ஆனா சபையிலே இருந்த சிலர், \"இதென்னது இது.... ராஜாவுக்குத்தான் ஒரு கண்ணுலே புரை இருக்கே.... இந்த ஓவியம் உண்மைக்குப் புறம்பா இருக்குதே.... இதை எப்படி ஏத்துக்க முடியும்.... ராஜாவுக்குத்தான் ஒரு கண்ணுலே புரை இருக்கே.... இந்த ஓவியம் உண்மைக்குப் புறம்பா இருக்குதே.... இதை எப்படி ஏத்துக்க முடியும்.....'' அப்படீன்னு முணுமுணுத்தாங்க..... (ம்ம்....இப்படித்தான் எது செஞ்சாலும் குறை சொல்றதுக்குன்னே சிலர் இருப்பாங்க.... சரி,.... நாம கதைக்கு வருவோம்...)\nராஜா சித்திரப்பிரியனுக்கு இந்த ஓவியமும் பிடிச்சிருந்தது. ஆனா அவரும், \"என்ன லோகநாயக், நீங்க என் மேலே மதிப்பு வெச்சிருக்கறவருதான்.... அதுக்காக உண்மைக்குப் புறம்பா என் படத்தை வரைஞ்சுட்டீங்களே... பரவாயில்லை... நல்லாத்தான் இருக்கு'' அப்படீன்னு அந்த ஓவியத்தையும் பாராட்டி எடுத்து வெச்சுக்கிட்டார் ராஜா.\nஅடுத்தாப்போலே, ரகுநந்தன் ஓவியத்தை வரைஞ்சார். அவருக்கு ஒரு யோசனை தோணிச்சு. ராஜாவை புரை இருக்கிற பக்கம் தெரியாதமாதிரி முகத்தைத் திருப்பி வெச்சுக்கிட்டு இருக்கிறா மாதிரி வரைஞ்சுட்டார். ஓவியமும் நல்லா கம்பீரமா இருந்தது\n\"ரொம்ப அற்புதமா இருக்கு'' ன்னு ராஜாவும் சொன்னாரு\nஇந்த ஓவியங்களிலே எது சிறந்த ஓவியமோ அதுக்குப் பரிசு த��ணும்னு ராஜா முடிவு செய்ய நினைச்சாரு. அவரோட மந்திரி பிருகதீஸ்வர் கிட்டே கேட்டாரு. அவரும் அவரோட ஆலோசனையைத் தந்தாரு.\nஎல்லோருக்குமே பரிசை சரி சமமாக வழங்கினாரு ராஜா எல்லாம், மந்திரி பிரகதீஸ்வர் சொன்ன ஆலோசனையாலேதான்.\nமுதல்லே வரைஞ்ச தியாகசீலன் உண்மையானவரு.... அப்படியே வரைஞ்சாரு. அதனாலே அவருக்கு முதல் பரிசைக் கொடுக்கலாம்.... ரெண்டாவதா வரைஞ்ச லோகநாயக் ராஜா மேலே, மரியாதையும், அன்பும் வெச்சிருக்கிறவரு.... அதனாலே ராஜாவோட ஓவியத்தை குறையைத் தீர்த்து அழகா வரைஞ்சார். அதனாலே லோகநாயக்குக்கும் முதல் பரிசைக் கொடுக்கலாம்.... மூணாவதா வரைஞ்சவரு ராஜாவின் குறையையும் மறைச்சு வரைஞ்சுட்டாரு.... மூணாவதா வரைஞ்சவரு ராஜாவின் குறையையும் மறைச்சு வரைஞ்சுட்டாரு இவர் எல்லாரோட நல்ல பெயரையும் வாங்கிக்கிட்டார் இவர் எல்லாரோட நல்ல பெயரையும் வாங்கிக்கிட்டார்... இவருக்கும் முதல் பரிசைக் கொடுக்கலாம். இந்த ஓவியர்களோட எண்ணம் எல்லாமே நல்லாத்தான் இருந்தது. மூணு ஓவியங்களும் நல்லாத்தான் இருக்கிறது... இவருக்கும் முதல் பரிசைக் கொடுக்கலாம். இந்த ஓவியர்களோட எண்ணம் எல்லாமே நல்லாத்தான் இருந்தது. மூணு ஓவியங்களும் நல்லாத்தான் இருக்கிறது அதனாலே எல்லோருக்கும் முதல் பரிசாகவே வழங்கிடலாம்னு மந்திரி பிரகதீஸ்வர் சொன்னாரு.\nராஜாவுக்கும் அது சரின்னு பட்டுது. அதனாலே எல்லா ஓவியர்களுக்கும் பரிசு சமமாக வழங்கினாரு ராஜா. மூணு ஓவியர்களும் சந்தோஷமா பரிசை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போனாங்க....அந்த மூணு ஓவியங்களையும் மண்டபத்தில் மாட்டி வெச்சுக்கிட்டாரு சித்திரப்பிரியன் ராஜா\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ��டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/1007-yester-years.html", "date_download": "2020-03-29T22:01:37Z", "digest": "sha1:JNLBCJWZQA6UUZN2VLS7XZJLORN7QYIF", "length": 14559, "nlines": 72, "source_domain": "darulislamfamily.com", "title": "கன்னிப் பருவத்திலே", "raw_content": "\nபத்தாம் வகுப்பு முடித்ததும் காமர்ஸ்தான் என் மண்டைக்குச் சரிவரும் என்று புரிந்துபோனதால் புதிதாக முளைத்திருந்த வொகேஷனல் கோர்ஸ் என் ப்ளஸ் டூ வகுப்பாயிற்று. B.Com-ற்கு நுழைவாயிலாக ஃபோர்த் குரூப் இருந்தாலும் இந்தப் புதிய குரூப்பைத் தேடிப் பிடித்ததற்குக் காரணம் கணக்கு. செவிவழி, வாய்வழிச் செய்தியாக திரட்டியிருந்த தகவல்கள் ப்ளஸ் டூவின் கணக்குப் பாடத்தை மனத்தில் எக்ஸார்ஸிட் அளவிற்கு தோற்றுவித்த அச்சத்தால், அது இல்லாத காமர்ஸ் குரூப்பாகத் தேடி அலைந்து இதைப் பிடித்துவிட்டேன்.\nஐந்தாண்டுகள் வெட்டி முறித்த முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் இந்தப் புதிய கோர்ஸ் இல்லை என்பது அன்று ஒருவித மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அந்தப் பள்ளி பிடிக்கவில்லை என்பதன்று காரணம். சற்று போரடித்திருந்தது. மாறுதல் தேவைப்பட்டது. அதனால் உயர்நிலைப் படிப்புக்கு புதிய கோர்ஸ், புதிய பள்ளி என்று நகரின் மையத்தில் அமைந்திருந்த கல்விச்சாலைக்கு என் மாணவப் பருவத்தின் அடுத்த இரண்டாடுகள் நகர்ந்தன.\nகம்பீரத் தோற்றம் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு. நுழைவாயிலிலிருந்து கட்டடம்வரை சாலையின் இருபுறமும் மரங்கள். பெரிய மைதானம். சாலையின் போக்குவரத்து இரைச்சலிலிருந்து விடுபட்ட அமைதி... மிகவும் பிடித்துவிட்டது. உயர்நிலைப் பள்ளியின் கட்டுப்பாடுகள் தளர்ந்து, கிடைத்த புதிய சுதந்திரத்தால் கூடுதல் மகிழ்ச்சி. அது நாள் வரை பழகியிருந்த கண்டிப்பான ஆசிரியர்கள் போலன்றி ராம்தாஸ், கணபதி, கருப்பையா ஸார்கள் காட்டிய நட்பில் தலைகால் புரியவில்லை.\nஅதைப் பயன்படுத்தி நாங்கள் அடித்த லூட்டி தனி ரகம், ஒரு ஸார் லீவு எடுத்தாலும் போதும். மற்றவர்களிடம் பேசி அன்றைய பீரியட்டைகளை முன்னும் பின்னுமாய் அட்ஜஸ்ட் செய்து, அவர்கள் ஆசிர்வாதிக்காத குறையாய் பதினொன்றரை மணி சினிமாவிற்கு ஒரு குரூப்பாகச் சென்றுவிடுவோம். மூன்றாம் பிறை, மௌன ராகங்கள், அலைகள் ஒய்வதில்லை என்று அது ஒரு தனிப்பட்டியல்.\nகுறிப்பிட்ட அளவே மாணவர்கள் கொண்ட வகுப்பு. அதனால் எங்கள் அனைவர் மத்திய��லும் இனிய சினேகிதம் உருவாகியிருந்தது. ஆனாலும் கட்சி பிரிந்து சண்டையும் வாக்குவாதமும் ஆக்ரோஷமும் இல்லாமலில்லை. என்ன விஷயத்தில் நான், சுரேஷ். பிரசாத், அஷோக்குமார் மற்றும் சிலர் கமல்ஹாசன் அபிமானிகள். கமலைப் போல் டேன்ஸர் உண்டா என்ற கட்சி. உவைஸ், முஸ்தபா, மஸுத் மற்றும் சிலர் மிதுன் சக்ரவரத்தி ரசிகர்கள். மிதுனின் ஒரு ஸ்டெப்புக்கு ஈடா உங்கள் கமல் என்று அவர்கள் கலாய்த்து... அந்தப் பிரச்சினை மட்டும் முடிவுறாத பட்டிமன்றமாகவே இரண்டு ஆண்டும் கழிந்துவிட்டது.\nபள்ளிக்கூடத்திற்குப் பின்புறம் சென்னை தேம்ஸ் நதியை ஒட்டி மதில் சுவர். வகுப்பு இல்லாத நாள்களில் அது எங்களின் குட்டிச்சுவராகி, தொற்றி அமர்ந்து, அளவாளவிய விஷயத்தின் சாரம் எதுவும் நினைவில்லை. அதுவா முக்கியம் ரகளை, கூச்சல், சிரிப்பு, கலாட்டா, நக்கல் என்று நினைவுப் பேழையில் சேகரமாகியுள்ளவை\nமீட்டி வருடி சுகம் காணப் போதுமானவை.\nபள்ளிக்கூடத்திற்கு அடுத்து அமைந்திருந்த TNEB அலுவலக கேண்ட்டீனில் சகாய விலைக்கு மதிய உணவு (கட்டி எடுத்துச் சென்ற வீட்டு உணவும் வீணாகாது), சாலையைக் கடந்து எதிர் தெருவில் நுழைந்து இராணி கடையில் கட்டைவிரல் சைஸ், சமூசா, டீ, அச்சமயம் எங்களுள் யாராவது ஒருவனின் கவனத்தைத் திருப்பி அவனது பேண்ட்டின் பின்புறம் பெல்ட் லூப்பில் கட்டிவிடும் சணல் கயிறு வால்... எங்கள் குரூப்பின் அன்றாட அட்டகாசங்களுள் சில.\nஅடுத்த காம்பவுண்ட் பெண்கள் கல்லூரி என்பதால் தினந்தோறும் வண்ணமயமாகவும் தென்றல் வருடலாகவுமே கழிந்த பொழுதுகள் அன்றைய வயதிற்குச் சிறப்புச் சிலிர்ப்பு.\nபள்ளிக்கூடத்தின் கட்டடம் கம்பீரத் தோற்றம் என்று குறிப்பிட்டேனே, அதன் முகப்பு தேளின் வடிவம் போல் வடிவமைக்கட்டது என்று யாரோ என்னிடம் தெரிவிக்க அதன் பிறகுதான் அதை மனக்கண்ணால் ஏரியல் வியூ நோட்டமிட்டேன். முன் புறம் மாடியிலிருந்து இரு புறமும் இறங்கும் இரண்டு பக்கப் படிக்கட்டுகளும் தேளின் முகமும் குறடுகளும் போலவும் மெயின் பில்டிங்கிலிருந்து இரு புறமும் விரவியிருந்த வகுப்புகள் தேளின் நான்கு கால்கள் போலவும் தோன்றின. அது யதேச்சையா, கட்டும்போதே அப்படித்தான் திட்டமிட்டு வடிவமைத்தார்களா என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால் அதன்பின் அந்தக் கட்டடத்தின் கம்பீரமும் என் மனத்தில் மேலும் பன்மடங்கு கூடிப்போனது மட்டும் உண்மை.\nபட்டம் முடித்து அலுவல், பணி என்று வெளிநாடுகளுக்கு வந்தபின் அந்தப் பழைய பள்ளிகூடத்தை சில தமிழ் சினிமாக்களில் பார்த்துவிட்டு, ஒருமுறை உவைஸிடம் ஃபோனில் பேசும்போதும், ‘டேய் நம்ம ஸ்கூலை இப்போ சினிமா ஷுட்டிங்கிற்கெல்லாம் தருகிறார்கள் போலிருக்கிறது. பார்த்தேன்டா’ என்று பேசும்போது அன்று என் குரலில் ஏதோ ஒரு குதூகலம்.\nஇப்பொழுது இவற்றையெல்லாம் இங்கு பகிர, பதிய காரணம் இல்லாமலில்லை. கடந்த ஒரு வாரமாக கண்ணில் படும் சென்னைச் செய்தி. நான் ப்ளஸ் டூ படித்த மதரஸா-ஏ-ஆஸம் பள்ளிக்கூடச் செய்தி.\nமனத்தில் ஏனோ ஒரு வலி. விழியோரங்களில் சில துளி.\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2590&view=print", "date_download": "2020-03-29T22:17:27Z", "digest": "sha1:S4NNQNBHTOS2YO4DVURLBFSM4RQC5IMG", "length": 2544, "nlines": 39, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com • 20.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்", "raw_content": "\n20.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n20.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000/-க்கு மேலே இனி ஏமாற்றம் இல்லாமல் சம்பாதிக்க முடியும் \nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1238987.html", "date_download": "2020-03-29T21:48:14Z", "digest": "sha1:XH37DPH4UEO32H6YJYBJVMIJ4B7QJQDF", "length": 11981, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கோட்டாவுக்கு எதிரான வழக்கில் 03 சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல அனுமதி!! – Athirady News ;", "raw_content": "\nகோட்டாவுக்கு எதிரான வழக்கில் 03 சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல அனுமதி\nகோட்டாவுக்கு எதிரான வழக்கில் 03 சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல அனுமதி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கில் மூன்று சாட்சியாளர்களுக்கு வௌிநாட்டுக்கு செல்ல கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.\nஇதன்போது சாட்சியாளர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிக்ள விடுத்த கோரிக்கைக்கு அமைவாக டப்ளியூ.எம்.ஏ.எஸ் இத்தவெல மற்றும் ரொஹான் செனவிரத்ன ஆகிய இருவரும் பணி நிமித்தம் காரணமாக வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅத்துடன் சுரேன் பண்டார என்ற சாட்சியாளரை 15 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவுஸ்திரேலியா அனுமதித்துள்ள நீதிமன்றம் மீண்டும் அறிவிக்கப்பட்டால் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.\nடீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபோதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பியுள்ளனர்\nஅர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உள்ளிட்டோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nசமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் பலி\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..\nநீ��்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nசமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nவெளிநாட்டு விமானத்தை இயக்காத ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா…\n13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய்…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nசமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/actress-yashika-aanand-latest-photo-shoot-stills/?shared=email&msg=fail", "date_download": "2020-03-29T20:23:18Z", "digest": "sha1:KSZTI5FMFLGDOSCE4ZQAOFM2A74J4HW7", "length": 9616, "nlines": 149, "source_domain": "fullongalatta.com", "title": "புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா ஆனந்த்..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nபுடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா ஆனந்த்..\nபுடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா ஆனந்த்..\nநித்தியானந்தா-க்கு எதிராக இண்டர்போல் \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nகுஜராத் காவல்துறையினரால் தேடப்படும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக, சர்வதேச போலீசான இண்டர்போல், புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. சிறுவர், சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகாரில் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்குப்பதிவு விசாரணை நடத்திய குஜராத் போலீசார், அண்மையில், நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று, ஒரு மாத காலத்திற்குப் பின்னர், சர்வதேச போலீசான இண்டர்போல், நித்தியானந்தாவுக்கு எதிராக, புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. […]\nசென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்… வினோத் செய்ததை பாருங்க..\nதலைவர் 168 ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nஅவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. ரஜினிகாந்தின் மலரும் நினைவுகள்..\n“ஷ்ரதா கபூர்” டேட்டிங் போக ஆசை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் கவின்..\nதிரௌபதி படத்திற்கு வாழ்த்துக் கூறினாரா அஜித்… பரவி வரும் வதந்தியால் பரபரப்பு…இயக்னர் ஜி. மோகன் என்ன கூறுகிறார்….\nசென்னையில் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-29T22:08:09Z", "digest": "sha1:GQ2W5FXGPO6DJV6FFG3RCXOCC6CWKKBW", "length": 18729, "nlines": 363, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளாடியேட்டர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிலாடியேட்டர்(Gladiator) 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாற்றுத் திரைப்படமாகும்.ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான ரிட்லி ஸ்கோட்டின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வரலாற்று நிகழ்வுகழ் பல தவறாக காட்சியமைக்கப்பட்டதாக பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறை கூறுகின்றனர்.இருப்பினும் இத்திரைப்படம் 73 ஆம் அகடமிய விருது வழங்கும் விழாவில் ஜந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளார்.\nஇத்திரைப்படத்தில் நடிப்பிற்காக ஆஸ்கார் விருது வென்றார் ரசல் க்ரோவ்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nரோமர் அரசர் தன் மகனை விட அதிகமாக ஒரு படைத் தளபதியை நேசிக்கின்றார். அத்துடன் தனக்குப் பின்னர் அவரே ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் விரும்புகின்றார். இந்தத் தகவலை அறிந்துகொள்ளும் அவரது மகன் தந்தையைக் கொலை செய்து தான் ஆட்சிப் பீடம் ஏறுகின்றார் அத்துடன் அந்தத் தளபதியையும் கொலை செய்ய முயற்சிக்கின்றார்.\nஇதில் தப்பும் தளபதி பின்னர் மன்னரை எவ்வாறு எங்கு சந்திக்கின்றார் என்பதே மிகுதிக் கதை.\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசைக்கான அகாதமி விருது\nசிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nத பிராட்வே மெலடி (1929)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (1930)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (1935)\nத கிரேட் சேய்க்பீல்ட் (1936)\nத லைப் ஆப் எமிலி சோலா (1937)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (1938)\nகான் வித் த விண்ட் (1939)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nமில்லியன் டாலர் பேபி (2004)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nத சேப் ஆஃப் வாட்டர் (2017)\nசிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருது 2001–2020\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (2002)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2004)\nத ஹர்ட் லாக்கர் (2010)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2011)\nகுரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் (2001)\nடாக் டு ஹெர் (2003)\nஇன் திஸ் வேர்ல்ட் (2004)\nத மோட்டர்சைக்கிள் டைரீஸ் (2005)\nத பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு (2006)\nத லைவ்ஸ் ஆப் அதர்ஸ் (2008)\nஐ ஹாவ் லவ்டு யூ சோ லாங் (2009)\nத கேர்ள் வித் த டிராகன் டாட்டூ (2011)\nத ஸ்கின் ஐ லிவ் இன் (2012)\nடச்சிங் த வாய்டு (2004)\nமை சம்மர் ஆப் லைப் (2005)\nவால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (2006)\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (2007)\nதிஸ் இஸ் இங்கிலாந்து (2008)\nமேன் ஆன் பையர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2011)\nடிங்கர் டேயிலர் சோல்டியர் ஸ்சுபை (2012)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE_(1963_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-29T23:03:19Z", "digest": "sha1:OAXYHMSBQU57MYQSXZJDB3AOERAGMGB7", "length": 9467, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "லவகுசா (1963 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலலிதா சிவ ஜோதி பிலிம்ஸ்\nலவகுசா 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், அஞ்சலி தேவி, ஜெமினி கணேசன், எம். ஆர். இராதா, காந்தாராவ், நாகையா, எஸ். வரலெட்சுமி, கண்ணம்பா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]\nமருதகாசி பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் இசை அமைக்க, பின்னணி குரல் பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா ஆவர். இப்படத்தின் திரைக் கதையை சமுத்திரள இராகவாச்சாரியார் எழுத, வசனத்தை ஏ. கே. வேலவன் எழுதியுள்ளார். இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகியவற்றில் இதே பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படம் இந்து இதிகாசமான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டது.\nஎன். டி. ராமராவ் இராமர் Y Y\nஅஞ்சலிதேவி சீதை Y Y\nசித்தூர் வி. நாகையா வால்மீகி Y Y\nமாஸ்டர் நாகராஜூ இலவன் Y\nமாஸ்டர் சுப்பிரமணியம் குசன் Y\nமாஸ்டர் உமா இலவன் Y\nமாஸ்டர் முரளி குசன் Y\nஜெமினி கணேசன் இலக்குவன் Y[2]\nப. கண்ணாம்பா கோசலை Y Y\nசந்தியா சாந்தா Y Y\nஎஸ். வரலட்சுமி பூமாதேவி Y Y\nஅர்ஜா ஜனார்த்தனா ராவ்[3] அனுமன்\nசூர்யகாந்தம் வால்மீகியின் மனைவி Y\nரெலங்கி வெங்கட ராமையா துணி வெளுப்பவர் (தெலுங்கு) Y\nஎம். ஆர். ராதா துணி வெளுப்பவர் Y\nகிரிஜா துணி வெளுப்பவர் மனைவி (தெலுங்கு) Y\nமனோரம்மா துணி வெளுப்பவர் மனைவி Y\nசுகுமாரி நடனமங்கை Y Y\n↑ \"லவகுசா [முழுநீள கேவாகலர்]\" (Tamil). Lalitha Sivajothi Films. மூல முகவரியிலிருந்து 19 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 October 2016.\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஎன். டி. ராமராவ் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇராமாயணத்தை அடிப்படையாக் கொண்ட திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 19:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/30", "date_download": "2020-03-29T21:54:50Z", "digest": "sha1:MTIB3M4YXXHJKPJEJEQLJDG4BM6PGE7E", "length": 6910, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/30 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n30 விளையாட்டு உலகம் கினைவே இல்லாமல், இதுவே உற்ற துணை என்று. ஏற்றுக்கொண்டு செய்தான். அவன்நம்பிக்கை பொய்க்க வில்லை. உழைப்பு வீண் போகவில்லை. உற்றதுணை என்ற கற்று2ணயான உடற்பயிற்சியும் அவனைக் கைவிட்டு விடவில்லை. பயன்தரத் தொடங்கியது பயிற்சி. வாடி வதங்கிய கால்கள் வாட்டம் நீங்கின. வலிமை பெற்றன. எழுந்து கிற்கத் தொடங்கினன் சிறுவன். ஒடத் தொடங்கின்ை. அவன் கால்களுக்கு உடற்பயிற்சி அபார சக்தியை அளித்து விட்டது. கிற்க முடியுமா என்ற நினைவிலே கிறுத்திக் கிடந்த அவனது கால்களுக்கு, அசுர சக்தி தான் வந்து விட்டதோ என்னவோ அவனது சாதனை கள் அப்படித்தான் வெளிவந்து கொண்டிருந்தன. விளையாட்டு என்பது உடல் வலிமையின் வெளிப் பாடு தானே வலிமை பெற்ற அந்த வாலிபனும் விளையாட்டுக்களில் ஈடுபட்டான். 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மட்டுமல்ல, 1904ம் ஆண்டும், 1908ம் ஆண்டும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கின்று Qasraoré u%grgirl-ć (Standing High Jump) offilós sp. கொண்டே நீளத்தாண்டல், கின்று கொண்டே மும் முறைத் தாண்டல் (Hop Step & ump) எனும் மூன்று கிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கங்களே பெற்ருன். நின்று கொண்டே உயரத் தாண்டும் போட்டியில் 5 - ) 5 அங்குலம் உயரத்தைத் தாண்டி, Փ-6Ն) 35 சாதனையையே மிகழ்த்தின்ை. ஒலிம்பிக் வரலாற். றிலேயே இதுவரை 10 தங்கப் பதக்கங்களை யாரும் வெல்லவில் அல. இவனே வென்றன். அவனை எல்லோரும் usuf';5; $56.1%T(Human I roo) grošr 3.jp செல்லப் பெயரிட்டு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/20/", "date_download": "2020-03-29T21:33:16Z", "digest": "sha1:7IVVNUIRUUGU7MYDJI32VHF3LIHMEZOP", "length": 8850, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 20, 2013 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்; த...\nபோலியான தலைமைத்துவ சபையினை நாம் ஏற்றுக் கொள்வதில்லை ̵...\nஉலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடருக்கு பிரான்ஸ் மற்றும் ...\nஹெயியன்துடுவ பகுதியிலுள்ள நீரோடையொன்றில் இரசாயன பதார்த்தம்\nநாட்டின் பொறுப்பு தமக்கு வழங்கப்பட வேண்டும் – சஜித்...\nபோலியான தலைமைத்துவ சபையினை நாம் ஏற்றுக் கொள்வதில்லை ̵...\nஉலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடருக்கு பிரான்ஸ் மற்றும் ...\nஹெயியன்துடுவ பகுதியிலுள்ள நீரோடையொன்றில் இரசாயன பதார்த்தம்\nநாட்டின் பொறுப்பு தமக்கு வழங்கப்பட வேண்டும் – சஜித்...\nவரவு செலவு உரையை பகிஷ்கரிக்கின்றமை குறித்து தீர்மானிக்கப்...\nவரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில்…\nயாழ். ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் திருட்டு\nநிந்தவூர் ஆர்ப்பாட்டம்; 15 பேருக்கு விளக்கமறியல்\nவரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில்…\nயாழ். ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் திருட்டு\nநிந்தவூர் ஆர்ப்பாட்டம்; 15 பேருக்கு விளக்கமறியல்\nதம்பதியினர் கொலை சம்பவம்; விசாரணைகள் ஆரம்பம்\nதாய், குழந்தைகளை ஏரியூட்டி கொலைசெய்த சம்பவம்; சந்தேகநபருக...\nஈரானுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – அமெரிக்கா\nவிசேட அதிரடிப்படை வீரர் கொலை ; நான்கு பொலிஸார் கைது\nஆபிரிக்க ஒன்றியத்தின் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப...\nதாய், குழந்தைகளை ஏரியூட்டி கொலைசெய்த சம்பவம்; சந்தேகநபருக...\nஈரானுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – அமெரிக்கா\nவிசேட அதிரடிப்படை வீரர் கொலை ; நான்கு பொலிஸார் கைது\nஆபிரிக்க ஒன்றியத்தின் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப...\nபுதிய ஹெல்மட் சட்டம் இடைநிறுத்தம்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்; தும்முல்லை சந்தியை அண...\nசர்டினா தீவுகளில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தங...\nமசகு எண்ணெய்யை நவீன முறையில் சுத்திகாரிக்கும் பணிகள் ஆரம்பம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்; தும்முல்லை சந்தியை அண...\nசர்டினா தீவுகளில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தங...\nமசகு எண்ணெய்யை நவீன முறையில் சுத்திகாரிக்கும் பணிகள் ஆரம்பம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\nஇலங்கை – நியூசிலாந்து முதல் போட்டி மழையால் கைவிடப்ப...\nஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் தமது படையினரை நிலைகொள்ளச் செய...\nபோக்குவரத்திற்கான நேர அட்டவனை தொடர்பில் குற்றஞ்சாட்டு\nஇருவேறு விபத்துக்களில்; இருவர் பலி, இருவர் காயம்\nகொழும்பில் 34 பாடசாலைகள் மீண்டும் திறப்பு\nஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் தமது படையினரை நிலைகொள்ளச் செய...\nபோக்குவரத்திற்கான நேர அட்டவனை தொடர்பில் குற்றஞ்சாட்டு\nஇருவேறு விபத்துக்களில்; இருவர் பலி, இருவர் காயம்\nகொழும்பில் 34 பாடசாலைகள் மீண்டும் திறப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2009/03/", "date_download": "2020-03-29T22:30:26Z", "digest": "sha1:FQPVM4VMZ625W2IP3J6WGRH74L4LRW2V", "length": 16150, "nlines": 293, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: March 2009", "raw_content": "\nSix out of Six கிரிக்கெட் வினாடி வினா - விடைகள்\nமுந்தையப் பதிவான Six out of Six கிரிக்கெட் வினாடி வினாவிற்கான விடைகள் கீழே\nஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரராக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் களமிறங்கி ஆடிய வெஸல்ஸ் , தென்னாப்பிரிக்கா மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை நீங்கியபோது, தென்னாப்பிரிக்கா அணித்தலைவரானார். ஆஸ்திரேலிய அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணிக்காக 16 போட்டிகளிலும் களம் இறங்கி ஆடி இருக்கிறார். கெப்ளர் வெஸல்ஸை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்தப் பக்கத்தைச் சொடுக்கவும்\nதற்போது பாகிஸ்தான் அணியில் ஆடிவரும் டேனிஷ் கனேரியா வின் உறவினர் இவர். அப்துல் காதிரின் சுழற்பந்து வீச்சை நல்லமுறையில் விக்கெட் காப்பு பணி செய்தார் என கிரிக் இன்போ தளம் சொல்லுகிறது. இவரின் புள்ளி விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்\n86 ஒரு நாள் ஆட்டங்களில் 2000 க்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்திருக்கும் லக்ஷ்மண் களத்தடுப்பு சரியாக செய்ய மாட்டார், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் வல்லவர் இல்லை, மெதுவாக ஓட்டங்கள் சேர்ப்பார் என சொல்லி முழுக்க முழுக்க டெஸ்ட் ஆட்டக்காரராக ஆக்கிவிட்டனர். இன்னும் டெஸ்ட் ஆட்டங்கள் ஆடிவருவதால் 2011 வரை தாக்குப்பிடித்தால் அடுத்த உலகக் கோப்பை அணியிலாவ���ு இடம்பிடிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. லக்ஷ்மணுக்கும் இருக்கும். :)\nஆஸ்திரேலியா அணிக்கெதிராக 2003 ஆம் ஆண்டு சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியமைக்காக புகழ் பெற்றவர். 1996,99 மற்றும் 2003 உலகக்கோப்பை ஆட்டங்களில் கென்யா அணிக்காக பங்கேற்று இருக்கும் இவர், அமெரிக்காவில் டென்னிஸ் ஆட்டத்திற்காக உதவித்தொகையுடன் 4 வருடங்கள் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டு கென்யா அணியின் தலைவராக டேவிஸ் கோப்பை ஆட்டங்களில் பங்கேற்று இருக்கிறார்\nஆசிப் கரீம் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக சிறப்பாக பந்துவீசிய காணொளியை காண இங்கே சொடுக்கவும்\nமுதல் மூன்று விக்கெட்டுகள் விழுந்தாலே தோல்வி என்ற நிலையை மாற்றி, வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என சிறிது நம்பிக்கை கொடுத்தவர் ராபின் சிங். இவரும் ஜடேஜாவும் வெற்றியின் விளிம்பு வரை பல ஆட்டங்களைக் கொண்டு சென்றும், சில ஆட்டங்களை வென்றும் உள்ளனர். இவரும் கங்குலியும் வங்காளதேச சுதந்திர கோப்பைக்கான மூன்றாவது இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய இணையாட்டத்தை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க இயலாது. 99 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மரண அடி வாங்கி இருக்க வேண்டிய நிலையில் இவரும் ஜடேஜாவும் கவுரமான தோல்வி வாங்கி தந்தார்கள். ஷான் வார்னே வின் ஒரு ஓவரில் ஜடேஜா இரண்டு சிக்ஸர் அடிக்க, இவர் அந்த ஓவரின் கடைசிப்பந்தில் இன்னொரு சிக்ஸர் அடித்து வர்னே வந்தாலே அடிதான்னு சொல்ல வைத்தார்கள்.\nஇந்தியா எப்பொழுதெல்லாம் தோல்வி மேல் தோல்வி அடைகிறதோ அப்பொதெல்லாம் சோதா அணிகளை கூப்பிட்டு போட்டித்தொடர் நடத்தி கோப்பையைக் கைப்பற்றி கொண்டாடிவிடும். அதுபோல வங்காளதேசம், கென்யா அணிகளுடன் ஆன முத்தரப்பு போட்டிகளின் இறுதிப்போட்டியில் கோகன் கோடா 89 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 8:53 AM 1 பின்னூட்டங்கள்/Comments\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படை��்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nSix out of Six கிரிக்கெட் வினாடி வினா - விடைகள்\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88:_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_2010&uselang=ta", "date_download": "2020-03-29T21:11:02Z", "digest": "sha1:6RCDFUIH4ZI2IPAODL64M5ZRS6RCPCJY", "length": 3785, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "யா/ இடைக்குறிச்சி ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை: பரிசில் நாள் 2010 - நூலகம்", "raw_content": "\nயா/ இடைக்குறிச்சி ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை: பரிசில் நாள் 2010\nயா/ இடைக்குறிச்சி ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை: பரிசில் நாள் 2010\nபதிப்பகம் யா/ இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்\nயா/ இடைக்குறிச்சி ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை: பரிசில் நாள் 2010 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [9,916] இதழ்கள் [11,900] பத்திரிகைகள் [46,551] பிரசுரங்கள் [895] நினைவு மலர்கள் [1,190] சிறப்பு மலர்கள் [4,405] எழுத்தாளர்கள் [4,088] பதிப்பாளர்கள் [3,400] வெளியீட்டு ஆண்டு [146] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,881]\nயா/ இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்\n2010 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஏப்ரல் 2019, 02:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23429", "date_download": "2020-03-29T20:43:20Z", "digest": "sha1:5KD5FHGAFOMX6JQQYFSZ23BGINUHJLBF", "length": 4916, "nlines": 96, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பிகில் – திரை முன்னோட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபிகில் – திரை முன்னோட்டம்\nபிகில் – திரை முன்னோட்டம்\nஇன்று காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டம் – 4 முக்கிய தீர்மானங்கள்\nதமிழ்நாடு பெயர் சூ���்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956\nவிஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை – திமுக கொள்கை பரப்புச்செயலர் கருத்து\nதொடர்ந்து தமிழைக் கொச்சைப்படுத்தும் விஜய் அனிருத் – கடும் விமர்சனங்கள்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா – அவரது அப்பா பதில்\nபீதி கிளப்பும் செய்திகளுக்கு நடுவே ஆறுதலான செய்தி\nபிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை\nஎல்லாத் துயரங்களையும் ஒருவரியில் கடந்த பிரதமர் மோடி\nகொரோனா பற்றிப் பரவும் 10 வதந்திகளும் விளக்கங்களும்\nதமிழக சித்தமருத்துவர்களுடன் மோடி கலந்தாய்வு – நன்மை நடக்குமா\nநீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா என்ற சொல்லுக்கு அர்த்தம் – ரத்தன் டாடா 500 கோடி நிதியுதவி\nவடமாநிலத்தவர்க்கு வழங்குவது போலவே ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் நிவாரணம் வழங்குங்கள் – சீமான் வேண்டுகோள்\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=38046", "date_download": "2020-03-29T20:31:48Z", "digest": "sha1:YCHRB5PDGCPKJM2ONML2MMIMNTQ234WB", "length": 13723, "nlines": 185, "source_domain": "yarlosai.com", "title": "அம்மாவுடன் ஊறுகாய் போட்ட நடிகர்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்���ி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nகடல் தன்ணீரின் ஒரு துளி: 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய ரகானே\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nகொரோனா வைரஸினால் ஒரே இரவில் ஸ்பெயினில் 838 பேர் உயிரிழப்பு\n“மனத்திடத்தை மேம்படுத்துங்கள்” – வில்லியம்ஸ் தம்பதியினர் விடுத்த அறிவுறுத்தல்\nHome / latest-update / அம்மாவுடன் ஊறுகாய் போட்ட நடிகர்\nஅம்மாவுடன் ஊறுகாய் போட்ட நடிகர்\nதெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நாகசவுரியா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் இயக்கிய தியா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் பல படங்களையும் தயாரித்துள்ளார்.\nகொரோனா எதிரொலியால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் நாக சவுரியா தனது அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் போட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.\nPrevious நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்\nNext போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\nகொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக���கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/986931/amp?ref=entity&keyword=drought%20district", "date_download": "2020-03-29T22:05:23Z", "digest": "sha1:QXUQ3NN6P5PV3WXBVBCIY6NMSTLTEDTU", "length": 11286, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்��ிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாம்\nமதுரை, பிப். 13: மதுரை மாவட்டத்தில் மத்திய அரசு நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம்கள் நடத்தப்படுகிறது. பின் ஒரு மாத இடைவெளியில் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இம்முகாமில், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், பார்வை குறைபாடுடைய கல்வி பயிலும் மாணவர்களுக்கான உபகரணங்கள், 6 வயதிற்குபட்ட மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகரும் வண்டி, காதொலி கருவி, மனவளர்ச்சி குன்றியோருக்கு சிறப்புக்கல்வி உபகரணங்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள், செயற்கை கால் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் வழங்கப்படும். முகாமில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பம் செய்யாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇதுகுறித்து கலெக்டர் வினய் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இம்முகாம் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளுக்கு கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 19ம் தேதி மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அதேநாள் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் மதியம் 2 மணிக்கும் நடைபெறுகிறது. வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் 20ம் தேதி காலை 10 மணியளவிலும், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் மதியம் 2 மணியளவிலும் நடக்கிறது. உசிலம்பட்டி ஒன்றியத்தில் 21ம் தேதி காலை 10 மணிக்கும், அன்று மதியம் 2 மணிக்கு செல்லம்பட்டி ஒன்றியத்திலும், திருமங்கலம் மற்றும் டி.கல்லுப்பட்டி ஒன்றிய பகுதிகளுக்கு வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்திலும், அன்று மதியம் 2 மணிக்கு திருப்பரங்குன்றம் ஒன்றியத்திலும் முகாம் நடைபெறுகிறது.\nமதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம்-1, மாநகராட்சி ஆணையர் அலுவல��த்தில் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு, அன்று மதியம் 2 மணிக்கு மதுரை வடக்கு மண்டலம்-2 அலுவலகத்திலும், சாத்தமங்கலம் மாநகராட்சி அலுவலகத்திலும். மதுரை கிழக்கு மண்டலம்-3,ல் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கும், அன்று மதியம் 2 மணிக்கு மதுரை ெதற்கு மண்டலம்-4லும், ஹார்விபட்டியில் உள்ள சமுதாயக்கூடத்திலும் நடைபெறுகிறது.\nமுகாமில் உபகரணங்கள் தேவை, தகுதி மற்றும் வகைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும். தகுதியானவர்கள் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-6, ஆதார் கார்டு, வாக்காளர் சான்று மற்றும் ரேசன்கார்டு நகலுடன் நேரில் வர வேண்டும். மேலும் இதுதொடர்பாக 0452-2529695 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED உயிர்காக்கும் கருவிகள் பற்றாக்குறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%93%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2020-03-29T21:45:07Z", "digest": "sha1:DVRQUOQR43RZ2WFVD5PUEHDBR3ULFXVC", "length": 20519, "nlines": 314, "source_domain": "pirapalam.com", "title": "சிம்ரனுக்கு ஓகே, ஆனால் தமன்னாவுக்கு இது செட்டாகுமா? - Pirapalam.Com", "raw_content": "\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்\nதளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட...\nமாஸ்டர் மாளவிகா மோகனனின் வேண்டுகோள் \nமேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nமுதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி...\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nமீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான...\nதுண்டை மட்டும் கட்டிக்கொண்ட��� வலம்வரும் மகிமா...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசிம்ரனுக்கு ஓகே, ஆனால் தமன்னாவுக்கு இது செட்டாகுமா\nசிம்ரனுக்கு ஓகே, ஆனால் தமன்னாவுக்கு இது செட்டாகுமா\nசுந்தர் சி. படம் மூலம் தமன்னாவின் ஆசை நிறைவேறியுள்ளது.\nசுந்தர் சி. படம் மூலம் தமன்னாவின் ஆசை நிறைவேறியுள்ளது.\nசுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் தமன்னாவுக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. வழக்கம் போன்று வந்து ஹீரோவை காதலித்து மரத்தை சுற்றி சுற்றி டான்ஸ் ஆடும் கதாபாத்திரம் இல்லை.\nமாறாக வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரம் கிடைத்துள்ளதில் தமன்னாவுக்கு ஒரே குஷி. ஒரே மாதிரியான கதாபாத்திரங்க���ில் நடிப்பது போர் அடிக்கிறது. படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் அவர்.\nஇந்நிலையில் அவரின் ஆசையை சுந்தர் சி. நிறைவேற்றி வைத்துள்ளார். தமன்னா ஆசைப்படுவது எல்லாம் சரி. இத்தனை ஆண்டுகளாக அவரை காதலி கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்த ரசிகர்கள் அவரை வில்லியாக ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nதமன்னாவுக்கு தற்போது நல்ல நேரம் என்றே கூற வேண்டும். அவர் நடித்த தெலுங்கு படமான எஃப் 2 சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. மேலும் அவர் ஆசைப்படுவது போன்ற கதாபாத்திரங்களும் கிடைக்கிறது. ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் சிம்ரன் கூட வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிம்ரனை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். தமன்னாவையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவோம்.\nவயது ஏறிக் கொண்டே போகிறதே, திருமணம் எப்பொழுது என்று கேட்டால் அது நடக்கும்போது நடக்கும் என்று கூலாக கூறுகிறார்.\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅஜித், விஜய்க்கும் மேல பெருசா ஆசைப்படும் நயன்தாரா: நடக்குமா\n'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஅகம்பாவத்திற்காக நமீதா இழந்தது என்ன\nமீண்டும் இணையதளத்தை கலக்கும் ஆரவ், ஓவியா காதல்\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\n கேட்ட ரசிகருக்கு முருகதாஸ் அளித்த...\nநடிகை ரெஜினாவின் காதலர் இவரா\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\n44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா...\nநடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தற்போது குழந்தை-குடும்பம்...\nசிம்புவிற்கு வில்லனாக முன��னணி இயக்குனர்\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றதோ இல்லையோ,...\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி...\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ. ஆனால், இவரின் கடைசி சில படங்கள்...\nஅஜித் பட இயக்குனருடன் நடிக்க உள்ளாரா ரஜினிகாந்த்\nசிறுத்தை சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்கு...\nஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. நடன இயக்குனர்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ராகுல் ப்ரீத்சிங், பாருங்களேன்...\nநடிகைகள் என்றாலே ஹாட் போட்டோஷுட் நடத்துவது இயல்பு தான். அந்த வகையில் நடிகை ராகுல்...\nவிஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா\nவிஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது. விளையாட்டை...\nஅனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி\nபிரேமம் என்ற மலையாள படம் மூலம் 3 நாயகிகள் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். அதில் ஒருவர்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\nகொண்டாட்டத்துடன் தொடங்கிய SK 16 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Creta_2015-2020/Hyundai_Creta_2015-2020_1.6_SX_Option_Executive_Diesel.htm", "date_download": "2020-03-29T22:35:42Z", "digest": "sha1:ITOXPX67KONGZQJ4YAU4FYOLRVAYDLJ6", "length": 46516, "nlines": 684, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் Option Executive டீசல்\nbased on 5 மதிப்பீடுகள்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்க்ரிட்டா 2015-20201.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ் டீசல்\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் டீசல் மேற்பார்வை\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.99 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1582\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் டீசல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை u2 சிஆர்டிஐ vgt engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 10.83 எஸ்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 190mm\nசக்கர பேஸ் (mm) 2590\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவி��்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r17\nகூடுதல் அம்சங்கள் வெள்ளி color front மற்றும் rear skid plate\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் arkamys sound mood\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் டீசல் நிறங்கள்\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 கிடைக்கின்றது 10 வெவ்வேறு வண்ணங்களில்- உமிழும் சிவப்பு, பேஷன் ஆரஞ்சு, பாண்டம் பிளாக், மரைன் ப்ளூ, நேர்த்தியான வெள்ளி, மரியானா ப்ளூ, ஸ்டார்டஸ்ட், பாண்டம் கருப்புடன் துருவ வெள்ளை, துருவ வெள்ளை, பேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்.\nபாண்டம் கருப்புடன் துருவ வெள்ளை\nபேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.4 சிஆர்டிஐ எஸ் பிளஸ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ் ஆட்டோமெட்டிக்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ் பிளஸ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ ஏடி எஸ் பிளஸ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ ஆண்டுவிழா பதிப்புCurrently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 சிஆர்டிஐ ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 இஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக்Currently Viewing\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nஎல்லா க்ரிட்டா 2015-2020 வகைகள் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்.எக்ஸ் பிளஸ் dual tone\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 சிஆர்டிஐ எஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 சிஆர்டிஐ எஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 gamma எஸ்எக்ஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2018 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன\nக்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஐந்து வகைகளில் கிடைக்கிறது: E, E +, S, SX மற்றும் SX (O)\nபிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா- எந்த கார் வாங்குவது\nயாரிஸ் ஒரு நடுத்தர செடான், க்ரெட்டா ஒரு சிறிய SUV ஆகும். ஆனால் இரண்டில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது\nக்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் டீசல் படங்கள்\nஎல்லா க்ரிட்டா 2015-2020 படங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 வீடியோக்கள்\nஎல்லா க்ரிட்டா 2015-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 1.6 எஸ்எக்ஸ் option எக்ஸிக்யூட்டீவ் டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்ரிட்டா 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 செய்திகள்\nபிஎஸ்4 கார்களுக்கு வழங்கப்படும் சிறந்த சலுகைகள் மற்றும் கூடுதல் தள்ளுபடிகள்: ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹோண்டா சிட்டி மற்றும் பல கார்கள்\nகுறைந்தபட்சம் ரூபாய் 75,000 சலுகை விலைகளைக் கொண்ட கார்களை மட்டுமே நாங்கள் இங்கே கருத்தில் கொண்டுள்ளோம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 vs ஹூண்டாய் கிரெட்டா: டீசல் நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nஇந்த இரண்டு எஸ்யூவிகளில் எது விரைவாகவும் திறமையாகவும் இருக்கிறது\n1.6-லிட்டர் டீசல் பெற ஹூண்டாய் கிரெட்டா நுழைவு மாறுபாடுகள்; விலை அறிவிப்பு விரைவில்\nமிகவும் சக்திவாய்ந்த டீசல் என்ஜின் விருப்பம் இப்போது மிகவும் மலிவு\nஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: நாம் விரும்பக்கூடிய 5 விஷயங்கள்\nஹூண்டாய் க்ரெட்டா 2018 ஜ விட சிறந்த பேக்கேஜாக மாறியுள்ளது\nஹூண்டாய் க்ரெட்டா 2018 Vs ரெனால்ட் கேப்ட்ஷர்: நிஜ உலக செயல்திறன் ஒப்பீடு\nபுதுப்பிக்கப்பட்ட கிரெட்டா அனைத்து சரியான பெட்டிகளையும் காகிதத்தில் தேர்வுசெய்கிறது, ஆனால் உண்மையான உலக செயல்திறனைப் பார்க்கும்போது இது எவ்வளவு இருக்கின்றது என்பதை பார்க்கலாம் இதை கண்டுபிடிக்க அதன் ப\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=1263", "date_download": "2020-03-29T20:42:37Z", "digest": "sha1:DWV3Y3Y3U3ZXQR3RTT6ON6UT4IXRIJ2G", "length": 6181, "nlines": 80, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "மாகாண சபை தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகியுள்ளது. – SLBC News ( Tamil )", "raw_content": "\nமாகாண சபை தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகியுள்ளது.\nமாகாண சபை தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகியுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் இந்த விவாதம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. விருப்பு வாக்களிப்பு முறையை ஒழித்து, நாட்டின் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டதாக விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.\nகட்சிகளின் நன்மைகளை கருதாது, பொதுமக்களின் நன்மைகருதி, தேர்தல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\n2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு இணங்கவே, ரயில் கட்டண மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று இங்கு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறி���ால டி சில்வா தெரிவித்தார். 2008ஆம் ஆண்டிலேயே இறுதியாக ரயில் கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டன. ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை பஸ் கட்டணங்கள் பல சந்தர்ப்பங்களில் மறுசீரமைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.\n← அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் ஸ்கொட் மொரிஸன் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என அறிவிக்கப்படுகிறது.\nவயம்ப எல வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் ஜனாதிபதித் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. →\nஇலங்கையின் சரித்திரத்தில் முதன்முதலாக செய்மதி ஒன்று விண்வெளிக்கு ஏவப்படுகிறது\nஇலங்கை மத்திய வங்கியை மிகவும் சுயாதீன நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை\nஅவநம்பிக்கை, சந்தேகம் நீங்கி சகோதர வாஞ்சையுடன் கைகோர்ப்போம் என்று ஜனாதிபதி நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-tourism-news_3135_18240.jws", "date_download": "2020-03-29T22:14:45Z", "digest": "sha1:SCHO5JNBKKSIBCCLW5D4BFL3O6A4S3KQ", "length": 13024, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொர��னாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ...\n1 மணி நேரத்தில் எத்தனை முறை ...\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ...\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் ...\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம் ...\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் ...\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ...\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல் ...\nபோதுமான அளவு இருப்பு உள்ளது பெட்ரோல், ...\nகொரோனா பாதிப்பு எதிரொலி 3 மாதங்களுக்கு ...\nகொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு\nஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பனிக்காலத்தில் மட்டும் வளரக்கூடிய அசிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணிகள், கள்ளிச் செடிகள் மற்றும் மரங்கள் ஆகியவை உள்ளன. அதேபோல், பல வெளி நாடுகளில் காணப்படும் புகழ் வாய்ந்த மரங்கள், மலர் செடிகள் இங்கு உள்ளது. இவைகள் அந்தந்த பருவங்களில் மட்டும் பூக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. தற்போது பனிக்காலம் என்பதால், சீனா நாட்டில் வசந்த காலத்தை வரவேற்கும் குயின் ஆப் சைனா மலர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மரங்களில் பூத்துள்ளது.\nஅதேபோல், இத்தாலியன் பூங்காவில் பனிக்காலத்தில் குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் டிசம்பருக்குள் பூக்கும் அசிலியா மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இந்த மலர்கள் எப்போதும் பனிக்காலத்தில் மட்டுமே பூக்கக் கூடியது. சில மாதங்கள் இந்த செடிகளில் மலர்கள் இன்றி புதர் போன்று காட்சியளிக்கும். தற்போது முதல் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் அகற்றப்பட்டு, விதைப்பு பணிகளுக்காக பாத்திகள் மண் தொட்டிகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ள அசிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nமரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை ...\nவனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு ...\nமன்னவனூர் சுற்றுலாப் பகுதியை பார்வையிட ...\nஇரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு ...\nஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ...\nபுதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர ...\nஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை ...\nஊட்டி தாவரவியல் பூங்காவில் வண்ண ...\nநீலகிரி நீராவி மலை ரயிலை ...\n40 நாட்களுக்கு பிறகு கோவை ...\nஉலகின் மிக உயர்ந்த சிவலிங்கத்தை ...\nஊட்டியில் கிரேட்டர் கார்மரண்ட் பறவைகள் ...\nநீர்வரத்து சீரானதால் 58 நாட்களுக்கு ...\nஉலக பாரம்பரிய வாரவிழா : ...\nபெரியார் அருவியில் நீர் வரத்து ...\nவால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் கடும் பனிப்பொழிவு: ...\nஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி ...\nகோடியக்கரையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் ...\nகோத்தகிரியில் ஆர்ப்பரிக்கும் உயிலட்டி நீர்வீழ்ச்சி; ...\nஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/09/10", "date_download": "2020-03-29T20:47:54Z", "digest": "sha1:6AUIO57IQX4PLXVG3NNNMBWYJUPEOBIH", "length": 5614, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 September 10 : நிதர்சனம்", "raw_content": "\nஸ்பைடர் இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் கெடுபிடி…\n7360 கிலோ எடையுடன் தயாரான பிரம்மாண்ட புலாவ் உணவு: வைரல் வீடியோ..\nதுருக்கி எல்லையில் விக்ரம் படக்குழுவினருக்கு சிக்கல்…\nபஹாமஸில் கடல் நீரை உறுஞ்சி எடுத்த இர்மா புயல்..\nபழம்பெரும் நடிகை பி.வி.ராதா மறைவு – தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்…\nமுஸ்லிம்களை வசப்படுத்தும் முயற்சியில் மஹிந்த…\nதமிழிசையை விமர்சிக்காதீர்கள் : ரசிகர்களுக்கு சூர்யா தலைமை மன்றம் வேண்டுகோள்…\nஆர்மி புகழ் ஓவியாவை சப்போர்ட் செய்யும் ஆரவ் சகோதரர்…\nசிநேகனை வெறுக்கும் காஜல்; ரகசியத்தை உடைக்கப்போவதாக தகவல்…\nமுகத்தின் கருமையை போக்க சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துங்க…\nமனைவியை இன்று இரவு உங்கள் வசமாக்க அந்தரங்கம்..\nசிறிய வீட்டுக்குள் 130 பூனைகள் வளர்த்த பெண்மணி – கைது…\nசுஜா வெளிய போக மறுப்பு கமல் காலில் அழுத சுஜா..\nகோரைப் பாயில் படுத்து உறங்குவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா\nர���வி நிகழ்ச்சிகளுக்கு குட்பை சொன்ன டிடி\nவிஷாலுடன் மோத விரும்பாத சரத்குமார்…\nபூஜை அறையில் வலம்புரி சங்கு… வற்றாத அதிர்ஷ்டம் நிச்சயம்…\nஅது எப்படி பிக்பாஸ் வீட்டுக்குள்ள நாள், கிழமைலாம் தெரியுது…\nமன்மத நாயகனுடன் மீண்டும் இணையும் ஜோதிகா…\nஅழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா\nசுய இன்பம் செய்தால் கெட்டவரா\nமக்களுக்கு திறந்துவிடப்பட்ட மகிழ்மதி அரண்மனை…\nஇந்துப்புவின் அற்புத மருத்துவ குணங்கள்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/tag/000-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-03-29T22:01:47Z", "digest": "sha1:L3GJ76BDBNY7JFLWTRQKY3Y6QRBQG2MD", "length": 7653, "nlines": 82, "source_domain": "www.tamilmother.com", "title": "000 மடங்கு Archives - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nகூகுள் பைபர் சேவையை விட 1,000 மடங்கு வேகம் கூடிய இணையம்\nகூகுள் பைபர் சேவையை விட 1,000 மடங்கு வேகம் கூடிய இணையம்\nகூகுள் பைபர் சேவையை விட 1,000 மடங்கு வேகம் கூடிய இணையம் தற்போது இணைய சேவையானது 4G தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னைய வேகத்தினை விடவும் அதிக வேகம் கொண்டதாக உலக நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்து இணைய வேகத்தினை மேலும் அதிகரிக்க பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முளைப்புக் காட்டி வருகின்றனர். இம் முயற்சியின் பயனாக கூகுள் நிறுவனம் செக்கனுக்கு 1 ஜிகாபிட் (1Gbps) வேகத்தில் குறுகிய தூரத்திற்கு தரவுகளைக் […]\nதமிழ் படிக்க, Learn Tamil\nஇலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: ஜெயலலிதா\nஇலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: ஜெயலலிதா\nபிரித்தா���ியாவில் மரணத்துக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் உயிருக்கு போராடும் இலங்கை மாணவி\nபிரித்தானியாவில் மரணத்துக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் உயிருக்கு போராடும் இலங்கை மாணவி\nபிரித்தானியாவில் மரணத்துக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் உயிருக்கு போராடும் இலங்கை மாணவி\n பறந்தது சமாதானப்புறா – இழந்த ஒற்றுமையை இலங்கை மக்கள் பெற வேண்டும்: போப் வேண்டுகோள்\n பறந்தது சமாதானப்புறா – இழந்த ஒற்றுமையை இலங்கை மக்கள் பெற வேண்டும்: போப் வேண்டுகோள்\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/07/18/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-03-29T21:43:25Z", "digest": "sha1:CCWRNUN65OWA2NIVI23QO2RKT3FH4YWR", "length": 12219, "nlines": 69, "source_domain": "www.vidivelli.lk", "title": "மாகாண சபை தேர்தலை முதலில் நடத்த வேண்டியதன் அவசியம்", "raw_content": "\nமாகாண சபை தேர்தலை முதலில் நடத்த வேண்டியதன் அவசியம்\nமாகாண சபை தேர்தலை முதலில் நடத்த வேண்டியதன் அவசியம்\nமாகா­ண­சபைத் தேர்தல் விரைவில் நடாத்­தப்­படும் என்று கூறியே அர­சாங்கம் காலத்தை கடத்தி வரு­கி­றது. ‘மாகாண சபைத் தேர்­தல்கள் சட்­டத்தில் திருத்­தங்கள் உரிய காலத்தில் மேற்­கொள்­ளப்­ப­டா­விட்டால் இவ்­வ­ருட இறு­திக்குள் தேர்­தலை நடாத்த முடி­யாத நிலை ஏற்­படும்’ என தேர்­தல்கள் ஆணை­க்குழு தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய அண்மையில் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விற்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்தார். அதேபோன்று ஜனாதிபதியும் நீதிமன்றமும் சட்டச் சிக்கல்களை நீக்கினால் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என சில தினங்களுக்கு முன்னர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்­தோடு ‘மாகா­ண­சபைத் தேர்­தலை எந்தச் சட்­டத்தின் கீழ், புதிய முறை­மையின் கீழா அல்­லது பழைய முறை­மையின் கீழா நடத்த வேண்டும் என உயர் நீதி­மன்றின் அறி­வு­றுத்­தல்­களைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் கோரி­யுள்ளார்.\nதேர்­தலை எந்த முறை­மையின் கீழ் நடாத்­து­வது என சட்­டப்­பி­ரச்­சினை உரு­வா­கி­யி­ருப்­ப­தாலே இதனைத் தெளி­வு­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­க உயர்­நீ­தி­மன்றின் அறி­வு­றுத்­தல்­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது என தேர்­தல்கள் ஆணை­க்குழு தலைவர் ஜனா­தி­ப­திக்கு எழு­தி­யுள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.\n2017 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க மாகா­ண­சபை தேர்தல் சட்­டத்தின் கீழ் புதிய கலப்பு முறை­மையில் தேர்­தலை நடாத்­து­வ­தென்றால் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய மீளாய்வு அறிக்கை வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யி­டப்­பட வேண்டும். ஆனால் மீளாய்வு அறிக்கை இது­வரை சமர்ப்­பிக்கப்பட­வில்லை. இன்றேல் பழைய முறை­மையின் கீழ் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகா­ண­ச­பைகள் தேர்தல் சட்­டத்தின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தென்றால் பாரா­ளு­மன்­றத்தில் 2/3 பெரும்­பான்­மை­யுடன் அங்­கீ­காரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். ஆனால் இதற்கான எந்த ஏற்­பா­டு­களும் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.\nபாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பிர­தான கட்­சி­க­ளான ஸ்ரீல.சு கட்சி மற்றும் ஐ.தே.கட்சி என்­பன மாகாண சபைத்­தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வதை எதிர்ப்­ப­தாகத் தெரி­வித்­தாலும் தேர்­தலை விரைவில் நடாத்­து­வ­தற்­கான சட்ட திருத்­தத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான எந்த நட­வ­டிக்­கை­யையும் அவை முன்­னெ­டுக்­க­வில்லை. இதிலிருந்து மாகாண சபைத் தேர்­தலை எதிர்­கொள்ள இக்­கட்­சிகள் தயா­ராக இல்லை என்­பது தெளி­வா­கி­றது.\nமாகா­ண­சபைத் தேர்­தலை பழைய தேர்தல் முறை­மையின் கீழேயே நடாத்­த­வேண்டும் என அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளார்கள். எதிர்க்­கட்சித் தலை­வரும் இதற்கு ஆத­ரவு வழங்­கி­யுள்ளார். இந்நிலையில் பாராளுமன்��த்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 2/3 பெரும்பான்மையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.\nநாட்டில் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியன தொடராக நடாத்தப்பட வேண்டியுள்ளன. இவற்றில் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது மாகாண சபைத் தேர்தலை முற்படுத்துவதா எனும் சர்ச்சையே இப்போது நீடிக்கிறது. தனது கட்சியின் பலம் தொடர்பில் ஜனாதிபதி உறுதியான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்த பின்னரே தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகுவார் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எது எப்படியிருப்பினும் மாகாண சபைகளின் நிர்வாகத்தை சீராக முன்கொண்டு செல்லும் வகையில் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.\nதேர்தல் ஆணைக்குழுத் தலைவர் இக் கருத்தை பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்ற போதிலும் இதனை எவரும் காதில் போட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை. இதுதொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்கள் அனைவரும் உடன்பாட்டுக்கு வர வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து மன்றில் ஒருநாள் விவாதம் வேண்டும்\nவஹாபிசம் பற்றிய அச்சத்தை போக்குவது எவ்வாறு\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/05/electromagnetic-waves-9/", "date_download": "2020-03-29T20:52:02Z", "digest": "sha1:6JPD3VJ2TIOWYJQD6LZ66QXSTFXK7FEF", "length": 23261, "nlines": 133, "source_domain": "parimaanam.net", "title": "மின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள்\nமின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள்\nமின்காந்த அலைகளிலேயே மிகவும் சக்திவாந்த கதிர்வீச்சாக காமாக் கதிர்வீச்சு காணப்படுகிறது. ஆகவே இதனது போட்டோன்கள் மிகவும் சக்தி வாய்ந்த்தவை. எக்ஸ் கதிர்களை விடச் சக்திவாய்ந்தவை.\nமுன்னைய பகுதிகளில் மின்காந்த அலைகள் என்றால் என்ன என்றும், அவற்றின் பண்புகள், மற்றும் ரேடியோ அலைகள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர்கள், புறவூதாக் கதிர்கள் மற்றும் எக்ஸ் கதிர்கள் என்பனவற்றைப் பற்றிப் பார்த்துவிட்டோம், அவற்றை நீங்கள் வாசிக்க கீழே உள்ள இணைப்புக்களைப் பயன்படுத்துங்கள்.\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nமின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்\nமின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்\nமின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்\nமின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி\nமின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nநாம் இந்தக் கட்டுரைத்தொகுதியின் இறுதிப் பாகத்திற்கு வந்துவிட்டோம். இந்தப் பாகத்தில் காமா கதிர்களைப் பற்றிப் பார்க்கலாம். மின்காந்த அலைகளிலேயே மிகவும் குறுகிய அலைநீளம் கொண்ட மின்காந்த அலை காமா அலையாகும். இதன் அலைநீளம் பொதுவாக 10 பிக்கோமீட்டரை விடக் குறைவாகும். ஒரு பிக்கோமீட்டார் என்பது ஒரு மீற்றரில் ஒரு ட்ரில்லியனில் ஒரு பங்கு ஆகும் இது பொதுவாக அணுவின் விட்டத்தைவிடக் குறைவான நீளமாகும்.\nமேலும் மின்காந்த அலைகளிலேயே மிகவும் சக்திவாந்த கதிர்வீச்சாக காமாக் கதிர்வீச்சு காணப்படுகிறது. ஆகவே இதனது போட்டோன்கள் மிகவும் சக்தி வாய்ந்த்தவை. எக்ஸ் கதிர்களை விடச் சக்திவாய்ந்தவை.\nபிரஞ்சு இயற்பியலாளரும் இரசாயனவியலாளரும் ஆன பவுல் வில்லார்ட் என்பவர் ரேடியம் எகிற மூலகத்தில் இருந்து வரும் காமாக் கதிர்வீச்சை 1900 இல் கண்டறிந்தார். அதன் பின்னர் எர்னஸ்ட் ரதபோர்ட் இந்தக் கதிர்வீச்சுக்கு காமா கதிர்வீச்சு என்று பெயரிட்டார். “காமா” கிரேக்க எழுத்தில் மூன்றாவது எழுத்தாகும், ரதபோர்ட் ஏற்கனவே “அல்பா” மற்றும் “பீட்டா” கதிர்வீச்சுகளை கண்டறிந்தால், மூன்றாவதாக இதற்கு காமா என பெயரிட்டார்.\nபொதுவாக கதிரியக்கத்தின் மூலம் உருவாகும் மின்காந்தக் கதிர்வீச்சு காமாக் கதிர்வீச்சு என்றே அழைக்கப்படும். ஆனால் இதனது சக்தி குறைவாகவும் காணப்படலாம், ஆனால் விண்வெளியில் மிகச் சக்திவாய்ந்த காமா கதிர்களை வெளியிடும் ஆசாமிகள் அதிகமாகவே இருகின்றார்கள். இதில் முக்கியமானவர்கள் காமா கதிர் வெடிப்புகள் எனப்படும் மிகச் சக்திவாய்ந்த வெடிப்புகளாகும். இவற்றைப் பற்றி பிறகு பார்க்கலாம்.\nமேலும் விண்வெளியில் சூப்பர்நோவா, கருந்துளைகள், பல்சார் போன்றவையும் காமா கதிர்களை உருவாக்குகின்றன. பூமியில் அணுகுண்டு வெடிப்பு, மின்னல் மற்றும் கதிரியக்கம் ஆகிய செயற்பாடுகளில் காமா கதிர் வெளியிடப்படுகிறது.\nஒளியை போலவோ அல்லது எக்ஸ் கதிரைப் போலவோ காமாக் கதிரை ஆடியால் (mirror) தெறிக்கவைக்கவோ அல்லது படம்பிடிக்கவோ முடியாது. கரணம் இதன் போட்டோன் மிகச் சக்தி வாய்ந்தது மற்றும் அலைநீளம் மிக மிகச் சிறியது.\nஆகவே எப்படி காமா கதிர்களைப் படம்பிடிக்கின்றார்கள் இதற்கு மறைமுகமான ஒரு உத்தியை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். காமா கதிர் உணரிகள் (sensor) பொதுவாக நெருக்கமாக அடுக்கப்பட்ட பளிங்குகளைக் (crystals) கொண்டிருக்கும். காமா கதிர் இந்தப் பளின்குகளிநூடாக பயணிக்கும் போது, பளிங்குகளில் இருக்கும் அணுவில் இருக்கும் இலத்திரன்களில் மோதுகின்றன. இந்த மோதல் கொம்ப்டன் சிதறல் எனப்படுகிறது. இப்படியாக மோதிய காமா கதிர் போட்டோன்கள் சக்தியை இழக்கின்றன, அதன்போது ஏற்றமுடைய துணிக்கைகள் வெளியிடப்படுகின்றன, இந்தத் துணிக்கைகளைத் தான் காமா உணரிகள் உணருகின்றன. இப்படித்தான் காமா கதிர்களை விஞ்ஞானிகள் படம் பிடிக்கின்றனர்.\nசரி பிரபஞ்சத்தில் இருக்கும் காமா கதிர்களை வெளியிடும் ஆசாமிகளைப் பற்றிப் பார்க்கலாம். ஏற்கனவே கூறியது போல காமா கதிர் வெடிப்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nகாமா கதிர் வெடிப்புக்களே பிரபஞ்ச பெருவெடிப்புக்குப் (big bang) பின்னர் பிரபஞ்சத்தில் உருவாகும் மிகவும் சக்தி வாய்ந்த நிகழ்வுகளாகும். இவற்றின் சக்தி வெளியிட்டைப் பற்றி கூறவேண்டும் என்றால், சூரியன் தனது 10 பில்லியன் வருட ஆயுள்காலத்தில் எவ்வளவு சக்தியை வெளியிடுமோ, அதனை வெறும் பத்தே செக்கனில் இவை வெளியிடும்\nபெருமளவான அவதானிக்கப்பட்ட காமா கதிர் வெடிப்புகள், சூப்பர்நோவா அல்லது ஹைப்பர்நோவா வெடிப்பில் இருந்து உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மிக வேகமாகச் சுழலும் பாரிய விண்மீன்கள் தங்கள் எரிபொருளை முடித்துவிட்டு, நியுட்ரோன் விண்மீனாகவோ, அல்லது கருந்துளையாகவோ மாறும் வேளையில் இப்படியான சூப்பர்நோவா அல்லது ஹைப்பர்நோவா வெடிப்புகள் இடம்பெறலாம்.\nவேறு சில வகையான காமா கதிர் வெடிப்புகளும் இடம்பெறுகின்றன, அவை இரட்டை நியுட்ரோன் விண்மீன்கள் மோதும் போது உருவாகின்றன. இவை மிகச் சிறிய கால அளவில் இடம்பெற்று முடிந்துவிடும்.\nபொதுவாக நாம் அவதானிக்கும் பெரும்பாலான காமா கதிர் வெடிப்புகள் பல பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இடம்பெற்றவையாகும், மேலும் இவை பிரபஞ்சத்தில் இடம்பெறும் மிக அரிதான ஒரு நிகழ்வாகும். ஒரு விண்மீன் பேரடையில் அண்ணளவாக ஒரு மில்லியன் வருடங்களுக்கு சில நிகழ்வுகளே இடம்பெறும்.\nபூமியில் இப்படி அதிகளவு சக்தியை உருவாக்க முடியாது என்பதால் இப்படியான அரிதான மிகச் சக்தி வாய்ந்த நிகழ்வுகளை ஆய்வுசெய்வதன் மூலம் விஞ்ஞானிகள் புதிய இயற்பியல் விதிகள் மற்றும் கோட்பாடுகளை செம்மைப்படுத்தி சரிபார்க்கமுடியும்.\nகீழே உள்ள படத்தில் 12.8 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் ஒரு புதிய கருந்துளை பிறக்கும் போது வெளியிடப்பட்ட காமா வெடிப்பை நீங்கள் பார்க்கலாம். நாசாவின் ஸ்விப்ட் செய்மதி பதிவுசெய்த படம் இது.\nஇடப்பக்கத்தில் காமா கதிரில் பிரகாசமாக தெரியும் அதே நிகழ்வு, வலப்பக்கத்தில் கட்புலனாகும் ஒளியில்/ புறவூதாக் கதிரில் அப்படித் தெரியவில்லை என்பதனைக் கவனிக்க.\nகாமா கதிர்களைப் பயன்படுத்தி கோள்களில் இருக்கும் மூலகங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். புதன் கோளைச் சுற்றிவரும் MESSENGER விண்கலத்தில் இருக்கும் காமா கதிர் நிறமாலைக் கருவி மூலம், புதனின் மேற்பரப்பில் இருக்கும் அணுக்களின் கருவில் இருந்து வெளிவரும் காமா கதிர்வீச்சை அளக்கின்றது. பிரபஞ்ச கதிர்கள், புதனின் மேற்பரப்பில் மோதும் போது, மண்ணிலும் கற்களிலும் இருக்கும் அணுக்களில் இரசாயனத் தாக்கம் ஏற்பட்டு, குறித்த ஒப்பத்தில் அவை காமா கதிர்களை வெளியிடுகின்றன. இந்தத் தகவலைக் கொண்டு ஆய்வாளர்கள் அதன் மேற்பரப்பில் உள்ள ஹைட்ரோஜன், மக்னீசியம், சிலிக்கன், ஆக்ஸிஜன், இரும்பு, டைட்டானியம், சோடியம் மற்றும் கால்சியம் போன்ற மூலகங்களின் அளவை அளக்கின்றனர்.\nகீழே உள்ள படத்தில் நாசாவின் ஒடேசி விண்கலத்தில் இருக்க���ம் காமா கதிர் நிறமாலைக் கருவி மூலம்செவ்வாயின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரோஜன் அளவு அளவிடப்பட்டுள்ளது.\nஇதுபோக மனித உடலுக்கு காமா கதிர்கள் மிகவும் ஆபத்தானவை, இவை உடற்கலங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவை புற்றுநோய் மற்றும் மரபணு சேதம் ஆகியவற்றுக்கு வித்திடும். ஆனால் பூமியின் வளிமண்டலம் பிரபஞ்சத்தில் இருந்துவரும் காமா கதிர்களை வடிகட்டிவிடுகிறது.\nசரி நாம் எல்லா வகையான மின்காந்த கதிர்வீச்சைப் பற்றியும் பார்த்துவிட்டோம். சில கதிர்வீச்சைப் பற்றி தனியான பதிவுகளில் தெளிவாகப் பார்க்கலாம்.\nதகவல்: நாசா, விக்கிபீடியா, இணையம்\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nTags: காமா கதிர், மின்காந்த அலைகள், மின்காந்தஅலைகள்\nமின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்\nகுள்ள நரியும் பாரிய விண்மீன்களும்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87", "date_download": "2020-03-29T22:02:57Z", "digest": "sha1:7UZ6AVANNBQRJD5DDNDKXJDYOHTHUUGL", "length": 6034, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்பு எங்கே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்பு எங்கே 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nAnbu Engey 1958 - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை\nஎஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nடி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2016, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda-amaze/which-is-better-honda-amaze-petrol-or-honda-amaze-diesel.html", "date_download": "2020-03-29T21:11:04Z", "digest": "sha1:CDGDID4TGZF5KYAY27KAVWQCRIGOGC2A", "length": 4484, "nlines": 126, "source_domain": "tamil.cardekho.com", "title": "Which is better Honda Amaze petrol or Honda Amaze diesel? அமெஸ் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அமெஸ்ஹோண்டா அமெஸ் faqs Which is better Honda Amaze petrol or Honda Amaze diesel\nஅமெஸ் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nElite i20 வழக்கமான சந்தேகங்கள்\nஎலைட் ஐ20 போட்டியாக அமெஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1930068", "date_download": "2020-03-29T21:26:12Z", "digest": "sha1:QBFBIOAG34QSFKTEAWFSN2NKQ4UENSBM", "length": 22076, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "கமலும் அந்த 100 பேரும் - அப்பாஸ் அக்பர்| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nகமலும் அந்த 100 பேரும் - அப்பாஸ் அக்பர்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\n''தமிழ் சினிமா வரலாற்றிலேயே, ரிலீசுக்கு முன்னாடி ஒரு படத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு யாருமே காட்டியிருக்க மாட்டாங்க. ஆனா, நாங்க முதல்முறையா 'சென்னை டூ சிங்கப்பூர்' படம் மூலமா அதை சாதிச்சுருக்கோம். தரமான 'லோ பட்ஜெட்' படம் பண்றவங்களுக்கு ஒரு புது பாதை காண்பிச்சுருக்கோம்'' என்கிறார் இயக்குனர் அப்பாஸ் அக்பர். முதல் படத்திலேயே முத்திரை பதித்து, திரையுலகின் கவனம் ஈர்த்த அவர் அளித்த பேட்டி...\n* ஏன் 'சென்னை டூ சிங்கப்பூர்'நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சிங்கப்பூர் தான். அது மட்டுமில்லாம எனக்கு இப்படி ஒரு கதை கிடைச்சதுமே சிங்கப்பூர் சூழல் அதுக்கு ரொம்ப கரெக்ட்டா இருக்கும்னு தோணுச்சு. அது தான் காரணம்.\n* உங்களுக்கு முதல் இயக்கம், ஜிப்ரானுக்கு முதல் தய���ரிப்பு எப்படிநான், ஜிப்ரான், எடிட்டர் பிரவீன் கே.எல். நாங்க மூணு பேரும் நண்பர்கள். அவங்க ரெண்டு பேருக்குமே கதை ரொம்ப பிடிச்சுருந்துச்சு. 'ஏன் இதை நம்மளே பண்ண கூடாது'னு தான் ஜிப்ரான் தயாரிக்க முடிவு பண்ணினார். நான் இன்னைக்கு இயக்குனரா இருக்கறதுக்கு காரணமே அவங்க ரெண்டு பேர் தான்.\n* ஜிப்ரான் இந்த படத்துல கதையும் எழுதியிருக்காராமே...ஜிப்ரானுக்குள்ள ஒரு நல்ல கதை சொல்லியும் இருந்திருக்கான். அது எங்களுக்கு ரொம்ப நாளா தெரியாமப் போச்சு. இனி இன்னும் அதிகமா பயன்படுத்திக்கலாம்னு இருக்கேன்.\n* ஜிப்ரானுக்குள்ள இயக்குனரும் இருக்காரோ...இது வரைக்கும் அவருக்கு அந்த மாதிரி ஆசை இல்லை. இனி எப்டினு தெரியலை, பார்க்கலாம்.\n* படத்தில் மாதவன் நடிப்பதாக இருந்ததாமே...(சிரிக்கிறார்) சொன்னா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க, மாதவனோடு சேர்த்து 300 பேருக்கும் மேல கதை சொன்னேன். ஏன்னு தெரியலை யாரும் கமிட் ஆகலை. கடைசியா ஜிப்ரான் மூலமா தான் கோகுல் அறிமுகமானார்.\n* படத்தில் எல்லோரும் புதுமுகம், எப்படி ஹேண்டில் பண்னீங்கஅனுபவம் உள்ளவங்கள ஹேண்டில் பண்றது தான் கஷ்டம். புதுமுகம் ரொம்ப ஈசி. அதே சமயம், புதுமுகங்கள வச்சு பண்ணும் போது தான் கதைக்கான சுதந்திரமும் முழுசா கிடைக்கும்.\n* படம் ரிலீசாக ரொம்ப தாமதம் ஆச்சாமே...ரொம்ப, ரொம்பங்க... என் 27 வயசுல ஆரம்பிச்ச ஸ்கிரிப்ட். இப்ப எனக்கு வயசு 34. இந்த காலகட்டம் என் வாழ்க்கைல ரொம்ப முக்கியமானது. ஏன்னா சிங்கிள் டீக்கு கூட வழி இல்லாம இருந்துருக்கேன், அதனால.\n* படத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்காநிச்சயமா. எதிர்பார்த்ததை விட அதிகமாவே நிறைவேறியிருக்கு. சென்னை, கோவை, மதுரை ரசிகர்கள் கிட்ட 'பிரீமியர் ஷோ' காட்டின அப்பவே பாதி வெற்றி கிடைச்சுருச்சு. மதுரை, கோவை ரசிகர்களுக்கு சினிமா ரசனை ரொம்ப நல்லாருக்கு.\n* 'பிரீமியர் ஷோ'வை எப்படி நம்புனீங்கயாரும் நம்பலை... அதான் நாங்க நம்பினோம்.\n* படத்திற்கு கிடைச்ச மறக்க முடியாத மரியாதை....கமல் பாராட்டு தான். அவருக்கு படம் ரொம்ப பிடிச்சுருந்துச்சு. முக்கியமா படத்தோட கிளைமாக்ஸ்.\n* அடுத்த பயணம்...தெரியல. ஒண்ணு மட்டும் நிச்சயம், லைப்ல சீக்கிரம் பெரிய ஆளா வந்துற கூடாதுனு நெனக்கிறேன். ஏன்னா, பொய்யான வெற்றியை விட, உண்மையான தோல்வி முக்கியம்.தொடர்புக்கு: abbasakbar@comicbook.com.sg\nதினமலர் செய்தி���ை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஹேப்பி நியூ இயர் - ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nஎனக்கென்று ஒரு இடம்:சொல்கிறார் இமான் அண்ணாச்சி(2)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வ��தியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஹேப்பி நியூ இயர் - ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nஎனக்கென்று ஒரு இடம்:சொல்கிறார் இமான் அண்ணாச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/complaints/2020/mar/23/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3387112.html", "date_download": "2020-03-29T22:14:03Z", "digest": "sha1:QYCIU5EQLCKAQVPOGW4MSLNVZ2WIKIQM", "length": 6320, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலை சந்திப்பில் பள்ளம் சரி செய்யப்படுமா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nசாலை சந்திப்பில் பள்ளம் சரி செய்யப்படுமா\nகாஞ்சிபுரம் சங்கூசாபேட்டை சாலியா் தெருவும், பி.எஸ்.கே. தெருவும் சந்திக்கும் இடத்தில் சிறிய பாலம் உள்ளது. இதையொட்டியுள்ள பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. மேலும், சாலைக்கு வெளியே பாதாளச் சாக்கடையின் மூடி ஒன்று வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது. எனவே இப்பள்ளத்தை சீரமைக்கவும், வெளியில் தெரியும் வகையில் ஆபத்தாக உள்ள பாதாளச் சாக்கடை மூடியை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/219247?ref=archive-feed", "date_download": "2020-03-29T21:59:59Z", "digest": "sha1:PI3YPPZ4ZDF23235ZMQZUQ2G6WTCLK2Y", "length": 7939, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் பல உண்மைகள் தெரியவரும்! இந்த சூழலில் ஈரான் வெளியிட்ட முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் பல உண்மைகள் தெரியவரும் இந்த சூழலில் ஈரான் வெளியிட்ட முக்கிய தகவல்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியை உக்ரைனுக்கு எப்போதும் அனுப்ப போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது.\nஇதில் விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் பலியானார்கள்.\nஅமெரிக்க போர் விமானம் என கருதி தவறுதலாக உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி கிடைத்தால் இது தொடர்பில் பல்வேறு விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் கருப்பு பெட்டியை தராமல் ஈரான் இழுத்தடித்து.\nஇந்நிலையில் ஈரான் தற்போது வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் கீழே விழுந்த உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டிகளை உக்ரைனுக்கு அனுப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/28_24.html", "date_download": "2020-03-29T21:23:46Z", "digest": "sha1:KTYJDM2NWRYDESBR64KT3PKB6YKLDWJ6", "length": 6130, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "கிழக்கு மாகாணம் கிளிவெட்டி மூதூர் கிராமத்தில் 100 மாணவர்களுக்கு உதவி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / செய்திகள் / தாயகம் / கிழக்கு மாகாணம் கிளிவெட்டி மூதூர் கிராமத்தில் 100 மாணவர்களுக்கு உதவி\nகிழக்கு மாகாணம் கிளிவெட்டி மூதூர் கிராமத்தில் 100 மாணவர்களுக்கு உதவி\n28/12/19யேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர்களான\nயேர்மனி (Team) சேர்ந்த திரு புஸ்பநாதன் குடும்பத்தினர் \nதொடர்ச்சியான தாயகம் நோக்கிய கொடுப்பனவாக \nஎமது வருங்காள சமூகம் சிறந்த கல்வி மாண்களாக உருவாகவேண்டும் என்ற நோக்கில்\nஇன்றும் கிழக்கு மாகாணம் கிளிவெட்டி மூதூர் திருகோணமலையில் அமைந்துள்ள\nதி/மேன்கமம் அ.த.க பாடசாலையை சேர்ந்த மிகவும் கஸ்ரப்பட்ட நூறு (100) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவி செய்யுமாறு இந்த பாடசாலை தலைமை ஆசிரியர் கேட்டதற்கு இணங்கி\nஇந்த மாணவர்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டவர்கள் என்பதை அவர்கள் அணிந்திருக்கும் பாதணிகளை அவதானிக்கும் போது தெரியும்\nஇந்த உதவியை கேட்டவுடன் முன்வந்து வழங்கிய நாதன் குடும்பத்தினருக்கும் இந்த மாணவர்களின் தேவையை அறிந்து இனம் காட்டி\nஇந்த உதவியை முன்னின்று வழங்கிய எமது திருகோணமலை மாவட்ட செயல்பாட்டாளர் திரு முரளி அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்\nகிசு கிசு செய்திகள் தாயகம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/why-not-set-biometric-attendance-record-notice-sent-school", "date_download": "2020-03-29T21:13:40Z", "digest": "sha1:74AAGF5E5JVS46E3LWFAHCL5G54JNXXB", "length": 6706, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "பயோமெட்ரிக் வருகைப்பதிவு ஏன் அமைக்கவில்லை... நோட்டீஸ் அனுப்பிய பள்ளிக் கல்வித்���ுறை | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபயோமெட்ரிக் வருகைப்பதிவு ஏன் அமைக்கவில்லை... நோட்டீஸ் அனுப்பிய பள்ளிக் கல்வித்துறை\nபயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்கள், அலுவலர்களின் வருகைப் பதிவை பதிவு செய்யாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழ அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருகைப் பதிவை கண்காணிக்க பயோமெட்ரிக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், எத்தனை மணிக்கு உள்ளே வந்தார்கள், வெளியே சென்றார்கள் என்ற தகவல் அனைத்தும் ஒருங்கிணைந்த அமைப்பு மூலம் கண்காணிக்கப்படுகிறது.\nதமிழக அரசுப் பள்ளிகள் அனைத்திலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டை அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பல பள்ளிகளில் இந்த பயோமெட்ரிக் ஏற்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 28ம் தேதிக்குள் வருகைப்பதிவு பயோமெட்ரிக் முறையில் செய்யாததற்கான காரணத்தை அவர்கள் கூற வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nbiometric system tamilnadu ஆசிரியர் பள்ளிக் கல்வித் துறை schools\nPrev Articleவாட்ஸ்அப் போல ஃபேஸ்புக்கில் ‘டார்க் மோட்’ அம்சம்\nNext Articleசினிமாவுக்கு போனதை மறைக்க பாலியல் வல்லுறவு நாடகமாடிய சிறுமி\n31 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியலாம்\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக கண்காணிக்கபட்ட நபர்களின் எண்ணிக்கை…\nசென்னை சிறுசேரி - மாமல்லபுரம் இடையே ஆறு வழி சாலை\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2016/02/18/icfi-f18.html", "date_download": "2020-03-29T21:41:04Z", "digest": "sha1:RTZY46TGKIGWBAWFCXD46KI2E3CAEOM2", "length": 184641, "nlines": 374, "source_domain": "www.wsws.org", "title": "சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nசோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்\nஏகாதிபத்தியத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களினதும் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்\nமொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\n1. \"பயங்கரவாதத்தின் மீதான போரை” அமெரிக்கா ஆரம்பித்து பதினைந்து ஆண்டுகளின் பின், ஒட்டுமொத்த உலகமும் ஏகாதிபத்திய வன்முறையின் விரிந்து செல்லும் சுழலுக்குள் மேலும் மேலும் இழுபட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட படையெடுப்புகளும் தலையீடுகளும் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவை நாசம் செய்திருக்கின்றன. ரஷ்யாவுடன் யுத்தத்திற்கான தயாரிப்பில் நேட்டோ, ஒரு பாரிய மறுஆயுதபாணியாக்கல் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இடைவிடாத அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நவ-காலனித்துவ சூழ்ச்சிகளின் இலக்காக ஆபிரிக்கா இருக்கிறது. கிழக்கு ஐரோப்பா, காகசஸ் இடையிலான பகுதிகள், இந்திய துணைக்கண்டம் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் அண்டை அரசுகளுடனான எல்லைப் பிரச்சினைகள் பதட்டங்களையும் வெளிப்படையான மோதல்களையும் தூண்டிக் கொண்டிருக்கின்றன. ஒபாமாவின் “ஆசியாவை நோக்கிய திருப்பம்”, கிழக்கு ஆசியாவில், ஒட்டுமொத்த பிராந்தியத்தையுமே சீனாவுடனான அமெரிக்காவின் மோதலுக்குள் சிக்கிக் கொள்ளச் செய்திருக்கிறது.\n2. ஏகாதிபத்தியத்தின் ஏமாற்றுவேலையும் அதன் வரம்பற்ற கபடநாடகமும் பின்னிப்பிணைந்த “பயங்கரவாதத்தின் மீதான போர்” எண்ணுக்கணக்கற்ற மில்லியன் கணக்கானோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, முடமாக்கியிருக்கிறது, கொலை செய்திருக்கிறது என்பதுடன் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்திலான மிகப்பெரும் அகதிகள் நெருக்கடியையும் தூண்டியிருக்கிறது. நப்பாசையுடன் உயிருக்கு ஆபத்தான பயணங்களைச் செய்து ஐரோப்பாவில் காலடி வைக்கும் நூறாயிரக்கணக்கிலானோர், தடுப்பு மையங்களில் மந்தைகள் போல் அடைக்கப்பட்டு, மிகப் பரிதாபகரமான நிலைமைகளில் வாழத் தள்ளப்படுகின்றனர், அவர்களின் சொற்பமான உடைமைகளும் அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகின்��ன. தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்துவதற்காக, ஏகாதிபத்திய அரசாங்கங்களும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் மற்றும் ஊடகங்களும் தேசிய பேரினவாதத்தையும் இனவாத மத வெறியையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. 1930களில், யூதர்கள் பிற்போக்குத்தன அரசியலுக்கு பலிகடாக்கள் ஆக்கப்பட்டனர். இன்று, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில், ஊடக பொய்ப்பிரச்சாரங்களுக்கும், அரச-ஆதரவிலான இனப்பாகுபாடு மற்றும் இனவாதத்திற்கும், மற்றும் பாசிச வன்முறைக்கும் முஸ்லீம்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.\n3. 15 ஆண்டுகளாக, எந்த அரசாங்க அதிகாரிகளும் அல்லது இராணுவ-உளவு அதிகாரிகளும் பொறுப்பாக்கப்படாத குற்றங்களில் “பயங்கரவாதத்தின் மீதான போர்” ஈடுபட்டு வந்திருந்தது. சர்வதேசச் சட்டம், ஒரு முகவரியில்லாத கடிதம் போல் ஆக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த சட்ட நிகழ்முறைகளும் இல்லாமல், தான் இலக்கு வைப்பவர்களைக் கடத்துவதற்கும், சிறையிலடைப்பதற்கும், சித்திரவதை செய்வதற்கும் மற்றும் படுகொலை செய்வதற்குமான “உரிமையை” திட்டவட்டம் செய்வதில் வெள்ளை மாளிகை முன்னிலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதான போலியான சாக்கு ஏகாதிபத்திய நாடுகளுக்குள் ஒரு அதிமுக்கிய அரசியல் செயல்பாடாக சேவை செய்து வருகிறது. பெரும்பாலும் அரச கண்காணிப்பின் கீழ் இருந்து வந்திருக்கின்ற தனிநபர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்டுவதற்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொஸ்டன், ஃபேர்குசன் மற்றும் பிற நகரங்களில் நடந்த ஊரடங்கு சட்ட நடவடிக்கைகள் இராணுவச் சட்டத்தின் ஒத்திகை போல கருதத்தக்கவையாக இருக்கின்றன. 2015 நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்களை தொடர்ந்து ஒட்டுமொத்த பிரான்சும் இப்போது “அவசரகாலநிலை”யின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்ற நிலையே இருக்கிறது. உளவுத்துறை முகமைகள் கடிவாளமற்ற உளவுவேலைகளில் ஈடுபட்டு, பல பத்து மில்லியன் கணக்கில் மக்கள் குறித்த பரந்த தரவுத்தளங்களை திரட்டிக் கொண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கமானது சமூக சமத்துவமின்மையால் உருவாக்கப்படுகின்ற வெடிப்புமிக்க பதட்டங்களை கட்டுப்படுத்துகின்ற முனைப்பில் நிரந்தரமான போலிஸ்-அரசு ��டுக்குமுறையை கொண்டு எதிர்ப்புகளுக்குப் பதிலளிக்க தயாரிப்பு செய்கின்ற நிலையில், போலிஸ் மிருகத்தனங்களும், கொலைகளும் தொழிலாள வர்க்க பிராந்தியங்களில் ஒரு அன்றாட யதார்த்தமாக ஆகியிருக்கிறது.\n4. உலகம் ஒரு பேரழிவுகரமான உலக மோதலின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. முதலாளித்துவ அரசாங்கங்களின் தலைவர்களது அறிக்கைகள் நாளுக்குநாள் மூர்க்கத்தனம் அதிகரித்துச் செல்கின்றன. உக்ரேனிலும் சிரியாவிலுமான பினாமிப் போர்கள் நேட்டோவையும் ரஷ்யாவையும் ஒரு முழு-அளவிலான மோதலின் மிக அருகாமையில் கொண்டு சென்றுள்ளது. நேட்டோவின் ஒரு அங்கத்துவ நாடான துருக்கி ஏற்கனவே ரஷ்யப் போர்விமானங்கள் மீது சுட்டிருக்கிறது. 2016 இன் தொடக்கத்தில், சுவீடனின் ஒரு முன்னணி இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஆண்டர்ஸ் பிரான்ஸ்ரோம் தனது உத்தரவுக்குக் கீழ்ப்பட்ட துருப்புகளுக்கு பின்வரும் எச்சரிக்கையை வழங்கினார்: “நாம் கண்டுவருகின்ற உலக நிலைமையானது....ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாக நாம் ஒரு போரில் ஈடுபட்டிருப்போம் என்பதற்கான ஒரு முடிவிற்கே நம்மை அழைத்துச் செல்கிறது.” 1914 இன் முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கும் மற்றும் 1939 இன் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கும் முந்தைய சமயங்களில் போலவே, பெரும் சக்திகளுக்கு இடையிலான ஒரு போர் என்பது நீண்ட தொலைதூரத்தில் சாத்தியமான ஒன்றல்ல, மாறாக அதிகம் சாத்தியமானதும் மற்றும், இன்னும் சொன்னால், தவிர்க்க முடியாததும் ஆகும் என்ற முடிவுக்கு அரசியல் தலைவர்களும் இராணுவத் திட்டமிடலாளர்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.\n5. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், இத்தகைய இராணுவ விதிவசவாதமே போர் வெடிப்பதில் ஒரு முக்கியமான பங்களிப்புக் காரணியாக ஆகிவிடுகிறது. சர்வதேச உறவுகள் தொடர்பான நிபுணர் ஒருவர் சமீபத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்: “போர் தவிர்க்கமுடியாது என்று அனுமானிக்கப்பட்டு விட்டால், உடனே தலைவர்களின் மற்றும் இராணுவங்களின் கணக்குகள் மாறி விடுகின்றன. அதன்பின் ஒரு போர் நடக்குமா அல்லது நடக்காதா என்பதெல்லாம் ஒரு கேள்வியாக இருக்காது, மாறாக போரை மிக நன்மை பயக்க கூடிய வகையில் எப்போது நடத்த முடியும் என்பதே கேள்வியாக இருக்கும். போரின் மீது ஆர்வமோ அல்லது நம்பிக்கையோ கொண்டிராதவர்களும் கூட தவிர்க்கமுடியாமையின் கட்டமைப்புக்குள் செயல்படும்போது போரிட தெரிவுசெய்ய வேண்டியதாகலாம். [அடுத்தமாபெரும்போர்: முதலாம்உலகப்போரின்வேர்கள்மற்றும்அமெரிக்க-சீனமோதலின்ஆபத்து, edited by Richard N. Rosencrance and Steven E. Miller (Cambridge, MA: The MIT Press, 2015), p. xi.]\n6. போர் முனைப்பு என்ற முதலாளித்துவ உயரடுக்கின் சதியானது, ஜனநாயகரீதியான விவாதத்தின் பாவனையும் கூட இல்லாமல், அரசாங்கத்தின் உயர்மட்டங்களாலும், இராணுவ-உளவு எந்திரத்தாலும், பெருநிறுவன-நிதிப்பிரபுத்துவத்தாலும் அத்துடன் ஒரு ஊழலடைந்த வலது-சாரி ஊடகத்தாலும் ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் பாரிய உழைக்கும் மக்களிடையே, அமைதிக்கான ஒரு பெரு விருப்பு உள்ளது. அவ்வாறிருந்தும், வேண்டுமென்றே நெருப்பூட்டும் ஏகாதிபத்தியத்தினது பொறுப்பற்ற கொள்கைகளை எதிர்ப்பதற்கு எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச அரசியல் இயக்கமும் இல்லாதிருக்கிறது.\n7. ஆனால் மூன்றாம் உலகப் போரை நோக்கிய உந்துதல் தடுத்துநிறுத்தப்பட்டாக வேண்டும். முதலாளித்துவத்திற்கும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்குமான எதிர்ப்பில் பாரிய உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்தி, போருக்கு எதிரான ஒரு புதிய சர்வதேச இயக்கம் கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும். போர் என்னும் வெறித்தனத்தை உருவாக்குகின்ற அதே முதலாளித்துவ நெருக்கடி, சமூகப் புரட்சிக்கான உந்துதலையும் உருவாக்குகின்றது. ஆயினும், போர், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராய் உலகெங்குமான பில்லியன் கணக்கான மக்களிடையே பெருகிவரும் கோபமும் எதிர்ப்பும் ஒரு புதிய அரசியல் முன்னோக்கினாலும் வேலைத்திட்டத்தாலும் வழிநடத்தப்பட்டாக வேண்டும்.\n8. இந்த அறிக்கையின் மூலமாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தின் அத்தியாவசியமான அரசியல் அடித்தளங்களாக பின்வரும் கோட்பாடுகளை முன்வைக்கிறது:\n· போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், மக்களின் அத்தனை முற்போக்குக் கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி முன்நிற்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும்.\n· புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவ எதிர்ப்புத்தனமானதாகவும் சோசலிசத்தன்மை உடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படையான காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தின் வழியாக அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.\n· ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும் சுயாதீனமானதாகவும், குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.\n· எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக்கூடியதாக இருந்தாக வேண்டும். முதலாளித்துவத்தின் நிரந்தரமான போருக்கு தொழிலாள வர்க்கத்தின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கைக் கொண்டு - தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழிப்பதும் ஒரு உலக சோசலிசக் கூட்டமைப்பை ஸ்தாபிப்பதுமே அதன் மூலோபாய இலக்காகும் - பதிலளிக்கப்பட வேண்டும். உலகத்தின் வளங்கள் பகுத்தறிவான, திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்படுவதையும், அந்த அடிப்படையில், வறுமை ஒழிக்கப்படுவதையும் மனித கலாச்சாரம் உயர்ந்த மட்டங்களை எட்டுவதையும் அது சாத்தியமாக்கும்.\nஉலகப் பொருளாதாரம் மற்றும் தேசிய-அரசின் முரண்பாடுகள்\n9. போரின் புறநிலையான மூலவேர்களை விஞ்ஞான ரீதியாக புரிந்துகொள்வது, பேரினவாதப் பிரச்சாரத்தினால் தவறாக வழிநடத்தப்படாமல் இருப்பதற்கும், குழப்பப்படாமல் இருப்பதற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமானதாகும். ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய போர்-எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் முன்னோக்கானது ஏகாதிபத்திய மூலோபாயங்கள் மற்றும் பெரும் சக்திகளிடையிலான மோதல்களின் கீழமைந்திருக்கக் கூடிய பொருளாதார மற்றும் வர்க்க நலன்களின் ஒரு துல்லியமான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த அடிப்படையில் மட்டுமே தொழிலாள வர்க்கமானது, போருக்கான நியாயமாக ஒவ்வொரு நாட்டின் ஆளும் உயரடுக்கினராலும் ஊக்குவிக்கப்படுகின��ற “தேசிய நலன்களுக்கு” சமரசமில்லாது எதிர்க்கின்ற தனது சுயாதீனமான வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.\n10. இராணுவவாதம் மற்றும் போருக்கான முக்கிய காரணமானது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமாய்-வேரூன்றிய முரண்பாடுகளில் அமைந்திருக்கிறது: 1) உலகளாவிய ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒன்றுடன் ஒன்றுதங்கியுள்ள ஒரு பொருளாதாரத்திற்கும் எதிரெதிரான தேசிய அரசுகளுக்கு இடையில் அது பிளவுபட்டு இருப்பதற்கும் இடையிலான முரண்பாடு; மற்றும் 2) உலகளாவிய உற்பத்தியின் சமூகமயப்பட்ட தன்மைக்கும், உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமையின் மூலமாக ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் தனியார் இலாபக் குவிப்பிற்கு அது கீழ்ப்படியச் செய்யப்படுவதற்கும் இடையிலான முரண்பாடு. முதலாளித்துவ வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டமைப்பானது, கச்சாப் பொருட்களையும், எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய்களையும், வணிகப் பாதைவழிகளையும் மற்றும் மலிவு உழைப்புக்கான அணுகலையும் அத்துடன் இலாபக் குவிப்புக்கு இன்றியமையாததாக இருக்கின்ற சந்தைகளையும் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வணிகப் போராட்டத்தையும் மற்றும் இறுதியாய் இராணுவப் போராட்டத்தையும் நடத்துவதற்கு “தத்தமது” அரசினைப் பயன்படுத்திக் கொள்கின்றன.\n11. போருக்கான முனைப்பு, உலக மேலாதிக்க சக்தியாக தனது நிலையைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு அமெரிக்கா மேற்கொள்கின்ற பிரயத்தனங்களில், மையம் கொண்டிருக்கிறது. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது உலகெங்கும் கடிவாளமற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கப்பட்டது. சவால்செய்ய முடியாத அமெரிக்காவின் சக்தியானது வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களில் ஒரு “புதிய உலக ஒழுங்கை” உத்தரவிடுகின்ற நிலையைக் கொண்ட “ஒற்றைத்துருவ காலகட்டத்தை” அந்த “வரலாற்றின் முடிவு” உருவாக்கியதாக ஏகாதிபத்திய பிரச்சாரவாதிகளால் போற்றப்பட்டது. சோவியத் ஒன்றியமானது, ஐரோப்பாவின் கிழக்கு எல்லைகள் தொடங்கி பசிபிக் கடல் வரையிலும் உலகின் ஒரு பரந்து விரிந்த பகுதியை உள்ளடக்கியிருந்தது. இவ்வாறாய், பலம் இழந்திருந்த ரஷ்யாவினால் கட்டுப்பாட்டினுள்கொண்டிருந்த யூரேசியாவின் பரந்த பிராந்தியங்களும் அத்து��ன் புதிதாக சுதந்திரமடைந்திருந்த மத்திய ஆசிய அரசுகளும் மீண்டும் “முற்றுமுழுதாக”, பெருநிறுவனச் சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் திறந்து விடப்பட்டது. சீனாவில் ஸ்ராலினிஸ்டுகளால் முதலாளித்துவம் மறுபுனருத்தானம் செய்யப்பட்டமை, 1989 ல் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மீதான அதன் போலிஸ்-அரசு அடக்குமுறை மற்றும் நாடுகடந்த முதலீடுகளுக்கு “சுதந்திர வணிக மண்டலங்கள்” திறந்து விடப்பட்டமை ஆகியவை மலிவு உழைப்பின் ஒரு பரந்த கையிருப்பை கிடைக்கச் செய்தது.\n12. 1991 இல் ஈராக்கிற்கு எதிரான வளைகுடாப் போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளது வெற்றியானது, போரை வெளியுறவுக் கொள்கையின் மிகத் திறம்பட்ட சாதனமாக நியாயப்படுத்துவதற்கு சர்வதேசஅளவில் ஆளும் வர்க்கங்களால் கையிலெடுக்கப்பட்டது. ”படை வேலை செய்கிறது” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பிரகடனம் செய்தது. ஒரு வருடம் கழித்து, ”முன்னேறிய தொழிற்துறை நாடுகள் நமது தலைமையை சவால் செய்வதை அல்லது, பிராந்திய அளவில் அல்லது உலக அளவில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க ஆசைப்படுவதையும் கூட” இராணுவரீதியாக ஊக்கம்குன்றச் செய்வதே அமெரிக்காவின் இலக்கு என்று கூறிய ஒரு பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தை பென்டகன் தழுவிக் கொண்டது.\n13. ஆயினும், இருபத்தியைந்து ஆண்டுகால முடிவில்லாத போரானது, அமெரிக்காவின் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது உலகளாவிய உறவுகளில் ஒரு புதிய ஸ்திரமான அடித்தளத்தை உருவாக்குவதற்கோ தவறியிருக்கிறது. மாறாக, அமெரிக்காவானது —சமாளிக்க இயலாத உள்முக நெருக்கடிகளால் பின்னப்பட்டும் மற்றும் பயங்கரமான ஆயுதங்களால் தன்னை நிரப்பிக் கொண்டும்— சர்வதேச ஸ்திரமின்மையின் மிகப்பெரும் மூலவளமாக உருமாற்றப்பட்டு விட்டிருக்கிறது. ஒரு “புதிய உலக ஒழுங்கை” உருவாக்குவதற்கான முனைப்பானது உலகளாவிய ஒழுங்கின்மைக்கு உரம்போடுவதில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. அமெரிக்கா தொடக்கிய ஒவ்வொரு போரும் முன்னெதிர்பார்த்திராத அழிவுகரமான சிக்கல்களிலேயே முடிந்திருக்கிறது.\n14. அமெரிக்க உளவு முகமைகளின் இடைவிடாத மற்றும் பரந்துபட்ட நடவடிக்கைகள், உலகின் எந்தப் பகுதியும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களுக்கு வெளியில் இருக்கவில்லை என்ற உண்மையின் நடைமுறை வெளிப்பாடா��� அமைந்து இருக்கின்றன. ஒவ்வொரு கண்டமும் மற்றும் ஒவ்வொரு நாடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் புவியரசியல் நலன்கள் என்ற பட்டகக்கண்ணாடியின் ஊடாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு உண்மையான மற்றும் சாத்தியமான சவாலையும் எதிர்கொள்வதற்கு ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதில் அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது கவனத்தைக் குவித்தவண்ணம் இருக்கிறது.\n15. தனது உலக மேலாதிக்கத்திற்கான மிக முக்கியமான அச்சுறுத்தலாக அமெரிக்கா சீனாவை அடையாளம் காண்கிறது. நாடுகடந்த முதலீட்டினால் தூண்டப்பட்ட அதே அபிவிருத்தியும் அத்துடன் பரந்த உற்பத்தி வசதியின் ஸ்தாபிப்பும் சீனாவை உலகின் ஏராளமான அரசுகளுடனான முக்கிய வர்த்தகக் கூட்டாளியாகவும் இரண்டாவது பெரிய உலகப் பொருளாதாரமாகவும் மாற்றிவிட்டிருக்கிறது. தனது உலகளாவிய பலம் பெருகியிருக்கும் நிலையில், சீனாவானது தற்போது அமெரிக்காவால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற முதலீடு மற்றும் வர்த்தக முறைகளுக்கான மாற்றுகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது; அதற்கு அமெரிக்காவின் ஐரோப்பிய மற்றும் ஆசியக் கூட்டாளிகள் உள்ளிட்ட சர்வதேச ஆதரவையும் எதிர்நோக்கியிருக்கிறது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank) இன் உருவாக்கம், யூரேசியாவில் சீனா தனது “பட்டுப் பாதை” (Silk Road) முன்முயற்சியை மீண்டும் தொடர்வது போன்ற அபிவிருத்திகள் உலகப் பொருளாதாரத்தில் தனது நிலையை கணிசமாகப் பலவீனமாக்கி விடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.\n16. இதுதவிர, சீன அரசு பெற்று வரும் வளங்கள், இராணுவத் திறன்கள் மற்றும் ஒரு உலகளாவிய அணுகல்-எல்லை ஆகியவை, தடுக்கப்படாது போனால், இன்னும் பல தசாப்தங்களில் அது அமெரிக்காவுடன் போட்டியிடக் கூடும் என்பதை எடுத்துக்காட்டுகின்ற குறியீடுகளைக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்திய சிந்தனைக் குழாம்கள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கின்றன. எரிசக்தி மற்றும் கச்சாப் பொருட்களின் ஸ்திரமான விநியோகங்களுக்கு சீனா தேவை கொண்டிருப்பதானது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் செல்வாக்கை புறநிலையாக பலவீனப்படுத்தியிருக்கக் கூடிய அரசியல் உறவுகளுக்கு உருக்கொடுப்பதற்கு சீனாவைத் தள்ளியிருக்கிறது. பென்டகன்-உத்தரவின் பேரில் மூலோபாய மற்றும் சர்��தேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) சமீபத்தில் ஆசியாவை நோக்கிய “திருப்பம்” அல்லது ”மறுசமநிலை” குறித்த தனது திறனாய்வில், “இந்தப் பிராந்தியத்தில் இராணுவ வலிமையின் சமநிலையானது அமெரிக்காவிற்கு எதிரானதாக மாறிக் கொண்டிருக்கிறது” என்று அப்பட்டமான குரோதத்துடன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.\n17. \"சீனாவின் எழுச்சி” மீதான இத்தகைய மதிப்பீடுகளில் ஏகாதிபத்திய நலன்களால் தூண்டப்பட்ட கணிசமான மிகைமதிப்பிடல் இருக்கிறது. நவீன நகரங்களும் மிக நவீன தொழிலக வளாகங்களும் ஒருபுறம், அதன் அருகிலேயே வாழ்வாதாரம் போதாத சிறுவிவசாயியின் விவசாயம் மறுபுறம், மலைபோன்ற செல்வக்குவிப்பு ஒருபுறம் அதன் அருகிலேயே டிக்கன்ஸ் விவரணை போன்ற சுரண்டலும் நீண்டகால பின்தங்கியநிலையும் மறுபுறம் என அந்நாடு வெடிப்பான சமூக முரண்பாடுகளால் உலுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உத்தியோகபூர்வமாய் 55 அங்கீகரிக்கப்பட்ட இன சிறுபான்மையினரைக் கொண்ட ஒரு நாடான சீனாவிற்குள், அதன் புதிய முதலாளித்துவ வர்க்கத்தின் போட்டிப் பிரிவுகள் இடையே, சொத்து மற்றும் சலுகைகளுக்காக நடக்கின்ற மோதல்களில் இருந்து எழுகின்ற கன்னைவாத பிளவுகளும் பிராந்தியவாத பிளவுகளும் இருப்பதை நன்கு அறிந்த அமெரிக்க உளவு முகமைகள் அவற்றைச் சுரண்டிக் கொள்ள முனைகின்றன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அங்கு முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டமையானது, அந்நாட்டை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்திற்கு அதிகம் பலவீனமானதாக ஆக்கியுள்ளது.\n18. இந்த “மறுசமநிலையாக்கம்”, பசிபிக் கரையை ஒட்டிய சீனாவின் மக்கள்தொகை-அடர்த்திமிக்க தொழிற்துறை மையங்களுக்கு எதிரான அழிவுகரமான வான் தாக்குதல்கள், மற்றும், தென் சீனக் கடலில் சீனா தனது பொருளாதாரத்திற்காய் சார்ந்திருக்கக் கூடிய அதிமுக்கியமான கடல் பாதைகளை அதனிடமிருந்து பறிப்பது ஆகியவற்றைக் கொண்டு சீனாவை நிரந்தரமாக மிரட்டுவதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டாளிகளது இராணுவ சக்தியை நிலைநிறுத்துவதை மையமாகக் கொண்டிருக்கிறது. பென்டகனின் “வான்கடல் யுத்தம்” என்ற கருத்தால் சங்கேதம் காட்டப்படுகின்ற “திருப்பத்தின்” இராணுவப் பரிமாணங்கள், சீனாவை அமெரிக்காவின் பொருளாதார உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய நிர்���்பந்திக்க நோக்கம் கொண்டிருக்கின்றன. பசிபிக் கடந்த கூட்டின் ஷரத்துகளும் அத்துடன் சீனா அல்ல, அமெரிக்கா தான் “21 ஆம் நூற்றாண்டின் வர்த்தகத்தின் விதிகளை எழுத வேண்டும்” என்ற ஒபாமாவின் அறிவிப்பும் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கொள்ளையிடும் நலன்களின் உருவடிவமாய் நிற்கின்றன.\n19. ”ஆசியாவை நோக்கிய திருப்பம்” ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் இராணுவமயமாக்கி ஸ்திரம்குலையச் செய்திருப்பதோடு அமெரிக்காவில் இருந்துவரும் பரந்த வளங்களையும் அது வற்றச்செய்து விடும். ஆயினும் ஏராளமான அமெரிக்க மூலோபாய வட்டங்களில் இது போதுமானதல்ல என்று கூறி நிராகரிக்கப்படுகிறது. முன்னாள் சோவியத் மத்திய ஆசியக் குடியரசுகள், ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் வழியாக அமைக்கப்படக் கூடியதும், மத்திய கிழக்கின் ஆதாரவளங்களுக்கும் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கருணை அவசியப்படாமல் இருக்கும் மேற்கு ஐரோப்பாவின் சந்தைகளுக்கும் நிலவழிப் பாதைகளையும் புதிய கடல்வழிப் பாதைகளையும் உருவாக்குகின்ற “ஒரே இணைப்பு, ஒரே பாதை” திட்டத்தின் போக்குவரத்து மற்றும் எரிசக்தி வலைப்பின்னல்களுக்கு நிதியாதாரம் அளிப்பதற்கு சீன ஆட்சி வாக்குறுதியளித்திருக்கிறது. இத்தகைய இலட்சியங்களை எட்டுவதென்பது ஏராளமான பெரும் நிச்சயமற்ற அரசியல், நிதி, மற்றும் தொழில்நுட்பக் காரணிகளைச் சார்ந்திருக்கிறது என்றாலும் கூட, அமெரிக்காவைப் பொறுத்தவரை, இவை ஒரு உயிர்வாழ்க்கை அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றன.\n20. இத்தகைய பொருளாதார அபிவிருத்திகள் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு இராணுவ மற்றும் அரசியல் கூட்டணியை வலுப்படுத்தி யூரேசியாவில் மேலாதிக்கம் செலுத்தி பின் மற்ற சக்திகளையும் இழுக்கக்கூடிய சாத்தியத்தைக் குறித்து சமீபத்திய CSIS ஆவணமானது ஊகிக்கிறது. CSIS எழுதுகிறது: \"கிரெம்ளின் இறுதியில் சீனாவுடன் கோலாகலமான உறவு கொண்டாலும் சரி அல்லது தனது மிகவும் சக்திவாய்ந்த அண்டைநாட்டிற்கு எதிராய் தன்னை சமப்படுத்திக் கொள்ள முனைந்தாலும் சரி, அவற்றின் விளைவுகள் நீண்டகாலத்திற்கு எதிரொலிக்கும்.” மாஸ்கோவின் இப்போதைய நிர்வாகமும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து அதற்கு கிடைக்கப்பெற்றிருக்கும் மிதமிஞ்சிய இராணுவ வலிமையும் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க சக்தியை கடிவாளமின்றி பிரயோகிப்பதற்கு ஏற்கனவே ஏற்றுக்கொள்ளமுடியாத முட்டுக்கட்டைகளாக இருப்பதாகவே அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கு ஏற்கனவே கருதிக் கொண்டிருக்கிறது.\n21. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மூலோபாய நிபுணரான ஹல்ஃபோர்ட் மக்கின்டரின் (Halford Mackinder 1861-1948) எழுத்துக்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை வகுக்கின்ற மூலோபாய மற்றும் இராணுவ பகுப்பாய்வாளர்கள் இடையே பரவலான மதிப்பைப் பெற்று வருகிறது. கல்வித்துறை ஆய்வுப்பத்திரிகைகளில் சமீப ஆண்டுகளில் வெளியான ஏராளமான புத்தகங்களிலும் மற்றும் கட்டுரைகளிலும் மக்கின்டர் “மத்தியதானமான பகுதி” (heartland) என்று குறிப்பிட்ட பகுதி தான் —இது ஜேர்மனியின் கிழக்கு எல்லைகள் தொடங்கி சீனாவின் மேற்கு எல்லை வரை நீண்டுசெல்வதாகும்— அமெரிக்காவிற்கும் அதன் மேற்கு ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் தீர்க்கமான மூலோபாய முக்கியத்துவம் கொண்ட பகுதியாய் கருதப்படுவதாகும்.\n22. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய போலந்தின் வலது-சாரி எதேச்சாதிகார தலைவரான ஜோசப் பில்சுட்ஸ்கியின் “கடல்களுக்கு இடையில்” (Intermarium) திட்டம் போன்ற மற்ற கருத்தாக்கங்களும் மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தை ஸ்திரம்குலைப்பதற்கு பால்டிக் முதல் கருங்கடல் வரையிலும் (எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, போலந்து மற்றும் உக்ரேன் உள்ளிட) ஏகாதிபத்திய-ஆதரவுடனான வலது-சாரி அரசுகளது ஒரு கூட்டணியை உருவாக்குவதே Intermarium இன் நோக்கமாய் இருந்தது. இந்த தத்துவங்களின் சமகால ஆதரவாளர் ஒருவர் 2011 இல் எழுதினார்: “யூரேசியாவுடன், குறிப்பாக ‘புதிய கிழக்கு ஐரோப்பிய’ அரசுகளான உக்ரேன், பெலாருஸ் மற்றும் ககாசியன் அரசுகள் மற்றும் அதேபோல மத்திய ஆசிய அரசுகள் ஒன்றாய் சேர்ந்த ‘சிறிய யூரேசிய அரசுகள்’ உடன் மேற்கு ஈடுபாடு கொண்டிருப்பது அவசியமாகும். இந்த வழியில் முக்கிய யூரேசிய சக்திகளுக்கு எதிராய், ரஷ்யாவின் மென்மையான அடிவயிற்றுப் பகுதிக்கும் சீனாவின் கொல்லைப்புறப் பகுதிக்கும் இடையில் ஒரு பாதுகாப்புக் கோட்டையை மேற்கினால் உருவாக்குவதற்கு முடியும்.” [Alexandros Petersen, The World Island: Eurasian Geopolitics and the fate of the West, (Santa Barbara: Praeger), p. 114]\n23. ஐரோப்பா மற்றும் ஆசியா இரண்டு இடங்களிலுமே இத்தகைய புவ��மூலோபாயத் திட்டங்கள் பயன்படுத்தப்படுவது தெளிவாய் தெரிகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க மற்றும் கூட்டாளிகளது இராணுவ சக்தி கொஞ்சம்கொஞ்சமாய் பெருக்கப்பட்டுச் செல்வது நடந்தேறிக் கொண்டிருக்கிறது, அதேவேளையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு ரஷ்யா முகம்கொடுத்திருக்கிறது, அத்துடன் பால்டிக் அரசுகள் மற்றும் உக்ரேனில் அதிதீவிர-தேசியவாத ஆட்சிகளுக்கு அமெரிக்கா இராணுவ-உதவிக்கு வாக்குறுதியளிக்கிறது. சீனா மற்றும் ரஷ்யாவின் அணுஆயுத அரசுகள் மண்டியிடச் செய்யப்படும் நிலை தாமதமில்லாமல் விரைவில் கொண்டுவரப்பட்டாக வேண்டும் என்ற முடிவுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் வந்துசேர்ந்திருக்கிறது. சீனாவையும் ரஷ்யாவையும் அரைக்காலனித்துவ கீழ்ப்படிந்த அரசுகளின் நிலைக்கு குறைப்பதும், “இருதயப் பகுதியை” கட்டுப்படுத்துவதும், உலகை ஆளுவதுமே அமெரிக்காவின் இலக்காக இருக்கிறது.\n24. யூரேசியாவையும் உலகத்தையும் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத்தில் தெற்காசியாவும் இந்திய பெருங்கடலும் இன்றியமையாத பாகங்களாய் உள்ளன. நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா இந்தியத் துணைக்கண்டமெங்கும் தனது இராணுவ-மூலோபாயப் பிரசன்னத்தை விரிவுபடுத்துவதற்கு இடைவிடாது நடவடிக்கை மேற்கொண்டு வந்திருக்கிறது: ஆப்கானிஸ்தானில் இப்போது 15-ஆண்டை தொட்டிருக்கும் ஆக்கிரமிப்பு; இந்தியாவுடன் விரிந்துகொண்டே செல்லும் இராணுவ உறவுகள் கொண்ட ஒரு “உலகளாவிய மூலோபாயக் கூட்டின்” அபிவிருத்தி; இலங்கையில் அமெரிக்காவுக்கு கூடுதலாகக் கீழ்ப்படிகின்ற ஒரு அரசாங்கத்தை அமர்த்துவதற்கு 2015 ஜனவரியில் அங்கு ஆட்சி மாற்றத்தை ஒழுங்கமைத்தமை ஆகியவையும் இதில் அடங்கும். சீனா மீதான போர் அல்லது ஒரு போர்-நெருக்கடியின் சமயத்தில் அதன் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கு கடல்வழி சந்திப்புப் புள்ளிகளைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் இந்தியப் பெருங்கடலில் அதன் மேலாதிக்க நிலையைச் சார்ந்திருக்கின்றன. அமெரிக்க இராணுவ வலிமையை கிழக்கு ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் முன் தள்ளுவதும் கூட அதையே சார்ந்துள்ளது. இறுதியாக ஆனாலும் முக்கியத்துவத்தில் சள��ப்பில்லாததாய், இந்தியப் பெருங்கடல் மீதான கட்டுப்பாடு அதிமுக்கியமானதாக கருதப்படுவதன் காரணம் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கின்ற கடல்வழிப் பாதைகளின் மீது அல்லது அமெரிக்க மூலோபாயவாதி ஆர்.டி.கப்லனின் வார்த்தைகளில் சொல்வதானால், “உலகின் புகழ்மிக்க எரிசக்தி மற்றும் வர்த்தகத்திற்கான அரசுகளுக்கிடையிலான கடல்பாதை”யின் மீது அது அமெரிக்காவுக்கு கிடுக்கிப் பிடியைக் கொடுக்கிறது.\n25. இந்தியாவையும் மற்றும் தெற்காசியா அனைத்தையும் தனது வேட்டையிடும் மூலோபாய ஆசைகளுடன் கட்டிப்போடுவதற்கான அமெரிக்காவின் பிரச்சாரமானது ஏற்கனவே வெடிப்புமிக்க புவி-அரசியல், தேசிய-இன மற்றும் வகுப்புவாத மோதல்களில் சிக்கி கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற ஒரு பிராந்தியத்திற்கு மேலும் எரியூட்டுவதாகும். இதில் மிகத் திகிலூட்டும் விதமாக, அணுஆயுதங்கள் கொண்ட இரு நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சக்திச் சமநிலையை குலைத்து, தெற்காசியாவில் ஒரு ஆயுதப் போட்டியை அது தூண்டியிருக்கிறது. தெற்காசியாவில் தனது மூர்க்கமான நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்ற பற்றியெரியச் செய்யும் தாக்கம் குறித்து அமெரிக்கா அலட்சியம் காட்டுவதை CSIS 2013 இல் வெளியிட்ட ஒரு அறிக்கை நன்கு விளங்கச்செய்திருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பத்து மில்லியன் கணக்கான மக்கள் - நூறுமில்லியன்கணக்கில் இல்லையென்றால் - உயிரிழக்கின்ற ஒரு அணுஆயுதப் போரானது அமெரிக்காவுக்கு “இடரார்ந்த பெரும் மூலோபாய பின்-விளைவுகளை” கொண்டிருக்க அவசியமில்லை, அத்துடன் அநேகமாக “அனுகூலங்களை கொண்டிருக்கலாம்” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.\n26. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக அளவிலான போர் திட்டமிடலின் கட்டுப்பாட்டுஇயக்கஅறை போல இருக்கிறது, ஆனாலும் இது ஒரு உலக அமைப்புமுறையாக முதலாளித்துவத்தின் கையாளமுடியாத நெருக்கடியின் மிகக் குவிந்த வெளிப்பாடு மட்டுமே ஆகும். அதே உள்முக மற்றும் வெளிமுக முரண்பாடுகளுக்கு முகம்கொடுக்கின்ற ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியங்களும், இதற்குக் கொஞ்சமும் சளைக்காமல், தமது சொந்த ஆளும் வர்க்கங்களது வேட்டையாடும் மற்றும் பிற்போக்குத்தனமான நலன்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. உலகப் பொரு���ாதார மற்றும் அரசியல் அதிகாரத்தின் உலகளாவிய மறுபங்கீட்டிற்கான ஒரு ஆக்ரோஷமான சண்டையாக சீரழிந்திருக்கின்ற ஒரு நிகழ்வுப்போக்கில் தங்களுக்கான பங்கினைப் பத்திரப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்காவின் அடாவடித்தனங்களை சுரண்டிக் கொள்ள இவை அனைத்தும் முயன்று கொண்டிருக்கின்றன. ஜேர்மனி அமெரிக்காவின் ஒரு கூட்டாளியாகத் தொடருமா அல்லது மீண்டும் ஐரோப்பியக் கண்டத்தில் அதன் பிரதான எதிரியாக மாறுமா அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையிலான எப்போதும்-விரிசலுடன் இருக்கக் கூடிய “சிறப்பு உறவு” இனி இல்லாமல் போகுமா அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையிலான எப்போதும்-விரிசலுடன் இருக்கக் கூடிய “சிறப்பு உறவு” இனி இல்லாமல் போகுமா கட்டவிழும் உலக மோதலில், ஏகாதிபத்திய அரசாங்கங்களின் வருங்காலச் சாய்வை திட்டவட்டமாக முன்கணிப்பது சாத்தியமில்லாதது. முதலாம் உலகப் போரின் போது லெனின் விளக்கியது போல், ஏகாதிபத்திய சக்திகள் ”தங்கள் கூட்டணி நாடுகளுடனும் மற்றும் அவற்றுக்கு எதிராகவும் ஒருவருக்கொருவர் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கைகளது ஒரு வலையில் சிக்குண்டிருக்கின்றன”.\n27. ஹிட்லரின் மூன்றாவது குடியரசு (Third Reich) வீழ்ந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கமானது, அதன் அரசு ஐரோப்பாவின் கேள்விக்கப்பாற்பட்ட தலைமையாகவும் ஒரு உலக சக்தியாகவும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் கோரிக் கொண்டிருக்கிறது. ஜேர்மன் மக்களிடையே போர்-எதிர்ப்பு மனோநிலைகள் ஆழமாய் வேரூன்றி விட்டிருக்கும் நிலைக்கு முகம் கொடுக்கின்ற பேர்லின், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் தனது நலன்களை நிலைநாட்ட இராணுவப் படைகளை நிறுத்தி வருகிறது. மறுஆயுதபாணியாக்கத்தில் அது பணத்தை இறைத்துக் கொண்டிருக்க, ஜேர்மன் ஏகாதிபத்திய இலட்சியங்களுக்கு புத்துயிரூட்டுவதை நியாயப்படுத்துகின்ற நோக்கத்துடன் நாஜி ஆட்சியின் குற்றங்களுக்கான வக்காலத்துவாங்கல்கள் அரசியல் ஸ்தாபனங்கள், ஊடகங்கள் மற்றும் கல்வி ஸ்தாபனங்கள் எங்கும் முன்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\n28. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனது பங்காக, அமெரிக்க வீழ்ச்சியை ஒரு வாய்ப்பாகக் கருதி இன்னமும் இலண்டன் மாநகரை மையமாகக் கொண்டு இயங்கும் வங்கிகள் மற்றும் நிதியங்களது கணிசமான உலகளாவிய நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு எண்ணுகிறது. பிரான்ஸ் வடக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் தனது முன்னாள் காலனித்துவ ஆதிக்கபிரதேச நாடுகளின் மீதான தனது பிடியை மீண்டும் பெறுவதற்கு முனைந்து கொண்டிருக்கிறது. இத்தாலி லிபியாவில் தனது செல்வாக்கை மறுஸ்தாபிதம் செய்யும் திட்டங்களைக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் வெளிப்படையாய் “தனிச்சிறப்பான” கூட்டாளியான பிரிட்டன் சென்றபாதையில், அத்தனை முக்கிய ஐரோப்பிய சக்திகளும், சென்ற ஆண்டில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை ஸ்தாபிப்பதில் சீனாவுடன் கைகோர்த்ததின் மூலமாக அமெரிக்காவுக்கான தங்களது எதிர்ப்புணர்வை சமிக்கை செய்தன. அதே சமயத்தில், ஐரோப்பிய சக்திகளிடையே பெருகிவருகின்ற குரோதங்கள் —குறிப்பாக ஜேர்மனியின் பெருகும் மேலாதிக்க உணர்வு குறித்து பிரிட்டன் மற்றும் பிரான்சில் பெருகுகின்ற குரோதம்— ஐரோப்பிய ஒன்றியத்தை விரிசல் காணச் செய்து வருகின்றன. இக்கண்டத்தை முதலாளித்துவ உறவுகளின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தி விட முடியும் என்பதான பிரமை தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் பிரிட்டன் வெளியேறுவது குறித்த ஒரு வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முழுமையான உருக்குலைவையும் அத்துடன் இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்ற தீர்க்கப்படாத தேசிய குரோதங்கள் மீண்டும் ஐரோப்பிய அரசியலின் மத்திக்கு மீளெழுச்சி காண்பதையும் தொடக்கி வைக்கக் கூடும்.\n29. ஜப்பான் அமெரிக்காவால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற ஒரு உலக ஒழுங்கிற்கு தனது முடிவில்லாத விசுவாசத்தை உறுதியளித்திருக்கிறது என்றாலும், நாட்டின் ஆளும் உயரடுக்கானது, தனது சுதந்திரமான ஏகாதிபத்திய பாத்திரத்தின் மீது விதிக்கப்பட்ட போருக்குப்பிந்தைய தளைகளை மறுதலித்துக் கொண்டிருக்கிறது, தனது சொந்த அபிலாசைகளை வன்முறையாக நிலைநாட்டுவதற்காக தனது இராணுவ வலிமையை அது பெருக்கிக் கொண்டிருக்கிறது. 1941 இல், ஆசியாவை எந்த சக்தி கட்டுப்படுத்துவது என்ற பிரச்சினை தான் அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியங்களை இறுதியாக போரை நோக்கி செலுத்தியது. அமெரிக்க இராணுவவாதத்திற்கு கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற சிறிய ஏகாதிபத்திய சக்திகள் அளிக்கின்ற ஆதரவென்��து, அதுவே தமது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாக இப்போது இருக்கிறது என்ற அவற்றின் கூலிப்படைத்தனமான முடிவில் இருந்து பிறக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் தனது கணக்குகளில் அபூர்வமாகவே இடம்பிடித்திருந்த இந்தியா, பிரேசில், ஈரான் மற்றும் இந்தோனேசியா போன்ற அரசுகளின் நிலைகளையும் இராணுவ வளங்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.\n30. போட்டி தேசிய-அரசுகளுக்கு இடையிலான பதட்டங்களும் மோதல்களும் முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய பொறிவினால் எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது முதலாளித்துவத்தின் வெற்றியைக் குறிக்கவில்லை, மாறாக இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அதன் ஸ்திரப்படலுக்கு வழிவகுத்த இன்றியமையாத அரசியல் பொறிமுறை உடைவினையே குறித்தது என்ற மதிப்பீட்டை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே செய்தது. 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையில் இரண்டு உலகப் போர்கள் தோன்றுவதற்கு வழிவகுத்திருந்த உட்பொதிந்த முரண்பாடுகளை அமைதியாக கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா கொண்டிருந்த திறன் தவிர்க்கவியலாமல் முடிவுக்கு வந்திருந்தமை ஆகியவை ஒரேகாலகட்டத்தில் நடந்தேறியிருந்தது.\n31. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பைத் தொடர்ந்து “சுதந்திரச் சந்தை” இறுதி வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டதற்கு நேரெதிராய், கடந்த 25ஆண்டுகள் நெருக்கடிகளின் முடிவில்லாத ஒரு வரிசையையே கண்டிருக்கின்றன. 1997-1998 ஆசியப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 1998 இல் ரஷ்யக் கடன் அடைக்க முடியாமை மற்றும் நீண்டகால மூலதன மேலாண்மையின் திவால்நிலை ஆகியவை பின் தொடர்ந்து வந்தன; அதன்பின் 2001 இல் டாட்.காம் குமிழி உடைவு, உச்சமாக 2008 இன் பிற்பகுதியில் அமெரிக்காவில் அடமானக் கடன் பொறிவும் உலகளாவிய நிதிப் பொறிவும் வந்தன.\n32. கடந்த ஏழு ஆண்டுகளில், அமெரிக்க கூட்டரசாங்க மத்திய வங்கி தலைமையில் உலகின் மத்திய வங்கிகள் 12 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களது நிலையை முட்டுக்கொடுத்து நிறுத்துவதற்காய் பாய்ச்ச��யிருக்கின்றன. பங்கு மதிப்புகளும், பெரும் பணக்காரர்களின் சராசரியான செல்வமும் கூர்மையாய் உயர்ந்து சென்றிருக்கின்ற அதேநேரத்தில், உற்பத்தி நடவடிக்கை தொடர்ந்து தேக்கமடைந்து வந்திருந்தது, உலகளாவிய கடன் 57 டிரில்லியன் டாலர் வரையிலும் அதிகரித்திருந்த போதிலும் கூட. சீனாவில், கடனால் உந்தப்படுகின்ற செயற்கைத்தூண்டல் கொள்கைகளால் பராமரிக்கப்படுகின்ற, வளர்ச்சியானது, இப்போது கூர்மையாக மந்தமடைந்து வருவதன் மூலம், பொருட்களின் விலைகளின் பொறிவுக்கு அது உந்துதலளிக்கின்றது. சவுதி அரேபியா, ரஷ்யா, தென்னாபிரிக்கா, பிரேசில் மற்றும் வெனிசூலா, இன்னும் கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் கூட உள்ளிட்ட பொருட்களது ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் நாடுகள் பொருளாதார மந்தநிலையை நோக்கி சரிந்து சென்று கொண்டிருக்கின்றன.\n33. கூடுதல் அழிவுகரமான உலக நிதிப் பொறிவு கண்முன் விரிந்து சென்று கொண்டிருக்கிறது. “2008 நிதி நெருக்கடிமுதலாக வாராக் கடன்கள் பொருளாதார நடவடிக்கையை பின்னிழுப்பதாக இருந்து வருகின்றன” என்று நியூயோர்க்டைம்ஸ் குறிப்பிட்டது. அது எச்சரித்தது: ”சீனாவுக்குள்ளாக, சிக்கலில் இருக்கும் கடன்தொகையின் அளவு 5 டிரில்லியன் டாலர்களுக்கு மிகுந்து விடக் கூடும், இந்த மலைக்க வைக்கும் தொகையானது அந்த நாட்டின் வருடாந்திர பொருளாதார உற்பத்தியின் அளவில் கிட்டத்தட்ட பாதியாகும்.” 2008 இன் பின்னர் நடந்திருக்கக் கூடிய உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் பிரதான உந்துசக்தியாக இருந்து வந்திருக்கக் கூடிய சீனாவில் “செயல்படாத கடன்கள்” 4.4 டிரில்லியன் டாலர் நிதி இழப்புக்கு இட்டுச் செல்லக் கூடும் என்றும் டைம்ஸ் சேர்த்து எச்சரித்தது. தோல்வி கண்டுவரும் எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டிரில்லியன் கணக்கான டாலர் கடன்களுக்கு உலகப் பொருளாதாரம் முகம்கொடுத்து நிற்பது குறித்த அபாயச்சங்கு எச்சரிக்கைகளை மற்ற பகுப்பாய்வாளர்களும் விநியோகித்துக் கொண்டிருக்கின்றனர்.\n34. 1929 ஆம் ஆண்டின் வோல் ஸ்ட்ரீட் பொறிவு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் எவ்வாறு இரண்டாம் உலகப் போராக வெடித்த புவி-அரசியல் பதட்டங்களுக்கு இயக்கமளித்ததோ, அவ்வாறே, 2008 இன் பொறிவானது ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எரியூட்டியிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகள், ���ோட்டியான நாடுகடந்த கூட்டுநிறுவனங்களிடையே, வீழ்ந்து செல்லும் சந்தைப் பங்கு மற்றும் இலாபம் தொடர்பாக அதிகரித்துச் செல்கின்ற கடுமையானதொரு சண்டையை, கண்ணுற்றுள்ளன. அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆலோசனை நிறுவனமான மெக்கன்ஸி குளோபல் இன்ஸ்டிடியூட்டின் சமீபத்திய அறிக்கை ஒன்று, உலகளாவிய மந்தம், உக்கிரமடைந்து வரும் போட்டி, மற்றும் தொழிலாள வர்க்கம் அதிக ஊதியங்களுக்கு கோரிக்கை வைப்பது ஆகியவற்றின் ஒரு கலவையால் பெருநிறுவன இலாபமீட்டுநிலையின் “பொற்காலம்” முடிவுக்கு வந்திருப்பது தொடர்பான அமெரிக்க அச்சங்களை வெளிப்படுத்துகிறது. 1980 மற்றும் 2013க்கு இடைப்பட்ட காலத்தில் இலாபங்களின் அளவு உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கும் அதேநேரத்தில், அடுத்த தசாப்தத்தின் போது நிலைமைகள் தீவிரமாய் மாற்றம்காணும் என மெக்கென்சி வலியுறுத்துகிறது. ஸ்தாபனமான பெருநிறுவனங்கள் “எழுச்சிகண்டு வரும் சந்தைகளை” குறிப்பாக சீனாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களிடம் இருந்து அதிகமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தொழிலாள வர்க்கத்திடம் அதிகரிக்கும் எதிர்ப்பானது உழைப்புக்காகும் செலவுகளிலான தசாப்தகால வீழ்ச்சியை இன்னும் நெருக்குகின்றது. மெக்கென்சி அறிக்கை இவ்வாறு நிறைவுசெய்கிறது: “இந்த வேகமாய்-மாறுகின்ற சூழலில் நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு ஒப்பீட்டு அனுகூலத்தை அபிவிருத்தி செய்வது என்பதன் அர்த்தம் என்ன என்ற விடயத்தில் உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்கள் புதிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும்.” இந்த “ஒப்பீட்டு அனுகூலத்தை” ஈட்டுவதற்கான ஒரு வழிமுறையாக ஆளும் வர்க்கம் இராணுவ வலிமையைக் காண்கிறது.\nஏகாதிபத்தியம், ஏகபோகம் மற்றும் நிதிப்பிரபுத்துவம்\n35. 2016 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போரின் படுகொலைகளுக்கு மத்தியில் விளாடிமிர் லெனின் ஏகாதிபத்தியம் குறித்து எழுதிய மகத்தான எழுத்துக்களது 100வது ஆண்டாகவும் இருக்கிறது. ஏகாதிபத்தியம் என்பது வெறுமனே ஒரு கொள்கை அல்ல, மாறாக உலக முதலாளித்துவத்தின் அபிவிருத்தியில் ஒரு குறிப்பிட்ட கட்டம் என்பதை லெனின் விளக்கினார். ”ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவம்; ஒட்டுண்ணியான, அல்லது அழுகிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம்; மரணத்தறுவாயில் இருக்கிற முதலாளித்துவம்.” “சுதந்திரமான போட்டியின் இடத்தில் ஏகபோகம் அமர்த்தப்படுவதையும்”, மிகப்பெரும் நிறுவனக் கூட்டுகளாலும் வங்கிகளாலும் — “இவை ஒட்டுமொத்த உலக சந்தையையும் கட்டுப்பாட்டில் கொண்டு அதனை தங்களுக்குள் ‘அமைதியாக’ பிரித்துக் கொள்கின்றன, போர் அதனை மறுபங்கீடு செய்கின்ற வரையில்” — பொருளாதாரத்தை மேலாதிக்கம் செய்யும் நிலையையும் கொண்டு இது குணாம்சம் காட்டப்படுவதாக லெனின் வலியுறுத்தினார். ஏகாதிபத்தியம் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரம் ஆகும், அது “மேலாதிக்கத்திற்காக முனைகின்றதே அன்றி சுதந்திரத்திற்காக அல்ல” என்று லெனின் எழுதினார்.\n36. கடந்த நூற்றாண்டின் காலத்தில் வெடிப்புடன் அபிவிருத்தி கண்டிருக்கக்கூடிய ஒரு நிகழ்முறையின் ஆரம்ப கட்டத்தில் லெனினின் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. முதலாளித்துவ உற்பத்தியின் உலகமயமாக்கத்தைக் கொண்டு நாடுகடந்த நிறுவனங்கள் ஒட்டுமொத்த புவிக்கோளத்தையும் மேலாதிக்கம் செய்யும் நிலைக்கு வந்திருக்கின்றன; உலகெங்கிலுமான தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகின்ற பரந்த உற்பத்தி வலைப்பின்னல்களையும் விநியோகச் சங்கிலிகளையும் நிலைநிறுத்தியிருக்கின்றன. நிதி மூலதனத்தின் சர்வாதிகாரம் மிகப்பரந்த பரிமாணங்களை எட்டியுள்ளது. சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆய்வாளர்கள் 2011 இல் நடத்திய ஒரு கணக்கெடுப்பின் படி, மொத்தம் 43,060 பெரிய நாடுகடந்த நிறுவனங்களில், வெறும் 1,318 மட்டும் சேர்ந்து உலகின் மிகப்பெரும் உற்பத்தி நிறுவனங்களில் பெரும்பான்மையை கையில் கொண்டிருந்தன, உலகின் வருவாய்களில் 60 சதவீதம் அவற்றின் பங்காக இருந்தது. இவற்றிலும் வெறும் 147 நிறுவனங்கள் மட்டுமே —இவை அநேகமாக அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரும் வங்கிகளாக மற்றும் மூதலீட்டு நிதியங்களாய் இருந்தன— பின்னலில் இருந்த மொத்த சொத்துமதிப்பில் 40 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தன.\n37. 2008 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பெருநிறுவனங்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு உக்கிரமடையவே செய்திருக்கிறது. நிறுவனங்கள், இணைவுகள் மற்றும் கையகப்படுத்தல்களின் ஒரு அலையில் ஈடுபட்டிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு இத்தகைய வலுப்படல்களுக்கான ஒரு சாதனை ஆண்டாக 4.9 டிரில்லியன் டாலர் கூட்டுமதிப்பை எட்டியது, முன்னதாக 2007 இல் 4.6 டிரில்லியன் டாலர் கூட்டுமதிப்பு எட்டப்பட்டதே அதிகபட்சமாய் இருந்தது.\n38. லெனின் எழுதினார்: ஏகாதிபத்தியத்தின் கீழ், “மூலதனத்தின் அத்தனை வடிவங்களின் மீதும் நிதி மூலதனம் மேலாதிக்கம் செலுத்துவதென்பது முதலீட்டிலிருந்து வருவாய் ஈட்டுபவர்கள் மற்றும் நிதிப் பிரபுக்களின் மேலாதிக்கத்தைக் குறிப்பதாகும்; அதாவது ஒரு சிறிய எண்ணிக்கையிலான ‘சக்திவாய்ந்த’ அரசுகள் எஞ்சியவற்றிற்கு மேலுயர்ந்து நிற்பதைக் குறிப்பதாகும்”. நிதிமயமாக்கத்தை நோக்கிய போக்கும், சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையின் அத்தனை அம்சங்களின் மீதும் “முதலீட்டு” ஊகவணிகரது மேலாதிக்கமான நிலையும் மிகப்பரந்த மட்டத்திற்கு விரிவுகண்டிருக்கிறது, வேறெங்கிலும் விட அமெரிக்காவில் அது மிக அதிகமாக நிகழ்ந்திருக்கிறது. 1980 இல் அமெரிக்காவின் பெருநிறுவன இலாபங்களில் வெறும் 6 சதவீதம் மட்டுமே நிதித்துறைக்கு பாய்ந்தது, இன்று அது 40 சதவீதத்துக்கும் அதிகமாக ஆகிவிட்டிருக்கிறது.\n39. உலக மக்கள்தொகையில் சிறிய, விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் கொண்டிருக்கக் கூடிய செல்வத்தின் அளவு புரிந்து கொள்ளவும் கூட எட்டாததாக இருக்கிறது. வசதிபடைத்த 62 தனிநபர்கள், சமூகத்தின் கீழே இருக்கின்ற 50 சதவீதம் பேரை விடவும், அல்லது 3.7 பில்லியன் மக்களை விடவும் அதிகமாய், இப்போது சொத்துக்களை கொண்டுள்ளனர். அமெரிக்காவில் “பொருளாதார மீட்சி”யானது முதலாளித்துவ வர்க்கத்திற்கு மட்டுமே பயனளித்திருக்கிறது, மேலேயிருக்கக்கூடிய 0.1 சதவீதத்தினர் கொண்டுள்ள செல்வத்தின் பங்கு 2007 இல் 17 சதவீதமாக இருந்ததில் இருந்து 2012 இல் 22 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதேகாலத்தில் ஒரு சராசரி குடும்பத்தின் வருவாய் 12 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்த ஆண்டில், உலக மக்கள்தொகையில் மேலேயிருக்கின்ற 1 சதவீதத்தினர் கட்டுப்படுத்தும் சொத்து கீழேயிருக்கும் 99 சதவீதத்தினரது உடைமையாக இருக்கின்ற சொத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\n40. இராணுவவாதத்தை நோக்கிய திருப்பமானது சமூக சமத்துவமின்மையை மிகப்பெரும் அளவில் விரிவுபடுத்தியிருப்பதோடு, வர்க்கப் பதட்டங்களையும் அதிகப்படுத்தியுள்ளது. இராணுவ ஒதுக்கீடுகளிலான முடிவில்லாத அதிகரிப்புகள் தொழிலாளர்களது’ சமூக உரிமைகளது நேரடியான பறிப்பைக் கொண்டு தான் நிதியாதாரம் அளிக்கப்படுகின்றன. உலகளாவிய இராணுவச் செலவினமானது ஏற்கனவே 1.7 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான அளவுக்கு உயர்வு கண்டிருக்கிறது, இதில் அமெரிக்க அரசின் பங்கு மட்டும் 600 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும்.\nதொழிலாள வர்க்கமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்\n41. முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் நெருக்கடியானது இரண்டு சமரசப்படுத்தவியலாத முன்னோக்குகளுக்கு தோற்றமளிக்கிறது. முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையுடன் உடன்பிறந்ததாய் இருக்கக்கூடிய பொருளாதார மற்றும் புவிமூலோபாய நலன்களின் மோதலை, ஏகாதிபத்தியமானது, ஒற்றை உலக மேலாதிக்க சக்தி தனது அத்தனை எதிரிகளையும் வெற்றிகாண்பதன் மூலமாக, வெற்றி காண்பதற்கு முனைகிறது. இதுதான் ஏகாதிபத்திய புவிமூலோபாய கணக்கீடுகளின் நோக்கமாகும், அதன் தவிர்க்கவியலாத விளைபொருளாக உலகளாவிய போர் இருக்கிறது.\n42. முதலாளித்துவ வர்க்கத்தின் புவிஅரசியலுக்கு எதிராய், ஒட்டுமொத்தமாய் தேசிய-அரசு அமைப்புமுறைக்கு ஒரு முடிவுகட்டப்படுவதையும் சமத்துவம் மற்றும் அறிவியல்பூர்வமான திட்டமிடலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதையும் குறிக்கின்ற உலக சோசலிசப் புரட்சிக்கான வெகுஜன அடித்தளத்தை புறநிலையாக உருவாக்குகின்ற சமூக சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கம் அமைந்திருக்கிறது. ஏகாதிபத்தியமானது முதலாளித்துவ ஒழுங்கை போரின் மூலமாகக் காப்பாற்ற விழைகிறது. தொழிலாள வர்க்கம் உலக நெருக்கடியை சமூகப் புரட்சியின் மூலமாகத் தீர்க்க முனைகிறது. ஏகாதிபத்திய தேசிய-அரசு புவியரசியலின் எதிர்மறையாக புரட்சிகரக் கட்சியின் மூலோபாயம் அபிவிருத்தி காண்கிறது. ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, புரட்சிகரக் கட்சியானது “போரின் வரைபடத்தைப் பின்பற்றுவதில்லை, மாறாக வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தையே பின்பற்றுகிறது.”\n43. முதலாளித்துவமானது, மார்க்சிசம் விளக்குவதைப் போல, தனது சவக்குழி தோண்டுவோரை தானே உருவாக்குகிறது. உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது, முதலாளித்துவத்தின் நெருக்கடியை அதிகர��த்திருக்கும் அதே நேரத்தில், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அளவில் ஒரு பிரம்மாண்டமான எண்ணிக்கை அதிகரிப்புக்கும் இட்டுச்சென்றிருக்கிறது.1980 இல் இருந்து 2010 வரையிலும், உலகின் தொழிலாளர் படையானது 1.2 பில்லியன் அதிகரித்து, சுமார் 2.9 பில்லியன் தொழிலாளர்களாக அதிகரித்துள்ளது, இதில் சீனாவிலும் இந்தியாவிலும் மட்டும் சுமார் 500 மில்லியன் புதிய தொழிலாளர்கள் உருவாகப் பெற்றுள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி எண்ணிக்கையானது ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் நூறுமில்லியன் கணக்கான புதிய தொழிலாளர்களை மட்டுமல்ல, ஏகாதிபத்திய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் மக்களின் பரந்த அடுக்குகளையும் கொண்டிருக்கிறது. உற்பத்தி சாதனங்களுக்கு உடைமையாக இருந்து அதனைக் கட்டுப்படுத்துகின்ற ஒரு சிறு எண்ணிக்கையிலான அடுக்குக்கும் தங்களது உழைப்புசக்தியை சந்தையில் விற்கத் தள்ளப்பட்டிருக்கும் பரந்த பெரும்பான்மை அடுக்கிற்கும் இடையில் ஒட்டுமொத்த உலகமும் மேலும் மேலும் பிளவுபட்டுச் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.\n44. புரட்சிகர பரிமாணங்களை தவிர்க்கவியலாமல் ஏற்கக் கூடிய போராட்டங்களுக்குள் தொழிலாள வர்க்கம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கெங்கிலும் ஆளும் வர்க்கங்கள் தங்களது “தாயக” தேசிய அரசிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து பாரிய வேலைவாய்ப்பின்மை, சிக்கன நடவடிக்கை மற்றும் வாழ்க்கைத் தரங்கள் அழிப்பு ஆகியவற்றின் வடிவில் முடிவில்லாத “தியாகத்தை” பிழிவதன் மூலம் தங்களது நிலைகளை பாதுகாத்துக் கொள்ளத் தள்ளப்படுகின்றன. இளைஞர்களின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறையும் எதிர்காலம் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடிப்படை உள்கட்டமைப்பு சிதைவுகள், வறுமை அதிகரிப்புகள், மற்றும் சிக்கலான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பதிலில்லாமல் விடப்படுகின்ற அதேநேரத்தில் பரந்த ஆதாரவளங்கள் இராணுவச் செலவினங்களுக்காய் விரயம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\n45. பல தசாப்த காலங்களில் பெருகிக் குவிந்திருக்கும் சமூக பதட்டங்கள் மேற்பரப்பிற்கு வெடித்து வந்து கொண்டிருப்பதான தெளிவான சமிக்கைகள் இருக்கின்றன. 2011 இல் எகிப்திலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய இயக்கமானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை சமிக்கை செய்தது. அதனைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலான சிக்கன-நடவடிக்கை எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கி, சீனா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்காவிலான வேலைநிறுத்தங்களின் பெருக்கம் மற்றும் அமெரிக்காவில் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்களிடையேயும் தொழிலாளர்களின் மற்ற பகுதியினர் இடையிலும் கிளர்ச்சி மனோநிலைகளது எழுச்சி ஆகியவை வரையிலும் ஒவ்வொரு நாட்டிலும் சமத்துவமின்மை மற்றும் பெருநிறுவனச் சுரண்டலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்கள் பின்தொடர்ந்து வந்திருக்கின்றன.\n46. சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போருக்கு ஆழமான எதிர்ப்பு நிலவுகிறது. 2003 இல் பொய்களின் அடிப்படையில் புஷ் நிர்வாகம் ஈராக்கை ஆக்கிரமிக்க தயாரிப்பு செய்த சமயத்தில், உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த உணர்வு மறைந்துவிடவில்லை. அப்படியானால், கடந்த தசாப்தத்தில், போருக்கு எதிரான அத்தனை போராட்ட வடிவங்களும் அமுக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையின் காரணம் என்ன\n47. “இடது” என்று மோசடியாகக் கூறிக்கொள்ளக் கூடிய முதலாளித்துவ-ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய-ஆதரவு அரசியலில் தான் அதற்கான பதில் அமைந்திருக்கிறது. வியட்நாம் போரின் காலத்திலான போர்-எதிர்ப்பு இயக்கம் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தின் தீவிரமயப்பட்ட பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கடந்த நான்கு தசாப்தங்களில், இந்த அடுக்குகள் ஒரு ஆழமான சமூக மற்றும் அரசியல் உருமாற்றத்துக்குள் சென்றுள்ளன. பங்குமதிப்புகளிலான பரந்த அதிகரிப்பானது - தொழிலாளர்கள் மீது ஊதிய மற்றும் நலன்புரி உதவி விட்டுக்கொடுப்புகள் தொடர்ச்சியாக திணிக்கப்பட்டதன் மூலமும், சுரண்டல் விகிதம் உக்கிரப்படுத்தப்பட்டதன் மூலமும், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து முன்னெப்போதினும் மிகப்பெரும் அளவிலான உபரி மதிப்பு பிழிந்தெடுக்கப்பட்டதன் மூலமும் இதற்கு வழியேற்படுத்தப்பட்டிருந்தது - நடுத்தர வர்க்கங்களின் ஒரு சலுகைபடைத்த பிரிவுக்கு, அவர்கள் தங்களது தொழில்வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்பனை செய்தும் பார்த்திருக்கமுடியாத அளவ��ன செல்வத்தின் ஒரு மட்டத்திற்கு அவர்களுக்கு அணுகல் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. நீடித்த பங்குச் சந்தை எழுச்சியின் மூலமாக ஏகாதிபத்தியம் உயர்-நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளிடையே தனக்கான ஒரு புதிய மற்றும் அர்ப்பணித்த பகுதியை வென்றெடுப்பதற்கு வழிகிடைத்திருந்தது. இந்த சக்திகளும், அவற்றின் நலன்களை வெளிப்படுத்துகின்ற அரசியல் அமைப்புகளும், போருக்கான எதிர்ப்பை ஒடுக்குவதற்கு மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்தின் கொள்ளை நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கும் கூட, தங்களது சக்திக்குட்பட்ட அத்தனையையும் செய்தன.\n48. பால்கன்களிலான தலையீடு என்றாலும், லிபியாவிலான தலையீடு என்றாலும் அல்லது சிரியாவிலான தலையீடு என்றாலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளது பொய்களை “மனித உரிமைகள்” என்ற மோசடியான வாதங்களின் கீழ் மூடிமறைப்பதே போலி-இடது அமைப்புகள் மற்றும் அவற்றின் உடனிருக்கும் அமைப்புகளது குறிப்பிட்ட அரசியல் செயல்பாடாய் இருக்கிறது. பென்டகன் திட்டமிடும் ஏதேனும் ஒரு “பாதுகாப்பதற்கான பொறுப்பு\" (R2P) நடவடிக்கையுடன் குறுக்கிடுவதற்காக “எதற்கெடுத்தாலும் ஏகாதிபத்திய-விரோதம்” காட்டும் போக்கை போலி-இடதுகளின் தலைவர்கள் கண்டனம் செய்கிறார்கள். ஜில்பேர் அஷ்கார் போன்ற போலி-இடதுகளின் பிரதான தலைவர்கள் ஏகாதிபத்திய மூலோபாய அமர்வுகளில் பங்கேற்கும் மட்டத்திற்கும் கூட சென்று விட்டிருக்கின்றனர். சுய-விளம்பரம் தேடும் பேராசிரியர் ஜூவான் கோல் லிபியாவில் ஏகாதிபத்தியத்திற்கான ஒரு சிப்பாயாக சேவை செய்வதற்கு பகிரங்கமாய் விருப்பம் வெளியிடுகிறார். குட்டி-முதலாளித்துவ கல்வியறிஞர்களும், மதத் தலைவர்களும் மற்றும் பலவண்ண எடுபிடிகளும் தங்களது அரசாங்கங்களின் குற்றவியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக, அறரீதியான மற்றும் தார்மீகரீதியான உயர்மனப்பான்மைகள் குறித்து சிடுமூஞ்சித்தனமாகக் குறிப்பிடுவதில் புதிதாக எதுவுமில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தின் சமயத்திலேயே, ஏகாதிபத்தியத்தின் தாராளவாத விமர்சகரான, ஜோன் ஏ.ஹாப்சன், ஆக்கிரமிப்புகளையும் ஒட்டவைப்புகளையும் மூடிமறைப்பதற்கு “ஆன்மாவின் பொய்” வகிக்கின்ற பாத்திரம் குறித்து சுட்டெரிக்கும் விதத்தில் கவனம் ஈர்த்திருந்தார். இத்தகைய பொய்களின் ஒரு விள��வாய், “தேசத்தின் அறமதிப்பு தரம்தாழ்ந்து கிடக்கிறது” என்று ஹாப்சன் எழுதினார்.\n49. பென்டகன் மூலோபாயவாதிகளுடனான தங்களது கூட்டிற்கு தத்துவார்த்த மற்றும் அரசியல் நியாயத்தின் ஏதேனும் ஒரு வடிவத்தைக் கொடுக்கும் பிரயத்தனத்தில், போலி-இடது அமைப்புகளின் ஒரு அகன்ற வரிசையினர், ரஷ்யாவையும் சீனாவையும் “ஏகாதிபத்திய” சக்திகளாகப் பிரகடனம் செய்திருக்கின்றனர். ரஷ்யாவும் சீனாவும் வெறும் 25 ஆண்டுகால இடைவெளியில், அதிகாரத்துவரீதியாக சீரழிந்த மற்றும் சீர்குலைந்த தொழிலாளர்’ அரசுகளாக இருந்ததில் இருந்து ஏகாதிபத்திய சக்திகளாக ஆனதைக் காட்டுகின்ற வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை விளக்குவதற்கு ஏறக்குறைய எந்த முயற்சியும் இல்லாமல், இந்த வரையறையானது அந்தரத்தில் இருந்து பிடுங்கியதாய் இருக்கிறது.\n50. சீனாவிலும் ரஷ்யாவிலும் இருக்கும் ஆட்சிகளுக்கு அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவது தான் விடயமாய் இருந்தால், “ஏகாதிபத்தியம்” என்ற வார்த்தையை பிரயோகிக்க அவசியம் இருந்திருக்காது. உலக சோசலிசப் புரட்சியின் ஒரு அத்தியாவசிய பாகமாக, ரஷ்யாவிலும் சீனாவிலும் இருக்கும் முதலாளித்துவ அரசுகள் தொழிலாள வர்க்கத்தினால் தூக்கியெறியப்படுவதற்கே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுக்கிறது. இந்த இரு அரசுகளுமே, இருபதாம் நூற்றாண்டின் சோசலிசப் புரட்சிகளை ஸ்ராலினிசம் காட்டிக் கொடுத்து இறுதியில் அது முதலாளித்துவத்தை மீட்சி செய்ததன் விளைபொருட்களே என்று அது விளக்கியிருக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் அரசை அகற்றி தேசியமயமாக்கப்பட்ட சொத்துடைமை உறவுகளை ஒழித்ததிற்கு பின்னர், அதிலிருந்து எழுந்த நிதிப் பிரபுக்களது பிரதிநிதியாகவே ரஷ்ய அரசாங்கம் இருக்கிறது. ”மகா ரஷ்ய” தேசியவாதத்தை அது ஊக்குவிப்பது என்பதே ஸ்ராலினிசத்தின் ஒரு உச்சநிலையான விளைவுதான் என்பதோடு அது மார்க்சிசத்தின் சர்வதேசிய வேலைத்திட்டத்தை வன்முறையாகவும் எதிர்ப்புரட்சிகரமாகவும் மறுதலிப்பதாகவும் இருக்கிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியானது முதலாளித்துவ உயரடுக்கையும் 1980களில் உருவாகி சீன மக்களை பெருநிறுவனங்கள் சுரண்ட வழிவகை செய்வதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்ட போலிஸ்-அரசு அதிகாரத்துவத்தையுமே பிரதிநிதித்துவம் செய்கிறது.\n51. சீனாவையும் ரஷ்யாவையும் விவரிக்க “ஏகாதிபத்திய” அடைமொழி சேர்ப்பது என்ன அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்கிறது என்று கேட்கப்பட்டாக வேண்டும். நடைமுறை அரசியல் வார்த்தைகளில், அது திட்டவட்டமான செயல்பாடுகளுக்கு சேவை செய்கிறது. முதலாவதாய், அது அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் மையமான மற்றும் தீர்மானகரமான உலகளாவிய எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை சார்புரீதியானதாக்கி, ஆகவே ஒன்றுமில்லாது செய்து விடுகிறது. சிரியாவில் —இங்கு ஆசாத்தின் ஆட்சி ரஷ்யாவினால் ஆதரவளிக்கப்பட்டிருக்கிறது— போன்று அமெரிக்காவின் ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் செயலூக்கத்துடன் ஒத்துழைத்து வேலை செய்வதற்கு இது போலி-இடதுகளுக்கு வழிவகையளிக்கிறது. இரண்டாவதும், இன்னும் கூடுதல் முக்கியமானதும் என்னவென்றால், சீனாவையும் ரஷ்யாவையும் ஏகாதிபத்தியமாக முத்திரையிடுவது. இது ஆகவே, இனரீதியான, தேசிய ரீதியான, மொழிரீதியான மற்றும் மதரீதியான சிறுபான்மையினரை ஒடுக்குகின்ற காலனித்துவ சக்திகளாக அவற்றை மறைமுகமாக கூறுவதாயிற்று. அதனூடாக — தற்போதுள்ள அரசு எல்லைகளுக்குள்ளாக ஏகாதிபத்திய ஆதரவைப் பெற்ற “தேசிய விடுதலை” எழுச்சிகளுக்கும் “வண்ணப் புரட்சி”களுக்கும் போலி-இடதுகளின் ஆதரவிற்கு அது அங்கீகாரமளித்து விடுகிறது.\n52. வெளிநாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கான ஆதரவு, தாயகத்தில் நிதிப் பிரபுத்துவத்தின் கட்டளைகளுக்கான ஆதரவுடன் இசைந்து செயல்படுகிறது. கிரீஸில் 2015 இல் சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) அதிகாரத்திற்கு வந்தமையும், துரித வேகத்தில் அது தான் எதிர்ப்பதாகக் கூறிய அதே சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டமையும், சர்வதேச அளவில் போலி-இடதுகளின் தன்மையையும் பாத்திரத்தையும் அம்பலப்படுத்தியது. ஜேர்மனியில் உள்ள இடது கட்சி, பிரான்சில் உள்ள புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு மற்றும் சோசலிச மாற்று ஆகியவை போன்ற குழுக்களும் இதே செயல்பாட்டையே ஆற்றுகின்றன. பிரிட்டனில் ஜெரெமி கோர்பினின் தொழிற் கட்சிப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதானாலும் சரி அல்லது அமெரிக்காவில் பேர்னி சாண்டர்ஸ��ன் ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்தை ஊக்குவிப்பதானாலும் சரி, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் எதனையும் தடுப்பது தான் இந்த அமைப்புகளின் நோக்கமாய் இருக்கிறது. இனம், பால் மற்றும் பால் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையிலான அடையாள அரசியலை தொடர்ச்சியாக ஊக்குவித்து வந்திருப்பதே, கல்வியகங்களிலும், தொழில்வாழ்க்கைகளிலும், தொழிற்சங்கங்களிலும் மற்றும் அரசு அதிகாரத்துவத்திலும் சலுகைபடைத்த பதவிகளுக்கும் உயர் வருவாய்களுக்குமான அணுகலைப் பெறுவதற்கு இவர்களுக்கான கருவிகளாக இருந்திருக்கிறது. அவர்கள் நிதி அதிகாரத்துவத்தின் ஆடையுடன் ஆயிரக்கணக்கிலான இழைகளின் மூலம் பின்னிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் என்பதோடு தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமான குரோதம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவோம்\n53. 1917 அக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். உலக சரித்திரத்திலான இந்த சகாப்தச்சிறப்பான நிகழ்வு —முதலாவது சோசலிசப் புரட்சி மற்றும் தொழிலாளர்’ அரசின் ஸ்தாபிப்பு— முதலாம் ஏகாதிபத்திய உலகப் போரை சமரசமில்லாமல் எதிர்த்திருந்த, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான மார்க்சிச சர்வதேசியவாதிகளால் தயாரிப்பு செய்யப்பட்டது. அதன்பின் அக்டோபர் புரட்சியின் சர்வதேசிய வேலைத்திட்டமும் கோட்பாடுகளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டமையானது, இறுதியாக, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு இட்டுச்சென்றது. சோவியத் ஒன்றியம் துன்பியலான கதியை சந்தித்த போதும், அழிக்கவியலாத மூன்று வரலாற்று உண்மைகள் மாறிவிடவில்லை. முதலாவதாய், 1917 இன் அக்டோபர் புரட்சியானது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் மற்றும் புரட்சிகரக் கட்சியால் வழங்கப்படக் கூடிய நனவான முன்னோக்கு மற்றும் தலைமையின் இன்றியமையாமை ஆகியவை குறித்த மார்க்சிச மதிப்பீட்டை நிரூபணம் செய்தது. இரண்டாவதாய், சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் நடத்தப்பட்ட போராட்டமானது, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஸ்ராலினிச ஆட்சியின் அதிகாரத்துவ சீரழிவுக்கு அங்கே ஒரு ப��ரட்சிகர மாற்று இருந்திருந்தது என்பதை விளங்கப்படுத்தியது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்ததல்ல. மூன்றாவதாய், 1914 உலகப் போருக்கும் 1917 இன் சோசலிசப் புரட்சிக்கும் வழிவகுத்த முதலாளித்துவத்தின் அடிப்படையான பொருளாதார, சமூக மற்றும் புவியரசியல் முரண்பாடுகள் இன்னும் வெற்றிகாணப்பட்டிருக்கவில்லை.\n54. கடந்த நூற்றாண்டு எவ்விதமான பிரசனமுமற்று கடந்துபோய்விடவில்லை. உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நனவு முடிவில்லாத போர் மற்றும் பொருளாதார நெருக்கடியின் தசாப்தங்களால் ஆழமாய் பாதிக்கப்பட்டிருக்கிறது. வீழ்ந்து செல்லும் வாழ்க்கைத்தரங்கள், நலன்புரி உதவிகள் மீதான தாக்குதல்கள், விரிந்து செல்லும் சமூக சமத்துவமின்மை மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற போர்வையில் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் அலை உயர்ந்து செல்கிறது. தனது மிக அபாயகரமான வெளிப்பாட்டை ஏகாதிபத்திய போர் முனைப்பில் காட்டுகின்ற முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்தமான நெருக்கடி குறித்த ஒரு புரிதலை இந்தப் போராட்டங்களுக்குள் கொண்டுவருவது என்பதே இன்றியமையாத பணியாக இருக்கிறது. தனித்தனியான போராட்டங்களை ஒருமைப்படுத்தி சோசலிசப் புரட்சியின் மூலமாக ஒட்டுமொத்தமான முதலாளித்துவ சமூகப்பொருளாதார அமைப்புமுறையையும் தூக்கிவீசுவதற்கான அடித்தளத்தை அமைத்திடக் கூடிய ஒரு அரசியல் தலைமையை தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தி செய்வது அவசியமானதாகும்.\n55. உலகப் பொருளாதாரமும் உலக அரசியலும் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்திருக்கின்றன. கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்ட சமயத்தில் தொடங்கி சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பின் பின் உச்சம் பெற்ற முதலாளித்துவ வெற்றிக்களியாட்டத்தின் காலம் முடிந்து விட்டது. ஆளும் வர்க்கத்தின் ஒட்டுண்ணித்தனமான செல்வத்திற்கு ஆதாரமாய் இருந்திருக்கக் கூடிய ஊகவணிக சீட்டுக்கட்டுகளின் மாளிகை சரிந்து கொண்டிருக்கிறது. பங்குச்சந்தை மதிப்புகளின் வீழ்ச்சி என்பது வெறுமனே பங்குஅளவுகளது பணமதிப்பைக் குறைத்துக் கொண்டிருப்பதுடன் மட்டுமல்ல, முதலாளித்துவ-ஆதரவு தத்துவவாதிகள் மற்றும் அரசியல் தலைவர்��ளது மரியாதையையும் நம்பகத்தன்மையையும் கூட தகர்த்துக் கொண்டிருக்கிறது.\n56. ஆளும் உயரடுக்கை மிரட்சிக்கும் அச்சத்திற்கும் இலக்காக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் அபிவிருத்தி காணுகின்ற அரசியல் தீவிரமயப்படலானது விரைவாக ஒரு சோசலிச நோக்குநிலையை பெற்றுக் கொண்டிருக்கிறது. சோசலிசத்தை நோக்கிய இந்த ஆரம்பகட்ட உள்ளுணர்வுரீதியான உந்துதலை அரசியல்ரீதியாய் அபிவிருத்தி கண்ட ஒரு புரட்சிகர நனவுக்கு சமப்படுத்திபார்ப்பது என்பது முற்றிலும் தவறாகிவிடும். ஆயினும் அரசியல் அபிவிருத்தியின் நிகழ்ச்சிப்போக்கு —முதலாளித்துவ அநீதிகளுக்கு எதிரான வெகுஜனக் கோபத்தின் ஆரம்பகட்ட வெளிப்பாடுகள் தொடங்கி முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து உலக சோசலிசத்தைக் கொண்டு அது இடம்பெயர்த்தப்படுவதன் அவசியத்தைப் புரிந்து கொள்வது வரை— நடந்தேறிக் கொண்டிருக்கிறது.\n57. அரசியல் அதிருப்தியின் ஆரம்பகட்டத்தின் ஆதாயத்தைப் பெற்றிருக்கக் கூடிய கட்சிகளும் மனிதர்களும், உலக நெருக்கடி இயக்கிவைக்கக் கூடிய பாரிய சமூக சக்திகளால் அடித்துச்செல்லப்பட்டு விடுவர். சிரிசாவுக்கும் அதன் தலைவர் சிப்ராஸுக்கும் நேர்ந்த கதியே —2015 ஜனவரியில் உலகளாவ புகழப் பெற்று, ஜூலையில் வெறுக்கப் பெற்றனர்— மற்ற பல அரசியல் அரைவேக்காடுகளுக்கும் தவறாக வழிநடத்துபவர்களுக்கும் நேரும். ஆனால் செயலற்ற முறையில் காத்திருந்து, நிகழ்வுகள் துரோகிகளை அம்பலப்படுத்த அனுமதிப்பது என்பது போதுமானதல்ல. தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கின்ற கடமைகளுக்கு தோளோடு தோள் நிற்கின்ற உண்மையான புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புகின்ற பணியைக் கையிலெடுப்பது அவசியமானதாகும்.\n58. இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் இலட்சிய நடவடிக்கையாக இருக்கிறது. எமது அரசியல் எதிரிகள் அனைவரும் அனைத்துலகக் குழுவை “குறுங்குழுவாதிகள்” எனக் கண்டனம் செய்கின்றனர். பல தசாப்தங்களாக இந்த அடைமொழியை மார்க்சிஸ்டுகளுக்கு எதிராக குட்டி-முதலாளித்துவ சந்தர்ப்பவாதிகளும் மற்றும் அத்தனை வண்ணமான அரசியல் கயவர்களும் (அதாவது, தாராளவாதிகள், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்கட்சியைச் சேர்ந்த பிழைப்புவாதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், போலி-இடதுகள், சொந்த நிழலைக் கண்டு அஞ்சுகின்ற சீர்திருத்தவாதிகள் போன்றவர்கள்) பிரயோகித்து வந்திருக்கின்றனர். சோசலிசக் கோட்பாடுகளுக்கு உறுதிப்பாடு கொண்டிருப்பதையும், ஆளும் வர்க்கத்துடன் அரசியல் கூட்டணிகளுக்குள் நுழைய மறுப்பதையும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தில் சமரசமற்று இருப்பதையுமே ”குறுங்குழுவாதம்” என்று அவர்கள் உண்மையில் அர்த்தப்படுத்துகிறார்கள். இத்தகைய கண்டனங்களுக்கு ட்ரொட்ஸ்கி பரிச்சயமானவராய் இருந்தார். அவர் எழுதினார்:\nநான்காம் அகிலமானது, ஏற்கனவே இன்று, ஸ்ராலினிஸ்டுகளாலும், சமூக ஜனநாயகவாதிகளாலும், முதலாளித்துவ தாராளவாதிகளாலும் மற்றும் பாசிஸ்டுகளாலும், தகுதியான விதத்தில் வெறுக்கப்படுகிறது. ... முதலாளித்துவத்தின் மேலங்கியுடன் கட்டப்பட்டிருக்கின்ற அத்தனை அரசியல் குழுவாக்கங்களுடனும் அது சமரசமில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தை ஒழிப்பது அதன் கடமை. சோசலிசம் அதன் இலட்சியம். பாட்டாளி வர்க்கப் புரட்சி அதன் வழிமுறை. [முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் கடமைகளும். (இடைமருவு வேலைத்திட்டம்)]\n59. இந்த அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வின் ஒரு மிக விரிவான விவாதத்திற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுக்கிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் பத்தாயிரக்கணக்கான வாசகர்கள் இதனைப் படிக்க வேண்டுமென்றும் மிகப் பரந்த மட்டத்தில் இது விநியோகிக்கப்பட போராட வேண்டும் என்றும் அழைக்கிறது. இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள கோட்பாடுகள் ஒரு புதிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக சேவை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த கோட்பாடுகளை மீண்டுமொரு முறை நாங்கள் அழுத்தம்திருத்தமாய் கூறுகிறோம்:\nபோருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மிகப்பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், தனக்குப் பின்னால் மக்களின் அத்தனை முற்போக்கான கூறுகளையும் அணிதிரட்டி நிற்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.\nபுதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவத்திற்கு எதிரானதாகவும் சோசலிசத் தன்மையுடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டவும் இராணுவவாதம் மற்றும் போரின் அடிப்படைக் காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுமான போராட்டத்தின் ஊடாய் அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.\nஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியத்தின் அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் மற்றும் குழப்பத்திற்கு இடமளிக்கா வகையிலும் சுயாதீனமானதாகவும் மற்றும் குரோதமானதாகவும் இருக்க வேண்டும்.\nஅனைத்துக்கும் மேலாய், புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் அணிதிரட்டுவதாக இருக்க வேண்டும்.\n60. நடப்பு உலக நிலைமைகளில் இருந்து எழுகின்ற மாபெரும் வரலாற்றுக் கேள்விகளை பின்வருமாறு சூத்திரப்படுத்தலாம்: உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி எப்படி தீர்க்கப்படப் போகிறது அமைப்புமுறையை உலுக்கும் முரண்பாடுகள் உலகப் போரில் முடியுமா அல்லது உலக சோசலிசப் புரட்சியிலா அமைப்புமுறையை உலுக்கும் முரண்பாடுகள் உலகப் போரில் முடியுமா அல்லது உலக சோசலிசப் புரட்சியிலா எதிர்காலம் பாசிசத்திற்கும், அணுஆயுதப் போருக்கும் திரும்பவியலாமல் காட்டுமிராண்டித்தனத்திற்குள் சரிவதற்கும் இட்டுச் செல்லப் போகிறதா எதிர்காலம் பாசிசத்திற்கும், அணுஆயுதப் போருக்கும் திரும்பவியலாமல் காட்டுமிராண்டித்தனத்திற்குள் சரிவதற்கும் இட்டுச் செல்லப் போகிறதா அல்லது சர்வதேசத் தொழிலாள வர்க்கம் புரட்சியின் பாதையை கையிலெடுத்து, முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிந்து, பின் உலகை சோசலிச அடித்தளங்களின் மீது மறுகட்டுமானம் செய்யப் போகிறதா அல்லது சர்வதேசத் தொழிலாள வர்க்கம் புரட்சியின் பாதையை கையிலெடுத்து, முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிந்து, பின் உலகை சோசலிச அடித்தளங்களின் மீது மறுகட்டுமானம் செய்யப் போகிறதா இவை தான் மனித குலம் முகம்கொடுக்கும் உண்மையான மாற்றீடுகளாகும்.\n61. போருக்கு எதிரான ஒரு சர்வதேச வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவசர அவசியத்தை அங்கீக��ிக்கின்ற உலகெங்கிலுமான அரசியல் கட்சிகள் மற்றும் தனிமனிதர்களுடன், இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகளின் அடிப்படையில், சகோதரத்துவரீதியான விவாதத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் பிரிவுகளும் வரவேற்கின்றன.\nசர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக பாடுபடுவோம்\nஏகாதிபத்திய உலகப் போருக்கான உந்துதலை உலக சோசலிசப் புரட்சியின் வேலைத் திட்டத்தைக் கொண்டு தடுத்து நிறுத்துவோம்\nஉலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கை வட்டத்தை விரிவுபடுத்துவோம்\nதொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு புதிய தலைமுறையை புரட்சிகர சோசலிச சர்வதேசிய வாதத்தின் கோட்பாடுகளில் படிப்பிப்போம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளைக் கட்டியெழுப்புவோம்\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nமுனீச்சில் அமெரிக்க-ஐரோப்பிய மோதல் எழுகிறது\nரோஹினி ஹென்ஸ்மன் எழுதிய நியாயப்படுத்தமுடியாதது: சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு அதன் ஊக்குவிப்பாளரான சிஐஏ இனை கண்டுபிடித்துள்ளது\nசோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்\nஈரான் மற்றும் சிரியாவை அச்சுறுத்துவதற்காக ஐரோப்பா கடற்படை கப்பலை அனுப்புகிறது\nசோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்\nஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது\nபென்டகன் போர் பயிற்சியில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் அணுவாயுதத் தாக்குதலை தொடங்குகிறார்\nஇலங்கை ஜனாதிபதி சிறுபான்மை அரசாங்கத்தை நியமித்து பாதுகாப்புப் படையினரை விழிப்புடன் வைக்கிறார்\nசோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்\nசோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்\nஹானோ நகரப் படுகொலைக்குப் பின்னர் ஜேர்மனியில் வலதுசாரி பயங்கரவாதத்தை நிறுத்து\nசோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது\nவரலாற்றின் முடிவு”க்கு அனைத்துலகக் குழுவின் பதிலிறுப்பு: ICFI இன் 1992 மார்ச் மாத நிறைபேரவை\nசோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ தருணமும்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் 1982-86 உடைவின் அரசியல் மூலங்களும் பின்விளைவுகளும்\nசோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்\nசோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sarathkumar-talk-about-kamalhasan-119051500040_1.html", "date_download": "2020-03-29T22:16:09Z", "digest": "sha1:T6DCYDCDYNCHLRXIAGFLQQZQV3KMIZFY", "length": 11642, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்யாசம் தெரியாத கமல்: சரத்குமார் பேட்டி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்யாசம் தெரியாத கமல்: சரத்குமார் பேட்டி\nநடிகர் கமல் பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்யாசம் தெரியாமல் பேசியுள்ளார் என்று கரூரில் நடிகர் சரத்குமார் கூறினார்.\nகரூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தற்போது எதிர்கட்சி வேட்பாளராக இருக்கும் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி குறித்து கேட்டதற்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது சிறந்த முறையில் அந்த இயக்கத்தில் மரியாதை கொடுக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட வைத்த அந்த இயக்கத்தினை தூக்கி போட்டு விட்டு, தற்போது ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கே எதிர்ப்பு தெரிவித்த கட்சியிடம் சேர்ந்துள்ளது அவரது மனசாட்சி எப்படி உள்ளது என்பதை அவருக்கு தான் தெரியவேண்டுமென்றார்.\nஇந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு பதிலளித்த சரத்குமார், பயங்கரவாதத்திற்கும், தீவிரவாததிற்கும் வித்யாசம் தெரியாமல் நடிகர் கமல் பேசியுள்ளார். அது பற்றி விரிவாக கூறுவதற்கு இது சரியான நேரம் அல்ல, என்றதோடு, பிரதமர் மோடி தான் அடுத்த பிரதமர் என்றும், அ.தி.மு.க ஆட்சி தொடரும் என்றார்.\n’கமல் ஆன்டி இந்தியன் அல்ல’.. ’ஆன்டி மனித குலம்’ - ஹெச். ராஜா விமர்சனம்\n – ஷங்கரின் கடைசி முயற்சி \nசினிமா டயலாக் மாதிரி பேசிட்டார்... தினகரன் கேஷுவல் அப்ரோச்\nகமலை இழிவுபடுத்திய அதிமுக நாளிதழ் – அருவருப்பான செய்தி வெளியீடு \nகமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/why-stalin-neglect-south-region-119031500049_1.html", "date_download": "2020-03-29T22:40:59Z", "digest": "sha1:2DUPTYNEAN2ISCDFPHRCRL6FEOOLYET2", "length": 11695, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தென்மண்டலத்தை திமுக தவிர்த்தது ஏன்? புதிய தகவல் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதென்மண்டலத்தை திமுக தவிர்த்தது ஏன்\nதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலை கூர்ந்து கவனித்தால் தென��மண்டல பகுதிகளை திமுக பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது தெரியவரும்.\nமதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்மண்டலத்தில் தூத்துகுடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது.\nதென்மண்டலத்தில் உள்ள தூத்துகுடி தொகுதியில் கனிமொழி போட்டியிட போவதால் வெற்றி நிச்சயம் என்பதாலும், தென்காசி, திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளை வாங்க எந்த கூட்டணி கட்சியும் முன்வரவில்லை என்பதாலும் திமுகவே அந்த தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.\nஇதற்கு முக்கிய காரணம் அழகிரியின் மேல் உள்ள பயமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இன்னும் மு.க.அழகிரிக்கு செல்வாக்கு உள்ளது. தேர்தல் நேரத்தில் திடீரென அழகிரி திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முற்பட்டால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் திமுக, மதுரை மண்டலத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது.\nமும்முனை தாக்குதலில் தினகரன்: போட்டியிடுவதை கைவிடுவாரா\nதஞ்சையை தள்ளிவிட்ட அதிமுக: கூட்டணிக்கு பின் குமுறும் தமாகா\nதொகுதி பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்: யாருக்கு எந்தெந்த தொகுதி; விவரம் உள்ளே\nதிமுக தொகுதி பட்டியல்: சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு; பரபரப்பில் அண்ணா அறிவாலயம்\n3 தொகுதி இடைத்தேர்தல்: திமுகவுக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1254186.html", "date_download": "2020-03-29T20:55:38Z", "digest": "sha1:MVBUPWQN5HAALNUTRVM6IFBJZ75VVBUM", "length": 12839, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "கொக்கட்டிச்சோலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை\nகொக்கட்டிச்சோலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படை��ின் உதவியுடன் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nகொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியிலேயே இந்த முற்றுகையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் பெருமளவான கசிப்பினையும் மீட்டுள்ளனர்.\nமுனைக்காடு மேற்கு பகுதியில ஆற்றங்கரையோரமாக உள்ள கன்னாக்காடு பகுதியிலேயே இந்த சட்ட விரோத கசிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nகிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தாண்டியடி விசேட அதிரடிப்படையின் உதவியுடன் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஐ.எம்.வஹாப் தெரிவித்தார்.\nஇதன்போது 1260000 மில்லி லீற்றர் வடி சாராயம் வடிப்பதற்கு பயன்படுத்தப் படும் கோடா(GODA) 10000 மில்லி லீற்றர் வடி சாராயம் வடிசாரயம் வடிப்பதற்கு பயன் படுத்தப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன.\nஜனாதிபதியின் சட்ட விரோத போதைவஸ்துகளை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nகைதுசெய்யப்பட்டவர் மற்றும் தப்பிச்சென்றவர்களுக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nபேரணிக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் சர்வமதங்கள் வேண்டுகோள்\nகிழக்கு மா. சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பயணித்த கார் மீது தாக்குதல்\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் பலி\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்��டமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nவெளிநாட்டு விமானத்தை இயக்காத ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா…\n13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய்…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=10414", "date_download": "2020-03-29T20:59:12Z", "digest": "sha1:XFXTS4NUL25ZMQL5LLD4MJOCZNJD5LLL", "length": 3632, "nlines": 97, "source_domain": "www.shruti.tv", "title": "Balle Vellaiya Thevaa - Teaser | M.Sasikumar, Tanya, Kovai Sarala - shruti.tv", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் “தர்பார்” படத்தின் ட்ரைலர் வெளியானது \nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\n‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://bb13.in/watch-tv-nachiyarpuram-26-03-2020-full-episode-video/", "date_download": "2020-03-29T21:00:01Z", "digest": "sha1:GKKA352OYFQPHK4QJPWZFV7PR6FNB5OF", "length": 2176, "nlines": 24, "source_domain": "bb13.in", "title": "Nachiyarpuram 26-03-2020 Full Episode – BB13", "raw_content": "\nவீடியோ Nachiyarpuram 26-03-2020 Full Episode முழு எபிசோட் வாட்ச் ஆன்லைனில். ஜீ தமிழின் இன்றைய முழுமையான முழுமையான நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி சீரல்கள். எச்டி வாட்ச் தமிழ் சீரியலில் ஸ்ட்ரீம் இன்று Nachiyarpuram , முழுமையான எபிசோட் BB13.in இல் மட்டுமே. ஷோ Nachiyarpuram ஒரு தமிழ் மொழி தொலைக்காட்சி சீரியல். எச்டி தரத்தில் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள், மேலும் அனைத்து சமீபத்திய நிகழ்வுகளையும் பிடிக்கவும், ஒரே இடத்தில் காண்பிக்க வெளியிடப்பட்ட விளம்பரங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/tag/muslims", "date_download": "2020-03-29T21:07:03Z", "digest": "sha1:DWSTBVOSKB5B65GP33JTJQTHZOTSL4FC", "length": 11620, "nlines": 96, "source_domain": "knrunity.com", "title": "Muslims – KNRUnity", "raw_content": "\nநபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில் பெருமானர் காட்டிய வழிகள்\nநபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக பேரா. முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில் பெருமானர் காட்டிய வழிகள் (21\\12\\2017 அன்று நடைபெற்ற ஒரு தேசிய கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.) உலகில் தோன்றிய தலைவர்களுள் இறைவனின்திருத்தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) ஒருபன்முகத்தன்மை கொண்ட ஆளுமை என்பதுமட்டுமின்றி, உலகில் வராலாறு உள்ள வரை பெருமானாரைதவிர்த்து ஒரு செய்தியும் பதிவுசெய்ய முடியாதுஎன்ற நிலையை, கடந்த 1400 ஆண்டுகள்தன்னகத்தே வைத்திருக்கும் ஒரே ஆளுமைஅவர்கள் மட்டுமே. பொதுவாக சமயம் சார்ந்த ஆளுமைகள் சமூகம்சார்ந்த அனைத்து துறைகளிலும்கருத்துக்களோடு பயணிப்பதென்பது அரிது,அதிலும் இரண்டு தளங்களிலும் காலம் கடந்தும்தன் கருத்துக்ளை உயிர்போடு வைத்திக்கும்பெருமை நபிகளாரையே சாரும் என்றுஉரைக்கிறார். உலகில் மிகப்பெரும் தாக்கத்தைஏற்பத்திய 100 ஆளுமைகள் என்ற புத்தகத்தைஎழுதி அதில் முஹம்மது (ஸல்) அவர்களைமுதலாவதாக வைத்து அழகு பார்த்த மைக்கேல்ஹார்ட். அந்த வகையில் பெருமானார் ஏற்பத்திய சமூககட்டமைப்பை பற்றியும் அது இன்றும்முஸ்லிம்களிடம் ஏற்பத்திக்கொண்டிருக்கும்தாக்கத்தை குறித்தும் இப்பொழுது பார்போம். நபிகளாரின் மக்கமாநகர் வாழ்க்கை என்பதுதனக்கு வந்த வேத செய்திகளை வெளிப்படுத்தஒரு சரியான தளத்தை தேடுவதிலும், அதைமக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பதிலும்,அதன் காரணத்தினால் எழுந்த எதிப்புகளைசமாளிப்பதில் கழிந்தது. அதற்கு நேர் மாற்றமாக மதினமா நகர் வாழ்க்கைஎன்பது முழுக்க முழுக்க இறைவனின்கட்டளைகளை செயல்படுத்துவதற்கான ஒருகளத்தை ஏற்படுத்தி, அது சார்ந்த ஒரு முன்மாதிரி சமூக கட்டமைக்க பயன்பட்டது. அகபாவும், நுக்கபாவும்: இறைவனால் தனக்கு தரப்பட்ட தூது செய்தியைஎப்படியாவது உலகம் முழுக்க கொண்டுசேர்க்கவேண்டும் என்று புறப்பட்ட நபிகளாருக்குமுதல் தடை அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்துஆரம்பமானது. அதன் தொடராக அருகில் உள்ள தாயிப் சென்றுஅழைப்பு பணியை துவங்க நினைத்த நபி(ஸல்)அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை, ஆனாலும்அதன் முயற்சியில் தொய்வில்லாமலும்,தொடர்படியாகவும் செயல்பட்டார்கள். குறிப்பாக ஹஜ் உடைய நேரங்களில்வெளியிலிருந்து வரும் கூட்டத்தார்களை,குழுக்களையும் நபிவயவர்கள் சந்திக்கஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தஎடுத்துரைத்தார்கள். அப்படி சந்தித்தவர்களில் யஸ்ரிப்யிலிருந்து (இப்பொழுது அதன் பெயர் மதீனத்துன்நபி)ஹஜ்ஜிக்கு வந்திருந்த 6 நபர்களை அடங்குவர்.அவர்களுக்கு குர்ஆனின் வசனங்களைஓதிக்காட்டி இஸ்லாத்தில் பக்கம் அழைத்தார்கள். அந்த 6 நபர்கள் திருப்பிச்சென்று அடுத்த ஆண்டு அவர்களோடு சேர்த்து 12 நபர்களாக வந்தனர். அவர்களுக்கு நபியவர்கள் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்துடன் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் […] Read more\nநமது முஸ்லிம் சமுதாய மக்களுக்காக தமிழ்நாடு அரசால் பல்வேறு நல திட்டங்கள் வழங்க படுகிறது அவற்றை பற்றி ஆரிந்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள பைலை டவுன்லோட் செயவும் Minority Benefits.pptx-1\nநான்… நான்… நான்… என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு – சிந்திக்க\nநான்… நான்… நான்… என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு – சிந்திக்க நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான் தான் உதவி செய்தேன், நான் உதவி செய்யலனா அவர் என்ன ஆகுறது நான் பெரியவன், நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா நான் தான் என் மூளையை […] Read more\n*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை\n*வக்��ு வாரிய சொத்துக்கள் கொள்ளை* வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள்ளது. அதில் 3 லட்சம் ஏக்கர் பதிவு செய் யப்பட்டவை. இது தேசிய சொத்து. அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/31012/amp?ref=entity&keyword=Managing%20Director", "date_download": "2020-03-29T21:27:57Z", "digest": "sha1:J7SJDLTUTM6QGJR4VJYKGQSQPHE42O6B", "length": 6972, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "''தளபதி 65'' இயக்குனர் இவரா?....இணையத்தில் வைரலாகும் தகவல்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திர���நெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n''தளபதி 65'' இயக்குனர் இவரா\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போது லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்து அடுத்து அடுத்து விஜய் யாருடன் இணைவார் என்று பெரிய கேள்விக்குறியே இருக்க, தற்போது விஜய்-65 படத்தை இயக்குநர் அருண்ராஜ் காமராஜ் இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nமேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிர்காஷ் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தளபதியுடன் மட்டும் தங்கச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இந்த படத்தில் தங்கச்சியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் இந்த படத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்\nபனைமர உயரத்தில் பல்டியடித்த ஹீரோயின்\nவெங்கட் பிரபுக்கு காசு கொட்டுது\nமும்பை பாடகரை மணந்தார் அமலாபால்; மணக்கோலத்தில் லிப் டு லிப் முத்தம்\nகலாச்சாரம் பேசி வம்பில் சிக்கிய பிரணிதா\nவெளிநாடுபோன வேகத்தில் தனி விமானத்தில் திரும்பிய பிரபாஸ் - பூஜா\nரிலீஸ் படங்கள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி\n× RELATED இயக்குநராகிறார் காவேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5860:2009-06-10-16-27-50&catid=295:2009-02-27-20-39-07&Itemid=50", "date_download": "2020-03-29T20:33:58Z", "digest": "sha1:IA3FVTLMX5C5BI3YQ6XCUBVGOW4N6PZW", "length": 23989, "nlines": 109, "source_domain": "tamilcircle.net", "title": "புலிகளின் போராட்டத் தோல்வியும்… வால் பிடிகளின் கொண்டாட்டமும்…", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புலிகளின் போராட்டத் தோல்வியும்… வால் பிடிகளின் கொண்டாட்டமும்…\nபுலிகளின் போராட்டத் தோல்வியும்… வால் பிடிகளின் கொண்டாட்டமும்…\nஇன்று பல புலி ஆதரவாளர்கள் மத்தியில் பிரபாகரனின் மரணம் பல மாறுபட்ட ஊகங்களையும் கருத்துக்களையும் ஏற்படுத்தியுள்ளது. தலைவர் இருக்கிறாரா... இல்லையா... என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஎங்கள் தலைவன், தேசியத்தலைவன் என்று வாய் ஓயாமல் கத்தியவர்கள்… தலைவன் க���லத்திலே தமிழீழம் கிடைத்து விடும் என்ற ஆழமான எதிர்பார்ப்பினை தங்களோடு வளர்த்துக் கொண்டவர்கள் இன்று மனதாலே பாதிக்கப்பட்டு விரக்தி நிலையில் உள்ளார்கள். இவர்கள் விசுவாசிகள். அமைப்பு மீதும், தலைவர் மேலும் உண்மையான விசுவாசம் கொண்டவர்கள். இப்படியொரு சந்தர்ப்பத்தில் இந்த உண்மை விசுவாசிகள் உடைந்து போவது தவிர்க்க முடியாதது. வேறு சிலரோ இன்று எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாக உள்ளார்கள். தலைவர் சாகமாட்டார் அவரை யாராலும் சாவடிக்க முடியாதென்ற மிதமிஞ்சிய கற்பனையிலும், எதிர்பார்ப்பிலும் காலத்தை கழிக்கிறார்கள்.\nஇன்னும் சிலர் கிடைத்த வரைக்கும் இலாபம், தலை போனால் என்ன... வால் போனால் என்ன… எஞ்சியுள்ளதை எப்படி தன்ரை கணக்குக்கு மாத்தாலாம் என்ற கற்பனையில் கணக்கு விட்டுக் கொண்டு திரியுதுகள்.\nசூரியப்புதல்வன்.. அவதாரபுருன்.. இன்னொரு கரிகாலன், கட்டப்பொம்மன், பண்டாரவன்னியன்… என்றெல்லாம் 25..30.. வருடங்களாகச் சொல்லி மார்தட்டி பெருமைப்பட்டுக் கொண்ட தலைவன்… கடைசி ஒரு தமிழன் இருக்கும் வரை போராடுவோம் என்ற தலைவன்… பல இராணுவ வெற்றிகளுக்கு திட்டம் தீட்டிய தலைவன்… தமிழீழம் தான் எமது தாகம் என்ற தலைவன்… சித்திரைவதைப்பட்டு, மண்டை பிழந்து, உடல் முழுக்க சேற்றுமண் அப்ப விழுந்து கிடக்கிறான். தமிழ் மண்ணிலே சிங்கள இனவெறி அரசாலும், இந்திய ஆக்கிரமிப்புக்காரனாலும் விழுத்தப்பட்டுக் கிடக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த யாருமே இல்லாது போயிற்று. தேசியத்தலைவனுக்கு இறுதியில் தேசப்பற்றாளன் என்ற பட்டம் கூட இல்லாமல் போயிற்று.\nபிரபாகரன் என் தலைவனும் இல்லை, பிரபாகரனின் அரசியலை ஏற்றுக் கொண்டவனுமில்லை. பிரபாகரனதும் புலிகளினதும் பாசிசத் தவறுகளை விவாதித்து என்னுடைய புலி நண்பர்களோடு முரண்பட்டுக் கொள்பவன். இருந்தும் ஒரு உயிர் சித்திரவதை செய்யப்பட்டு சாவடிக்கப் பட்டதைப் பார்க்கும் போது கண்களின் ஓரத்திலே கண்ணீர் வராமலிருக்கவில்லை.\nஉயிரை நேசிப்பவன்… மனிதத்தை மக்களை நேசிப்பவன்… மாறுதலை விரும்புபவன்…\nபழி உணர்வு இல்லாதவன்…எதிரியாய் இருந்தாலும் எந்த உயிரையும் வதைக்கவும் மாட்டான், அதைப்பார்த்து சந்தோப்படவும் மாட்டான்.\nதமிழ்அரங்கத்தில் பிரபாகரனின் கொலை பற்றி படங்களோடு வெளிவந்த கட்டுரையினை நான் பார்த்தவுடன��யே பல புலி நண்பர்களுக்கு சொல்லிப் பார்க்க வைத்தேன். ஒரு சிலர் இது தலைவர் தான், தலைவர் செத்துத்தான் போயிற்றார் என்றார்கள்… சிலர் தலைவரின் கண் மாதிரி இல்லை, நாடியிலை அது இல்லை… கன்னத்திலை இது இல்லை… தலைவர் சாகவில்லை என்று வாதித்தார்கள். இவர்கள் கொஞ்சம் கூட மாறுவதாயில்லை, அதே சிந்தனை…அதே அறிவு...\nதலையாட்டி.. தலையாட்டி.. பழக்கப்பட்ட இந்தக் கூட்டங்களை மாற்றவே முடியாது. நேற்றுவரைக்கும் பிரபாகரன், இன்று கே.பி நாளைக்கு யாரோ...\nபுலிகளின் பாசிசத்தன்மை இறுதிவரை மாறாமல் போனதிற்கும், புலிகளின் இன்றைய அழிவிற்கும் வெளிநாட்டில் வசிக்கும் இந்த மந்தைக் கூட்டங்களுக்கும் முக்கியபங்குண்டு. தமிழ்நெற்றையும், தமிழ்வின் புதினத்தையும் தவிர வேறு எதையும் படிப்பதில்லை, எந்த மாற்றுக் கருத்தையும் கேட்பதுமில்லை. புலிகளின் கருத்தைத்தவிர எந்த மாற்றுக் கருத்தையும் சரியென்று ஏற்று கொண்டதில்லை. சுயஅறிவு, சுயசிந்தனை எதுவுமே இல்லை.\nஇயக்கம் விடாது, தலைவர் பெரிய திட்டமொன்று வைத்துள்ளார் என்றவர்களும்… இந்தியா வரும், அமெரிக்காவரும் என்றவர்களும்... ஜெயலலிதா, வைக்கோ, நெடுமாறன் போன்றவர்கள் தூக்கிப் பிரட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் தானே இவர்கள். புலித்தலைவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்த எதிர்பார்ப்பினாலேயே இன்று தங்கள் அழிவிற்கு தாங்களே காரணமாகிப் போனார்கள்.\n\"பூகோள அமைப்பையும் புறநில உண்மைகளையும் மிகவும் துல்லியமாக கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக எடை போட்டு, எதிர்வினைகளை மதிப்பீடு செய்து இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களை செயல்படுத்துகின்றோம்.\" (மாவீரர் உரை 2007)\nதலைவரின் இந்த கருத்தும் யுத்தத்தின் இறுதி நாட்களில் அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடும் முற்றிலும் முரணானதது. உலகநாடுகளை நம்பியே ஆயுதத்தை மௌணிக்க செய்கிறோம் என்று சொல்லியே சரணடைந்து கொண்டார்கள். இதுவே புலித்தலைவர்களின் இறுதி முடிவிற்கு காரணமாயிற்று. புலிகளிடம் தெளிவான அரசியல் சிந்தனையோ, போராட்ட நிலைப்பாடுகளோ இல்லை என்பது இங்கு தெளிவாகிறது.\nபுலிகளின் அதே கொள்கை அடிப்படையில் தான் இன்று உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படுகிறது. புலம்பெயர் புலிகளின் வாதப்படி அமெரிக்காவும், கனடாவும், பிரித்தானியாவும் தமிழ் மக்களது பிரச்சனையினை தீர்ப்பதாயிருந்தால் கடந்த 30வருடத்தில் புலிகள் ஏற்படுத்திய இழப்புக்களும் மக்கள் அழிவும் எதற்காக...\nவிமல்வீரவன்ஸவினால் வன்னியிலை இவருக்கு சொந்தங்கள் இருக்குதோ, அதனாலோ போரை நிறுத்தும் படி கேட்கிறார் என்று கிண்டல் அடிக்கப்பட்டவரும், மகிந்த அரசினால் கடும் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டவருமான பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் புலியை அழித்தொழித்தமைக்கு சிறிலங்கா அரசிற்சிற்கு வாழ்த்துத் தெரிவித்து கைகுலுக்கி அன்பைப் பகிர்ந்து கொண்டதோடு பொருளாதார உதவிகளையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.\nஇந்த முதலாளிவ போக்கையும், இன்றைய உலகமாறுதலையும் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தால் புலிகள் தங்கள் அழிவைத் தவிர்த்திருக்கலாம். இப்படியொரு சரணடைவுக்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது. இறுதிவரைக்கும் நண்பர்களையும் எதிரிகளையும் புலிகளால் இனம் கண்டு கொள்ள முடியாமல் போயிற்று. புலிகளின் இந்த நிலைப்பாட்டை தெளிவாகப் புரிந்து கொண்ட இலங்கை இனவெறி அரசும், உலக நாடுகளும் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.\nசரணடைந்த போர்கைதிகளைக் கூட இன்று கொடூரமாக கொலை செய்து வெற்றியை கொண்டாடுகின்றான் இனவெறியன் மகிந்தா. குற்றங்கள் விசாரனைக்குட்படுத்தப் பட வேண்டியவை, தண்டிக்கப்பட வேண்டியவை தான். அது நீதிமன்றத்திலோ, மக்கள்மன்றத்திலோ நடைமுறைபடுத்தி இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தண்டனை வழங்க இனவெறியன் மகிந்தாவுக்கோ, மகிந்தாவின் வால் பிடிகளுக்கோ அல்லது சிங்களக் கூலிப்பட்டாள நாய்களுக்கோ அதிகாரமில்லை. பிரபாகரன் கொலைகாரன், பாசிஸ்டு என்றால் புலிஒழிப்பு என்று சொல்லிக் கொண்டு ஐம்பதாயிரம் மக்களைக் கொன்று குவித்து... அகதிகள் முகாம் என்ற பெயரில் மக்களைத் துன்புறுத்தும் இவர்கள் தியாகிகளா...\nஇதைத்தான் மக்கள் நேயம்… மகிந்தநேயம்… மகிந்தசிந்தனை… என இன்று மகிந்த புகழ்பாடி மகிந்தாவின் வால் பிடித்து கால் நக்கிப் பிழைக்கிற கூட்டங்கள் பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன. எழுபதுகளில் அரசியலுக்கு வந்த மகிந்தாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சிறுபான்;மை இனமக்களில் பற்றுக் கொண்டவர்கள் என்றும் நண்பன் ஜெயராஜ் பெனான்டோபிள்ளை (முன்னாள் அமைச்சர்) உடன் காரைநகர் கடற்கரைக்கு செல்வதென்றால் மகிந்தாவிற்கு மிகவும் பிடிக்குமென்றும் கூறி, மகிந்தா காரைநகரில் கள்ளுக்குடிக்கப் போவதை சில வால் பிடிகள் மகிந்தா சிறுபான்மை இனத்தில் கொண்ட நேயமாகக் காட்டி கருத்து வெளியிடிருக்குதுகள். மகிந்தாவும் மகிந்தாவின் அரசும் எந்த சிறுபான்மை மக்களின் பிரச்சனையை தீர்த்துவிட்டது. மாறாக எந்த சிறுகட்சிகளும் தேவையில்லை எல்லாரையும் தன்னோடு வந்து தன்ரை வாலைப் பிடிக்கச் சொல்லியுள்ளது. மகிந்தாவின் இந்த சர்வாதிகார போக்கை சிலதுகள் ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு திரியுதுகள்.\nதன் மனிதக் கொலையை மறைப்பதற்காக எத்தனை எதிர்க் கருத்தாளர்கள்… எழுத்தாளர்கள்… ஊடகவியலாளர்கள்… கடத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள்.\nலசந்த விக்ரமதுங்கா கொல்லப்பட்டார்… உதயன் ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டார். இப்படி எத்தனை பேர்...\nஇதுவெல்லாம் எப்படி இந்த வால்பிடி கூட்டங்களுக்கு விளங்காமல் போயிற்று… காரணம் அதுகளோடு இருப்பது இனவாத அரசிற்கு வால்பிடிக்கும் வெறும் புலியெதிர்ப்பு அரசியல் மட்டும்தான்.\nஇன்று பரவலாய் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சோர்வையும், விரக்தியையும் காரணமாக்கி கொண்டு இப்படியான பிற்போக்கு சக்திகள் இந்த மக்களையும், பாதிக்கப்பட்ட போராளிகளையும் உள்வாங்கிக் கொள்ள நிறைய வாய்ப்புகள்கள் உண்டு. புலி ஆதரவாளர்களாக இருந்தாலும் சரி மாற்றத்தை விரும்பும் சாதாரண பொதுமகனா இருந்தாலும் சரி இனியாவது உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். தமிழீழ கோரிக்கையை இனியாவது கைவிடுங்கள். அப்பாவி சிங்கள மக்களை எதிரியாகப் பார்காக்தீர்கள். மக்கள் விடுதலையை விரும்பும் முற்போக்கு சக்திளை இனங் கண்டு அது சிங்களவர்களா, தமிழர்களா, வேறுயாராயிருந்தாலும் அவர்களோடு இணைந்து கொண்டு அவர்கையை பலப்படுத்துங்கள்.\nஅடக்கு முறையற்ற… பொருளாதார வர்க்க… சாதி இனபோதமற்ற ஓர் சமூகத்தை கட்டியொழுப்ப வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் உண்டு. இதைக் கருத்தில் கொண்டு செயற்பட்டால் நிச்சயம் பயனுண்டு.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/sai-baba-showcased-as-rama/c77058-w2931-cid313121-s11189.htm", "date_download": "2020-03-29T22:30:53Z", "digest": "sha1:2NUSHJMUG4JFTDQ7EVN5S4CUQNJFRQAM", "length": 6178, "nlines": 21, "source_domain": "newstm.in", "title": "ராமனாக காட்சி அளித்த சாய்பாபா....", "raw_content": "\nராமனாக காட்சி அளித்த சாய்பாபா....\nமண்மாடு என்னும் ஊரில் கிறிஸ்துவர் ஒருவர் இருந்தார். அவரைக் காண நண்பர் ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். அவன் தென் ஆப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டராக இருந்தவர். அவரை அவருடைய நண்பர், சீரடியில் உள்ள மகான் சாய்பாபாவை தரிசித்து வரலாம் என்று உடன் அழைத்தார்.\nமண்மாடு என்னும் ஊரில் கிறிஸ்துவர் ஒருவர் இருந்தார். அவரைக் காண நண்பர் ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். அவன் தென் ஆப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டராக இருந்தவர். அவரை அவருடைய நண்பர், சீரடியில் உள்ள மகான் சாய்பாபாவை தரிசித்து வரலாம் என்று உடன் அழைத்தார்.\nஅந்த டாக்டர் தீவிரமான ராம பக்தர். ஆதலால், \" நான் ராமனைத்தவிர எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் சாய்பாபாவை தரிசிக்க வர இயலாது\" என்று மறுத்தார். அந்த நண்பர் விடவில்லை. \" எனக்காக தாங்கள் கட்டாயம் வர வேண்டும். என் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்திருங்கள். நான் மட்டும் மசூதியில் சென்று சாய்பாபாவை தரிசித்து விட்டு வந்துவிடுகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால் போதும்” என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டு நண்பரின் காரிலேயே சீரடி வந்தார்.\nசீரடி மசூதி வாயிலில் கார் வந்தவுடன் டாக்டரை காரில் உட்கார வைத்து விட்டு அந்த நண்பர் மட்டும் சாய்பாபாவை தரிசிக்க மசூதியினுள் சென்றார். கொஞ்சநேரம் சென்றதும் நண்பர் வருகிறாரா என அறிய, காரில் இருந்தபடியே மசூதியின் உள்ளே பார்த்த டாக்டருக்கு சாய்பாபா அங்கு இல்லாமல் அந்த இருக்கையில் ஸ்ரீராமன் காட்சி அளிப்பதை போல தெரிந்தது. சாய்பாபா உறையும் இடத்தில் ஸ்ரீராம்பிரான் எப்படி காட்சியளிக்க முடியும் கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் உற்று நோக்கினார் டாக்டர்.\nஇப்போது அதே ராமபிரான் தான் காட்சி அளித்தார். இக்காட்சியினைக் கண்ட டாக்டர், காரிலிருந்து இறங்கி நேராக ஓடிவந்து ராமபிரான் (சாய்பாபாவின்) காலடியில் விழுந்து வணங்கினார். அவருடைய நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை, டாக்டரை உ��்று நோக்கினார். டாக்டரோ, \" சாய்யே -ராமன், ராமனே-சாய்\" என ஆனந்தக் கூத்தாடத் தொடங்கினர். மகானின் மாபெரும் சக்தியை என்னென்பது\nமேகாவுக்கு சிவனாக காட்சி அளித்த சாய்பாபா-ரேகேவுக்கு கிருஷ்ணனாக காட்சி அளித்த சாய்பாபா-ராமனைத் தவிர வேறு தெய்வத்தையே வணங்காத டாக்டருக்கு ஸ்ரீராமனாகக் காட்சி அளித்தார் என்றால் சாய்பாபாவின் பேரருளை அளவிட்டுக் கூறத்தான் முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=90%3A%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=4588%3A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=914", "date_download": "2020-03-29T21:10:18Z", "digest": "sha1:7UWDIPQTVTNDAYP3LFA6XVIQ3PH4QAG7", "length": 7932, "nlines": 22, "source_domain": "nidur.info", "title": "பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே!", "raw_content": "பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே\nபாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே\nஉலகில் மனிதன் புரியும் பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே\n“ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம் (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.” (அந்நஹ்ல்: 36)\n“உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்முடைய தூதர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா என்று கேட்பீராக\n“எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துச் சென்றதைப் போன்றோ இருக்கின்றான்.” (அல்ஹஜ்: 31)\n“நிச்சயமாக அல்லாஹ் இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்.” (அந்நிஸா: 48)\n நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.’ (அல்பகரா: 21)\nமேலும் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்தான்.” (அத்தாரிஆத்: 51)\n அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை.” (அல்அஃராஃப்: 59)\nமேலும், “நிச்சயமாக என்னைத்தவிர வேறு இறைவன் இல்லை. எனவே என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் உமக்கு முன்னர் எந்த நபியையும் நாம் அனுப்பவில்லை.” (அல்அன்பியா: 25)\n“இன்னும் அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்க மாட்டார்கள்.” (அல்புர்ஃகான்: 68)\n(அல்லாஹ்வையாகிய) எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள்.” (அந்நூர்: 55)\n“நீர் இணை வைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது. ஆகவே நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக மேலும் அவனுக்கு நன்றி செலுத்துவோரில் நீர் ஆகி விடுவீராக மேலும் அவனுக்கு நன்றி செலுத்துவோரில் நீர் ஆகி விடுவீராக\n”அல்லாஹ்வையே வணங்க வேண்டும். அவனுக்கு யாதொன்றையும் நான் இணையாக்கக் கூடாது என்றும், அவன் பக்கமே (உங்களை) நான் அழைக்கிறேன். இன்னும் அவன் பக்கமே மீட்சியும் இருக்கிறது.” (அர்ரஃது: 36)\n“இன்னும் உமது இரட்சகன் பக்கம் நீர் அழைப்பீராக நிச்சயமாக நீர் இணை வைப்போரில் ஒருவராக ஆகி விட வேண்டாம்,” (அல்கஸஸ்: 87)\n“உமது இரட்சகனால் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக அவனைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை. இன்னும் இணை வைப்போரை நீர் புறக்கணித்து விடும்.” (அன்ஆம்: 106)\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதை அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து தூரப்படுத்துவாயாக என்றும், என் இரட்சகனே நிச்சயமாக (இந்த சிலைகள்) மனிதர்களில் அநேகரை வழிகெடுத்து விட்டன.” (இப்ராஹீம்: 35-36)\n“எனவே அல்லாஹ்வுடன் வேறோர் நாயனை நீர் அழைக்காதீர். (அவ்வாறு அழைத்தால்) அதனால் நீர் வேதனை செய்யப்படுபவர்களில் ஆகி விடுவீர். இன்னும் நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.” (அஷ்ஷுஅரா: 213-214)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/author/vidivelli/page/416/", "date_download": "2020-03-29T21:11:52Z", "digest": "sha1:D7FFBVFSA3ZX7GN2IUVZ6XVIE2TXR73H", "length": 8352, "nlines": 66, "source_domain": "www.vidivelli.lk", "title": "Page 416", "raw_content": "\nசிங்கள – முஸ்லிம் தொடர்புகள் வரலாற்று ஆய்வுகளில் மிக வலிமையாக உள்ளன\nஜே.எம்.ஹபீஸ் இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்பாக நான் மேற்கொண்ட ஆய்வொன்றில் கண்டி மாவட்டத்தில் மடவளை என்ற இடத்தில் பள்ளியொன்று கட்டுவதற்கு பௌத்தர் ஒருவரும், விகாரை ஒன்று கட்டுவதற்கு முஸ்லிம் ஒருவரும் காணிகளை அன்பளிப்புச் செய்த வரலாற்றைக் காணக்கிடைத்தது என்று பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ரோஹித்த திசாநாயக்க தெரிவித்தார். தேசிய ஒற்றுமைக்கும் அபிவிருத்திக்குமான புத்திஜீவிகள் சங்கம் கண்டியில் ஒழுங்கு செய்த கூட்டமொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்படி சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.சீ.எம்.யாக்கூப்…\nஞானசார தேரர்: பொது மன்னிப்பின் அரசியல்\nபொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தினை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில் குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம், 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையில் கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு 2018 ஆகஸ்ட் 08ஆம் திகதி வழங்கப்பட்டது. அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nசுதந்திரத்தை பறிக்கும் செயல்களை தவிர்ப்போம்\nநாட்டின் 71 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான பிரதான வைபவம் எதிர்வரும் திங்கட் கிழமை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுகிறது. இவ்வருட சுதந்திர தின பிரதான நிகழ்வில் மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் சாலிஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்வது சிறப்பம்சமாகும். இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் 71 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் காலப்பகுதி பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் பிரதான மற்றும் சமூக ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு…\nதமிழ் – முஸ்லிம் வாக்குகளை கோத்தவால் பெறமுடியாது\nமுன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு அவருடைய வாழ்நாளில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நெடுஞ்சாலை, வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம��ாயக்க, அவரால் தேர்தலில் 40 வீத வாக்குகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார். கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார் எனத் தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,…\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=38049", "date_download": "2020-03-29T22:12:32Z", "digest": "sha1:QLQC6ECBCDZIKKXZYH6CPUOOLN7F6KP6", "length": 14350, "nlines": 184, "source_domain": "yarlosai.com", "title": "போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊ��டங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nகடல் தன்ணீரின் ஒரு துளி: 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய ரகானே\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nகொரோனா வைரஸினால் ஒரே இரவில் ஸ்பெயினில் 838 பேர் உயிரிழப்பு\n“மனத்திடத்தை மேம்படுத்துங்கள்” – வில்லியம்ஸ் தம்பதியினர் விடுத்த அறிவுறுத்தல்\nHome / latest-update / போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nபோலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் போலீசாருக்கும் போதிய அளவில் முக கவசங்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 200 முக கவசங்கள் தயார் செய்யப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியை நேற்று நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் சார்பில் 200 முக கவசங்களை வழங்கினார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உடன் இருந்தார். விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nPrevious அம்மாவுடன் ஊறுகாய் போட்ட நடிகர்\nNext போலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\nகொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-models/india-car-news/Renault-news.htm", "date_download": "2020-03-29T21:20:11Z", "digest": "sha1:HDMDJLY5SIM34JON63GW2UB5U7PQ726B", "length": 12119, "nlines": 191, "source_domain": "tamil.cardekho.com", "title": "சமீபகால ரெனால்ட் செய்திகள்: ரெனால்ட் கார் செய்திகள் இந்தியா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஆட்டோ நியூஸ் இந்தியா - ரெனால்ட் செய்தி\nபிஎஸ் 6 ரெனால்ட் டஸ்டர் ரூபாய் 8.49 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nடஸ்டர் தற்போது பெட்ரோல் இயந்திரத்தை மட்டுமே வழங்குகிறது, இது நீண்ட காலமாக இயங்கி வந்த 1.5-லிட்டர் டீசல் இயந்திரத்தை நிறுத்திவிட்டது\nஇந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ரெனால்ட் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் முன்பே ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது\nஇந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதில் புதிய இயந்திர விருப்பத்துடன் சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் சிறப்பம்ச புதுப்பிப்புகளைப் பெறும்\nமாருதி டிசைர், ஹோண்டா அமேஸ், டாடா டைகர் மற்றும் ஹூண்டாய் அவுராவிற்கு போட்டியாக வரும் ரெனால்ட்டின் சப்-4எம் செடான்\nட்ரைபர் ஆனது ரெனால்ட்டின் வரவிருக்கும் சப்-4எம் எஸ்‌யு‌வியுடன் அ��ன் சிறப்பம்சங்களைப் பகிரும்\nரெனால்ட் டஸ்டர் டர்போ, இந்தியாவில் ஆற்றல் மிக்க காம்பாக்ட் எஸ்யூவியை, அறிமுகம் செய்தது\nபுத்தம் புதிய 1.3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இயந்திரத்தைப் பெறுகிறது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ரெனால்ட் கே-இசட் (க்விட் எலக்ட்ரிக்) அறிமுகமாகி இருக்கிறது\nஇந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட்டைப் போலவே இருக்கிறது\nரெனால்ட் க்விட் பிஎஸ்6 ரூபாய் 2.92 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nதூய்மையான உறிஞ்சுக் குழாய் உமிழ்வுகளைக் கொண்ட ஒரு க்விட்டுக்கு நீங்கள் அதிகபட்சமாக ரூபாய் 9,000 முதல் ரூபாய் 10,000 வரை செலுத்த வேண்டும்\nரெனால்ட் ட்ரைபர் பிஎஸ்6 அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது விலையானது ரூபாய் 4.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது\nஅறிமுக-அம்சங்களான ஆர்எக்ஸ்இ தவிர அனைத்து வகைகளும் ரூபாய் 15,000 விலைக்குக் கிடைக்கும்\nரெனால்ட் டஸ்டர் டீசல் இதுவரையில்லாத குறைந்த விலை தள்ளுபடி செய்யப்பட்டது, இந்த ஜனவரியில் லாட்ஜி & கேப்ப்ஷரில் ரூ 2 லட்சம் தள்ளுபடி\nஇந்த முறையும் சலுகை பட்டியலில் ட்ரைபர் தொடர்ந்து இடம்பெறவில்லை\nரெனால்ட்டின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ ஆகியவற்றை ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்துவதற்கு முன் சோதனை ஓட்டம்\nஎஸ்யூவியானது புதிய சப்-4எம்ஐ இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தும்‌\nரெனால்ட் ட்ரைபர் AMT சோதனைக்கு உட்பட்படும் போது தோன்றியது, விரைவில் தொடங்கவுள்ளது\nAMT டிரான்ஸ்மிஷன் BS6-இணக்கமான பெட்ரோல் எஞ்சினுடன் வழங்கப்படும்\nரெனால்ட் ட்ரைபர் விலைகள் உயர்த்தப்பட்டன. ரூ 4.95 லட்சத்தில் தொடர்கிறது\nட்ரைபர் இன்னும் அதே அம்சங்கள், BS4 பெட்ரோல் யூனிட் மற்றும் அதே டிரான்ஸ்மிஷன் அமைப்பைப் பெறுகிறது. எனவே விலை உயர்வுக்கு என்ன காரணம்\nரெனால்ட் க்விட், டஸ்டர் மற்றும் பிறவற்றுக்கு ஆண்டு இறுதி தள்ளுபடிகள் ரூ 3 லட்சம் வரை கிடைக்கும்\nகேப்ட்ஷரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் ரூ 3 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்\n2019 ரெனால்ட் க்விட் மைலேஜ்: ரியல் vs கிளைமேட்\nஅதே இயந்திரம் என்றாலும், புதுப்பிப்புகள் க்விட்டின் செயல்திறனை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பார்க்கிறோம்\nஇந்த நவம்பரில் ரெனால்ட் க்விட்டில் ரூ 50,000 வரை தள்ளுபடி டஸ்டர் & கேப்ட்ஷரிலும் அதிக தள்ளுபடிகள்\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரைபரைத் தவிர, ரெனால்ட் அதன் அனைத்து மாடல்களிலும் நன்மைகளையும் தள்ளுபடியையும் வழங்குகிறது\nரெனால்ட் க்விட் Vs ரெனால்ட் ட்ரைபர்: எந்த காரை எடுக்க வேண்டும்\nநுழைவு-நிலை ஹட்ச் அல்லது துணை -4 மீ ஏழு இருக்கை- இது ஒத்த விலையில் சிறந்த மதிப்பை வழங்குகிறது\nபக்கம் 1 அதன் 7 பக்கங்கள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 nios அன்ட் ஆஸ்டா\nஎல்லா latest cars ஐயும் காண்க\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் அன்ட்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/complaints/2020/mar/23/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-3386900.html", "date_download": "2020-03-29T21:10:20Z", "digest": "sha1:5H5WUACRKI4G3U2E5JUXLVA43QUNXAE2", "length": 6465, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மினி பேருந்துகள் தேவை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமேற்கு சைதாப்பேட்டையில் வசிக்கும் எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், மகளிர், மாணவர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல சைதாப்பேட்டை பிரதான பேருந்து நிலையத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், அதற்கு ஏற்ற வகையில் ஷேர் ஆட்டோ, ஆட்டோ வசதிகள் இல்லை. இதனால், சுமார் 45 நிமிஷங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடந்தே அங்கு செல்ல வேண்டி நிலை தொடர்கிறது. எனவே, அண்ணாசாலையிலுள்ள பிரதான பேருந்து நிலையத்துக்கு மேற்கு சைதைப்பேட்டையிலிருந்து சிற்றுந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/1918/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87.php", "date_download": "2020-03-29T22:15:02Z", "digest": "sha1:RPSZR3XBOXY5J7AVKCYF5PT5GWD5G4YW", "length": 2582, "nlines": 39, "source_domain": "www.quotespick.com", "title": "கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே Quote by அப்துல் கலாம் @ Quotespick.com", "raw_content": "\nகஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே\nநமது பிறப்பு ஒரு சம்பவமாக\nகஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.\nஆசிரியர் : அப்துல் கலாம்\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\nவெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்\nசிறிய தவறுகளை திருத்திக் கொள்ளவிட்டால்\nதுன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு\nதுப்பாக்கியை தொலைத்துவிட்டு துப்பட்டாவை தேடுங்கள்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nகனவு காணுங்கள் கனவு என்பது நீ\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/discussion/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-03-29T21:10:44Z", "digest": "sha1:PWCKWHU4C4B67W3ZWCQSEZFAVB6JY62R", "length": 3498, "nlines": 66, "source_domain": "teachersofindia.org", "title": "குழந்தைகள் சரியோ தவறோ தன் எண்ணத்தில் தோன்றும் வினாக்களைத் தயக்கமின்றி கேட்கும் வகுப்பறைச் சுதந்திரம் வேண்டும். | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nகுழந்தைகள் சரியோ தவறோ தன் எண்ணத்தில் தோன்றும் வினாக்களைத் தயக்கமின்றி கேட்கும் வகுப்பறைச் சுதந்திரம் வேண்டும்.\nகல்வியின் தொலை நோக்கு, மற்றவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?board=31.0", "date_download": "2020-03-29T22:23:14Z", "digest": "sha1:475VFZMNICIHBMX3DSBJVCWOIXXW5WRF", "length": 4782, "nlines": 128, "source_domain": "www.friendstamilchat.in", "title": "பொதுப்பகுதி", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.php தமிழ் மொழி மாற்ற பெட்டி\n~ அந்த இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி \nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்\n~ இனிய காலை வணக்கம் - (2019) ~\n~ அறிய வகை காய்கறிகள் / தாவரங்கள்... ~\n~ உலக நாடுகளின் சனத்தொகை விபரம் (மில்லியன்களில்) ~\n~ உரோமன் இலக்கமும் சாதரன இலக்கணமும் ~\nசிறுவர்களுக்கு ஆங்கில எழுத்துக்களை எழுதக் கற்றுக் கொடுக்கும்போது பின்வரும் ....\nஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது ....\n~ மனித உடல் பற்றிய முக்கிய பொது அறிவுத் தகவல்கள்..\n~ தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் உலகை வென்றவர்களின் கருத்துக்கள்... ~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia-seltos/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-03-29T22:49:57Z", "digest": "sha1:5HEPCGBECMWPQT3M4VJUXJLKXBCWUD2C", "length": 7362, "nlines": 180, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் Seltos", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand க்யா Seltos\nமுகப்புநியூ கார்கள்car இ‌எம்‌ஐ calculatorக்யா Seltos கடன் இ‌எம்‌ஐ\nக்யா Seltos ஈஎம்ஐ கால்குலேட்டர்\nக்யா Seltos இ.எம்.ஐ ரூ 21,132 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 9.99 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது Seltos.\nக்யா Seltos டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் Seltos\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் Seltos\nபுது டெல���லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1642476", "date_download": "2020-03-29T22:43:17Z", "digest": "sha1:P6LSAWNEH7DFWOLXS3H2VYRCRLXGMKZL", "length": 34529, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "Uratha sindhanai | தஞ்சை ஜவஹர் பைத்தியக்காரனா?| Dinamalar", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் இளைஞருக்கு கட்டாய திருமணம்\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 76\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 293\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nதஞ்சை, கண்டிதம்பட்டு, பொட்டச்சாவடி புது ஆற்றங்கரையோரம் சில நாட்களுக்கு முன், ஒரு மாலை வேளை. பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்து கிடக்க, நடுவில் ஒரு பிணம் மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த போலீசார் பிணத்தை மீட்டனர்.\n'காவிரி ஆற்றில் குதித்து, தற்கொலைசெய்து கொண்ட, 20 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் பிணம்' என்ற கோணத்தில் போலீசார்விசாரணை சென்ற போது, இறந்தவர் ஜவகர் என்பதும், தஞ்சை கருணாவதி நகரில் வசிக்கும் குமரன் என்பவர் மகன் என்பதும் தெரிய வந்தது.உடல் ஒப்படைக்கப்பட்டது; 'வாழ வேண்டிய வயதில் உனக்கு அப்படி என்னப்பா பிரச்னை...' என, பெற்றோரும், உற்றாரும் கதறி அழுது, பின் அடக்கம் செய்து விட்டனர்.இரண்டு நாட்களுக்கு பிறகு ஜவகர் தொடர்பான பொருட்களை பத்திரப்படுத்திய போது அவர் பயன்படுத்திய மொபைல் போன் வீட்டில் இர��ந்தவர்களிடம் கிடைத்தது. போனை, 'ஆன்' செய்த ஜவகரின் அப்பா, அதிர்ந்து போய் விட்டார். காரணம், அதில் ஜவகரின் பேச்சு பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஅவர் பேசியதாவது:நான், ஜவகர் பேசுகிறேன்... எவ்வளவோ முறை இந்த பிளாஸ்டிக்கின் ஆபத்தை சொல்லிப் பார்த்தும் யாரும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.மெல்ல மெல்ல கொல்லும் பிளாஸ்டிக் அரக்கனிடம் இருந்து இந்த மக்களை காப்பாற்ற அக்கறை இல்லாத இந்த சமூகத்தில் வாழவே பிடிக்கவில்லை, ஆகவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் மரணத்திற்கு வேறு யாரும் காரணம் இல்லை. இயற்கை அன்னையை பகைத்து யாராலும் வாழ முடியாது. என் மரணத்திற்கு பிறகாவது பிளாஸ்டிக் ஆபத்தை உணர்ந்து, அதை ஒழிக்க அனைவரும் முன் வர வேண்டும்.இவ்வாறு ஜவகர் அதில் பேசியிருந்தார்.இதைக் கேட்டதும், குமுறி குமுறி அழுத அவரது தந்தை, 'பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத கோரிக்கைக்காக என் மகன் உயிரை விட்டுள்ளான்' என சொல்ல, 'யார் இந்த ஜவகர்...' என, பலரும் கேள்வி எழுப்பினர்.\nபத்தாவது வரை படித்துள்ள ஜவகர், எலக்ட்ரீஷியனாக தொழில் செய்து வந்தார். எப்போது, எப்படி அவர் மனதில் பிளாஸ்டிக்கிற்குஎதிரான கருத்து விழுந்தது என்பது தெரியவில்லை; ஆனால், அழுத்தமாக, ஆழமாக விழுந்து விட்டது. கடந்த சில வருடங்களாகவே, அவர் வீட்டில் துணிப்பை தான். யாராவது பிளாஸ்டிக் பை உபயோகித்தால், கடுமையாக கோபப்படுவார். 'நம் வீட்டை திருத்தினால் போதாது; அக்கம் பக்கம், தெரு, அடுத்த தெரு, ஊரையே திருத்தவேண்டும்' என, சொல்லிய படி இருப்பார்.\nவெறுமனே சொல்லாமல், வேலை இல்லாத நேரத்தில், பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளை மாலையாக கழுத்தில் போட்டு, 'நான்... பிளாஸ்டிக் அரக்கன்... உங்கள் மண்ணை அழிக்கப் போகிறேன்; உங்களுக்கு உணவு இல்லாமல் செய்யப் போகிறேன்; புற்றுநோய் தரப்போகிறேன்' என, கூறிய படி, பதாகைகளை கையில் பிடித்து, மக்கள் சந்திக்கும் இடங்களில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார்.'யாரோ பைத்தியக்காரன், வேலை இல்லாமல் உட்கார்ந்திருக்கிறான்' என பலர், கேலி பேசி சென்றனர். சிலர், போகிற போக்கில், போலீசிலும் போட்டுக் கொடுத்து சென்றனர். போலீசாரும் வந்து, 'பொது இடத்தில் இப்படியெல்லாம் உட்காரக் கூடாது' என கண்டித்து, அவ்வப்போது துரத்தி விடுவது வழக்கம்.\nபஜாரில் துரத்தினால், கலெக்டர் அலுவலக வாசலில். அங்கேயும் துரத்தினால், பஸ் நிலையம் அருகே. அங்கேயும் துரத்தப்பட்டால், ரயில் நிலையம் என, மக்கள் கூடுமிடங்களாக பார்த்து, பிளாஸ்டிக்கிற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டார்; கிடைத்த பலன், பைத்தியக்காரன் பட்டம். தன் மீதும், தன் பிரசாரத்தின் மீதும், மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக, மொபைல் போன் கோபுரம், கலெக்டர் அலுவலக கட்டடம் மீதெல்லாம் ஏறி, வாய் கிழிய கத்தி பார்த்தார். 'பைத்தியக்காரன்' என்ற பட்டம் தான் வலுப்பெற்றது.\n'பார்தீனியத்தை விட படு பயங்கரமாக விஷமாக பரவும் பிளாஸ்டிக்கின் ஆபத்தை, யாருமே ஏன் உணர மாட்டேன் என்கின்றனர்; ஒரு நல்ல விஷயத்தை காது கொடுத்து கேட்டு, ஒத்துழைக்க மாட்டேன் என்கின்றனரே' என்ற ஆதங்கம், மன உளைச்சலாக மாறியதன் விளைவு, தன் மொபைல் போனில், மரண வாக்குமூலத்தை பதிவு செய்து, தஞ்சை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையெல்லாம் கேள்விப்பட்ட பிறகும் கையில் இருக்கும் பிளாஸ்டிக் பையை துாக்கி எறியாமல், 'என்ன தான் இருந்தாலும் தற்கொலை செய்திருக்கக் கூடாது; பைத்தியக்காரனா இருந்திருக்கானே...' என்று தான் இன்னமும் இந்த சமூகம் சொல்கிறது.\n' என, இன்னொரு முறை சொல்லும் முன், பிளாஸ்டிக் ஏற்படுத்தும் அபாயத்தில் சிலவற்றை மட்டுமாவது தெரிந்து கொள்வோம்...பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறு சுழற்சி செய்யும் போதும், அது உருகும் போதும் வெளியேறும் வாயுக்கள், நச்சுத் தன்மை உடையவை. அதை சுவாசிக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். தோல் நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் பிளாஸ்டிக் காரணமாகிறது. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண்,செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படும்.\nபிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் எடுத்து வரப்படும் உணவுப் பொருட்களில், வேதிப் பொருளான, 'பென்சீன் வினைல் குளோரைடு' கலந்து விடுகிறது; இது, புற்று நோய் ஏற்படக் காரணமாகிறது. எளிதில் மட்காத, சிதையாத, நெகிழிப் பொருட்களால் கழிவுக் குழாய்கள், சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் ஏற்படுகிறது. கொசுக்கள் அங்கு வளர்ந்து, பல நோய்கள் ஏற்படுகின்றன. கால்வாய்களிலும் அடைத்துக் கொள்வதால், நீர் வழிகள் அடைபட்டு, மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. மனிதர் பயன்படுத்தி, வீசி எறியும் பிளாஸ்டிக் தாள்களை உண்ணும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, அவை இறக்க நேரிடுகிறது.\nமக்காத பிளாஸ்டிக் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி, அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது; பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது. கடற்கரை ஓரம், கடலில் எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை, வன வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து, அவற்றை அழித்து விடக் கூடியவை. பிளாஸ்டிக்கை எரிப்பதால், 'டையாக்சின்' என்ற நச்சுப் புகை வெளியேறுகிறது. இது, கூடுதல் தீமையை தருகிறது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது. உருவான காலம் முதல் இந்த மண்ணையும், மக்களையும் மெல்ல, மெல்ல கொல்லும்.இன்னும், 10 அல்லது 20 ஆண்டு களில், உலகம், கழிவு பிளாஸ்டிக், அது தந்த நோய்களால் நிரம்பி வழியும்\nஇப்போது சொல்லுங்கள்... இவ்வளவு கொடுமையான பிளாஸ்டிக்கை எதிர்த்து, தன் உயிரை மாய்த்த ஜவகர் பைத்தியக்காரனா...\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags தஞ்சை ஜவஹர் பைத்தியக்காரனா உரத்த சிந்தனை Uratha sindhanai முருகராஜ்\nஅறியாமையை அகற்றும் அகல் விளக்குகள் ஆசிரியர்கள்\nபோலி மருத்துவத்தை ஒழிக்கவே முடியாது\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nநான் ஊரைத்திருத்த எல்லாம் முயற்சி செய்வது இல்லை. என்வரையில் எப்போதுமே பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். எங்கு சென்றாலும் ஒரு பை கண்டிப்பாக கொண்டு செல்வேன். எனது குடும்பத்திலும் இதை கண்டிப்பாக கடைப்பிடிக்கிறேன்.\nஎன்ன சொல்வது என்றே தெரியவில்லை ...நம் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்ட plastic பொருட்களை நம்மால் தவிர்க்க முடியுமா எந்த ஒரு கடைக்கு போனாலும் ஒரு சின்ன பொருள் வாங்கினாலும் பிளாஸ்டிக் பையில்தான் வாங்கி வருகிறோம் ...முன்பெல்லாம் டி கடைகளில் டிபன் பாக்ஸில் பார்சல் டி வாங்கியகாலம் போய் அதையும் இப்ப பைகளில் வாங்கி போவதை கண்முன்னே காணுகிறேன் .ஆபத்து இருப்பது தெரிந்தும் மக்கள் இதை ���ருவர்கூட ,,நான் உட்பட பொருட்படுத்துவதே இல்லை .காரணம் பயன்படுத்த சுலபம் ...கடைக்கு போனால் கையில் ஒரு பையையோ கூடையையோ தூக்கி கொண்டு போகணும் என்ற அவசியம் இல்லை ...மக்கள் எப்பவும் சுலபமான விஷயத்தை மட்டுமே ஆதரிப்போம் ....இதை ஒழிக்க ஒரே வழி ..பிரச்சாரம் செய்வதைவிட அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு முதலில் தடை செய்வதோடு உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது ...கடைகளுக்கும் எச்சரிக்கை செய்ய வேண்டும் ...இந்த பிளாஸ்டிக் பைகளை மட்டும் முதலில் தடை செய்தால் 80 சதவீத குப்பைகள் குறைந்து விடும் .இதை தவிர்த்து வேறு எந்த பிரச்சாரமும் நடவடிக்கையும் பயன் தராது ...இறந்து விட்ட நல்ல மனிதனுக்கு என் வருத்தத்தை பதிவு செய்கிறேன் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவன���் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅறியாமையை அகற்றும் அகல் விளக்குகள் ஆசிரியர்கள்\nபோலி மருத்துவத்தை ஒழிக்கவே முடியாது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/corrugated-box/45160682.html", "date_download": "2020-03-29T21:22:38Z", "digest": "sha1:UXMYDBYTHMCU7SKMS3BO56TYS4CCKJK2", "length": 18835, "nlines": 282, "source_domain": "www.liyangprinting.com", "title": "தனிப்பயன் நெளி அட்டை பெட்டி வெள்ளை அட்டைப்பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:தனிப்பயன் நெளி அட்டை பெட்டி வெள்ளை,அட்டைப்பெட்டி நெளி,தனிப்பயன் நெளி அட்டை பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்காகித பேக்கேஜிங் பெட்டிநெளி பெட்டிதனிப்பயன் நெளி அட்டை பெட்டி வெள்ளை அட்டைப்பெட்டி\nதனிப்பயன் நெளி அட்டை பெட்டி வெள்ளை அட்டைப்பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nதனிப்பயன் நெளி அட்டை பெட்டி வெள்ளை அட்டைப்பெட்டி\nவெள்ளை பலகையால் செய்யப்பட்ட தனிப்பயன் நெளி அட்டை பெட்டி வெள்ளை நெளி அட்டை. இந்த வகையான அட்டைப்பெட்டி நெளி பரிசு வெளிப்புற பேக்கேஜிங் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான மடிப்பு ஸ்டைப் ஆகும். தனிப்பயன் நெளி அட்டை பெட்டி வெள்ளை அட்டைப்பெட்டி பொருள். இது பழுப்பு நிற பொருளையும் தேர்வு செய்யலாம்.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nஎங்கள் நிறுவனம் டோங்குவான், சி.என். இல் அமைந்துள்ளது, இது போக்குவரத்தை மிகவும் வசதியாகவும் உடனடியாகவும் செய்கிறது.\nநாங்கள் முக்கியமாக காகித பெட்டி, காகித பை, காகித அட்டை, உறை, புத்தகம் போன்றவற்றுக்கான தனிப்பயனாக்கப்பட்ட ஆர்டர்களை செய்கிறோம்.\nவாங்குபவரின் சின்னம் மற்றும் வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nஎங்களிடம் தொழில்முறை வடிவமைப்பாளர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி உபகரணங்கள் உள்ளன, எனவே எங்கள் தயாரிப்புகளின் விலை மற்றும் தரம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவை.\nஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்களுக்கு விரைவான பதிலை வழங்க நாங்கள் ஆன்லைனில் இருப்போம். (எலிசா)\nதனிப்பயன் நெளி அட்டை பெட்டி வெள்ளை அட்டைப்பெட்டி\nதயாரிப்பு வகைகள் : காகித பேக்கேஜிங் பெட்டி > நெளி பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nகப்பல் அச்சிடப்பட்ட சிறிய நெளி பெட்டி பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகடுமையான கருவி பகுதி பேக்கேஜிங் நெளி கப்பல் பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆடை பொதிக்கான சுய மடிப்பு நெளி காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுணைக்கருவிகள் பேக்கேஜிங்கிற்கான கடுமையான நெளி கப்பல் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிரவுன் கிராஃப்ட் நெளி பெட்டி பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமடிக்கக்கூடிய மின்-புல்லாங்குழல் நெளி காகித பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமலிவான மடிக்கக்கூடிய நெளி காகித பெட்டி பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nநெளி பரிசு பெட்டியின் ஒரு பகுதியை கடற்படை வண்ணம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடின��ான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதனிப்பயன் நெளி அட்டை பெட்டி வெள்ளை அட்டைப்பெட்டி நெளி தனிப்பயன் நெளி அட்டை பெட்டி தனிப்பயன் நெளி கப்பல் பெட்டி தனிப்பயன் செய்யப்பட்ட பெட்டிகள் தனிப்பயன் அச்சிடப்பட்ட பெட்டிகள் தனிப்பயன் மலர் பெட்டிகள் தனிப்பயன் தலையணை பெட்டிகள்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதனிப்பயன் நெளி அட்டை பெட்டி வெள்ளை அட்டைப்பெட்டி நெளி தனிப்பயன் நெளி அட்டை பெட்டி தனிப்பயன் நெளி கப்பல் பெட்டி தனிப்பயன் செய்யப்பட்ட பெட்டிகள் தனிப்பயன் அச்சிடப்பட்ட பெட்டிகள் தனிப்பயன் மலர் பெட்டிகள் தனிப்பயன் தலையணை பெட்டிகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/02/02154725/1283891/shubman-Gill-double-Century-india-A-vs-New-Zealand.vpf", "date_download": "2020-03-29T21:51:35Z", "digest": "sha1:NMN7MKOBMKNL4KSYGFAGDU6WECP6BXID", "length": 18090, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஷுப்மான் கில் இரட்டை சதம்: நியூசிலாந்து ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ இடையிலான ஆட்டம் டிரா || shubman Gill double Century india A vs New Zealand game drawn", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஷுப்மான் கில் இரட்டை சதம்: நியூசிலாந்து ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ இடையிலான ஆட்டம் டிரா\nஷுப்மான் கில் இரட்டை சதமும் பன்சால், ஹனுமா விஹாரி சதமும் அடிக்க நியூசிலாந்து ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.\nஇரட்டை சதம் அடித்த ஷுப்மான் கில்\nஷுப்மான் கில் இரட்டை சதமும் பன்சால், ஹனுமா விஹாரி சதமும் அடிக்க நியூசிலாந்து ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.\nநியூசிலாந்து ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டி கடந்த 30-ந்தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் நியூசிலாந்து ஏ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.\nநியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ஏ அணி 216 ரன்னில் சுருண்டது. ஷுப்மான் கில் 83 ரன்களும், ஹனுமா விஹாரி 51 ரன்களும் சேர்த்தனர்.\nபின்னர் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த சாப்மேன் 114 ரன்களும், விக்கெட் கீப்பர் க்ளீவர் 196 ரன்களும் அடிக்க நியூசிலாந்து ஏ 7 விக்கெட் இழப்பிற்கு 562 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.\n346 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா ஏ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் டக்அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஈஸ்வரன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\n3-வது விக்கெட்டுக்கு பிரியங் பன்சால் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. பன்சால் 67 ரன்களுடனும், ஷுப்மான் கில் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பன்சால் அதிரடியாக விளையாடி 164 பந்தில் 115 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷுப்மான் கில் சதம் அடித்து இரட்டை சதம் நோக்கி சென்றார்.\nஅடுத்து வந்த ஹனுமா விஹாரியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் சதம் அடிக்க, ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்தார். இந்தியா ஏ 3 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டத்தை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஹனுமா விஹாரி 113 பந்தில் 100 ரன்களுடனும், ஷுப்மான் ஹில் 279 பந்தில் 204 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nIndia A Cricket | Shubman Gill | Hanuma Vihari | Priyank Panchal | இந்தியா ஏ கிரிக்கெட் | ஷுப்மான் கில் | ஹனுமா விஹாரி | பிரியங் பன்சால்\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்���ிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகடல் தன்ணீரின் ஒரு துளி: 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய ரகானே\nகொரோனா லாக்டவுன் இந்திய வீரர்களுக்காக வரவேற்கப்பட வேண்டிய ஓய்வு: ரவி சாஸ்திரி சொல்கிறார்\nகுரோசியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் 3 குத்துச்சண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஅற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - பிசிசிஐ ரூ. 51 கோடி, சுரேஷ் ரெய்னா ரூ. 52 லட்சம் நிதியுதவி\nநியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிராக சதம் அடித்த ரகானே: போட்டி டிராவில் முடிந்தது\nநியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான 2-வது டெஸ்டிலும் சதம் விளாசிய ஷுப்மான் கில்\nஇந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: நியூசிலாந்து ‘ஏ’ முதல் நாள் ஆட்ட முடிவில் 276/5\nஷுப்மான் கில், விஹாரி அரைசதம் அடித்த போதிலும், இந்தியா ‘ஏ’ 216 ரன்னில் சுருண்டது\nகடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய ‘ஏ’ அணி தோல்வி: தொடரை இழந்தது\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/02/14/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4/", "date_download": "2020-03-29T21:59:32Z", "digest": "sha1:JRYJBDZWHIBE6ALPGNOTTGXCJNZMIDCT", "length": 7639, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "வறட்சி காரணமாக மின் விநியோக தடை ஏற்படக்கூடும் - மின்சக்தி அமைச்சு - Newsfirst", "raw_content": "\nவறட்சி காரணமாக மின் விநியோக தடை ஏற்படக்கூடும் – மின்சக்தி அமைச்சு\nவறட்சி காரணமாக மின் விநியோக தடை ஏற்படக்கூடும் – மின்சக்தி அமைச்சு\nCOLOMBO (Newsfirst) – நிலவும் வறட்சியான காலநிலைக் காரணமாக அடுத்த மாதம் தொடர்ச்சியான மின் விநியோக தடை ஏற்படக்கூடும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது.\nநீர்மின்உற்பத்தி செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன குறிப்பிட்டார்.\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் 60.3 வீதத்தாலும், மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 63.8 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தில் 39.2 வீதமாகவும் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.\nஇதேவேளை, நாளாந்த மின்நுகர்வு மணிக்கு 41 கிகா வொட் காணப்படுவதாகவும் மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇதன் காரணமாக 100 மெகா வொட் மின்சாரத்தை அனல்மின் உற்பத்தியிலிருந்து தேசிய கட்டமைப்புக்கு இணைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\n8மாவட்டங்களில் கடும் வறட்சி:2,98,132 பேர் பாதிப்பு\nவறட்சியினால் 54,000 குடும்பங்கள் பாதிப்பு\nசிம்பாப்வேயில் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு\nவறட்சியால் 6,82,000-இற்கும் அதிகமானோர் பாதிப்பு\nவறட்சியால் 4362 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் அழிவு\nதென்மேற்கில் பலத்த காற்றுடன் கூடிய மழை; களு, கிங் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிப்பு\n8மாவட்டங்களில் கடும் வறட்சி:2,98,132 பேர் பாதிப்பு\nவறட்சியினால் 54,000 குடும்பங்கள் பாதிப்பு\nபசியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவறட்சியால் 6,82,000-இற்கும் அதிகமானோர் பாதிப்பு\nவறட்சியால் 4362 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் அழிவு\nதென்மேற்கில் பலத்த காற்றுடன் கூடிய மழை\nCovid-19: உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று\nமருந்துப் பொருட்கள் தபால் மூலம் விநியோகம்\nஆறு மணி நேரத்தில் 206 பேர் கைது\nசியோன் தேவாலய தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் கைது\nகொரோனா தாக்கம்: பலி எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது\nCovid - 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/srilanka.Airport.workers.html", "date_download": "2020-03-29T22:03:13Z", "digest": "sha1:DL67U6CQNWNTI26BODT4K2P2VTMEELGR", "length": 5419, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "ஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..! 4 பேருக்கு வலைவீச்சு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.\nஇந்த சந்தேகநபர்கள் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் விமான சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇதனிடையே ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்றும் மேலும் நான்கு பேர் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/137-modhi-modhi-uravaadu.html", "date_download": "2020-03-29T20:58:37Z", "digest": "sha1:3PO5P25OXJ6JJAFSWKMRGBTOKWWCQXHF", "length": 3938, "nlines": 73, "source_domain": "darulislamfamily.com", "title": "மோதி மோதி உறவாடு", "raw_content": "\n08. பின் விளைவும் உள்நோக்கமும்\n11. வாய் மூடினாலும் பேசும்\n14. வாய் திறக்கும் நேரம்\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/2.html", "date_download": "2020-03-29T21:14:23Z", "digest": "sha1:PT2YH44CMCCTKDNSDYRI4P4ON33H7PHP", "length": 9100, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "'சந்திரயான் - 2' சிக்னல் துண்டிப்பு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n'சந்திரயான் - 2' சிக்னல் துண்டிப்பு\n'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதை, 'இஸ்ரோ' தலைவர் சிவன் வெளியிட்டார்.சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, 'இஸ்ரோ' கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூரு வந்தார். அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும் பெங்களூரு வந்தனர்.\nமுன்னதாக, பிரதமர் மோடி கூறுகையில், ''வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை காண, நாட்டு மக்களுடன், நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.லேண்டர் சாதனத்தை நிலவில் தரையிறக்குவது மிகவும் சவாலான பணி என்பதால்,பிரதமர், விஞ்ஞானிகள் முதல், சாதாரண மக்கள் வரை, நேற்று இரவு, 'திக்... திக்...' மனநிலையிலேயே காத்திருந்தனர்.இன்று, அதிகாலை, 2:15 மணி அளவில், 'லேண்டர்' தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டது. இதை, இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார். இதையடுத்து, 'விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்' என கூறிய பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6979:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&catid=55:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&Itemid=84", "date_download": "2020-03-29T22:24:18Z", "digest": "sha1:JFBZPRZ3YTSP54KJYDJ3HLMHFRLZRQVS", "length": 7455, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்சி ...", "raw_content": "\nHome இஸ்லாம் தொழுகை கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்சி ...\nகடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்சி ...\nகடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்சி ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா\nகடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்சி ஓதுவதைச் சிறப்ப���த்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :\nகடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. (அறிவிப்பவர் : அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு. நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா 9585)\nஇதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தி. எனவே ஆயத்துல் குர்ஸியை ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதிக் கொள்ளலாம்.\nஆயத்துல் குர்ஸியின் தமிழாக்கம் :\nஅல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை.\nஅவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;,\nஅவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா,\nவானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன,\nஅவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்\n(படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;.\nஅவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது.\nஅவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது.\nஅவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7025.html", "date_download": "2020-03-29T21:39:09Z", "digest": "sha1:QAPTO2S6UD3MPKCDMDRLRZK2C5LQINRN", "length": 5509, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E.முஹம்மது \\ வாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nபடைப்புகளை சிந்தித்து படைத்தவனை நினைவு கூறுவோம்..\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஇறைவனிடத்தில் நாம் போட்ட ஒப்பந்தம்\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பா���்டம்.\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nஉரை : இ.முஹம்மது : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 16-10-2017\nCategory: E.முஹம்மது, இன்று ஓர் இறைவசனம், ஏகத்துவம், முக்கியமானது\nஹலால் முறையில் அறுக்கச் சொல்லி பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nவிஷம் தடவிய கடிதம் கண்டு அதிகரிக்கும் இறைநம்பிக்கை\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/09/14", "date_download": "2020-03-29T21:06:12Z", "digest": "sha1:NU6DTTEJ4FQK3TUPSKADJMBKLJ54MC44", "length": 5799, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 September 14 : நிதர்சனம்", "raw_content": "\nசூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படம் குறித்த இனிப்பான செய்தி..\nஇணையத்தில் வெளியான செரினா வில்லியம்ஸின் வீடியோ..\nயுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்த பாகுபலி கூட்டணி..\nசுஜா காரியத்திற்க்காக எதை வேண்டுமானாலும் செய்வாள் – பிக்பாஸ்சில் இன்று..\nதுப்பறிவாளன் பட வசூலில் டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி: விஷால் அறிவிப்பு..\n‘இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்’..\nரசிகரின் டுவிட்டிற்கு பதிலடி கொடுத்த விஷ்ணு விஷால்..\nஇசைக் கச்சேரியின் நடத்துனராக மாறிய ‘ரோபோ’..\nசீரியல் ஜோடிகள் – நிஜ வாழ்க்கையில் திருமணம்..\nபொலிஸ் விரட்ட மரக்கறி தட்டினுள் புகுந்த பெண் ; காரணம் தெரியுமா….\nசீனா, ஜப்பான் பெண்களின் அழகு ரகசியம்\nதாம்பத்திய வாழ்க்கையை துளிர்க்க வைக்க ஐந்து கட்டளைகள்..\nகவர்ச்சியில் எல்லை மீறிய டாப்ஸி- வீடியோ இதோ..\nதந்தை விட மூத்த நபரை திருமணம் செய்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்..\nபழமைவாய்ந்த இந்துப்புவின் அற்புத மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nபிகினி புகைப்படத்தை விமர்சித்தவருக்கு டாப்ஸி பதிலடி..\nவெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏமாற்றப்பட்ட சினேகன் சுஜா ஆடிய கல்லாட்டம்..\nதலைக்கு ஷாம்ப���வை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்..\nதாம்பத்தியத்திற்கு இனி இவை தேவை இல்லை கட்டுப்பாடு இந்த ஜெல் யூஸ் பண்ணாலே போதும்..\nமீண்டும் விக்டருக்கு கைக்கொடுப்பாரா கௌதம் மேனன்..\nவயதானவர்களுக்கு வரும் இருமல், சளி பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டுமா…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/02/22/122143.html", "date_download": "2020-03-29T21:14:42Z", "digest": "sha1:KFQVLNLUWKHFQFB4B4PC4X3QMSY5GJHM", "length": 23688, "nlines": 193, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையும் ரத்து", "raw_content": "\nதிங்கட்கிழமை, 30 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகளை : நிறுவனங்களே செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகொரோனாவை உறுதியாகத் தோற்கடிப்போம்: ஊரடங்கு முடிவு எடுத்ததற்கு மக்கள் மன்னிக்க வேண்டும்: பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்\nதமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையும் ரத்து\nசனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020 தமிழகம்\nசென்னை : தமிழக சட்டசபையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாநிலத்தின் காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்தில் உள்ள வேளாண் நிலங்களை பாதுகாப்பதற்கான ஒரு சட்ட முன்வடிவினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். பின்னர் இந்த சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில் இது சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது:-\nஇந்த சட்டம் 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்தும் சட்டம் என வழங்கப் பெறும். இந்த சட்டத்தின் படி, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ��லை. ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இரும்பு உருக்காலை, செம்பு அலுமினிய உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெயம் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளடங்கலான இயற்கை எரிவாயு ஆய்வு துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது.\nஇந்தத் தடையானது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்தத் தடை பொருந்தும். எந்தவொரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்த ஒரு புதிய திட்டத்தையோ அல்லது புதிய செயற்பாட்டையோ மேற்கொள்ளுதல் ஆகாது.\nஅதேசமயம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலை தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற உட்கட்டமைப்பு ஆகியவற்றை பாதித்தலாகாது.இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு பின்வருமாறு உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைப்பு என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கப் படுகிறது. முதலமைச்சரை தலைவராகக் கொண்டு, துணை முதலமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர் உள்ளிட்ட 24 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அதிகார அமைப்பு செயல்படும்.\nஇது தனி அதிகார அமைப்பாகும். இந்த அமைப்புக்கு உதவ மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் உள்ளிட்ட அடங்கிய மாவட்ட அளவிலான 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதில், மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்பட்ட 2 விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் 5 ஆண்டுகள் மிகாமல் ஆறு மாதங்களுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்படும். 50 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்படும். ஆனால், ரூ.10 லட்சத்துக்கு குறையாத மற்றும் தொடர்ச்சியான மீறலை பொறுத்த வகையில் கூடுதல் அபாரதத்துடன், அத்தகைய மீறலில் ஒவ்வொரு நாளும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், தண்டனையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த சட்டமுன்வடிவில் கூறப்பட்டுள்ளது.\nகடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு 2017ம் ஆண்டு ஜூலை 19 இல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. இதனிடையே காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன்வடிவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வட்டாரங்கள் மட்டுமே வேளாண் மண்டலம் என்ற வரையறையின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை\nமாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nசொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குன��� உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nதமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: டுவிட்டரில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகளை : நிறுவனங்களே செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nஊரடங்கு உத்தரவை மீறிய 17, 668 பேர் கைது: 11,565 வாகனங்கள் பறிமுதல்: தமிழக காவல்துறை அறிவிப்பு\nஅமெரிக்காவுப் பரிசாக வழங்கப்பட்ட இந்திய யானை கருணைக் கொலை\nகொரோனா தாக்குதல்: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பாகிஸ்தானில் 1500-ஐ தாண்டியது\nஅற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\nஒலிம்பிக் தகுதி சுற்றி பங்கேற்ற 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nபிரதமரின் நிவாரணத்திற்கு ரூ .10 லட்சம் நிதி உதவி : ரஹானே\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nமேற்குவங்கத்தில் கிராமங்களுக்கு சீல் வைத்த பொதுமக்கள்\nவெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கிராமங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என மேற்கு வங்காளத்தில் உள்ள பொதுமக்கள் ...\nகொரோனா பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.கொரோனா ...\nகொரோனா தாக்குதலுக்கு 86 வயதான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா பலி\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.சீனாவில் உருவான கொரோனா ...\nகொரோனா தாக்குதல்: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.சீனாவின் ஹூபேய் மாகாணம் ...\nஊரடங்கை மீறியதற்காக மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்.பி.க்கு கேரள முதல்வர் பினராய் கடும் கண்டனம்\nகேரளாவில் ஊரடங்கை மீறியதற்காக மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்.பி.க்கு அம்மாநில முதல்வர் பினராய் ��ிஜயன் கண்டனம் ...\nதிங்கட்கிழமை, 30 மார்ச் 2020\n1அற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\n2ஒலிம்பிக் தகுதி சுற்றி பங்கேற்ற 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாத...\n3பிரதமரின் நிவாரணத்திற்கு ரூ .10 லட்சம் நிதி உதவி : ரஹானே\n4தமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: டுவிட்டரில் அமைச்சர் விஜயபாஸ்கர் தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/death-thamilini.html", "date_download": "2020-03-29T21:54:35Z", "digest": "sha1:LRQYGPU5AG2VR5LWAS3LNBUF5LJMZJJW", "length": 11988, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்ததமிழினி மரணம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்ததமிழினி மரணம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி மரணம் அடைந்துள்ளார்.\nகிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே 2013 ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டர்.\nவிடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழினி கிளிநொச்சி பரந்தனில் இன்று (18.10.2015) காலைகாலமானார்.\nகடந்த சில நாட்களாக நோயினால் அவதிப்பட்டு வந்த தமிழினி, கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nபுனர்வாழ்வு நடவடிக்கையின் போது பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி சுகயினமுற்று இருந்தார். கடந்த நாட்களாக நோயினால் ஆவதிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின���றி இன்று மரணம் அடைந்துள்ளார். இவரின் மரணம் புலனர்வாழ்வு பெற்ற போராளிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது .\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்��ில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987202", "date_download": "2020-03-29T22:28:28Z", "digest": "sha1:6HK7NJ7QPHVLAOYATSBX7SLH65U76XFQ", "length": 7005, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு\nஅவிநாசி,பிப்.17:பெருமாநல்லூர் அருகே தட்டாங்குட்டை சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் ம���ியமாயாண்டி(30). பனியன் தொழிலாளி. இவரது அம்மா கிருஷ்ணவேணி மற்றும் மனைவி பத்மாதேவி மற்றும் இவரது தங்கை ஆகியோருடன் தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த பிப்ரவரி 11ம் தேதியன்று சாமி கும்பிட திருநெல்வேலி சென்றார்.\nஊரிலிருந்து நேற்று திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்க மோதிரம்,வெள்ளி விளக்குகள், வளையல்கள் மற்றும் உண்டியல் பணத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.\nஇதுகுறித்த புகாரின்பேரில், பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\n50 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு\nநூலகங்களில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை\nகாங்கயத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nதிருப்பூர் 2வது மண்டலத்தில் 15 கடைகளை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு\n× RELATED வீடு, கடையில் நகை, பணம் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raceinstitute.in/blog/ramanathapuram-dist-co-operative-bank-assistant-recruitment-2019-79-posts/", "date_download": "2020-03-29T22:04:41Z", "digest": "sha1:DJGWOHOEOHNV5B3T7KLCDNZASZPGOQME", "length": 20507, "nlines": 242, "source_domain": "raceinstitute.in", "title": "Ramanathapuram Dist. Co-operative Bank Assistant Recruitment 2019 – 79 Posts » RACE Coaching Institute", "raw_content": "\nராமநாதபுரம் மாவட்ட, கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ பதிவாளர்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும்‌ கீழ்க்காணும்‌ கூட் டுறவு நிறுவனங்களில்‌ காலியாக உள்ள உதவியாளர்‌ பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்புவதற்காக இந்தியக்‌ குடியுரிமையுடைய கீழ்க்காணும்‌ தகுதிபெற்ற ஆண்‌/பெண்‌ விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையஇணையதள முகவரியில்‌ மட்டுமே (Online) வரவேற்கப்படுகின்றன.\nநகர கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்கள் – உதவியாளர் Exam Date: 24.11.2019 (10 AM to 1 PM)\nதொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உதவியாளர்‌ 2 Between 10000 – 43000\nகூட்டுறவு விற்பன�� சங்கங்கள் உதவியாளர்‌ 2 Between 5000 – 15000\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உதவியாளர்‌ (எழுத்தர்) 30 Minimum b/w 10050 – 29940\nவிண்ணப்பதாரர்‌ 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்‌ (அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்‌).\nவிண்ணப்பதாரர்கள்‌ 01.01.2019 அன்று கீழ்க்கண்ட வயதினைப்‌ பூர்த்தி செய்தவராக இருக்கக்‌கூடாது.\nவயது வரம்பு இல்லை (NO UPPER AGE LIMIT for) ஆதிதிராவிடர்‌, அருந்ததியர்‌, பழங்குடியினர்‌,மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌/ சீர்மரபினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ (முஸ்லிம்‌) மற்றும்‌ இவ்வகுப்புகளைச்‌‌ சார்ந்த முன்னாள்‌ இராணுவத்தினர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌.\nபிற வகுப்பினர்‌ (OC): 30 வயதுக்கு மிகாமல்‌.\nபிற வகுப்பினர்‌ (OC) Ex-Servicemen: 48 வயதுக்கு மிகாமல்‌.\nபிற வகுப்பினர்‌ (OC) PwD Candidates: 40 வயதுக்கு மிகாமல்‌.\nஏதேனும்‌ ஒரு பட்டப்படிப்பு (Any Degree in 10+2+3 Pattern) மற்றும்‌ கூட்டுறவுப்‌ பயிற்சி.\nபல்கலைக்‌ கழகங்களால்‌ வழங்கப்படும்‌ பட்டப்‌ படிப்பிற்குப்‌ பதிலாக, பதினைந்து ஆண்டுகள்‌ இராணுவத்தில்‌ பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால்‌ வழங்கப்படும்‌ பட்டப்‌ படிப்புச்‌ சான்றிதழ்‌ பெற்றுள்ள முன்னாள்‌ இராணுத்தினர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌. ஆனால்‌ அவர்கள்‌ பள்ளி இறுதித்‌ தேர்விலும்‌ (SSLC) மேல்‌ நிலைக்‌ கல்வியிலும்‌ (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.\nகூட்டுறவுப்‌ பயிற்சி பெற்றவர்கள்‌ மட்டுமே மேற்படி உதவியாளர்‌ நியமனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்‌. கூட்டுறவுப்‌ பயிற்சி குறித்த விரிவான விவரங்கள்‌ அடங்கிய பதிவாளர்‌ அவர்களின்‌ சுற்றறிக்கை எண்‌ 29/2013, நாள்‌ 18.07.2013 மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள்‌ பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப்‌ படிப்பு அல்லது பட்டப்‌படிப்பின்‌ போது தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்துத்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.\nகணினி பயன்பாட்டில்‌ அடிப்படை அறிவு பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.\nNO FEE for ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌, அனைத்துப்‌ பிரிவையும்‌ சார்ந்த மாற்றுத்‌ திறனாளிகள்‌, அனைத்துப்‌ பிரிவையும்‌ சார்ந்த ஆதரவற்ற விதவைகள்‌ ஆகியோருக்கு இக்கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.\n(விண்ணப���பக்‌ கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்‌ திறனாளிகள்‌ மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலரிடமிருந்து சான்றிதழும்‌ மருத்துவச்‌ சான்றிதழும்‌ பெற்றிருக்க வேண்டும்‌.\nஆதரவற்ற விதவைகள்‌ வருவாய்‌ கோட்ட அலுவலர்‌ அல்லது உதவி ஆட்சியர்‌ அல்லது சார்‌ ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்‌.)\nமேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்பங்கள்‌ பரிசீலிக்கப்பட்டு தகுதி உள்ளவர்கள்‌ மட்டுமே எழுத்துத்‌ தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்‌. எழுத்துத்‌தேர்வில்‌ கலந்துக்‌ கொள்ளத்‌ தகுதி பெற்ற நபர்களின்‌ பட்டியல்‌ அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌.\nஎழுத்துத்‌ தேர்வு மாவட்டத்தின்‌, குறிப்பிட்ட இடங்களில்‌ நடைபெறும்‌. எழுத்துத்‌ தேர்வு எந்த இடத்தில்‌ நடைபெறும்‌ என்பது எழுத்துத்‌ தேர்வுக்கான நுழைவுச்‌ சீட்டில்‌ குறிப்பிடப்படும்‌. எழுத்துத்‌ தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள்‌ மின்னஞ்சல்‌ மூலம்‌ தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்‌. எழுத்துத்‌ தேர்வுக்கான நுழைவுச்‌ சீட்டினை அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.\nநுழைவுச்‌ சீட்டுடன்‌ வராத விண்ணப்பதாரர்கள்‌ எழுத்துத்‌ தேர்வில்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்‌.\nஎழுத்துத்‌ தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும்‌, பொது அறிவு, அடிப்படைக்‌ கணக்கியல்‌, கூட்டுறவுச்‌ சட்டம்‌ மற்றும்‌ வங்கியியல்‌ போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும்‌ இருக்கும்‌.\nஎழுத்துத்‌ தேர்வு கொள்குறி வகையில்‌ (Objective Type) 200 வினாக்களுடன்‌, 170 மதிப்பெண்களுக்கானதாகவும்‌ தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள்‌ கொண்டதாகவும்‌ இருக்கும்‌.\nவினாத்தாள்‌ ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழில்‌ அச்சடிக்கப்பட்டிருக்கும்‌.\nஅறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப்‌ படிவம்‌ அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளம்‌ மூலம்‌ மட்டுமே பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.\nவிண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ செய்யும்‌ முன்‌ கீழ்க்கண்டவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்‌.\nவிண்ணப்பப்‌ படிவங்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ முழுமையாகப்‌ பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்‌.\nவிண்ணப்பப்‌ படிவங்களுடன்‌ கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளும்‌ அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்‌ ஸ்கேன்‌ செய்யப்பட்டு பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.\n1) விண்ணப்பதாரரின்‌ புகைப்படம்‌ – 50 KB அளவுக்கு மிகாமல்‌\n2) விண்ணப்பதாரரின்‌ கையெழுத்து – 50 KB அளவுக்கு மிகாமல்‌\n3) விண்ணப்பதாரரின்‌ சாதிச்‌ சான்றிதழ்‌ – 200 KB அளவுக்கு மிகாமல்‌\n4) மாற்றுத்‌ திறனாளி சான்றிதழ்‌ – 200 KB அளவுக்கு மிகாமல்‌\n5) ஆதரவற்ற விதவை சான்றிதழ்‌ – 200 KB அளவுக்கு மிகாமல்‌\n6) கூட்டுறவு பட்டயப்‌ பயிற்சி சான்றிதழ்‌ – 200 KB அளவுக்கு மிகாமல்‌\n7) மத்திய கூட்டுறவு வங்கி மூலம்‌ செலுத்தப்பட்ட விண்ணப்பக்‌ கட்டண இரசீது (Candidate’s Copy of the pay-in-slip) – 100 KB அளவுக்கு மிகாமல்‌.\nமேற்குறிப்பிட்ட ஸ்கேன்‌ செய்யப்பட்ட ஆவணங்கள்‌ பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.\nவிண்ணப்பத்தைப்‌ பூர்த்தி செய்யும்‌ போது, விண்ணப்பதாரர்‌ தவறான தகவல்களை அளித்தால்‌ அவ்விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.\nராமநாதபுரம் கூட்டுறவு வங்கி வேலை – Official Notification PDF 1\nராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளம்‌\nராமநாதபுரம் கூட்டுறவு வங்கி வேலை – Official Notification PDF 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Integrated-Circuits(ICs)/Interface-Filters-Active.aspx", "date_download": "2020-03-29T21:47:12Z", "digest": "sha1:3R2RVGWFSIFBE7CJF6M5WCKMHFV7GSBD", "length": 18328, "nlines": 417, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "இடைமுகம் - வடிகட்டிகள் - செயலில் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)இடைமுகம் - வடிகட்டிகள் - செயலில்\nஇடைமுகம் - வடிகட்டிகள் - செயலில்\n- சந்தை உருவாகி வருகிறது. விதிகள் மாறும். உங்கள் நேரத்தை சந்தையில் குறுகிய காலத்திற்கு வைத்திருக்க, ஒவ்வொரு நிலைக்கும் சிலிக்கானிலிருந்து சங்கிலி சங்கிலி வரை ஒரு...விவரங்கள்\n- அனலாக் டிவைசஸ், இன்க். (NASDAQ: ADI) சிக்னல் செயலாக்கத்தில் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பம்சத்தை வரையறுக்கிறது. எ.டி.ஆரின் அனலாக், கலப்பு சமிக்ஞை மற்றும் டிஜிட்டல் சமி...விவரங்கள்\n- (SIX: AMS) உயர் செயல்திறன் அனலாக் ��ுறைக்கடத்திகளை உருவாக்குகிறது மற்றும் உற்பத்தி செய்கிறது; புதுமையான தீர்வுகளுடன் மிகவும் சவாலான சிக்கல்கள். AMS ஏற்பட்டுள்ள பொருட...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-silver+mahindra-xuv500+cars+in+jaipur", "date_download": "2020-03-29T21:23:04Z", "digest": "sha1:FAUK72IL32R6X3I5HJDXUWEPDAKF5H2X", "length": 4717, "nlines": 157, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Silver Mahindra XUV500 Cars in Jaipur - 3 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபயன்படுத்தப்பட்ட Silver மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் சார்ஸ் இன் ஜெய்ப்பூர்\n2017 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2013 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 2WD\n2012 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 2WD\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஹூண்டாய் elite ஐ20 (4)\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/i-don%E2%80%99t-think-my-daughter-ziva-still-recognises-me-says-ms-dhoni-116061600050_1.html", "date_download": "2020-03-29T21:41:33Z", "digest": "sha1:7RTET7OURKQYMY7RUFOCDNJ2GA42DKQN", "length": 12583, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "’எனது மகளுக்கு என்னை அடையாளம் தெரியாது’ - தோனி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌��்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’எனது மகளுக்கு என்னை அடையாளம் தெரியாது’ - தோனி\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tவியாழன், 16 ஜூன் 2016 (15:19 IST)\nஎனது மகள் ஜிவா என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று நினைக்கவில்லை என்று இந்திய ஒருநாள் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.\nஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇந்நிலையில் அடுத்ததாக வருகின்ற அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலேயே பங்கேற்க உள்ளார். எத்தகைய கிண்டலான கேள்விக்கும் கேள்விக்கும் நகைச்சுவையாக பதிலளிக்கும் தோனி ஜிம்பாப்வே தொடருக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய தோனி, ”நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த தொடருக்கு பின்னர்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வில் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறேன். எனது 15 மாத மகள் ஜிவா என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று நினைக்கவில்லை.\nஎனவே, எனது மகளுக்கு நான்தான் அவளது மகள் என்று உணர வைக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவும் போகிறேன்” என்று கூறியுள்ளார்.\nமேலும் ஜிம்பாப்வே குறித்து கூறுகையில், “இது ஒரு சிறந்த செயல்முறை என்று நினைக்கிறேன். முக்கிய நேரத்திலும், எதிர்தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட அழுத்தத்திற்கு இடையிலும் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது முக்கிய காரணம் ஆகும். பந்துவீச்சு சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....\n சாதனை மேல் சாதனை படைக்கும் தோனி\nபோலீஸ் ’பைக்’கில் பறந்த கேப்டன் தோனி\nதோனியிடம் ‘ஆட்டோகிராஃப்’ வாங்கிய ஜிம்பாப்வே பயிற்சியாளர்\nதொடரில் இருந்து வெளியேற காரணம் என்ன\nதோனி இனியும் கேப்டனாக நீடிக்க வேண்டுமா - முன்னாள் கேப்டன் கங்குலி கேள்வி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-03-29T21:53:00Z", "digest": "sha1:LUE76UKVPORXOUQH3IZBSJLCDTNEFWEK", "length": 27507, "nlines": 327, "source_domain": "thesakkatru.com", "title": "லெப்டினன்ட் நிதி - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nடிசம்பர் 14, 2018/அ.ம.இசைவழுதி/சரித்திர நாயகர்கள்/0 கருத்து\nமன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.\nஅன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால், ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.\nபுலிப்படை நிதி இறந்து விட்டான் என்றே கூறப்படுகிறது. அன்றைய நேரத்தில் மரண நிகழ்வு என்பது எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில்தான் இருந்தது.இளம்வயது, வாழ வேண்டிய காலம். இப்படி மரணித்துப் போவதா என்று மக்கள் கலக்கத்தோடு கண்கலங்கித் திரிகின்றார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் தேவாலயத்துக்குப் போகும்போது ஒரு பையோடு சந்தியில் நிற்கும் நிதி.\nஅப்போது புலிப்படையைப் பார்க்க ஆவல். நாம் நேரத்திற்கு கோயிலுக்குப் போவதாகக் கூறிவிட்டு சந்தியில் நிற்கும் புலிப்படையினரைத் தள்ளி நின்றே பார்ப்போம். சிலர் நெருங்கி நின்று கதைப்பார்கள். நாமும் மெதுவாகக் கிட்டச் சென்று நிற்போம்.\nசில நாட்கள் போனபின் சந்தியில் சிரித்து நின்ற நிதியின் வீரமரணம் பற்றி போஸ்ரர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது எங்கள் மனம் எதையோவெல்லாம் யோசித்து கலங்கிக் கொண்டே இருந்தது.\n பிரபாகரனால் ஏன் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது மரணம் என்பது என்ன எப்படியான நிலையில் தமிழினம் இருக்கிறது தமிழனுக்கு என்ன நடக்கிறது எமக்கு யார் விடுதலை பெற்றுத் தற்தவர்கள் வி��ுதலையில் நாம் வாழ்கின்றோமா சிறீலங்கா அரசின் கொடுமைபற்றி புரியாத நிலையில் கிடந்த மக்களுக்கு நிதியின் வீரமரணத்தின் பின்தான் தமிழனின் நிலை எப்படியுள்ளது என்று தெரியவந்தது. எமக்கும் அன்று தெரியவந்தது.\nஒரு புலி வீரமரணம் அடையும் போது மேலும் பல புலிகள் பாசறையை நோக்கி வருவார்கள் என மேஜர் அசோக் அண்ணன் அன்று எங்களுக்கு அடிக்கடி கூறுவார். அது உண்மை. நிதி அண்ணனின் வீரமரணத்தின் பின் என் மண் எவ்வளவோ துரித வளர்ச்சி பெற்று வருகிறது. போராட்டத்தில் இன்று அத்தனைக்கும் காரணம் அண்ணன் காட்டிய வழியில் நின்று போராடி வீர மரணத்தைத் தழுவிய மாவீரர்கள். களத்தில் நின்று போராடும் போராளிகளே.\nமன்னார் மண் முதல் முதல் கண்ட களப்பலியில் நிற்கும் நிதி, அன்சார் ஆகிய மாவீரர்களின் தியாகம் இன்று எம்மை பலப்படுத்தி வளரச் செய்துள்ளது. அன்சார் (நிக்கலஸ் மைக்கல் குருஸ்) எனும் போராளி தெல்லிப்பளையில் நடந்த முற்றுகையின் போது போராடி வீரச்சாவடைந்தான். நிதி, அன்சார், எம் மாவீரர்கள் எம் மண்ணுக்கு ஒளிவிளக்காக நின்று மெழுகுவர்த்தியாக உருகியவர்கள்.\nஎமது இயக்கத்தில் முதல் முதல் வீரமரணமடைந்த சங்கர் அண்ணன்: அதே ஞாபகத்தில் என மன்னார் மண் இழந்த மாவீரர்கள் தமக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள் அல்ல. தம் மண், இனம் விடுதலை பெறவேண்டும் என எண்ணி சாவுக்கு மத்தியில் நின்று போராடி, எம்மையும் எம் மண்ணையும் பாதுகாத்து தங்கள் உடல்களை எமக்காப் புதைத்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் நாமும் விடுதலை பெறும் வரை தொடர வேண்டும். அவர்களின் இலட்சியமும் கனவும் நிறைவேறி எம் மண் விடுதலை பெற நாமும் எமக்காக களத்தில் விழுந்த மாவீரர்களின் ஆயுதத்தை எடுத்து களத்துக்குப் புறப்படுவோம். வா நன்பனே இன்று புதை குழியில் இருக்கும் மாவீரன் நிதியின் வரலாற்றைப் படிப்போம். நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளைப் பற்றிச் சிந்திப்போம். எங்களுக்காக எம் மண்ணைப் பாதுகாக்கும் புனிதப் போரில் நாளாந்தம் வீரமரணமடையும் மாவீரனின் பாதையில் சேர்வோம் என உறுதி எடுப்போம். விடுதலை பெற ஒவ்வொருவரும் போராட வேண்டும். போர்களம் வா தமிழா\nஎஙகள் நிதி எமக்காக மடிந்தான். எங்கள் நிதி தன்னை விட மண்ணை அதிகம் நேசித்தவன். எங்கள் நிதி தன் குடும்பத்தை விட தமி���் மக்களை நேசிததவன். நிதியின் பாதையில் நானும் செல்வேன் என உறுதி எடுப்பேன். ஐயம் இல்லை எனக்கு.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← காத்தாடி இவரல்ல காலா\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258554", "date_download": "2020-03-29T22:48:34Z", "digest": "sha1:K3RFOLVJA3IGMBD6TRNSHCOJGE7YOFJ6", "length": 23944, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியல் தலைவர்கள் ஓட்டளிப்பும், கருத்துகளும்| Dinamalar", "raw_content": "\nநிறுவனங்கள் மூடினாலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் ...\nதுப்பாக்கி முனையில் இளைஞருக்கு கட்டாய திருமணம்\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nஅரசியல் தலைவர்கள் ஓட்டளிப்பும், கருத்துகளும்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 76\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nசென்னை: லோக்சபா தேர்தலில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார். அவருடன் மனைவி துர்கா சென்றார்.\nஇது போல் சென்னையில் பா.ஜ., தலைவர் தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கனிமொழி ஆகியோரும் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர். திமுக பொதுசெயலர் அன்பழகன் உடல் நலம் சரியில்லாததால், ஓட்டுப்போட, அவர் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். நாகர்கோவில் எஸ்.எல்.பி., பள்ளியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், கலிங்கப்பட்டியில் வைகோ, ஓட்டளித்தனர்.\nதேனி பெரியகுளம் செவன்த் டே பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டு பதிவு செய்த துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்.\nமதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் அமைச்சர் செல்லூர் ராஜூ, திண்டிவனம் அவ்வையார் குப்பம் பகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம், விருதுநகர், திருத்தங்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாமக்கல் பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் பகுதியில் அமைச்சர் தங்கமணி, திருச்சியில், வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர்.\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஓட்டளித்த பின் நிருபர்களிடம் கூறுகையில்; மோடி அரசு அகற்றப்பட வேண்டும் என்றார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா சென்னை சாலிகிராமத்தில் ஓட்டளித்தனர்.\nஸ்டாலின் ஓட்டளித்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்: இன்று ஒட்டுமொத்த வாக்காளர்களும் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்து ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கிட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். 500, 1000, 2 ஆயிரம் , பத்தாயிரம் வரை ஓட்டுக்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நோட்டுக்கு அடிபணியாமல் ஜனநாயகத்தை மக்கள் பாதுகாப்பார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் மத்திய , மாநில ஆட்சிக்கு கூட்டாக உள்ளது. பழுதான இயந்திரத்தை விரைவில் சரி செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.\nநாம் தேர்தல் திருநாளை கொண்டாட வேண்டும். அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். எங்கள் கூட்டணியில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஓட்டளித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஓட்டளித்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்; நான் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். ரெய்டு என்பது பாரபட்சம் இல்லாமல் தான் நடத்தப்படுகிறது என்றார்.\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா ஆகியோர் சாலி கிராமத்தில் வாக்களித்தனர்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா நிருபர்களிடம் பேசுகையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சிறப்பாக உள்ளது. எங்களின் கூட்டணி அமோக வெற்றி பெறும். ரெய்டு என்பது தகவலின்பேரில் தான் நடக்கிறது என்றார்.\nஓட்டளித்த பின்னர், கோவை ஈஷா யோகா மைய ��ிறுவனர் சத்குரு கூறியதாவது:நமக்கு மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது. நமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகத்தை நாம் தான் தேர்வு செய்கிறோம். நாட்டின் எதிர்காலம், வரும் தலைமுறையினரின் எதிர்காலம் நமது கைகளில்தான் உள்ளது என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags தலைவர்கள் ஓட்டளிப்பு ஸ்டாலின் ஓ.பி.எஸ். வைகோ\nஜனநாயகத்தை பலப்படுத்துங்கள்- மோடி; நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்- ராகுல்(19)\nசட்டம் ஒழுங்கு பிரச்னையில்லை: சாஹூ(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகனியை போய் தலைவர் என்று சொல்கிறீர்.... ஜாமினில் உள்ள குற்றவாளி என்று சொல்லவும்...\nஅமைச்சர் செந்தில் பாலாஜி ஓட்டு போட்டாரா\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nசின்னத்தை கூட யாராவது துண்டு சீட்டில் வரைந்து தர வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜனநாயகத்தை பலப்படுத்துங்கள்- மோடி; நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்- ராகுல்\nசட்டம் ஒழுங்கு பிரச்னையில்லை: சாஹூ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/rssfeed/?id=486&getXmlFeed=true", "date_download": "2020-03-29T21:57:32Z", "digest": "sha1:M7UVD24XKO5DZFFCF7DVZWR3Y44RFKIM", "length": 47825, "nlines": 44, "source_domain": "www.dinamani.com", "title": " Dinamani - பழுப்பு நிறப் பக்கங்கள் - https://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2566206 சாளரம் பழுப்பு நிறப் பக்கங்கள் ப. சிங்காரம் – பகுதி 4 சாரு நிவேதிதா Saturday, September 17, 2016 03:40 PM +0530", "raw_content": "Barroco என்ற போர்த்துக்கீசிய வார்த்தையிலிருந்து பிறந்தது baroque. ‘அலங்காரமான’ என்பது இதன் பொருள். ஆரம்பத்தில் இது ஆபரண உலகில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு பின்பு பதினாறாம் நூற்றாண்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டடக் கலையிலும் புகுந்தது. அதன் பிறகு இசை, ஓவியம் போன்ற துறைகளிலும் பரோக் என்ற வார்த்தை புழங்கலாயிற்று. ஸ்பெய்னில் உள்ள ஸந்த்தியாகோ தெ கம்ப்போஸ்தலா கதீட்ரல் ‘பரோக்’ பாணி கட்டடக் கலைக்கு ஓர் உதாரணம். (படம் கீழே). இலக்கியத்திலும் ‘பரோக்’ பாணி உண்டு என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்பு கூப எழுத்தாளர் அலெஹோ கார்ப்பெந்த்தியரின் (Alejo Carpentier) நாவல்களைப் படித்தபோது உணர்ந்தேன். ‘புயலிலே ஒரு தோணி’யை சந்தேகமில்லாமல் ஒரு ‘பரோக்’ பாணி நாவல் என்று சொல்லலாம். ஒருவகையில் சிங்காரம் கார்ப்பெந்த்தியரையும் விஞ்சி விட்டார்; எப்படியென்றால்,\n‘புயலிலே ஒரு தோணி’யில் ‘பரோக்’ பாணியோடு கூட பின்நவீனத்துவப் பகடியும் சேர்ந்து கொண்டு விட்டது.\nநாவலில் நாவன்னா என்று ஒரு கதாபாத்திரம். அவர் பாவன்னாவிடம் (பாண்டியன்) போதையில் இப்படிச் சொல்கிறார்:\n வண்டி பிடிஸ்ஸி ஏதி விட்ருங்க...கொலும்பு ஸ்திராட்டுக்கு. பிரகு கடைஹி போரேன்... பாவன்னா பாவன்னா கொலும்பு கொலும்பு கொலும்பு. நல்ல ஊரு கொலும்பு. நல்ல ஊரு கொலும்பு. ம்க்ம் ம்க்ம் க்ர்ர்.” காறித் துப்பிக் காலால் தேய்த்தார்; சில விநாடிகள் தேய்த்துக் கொண்டே இருந்தார். ‘ம்க்ம் ம்க்ம்... பாவன்ன்னா இங்க பாருங்க பாவன்னா உங்களுக்கு பிராமலக் கல்யானிய த்ரியுமால்யா. கல்யானி கல்யானி உடலு என்னா உடலு வுடலு வுடலு வில் போல வலையும். வில், வயில், ஹிஹி. உங்கலுக்கு வில் கையில் வஸ்ஸி அம்பு போடுறவில் கல்யானிஹி நான்னா உயிரு. கலுஃத்தை சேர்த்துக் கட்டிகிருவா. ம்க்ம் ம்க்ம்... வெஃத்தில எஸ்ஸி இறங்குறது அவ தொண்டையில சிவஃப்பா ரஃத்தமாட்டமா தெரியும்... ம்க்ம் ம்க்ம் ம்க்ம் கர்க்ர்ர்...’\n முடியாது, முடியாது. நான் தாலி கட்டும் வகையைச் சேர்ந்தவனல்லன். விலங்கு போட்ட தொழுவ வாழ்க்கை எனக்கு ஒத்து வராது. கண்மணியே கேள்: தாயின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய காலத்தில் வேசையரின் மார்பில் மிதந்தேன். மனையாளின் அரவணைப்பில் அடங்க வேண்டிய வயதில் மனையறத்தை வெறுத்து மனம் குழம்பித் திரிகின்றேன். பொன்னே மணியே புனைபூங்கோதாய் என் இல்லத்தரசியாயிருக்க நீ உடன்படுவது என் பாக்கியமே. ஆனால் நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன். முடியாததால் வெறுப்பவனின் வெறுப்பை விட, முடிந்திருந்தும் வெறுப்பவனின் வெறுப்பு மிகமிகக் கொடிதன்றோ என் இல்லத்தரசியாயிருக்க நீ உடன்படுவது என் பாக்கியமே. ஆனால் நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன். முடியாததால் வெறுப்பவனின் வெறுப்பை விட, முடிந்திருந்தும் வெறுப்பவனின் வெறுப்பு மிகமிகக் கொடிதன்றோ காரளகப் பெண்மணியே நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெற���ப்புக்கும், பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி, ஒட்டிப் பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன். கன்னற்சுவை மொழி மின்னிடையாய் உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து, உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று, உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று, உன்னை அறிவதால் என்னை மறுக்கிறேன். ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும் சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன் உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து, உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று, உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று, உன்னை அறிவதால் என்னை மறுக்கிறேன். ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும் சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன் கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன் கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன் எனினும், பெண் மயிலே, நான் தன்னந்தனியன். என் காதலீ எனினும், பெண் மயிலே, நான் தன்னந்தனியன். என் காதலீ மார்பிற் படுத்து மயலூட்டி மகிழ்வித்து மறப்பூட்டும் நாயகீ மார்பிற் படுத்து மயலூட்டி மகிழ்வித்து மறப்பூட்டும் நாயகீ அன்னையற்ற எனக்குத் தாயாகி மடியிற் கிடத்தித் தாலாட்டவல்லையோ அன்னையற்ற எனக்குத் தாயாகி மடியிற் கிடத்தித் தாலாட்டவல்லையோ தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக் கிள்ளி அழுகூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக் கிள்ளி அழுகூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ தங்கையற்ற என்னைத் தொடர்ந்தோடிப் பற்றிச் சிணுங்கி நச்சரியாயோ...’\nநாயகீ, காதலீ என்ற வார்த்தைகளில் உள்ள நெடிலை கவனியுங்கள். தமிழ் உரைநடையின் உச்சங்களில் ஒன்றான மேற்கண்ட பத்தியை ப. சிங்காரம் எந்த மனநிலையில், எந்த இடத்தில் வைத்து எழுதினார் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒருவிதப் பரவச உணர்வில், உன்மத்த நிலையில்தான் இதை எழுதியிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழ்தான் என்று இல்லை. இந்தப் பத்திக்கு முந்தின பத்தியில் பாண்டியனை மணந்து கொள்ள விரும்பும் பெண் அவனை ‘சாயா பூஞா சிந்தா சாயா பூஞா ராஜா’ என்று கொஞ்சுகிறாள். இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைத் தேடித்தான் மலேஷியாவின் பல இடங்களி��் அலைந்தேன் என்று முன்பு ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டேன்.\nசிங்காரத்திடம் நான் வியந்த மற்றொரு விஷயம், துல்லியம். மொழியில் இவ்வளவு துல்லியத்தை நம்முடைய சமகால எழுத்தாளர் யாரிடத்திலும் காண முடியவில்லை. உதாரணமாக, ஒரு ஆளின் பெயர் சு. இன்னொருவரின் பெயர் ந. இதில் முதலாமவரிடமிருந்து இரண்டாமவருக்கு நிறைய ஆலோசனைகள் கிடைத்திருந்தன. இதை, பிழையே இல்லாமல் துல்லியமாக எப்படி எழுதுவது என்று ஒரு பரீட்சை செய்தால் இன்றைய எழுத்தாளர்கள் அத்தனை பேரும் தோற்று விடுவார்கள் என்று நினைக்கிறேன்.\nசிங்காரத்தின் நாவலில் பழ. கருப்பையா என்று ஒரு பாத்திரம் வருகிறது. அந்தக் காலத்தில் செட்டிமார் சமூகத்தில் முதல் எழுத்தை வைத்தே குறிப்பிடுவார்கள். அதன்படி ‘பழ. கரு’ என்ற நான்கு எழுத்துக்களை வைத்து எப்படி எழுதுவது என்று இப்போதைய எழுத்தாளர்களிடம் பரீட்சை பண்ணுங்கள். அத்தனை பேரும் விழுந்து விடுவார்கள். பானாழானா கானாரூனா என்று நெடிலில் எழுதியவர் மட்டுமே தேர்வடைந்தார் எனக் கொள்ளலாம். பனாழனா கனாருனா என்று, முழுப்பெயரையும் எழுதும் போது போடும் குறிலிலேயே எழுதினால் அவர் தோல்வி அடைந்தார். ‘பழ. கரு’வை செட்டிநாட்டார் போல் வாய் விட்டுச் சொல்லிப் பாருங்கள். பானாழானா கானாரூனா என்றுதானே வருகிறது அப்படிப் பார்த்தால் சுவிடமிருந்து நவுக்கு நிறைய ஆலோசனைகள் கிடைத்தன என்று எழுதுவது தவறுதானே அப்படிப் பார்த்தால் சுவிடமிருந்து நவுக்கு நிறைய ஆலோசனைகள் கிடைத்தன என்று எழுதுவது தவறுதானே தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ் நாவல் முழுவதுமே இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. சூவிடமிருந்து நாவுக்கு நிறைய ஆலோசனைகள் கிடைத்தன என்று எழுதுவதே சரியானது. சிங்காரத்திடம் இது போன்ற ஒரு பிழை கூட இல்லை. இவ்வளவுக்கும் சிங்காரம் தமிழ்ச் சிறு பத்திரிகை உலகைச் சாராதவர். இருந்தும் இவ்வளவு துல்லியமாக எழுதியதற்குக் காரணம், அவருடைய ‘பரோக்’ பாணி எழுத்துதான். ஆடம்பரம், அலங்காரம் என்றால் அதில் துல்லியமும் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் வெற்று ஆரவாரமாக, கூச்சலாகப் போய் விடும். மேலும், ‘புயலிலே ஒரு தோணி’யில் நாகூர் இஸ்லாமியர் பேச்சுத் தமிழ், சீன மொழி, மலாய், இந்தோனேசியா, ஜப்பான் போன்ற பல மொழிகளின் பேச்சு வழக்குகள் கலந்து வருகின்றன. இவற்றில் ஒரு எழுத்து கூட, ஒரு பிரயோகம் கூட தவறாக எழுதப்படவில்லை.\nமலேஷியா மற்றும் இந்தோனேஷியாவின் 1940 காலகட்டத்திய வாழ்க்கையை அந்த நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களே கூட எழுதியிருக்க மாட்டார்கள். என்றைக்காவது ஒருநாள் ‘புயலிலே ஒரு தோணி’ இந்த மொழிகளில் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் (இதுவரை செய்யப்படவில்லையெனில்) அது அந்த நாட்டு இலக்கிய வாசகர்களுக்கு மிகப் பெரும் அதிசயமாகவே விளங்கும்.\nஇந்த நாவலின் மற்றொரு முக்கியத்துவம், இதன் கதை இரண்டாம் உலகப் போரின் திருப்புமுனையாக இருந்த ஒரு காலகட்டத்தில் நடக்கிறது.\n‘ஜெர்மன் படைகள் தொடர்ந்து ரஷியாவுக்குள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. தென் அரங்கில் ஃபீல்ட் மார்ஷல் ‘ருண்ட்ஸ்டெட்’டின் சம்மட்டி அடிகளைத் தாங்கி நிற்க முடியாமல் செஞ்சேனை அணிகள் நொறுங்கிச் சின்னாபின்னமாகி விட்டன. வட அரங்கிலோ மார்ஷல் ஒராஷிலாவ்வின் எஞ்சிய படைகள் லெனின்கிராட் வட்டகைக்குள் அடைபட்டுத் தொடர்பிழந்து தத்தளிக்கின்றன. நடு அரங்கில் - மாஸ்கோ முகப்பில், மார்ஷல் திமாஷெங்க்கோவின் சேனைகள் அளவிறந்த சேதத்துடன் பின்னேறிக் கொண்டிருக்கின்றன... இந்த அரங்கில் மட்டுமே 11 லட்சம் ரஷியத் துருப்புகள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வளவு பெரிய சேதத்தை ஈடு செய்ய முடியுமா புதிய சேனைகளை அமைப்பதாயிருந்தாலும், தகுதியுள்ள சேனாபதிகள் புதிய சேனைகளை அமைப்பதாயிருந்தாலும், தகுதியுள்ள சேனாபதிகள் துக்காஷெஸ்கிகளும், புளூக்கர்களும் உருண்டு போனார்கள்.’\n‘ரஷியாவுடன் மோதி இழுபறிப் போரில் ஈடுபடுவதை விட, தெற்கு ஆசியாவில் பாய்ந்து ரப்பர், ஈயம், பெட்ரோல் முதலிய அடித்தேவைப் பொருள்களை எளிதாய்ப் பெறுவதே நலம்’ என்று கருதி ஜப்பானிய ராணுவம் பேர்ள் ஹார்பர் தளத்தை நொறுக்கித் தள்ளியது. அதுதான் ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் அணுகுண்டு விழவும் இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வரவும் காரணமாக இருந்தது.\nசிங்காரம் அந்த உலக யுத்தத்தில் பங்கு கொண்டவராக இருந்ததால் அந்த வரலாற்றுப் பின்னணியில்தான் ‘புயலிலே ஒரு தோணி’ அமைந்திருக்கிறது.\nஇந்த நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல்கள் என்ற பட்டியலில் தவறாமல் இடம் பெற்றாலும் இது பற்றிய மதிப்புரைகள், விவாதங்கள் வெகு சொற்பமாகவே நடந்துள்ளன. எனக்குத் தெரிந்து இ��்த நாவலைப் படித்த இளைஞர்களையும் நான் அதிகம் சந்தித்ததில்லை. எனவே ‘புயலிலே ஒரு தோணி’ பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டால்தான் புதிய வாசகர்களால் இது வாசிக்கப்படும் சூழல் உருவாகும்.\nஅந்தக் காலத்தில் வீட்டுக்கு விலக்காகும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து குளத்துக்குச் சென்று விடுவார்கள். அப்போதுதான் ஆண் பார்வை படும் முன் திரும்பலாம். கணவன் கண்ணில் படாமல் உப்பும் அரிசியும் போட்டுக் கொண்டு விடலாம். தனியாகப் போகாமல் ஒரு பெண் துணையோடுதான் போவார்கள். அப்படிப் போகும் போது இருள் பிரியாத அந்த அதிகாலை வேளையில் கூட நம் கதையின் நாயகியான ‘தண்ணிப் பிசாசு’ குளத்தில் இருப்பாள். கண்களில் படாமல், இருட்டில் அலைந்து எழுப்பும் சலசலப்பு நிசப்தத்தில் பயமூட்டுவதாக இருக்கும்.\n‘நீர்மை’ கதையைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஸ்வீடிஷ் இயக்குனர் பெர்க்மனின் நினைவு வரத் தவறுவதில்லை. ‘நீர்மை’யை ஒரு சினிமாவாக இயக்கினால் அது ஒரு பெர்க்மன் ‘கிளாஸிக்’ போல் இருக்கும். அந்த அளவு துயரம், அமானுஷ்யம், தனிமை, நுணுக்கமான விவரம், செவ்வியல் தன்மை எல்லாம் நிறைந்தது ‘நீர்மை’.\nஅந்தக் காலத்தில் வீட்டுக்கு விலக்காகி மாட்டுக் கொட்டகையில் தங்கியிருக்கும் பெண்களை அடிக்கடி பிசாசு பிடித்துக் கொள்வதுண்டு. ‘நீர்மை’யிலும் அப்படி ஒரு இடம் வருகிறது. ‘விலக்காகி மாட்டுக் கொட்டாயில் ஒதுங்கியிருந்தவளைக் காமமுற்று மூன்று நாட்களும் கொல்லைப் புளியமரத்திலிருந்து கவனித்துக் கொண்டு வந்ததாம் பிசாசு. மூன்றாம் நாள், குளிக்கக் கிளம்ப வேண்டுமென்று அரைத் தூக்கத்தில் இருந்தவளை, பக்கத்து வீட்டில் விலக்கானவள் வேஷத்தில் வந்து வாசல் கதவைத் தட்டி எழுப்பிக் கொண்டு போயிற்று. முதல்நாள் அவர்கள் கொல்லையில் ஒருவருக்கொருவர் துணையாகப் போக வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறது. முதலில் அவளைக் குளத்தில் குளிக்க விட்டு, இவளை வந்து அழைத்துக் கொண்டு போயிற்று. பக்கத்தில் துணையாக வந்தவள் முன்பே குளத்தில் குளித்துக் கொண்டிருப்பது கண்டு இவள் திரும்பிப் பார்க்க, வந்தவளைக் காணவில்லை. தன்னோடு குளிக்க இறங்கியவள் இப்போதுதான் வீட்டிலிருந்து வரும் கோலத்தில், முழுகி எழுந்தவள் பார்த்துத் தன்னோடு குளிக்க இறங்கியவள் எங்கே எனத் தேடிக் குழம்பி விட்டாள். உண்மையான இருவரும் ஒருவரை ஒருவர் பிசாசு என்று பயந்து அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வந்து வீட்டுக் கதவை இடித்து வாய் குழறி நின்றார்கள். பிறகு விடிந்து கொல்லைக் கிணற்றடியில் தலையில் தண்ணீர் இழுத்துக் கொட்டக் குளித்து விட்டுப் படுத்தவர்கள்தான். பேய் விரட்டிய பிறகே இருவருக்கும் ஜுரம் தணிந்தது. இருவரும் அடுத்த மாதம் விலக்காகவில்லை. அவர்கள் வயிற்றில் பிசாசுக் கரு வளர்கிறது என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்... பிசாசுக் கருவை விரட்டிய பிறகே அவர்கள் தன் நிலைக்குத் திரும்பினார்கள்.\nவீட்டு விலக்கானவர்கள் குடும்பத்தில் ஒருவர், வீட்டிலிருந்தே தூங்கி எழுந்து வருகிறவர் என்ற நிச்சயமான துணையுடன் தான் குளிக்கப் போவார்கள். மாற்றி மாற்றி ஒருவர் காலை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். பார்வையில் தாங்களே பிசாசாகும் பயமும் இருக்கும். ஆனால், முன்பே அவள் குளத்தில் அலைந்து கொண்டிருப்பதில் யாரும் பயந்து கொண்டதில்லை. அது பிசாசாகவே இருந்திருந்தால் கூட பயந்திருக்க மாட்டார்கள். அவள் இறக்கும் வரை மற்றொரு துணையாகவே இருந்து கொண்டிருந்தாள்.’\nகிருஷ்ண ஜெயந்திக்குக் குழந்தைகள் ‘சீசந்தி அம்பாரம், சிவராத்திரி அம்பாரம்’ என்று பாடியபடி வீடு வீடாக எண்ணெய் வாங்கப் போகிறார்கள். அவள் வீடும் வருகிறது. நூறு வருஷத்திற்கு முந்திய வீடு. ‘குடுமியுள்ள ஒற்றைக் கதவில்லை. இரட்டைக் கதவுகள். அவை சித்திர வேலைப்பாடுகள் செய்த நிலைப்படியும் கதவுகளும். சட்டம் சட்டமாக இழைத்து அலுத்த தச்சன், கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் சொந்த திருப்திக்காகச் செய்தவை போலிருக்கும் அவை. இடப்புறக் கதவு கிராமப் பழக்கம் போல மேலும் கீழும் தாழிட்டு எப்போதும் போல் சாத்தப்பட்டிருந்தது. வலக்கதவு திறந்திருக்கும் போது ஒருக்களித்திருப்பது போல் ஒருக்களித்து வைக்கப்பட்டிருந்தது. மூடிய கதவின் ஓரங்களைச் சுவரோடு வைத்துத் தைத்து விட்டது போலச் சிலந்தி வலை பின்னியிருந்தது. நிலைப்படியில் மேல் சிற்ப இடுக்குகளில் வெள்ளை வட்டங்களாகத் தம்பிடி அளவில் பூச்சிக் கூடுகள் இருந்தன. அவற்றை, காயம்படும் போது காயத்தில் ஒட்டிக் கொள்ள எடுக்கப் போகும் போதுதான் அவள் வீட்டுடன் எங்களுக்குப் பரிச்சயம். அங்குதான் கிடைக்க��ம் அவை, காயத்திற்கான அரிய மருந்து எங்களுக்கு.’\nஇப்படியே இன்னும் இரண்டு பத்திகள் நுண்ணிய விபரங்களைக் கொண்டு நமக்குக் கதையைச் சொல்கின்றன. அடுத்து:\n‘ரேழியில் வௌவால் புழுக்கையின் நாற்றமடித்தது. இது கிராமத்தில் தொன்மையின் நெடியாக சுவாசிக்க சுவாசிக்க அனுபவமாகியிருப்பது. அரவம் கேட்டவுடன் உத்திரத்திலும் சரத்திலும் தொங்கித் தரையைக் கூரையாகப் பார்த்து எங்களைத் தொங்குவதாகக் கண்டு வௌவால்கள் அச்சத்துடன் சிதறிப் பறக்க ஆரம்பித்தன. காக்கைகள் அடங்கும் மரத்தில் இரவில் கல்லெறிந்தது போலாயிற்று. காக்கைகள் போலக் கூச்சலிடாமல் இறக்கைகளைப் புடைத்துக் கொண்டு பறந்தன. அவற்றின் உயிர்ப்பை அகாலமாய் அவற்றுக்கு நினைவூட்டியது போலாயிற்று.\nமுற்றத்தில் வேலைக்காரி அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். அவள் அசை போட்டுக் கொண்டிருந்த அரிசி, கடைவாயில் வெள்ளையாயிருந்தது. பூந்தவிடு படிந்து மீசையிருப்பது தெரிந்தது.\nநாங்கள் முற்றத்திலிருந்து தாழ்வாரத்தில் ஏறிய போது அவள் பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அழுக்குப் பிடித்த பழந்திரியை நிமிண்டி விட்டு விளக்கை ஏற்றினாள். சுடர் பிடிக்க ஆரம்பித்தது. தலையிலோ புடவையிலோ எண்ணெய்க் கையைத் துடைத்துக் கொள்ளும் கிராமப் பெண்களின் வழக்கம்போல் அவள் கை எண்ணெய்க் கரியைப் புடவையில் துடைத்துக் கொண்டாள்.’\nஇப்படியே விவரணங்களாக நான்கு நீண்ட பத்திகள் தொடர்கின்றன. அடுத்து:\n‘எங்கள் வருகை அவள் கவனத்தைக் கவரவில்லை. விளக்கேற்றி விட்டு மேற்புறச் சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டாள். அவள் பார்த்து நின்ற சுவரிலிருந்த படங்கள் புழுதி படிந்து கண்ணாடிச் சட்டங்களாகத் தோன்றின. நம் பார்வைக்குத் தோன்ற அவற்றில் ஒன்றுமில்லை. படங்களின் கீழ் கஸ்தூரிக் கட்டைகளில் பாராயணப் புத்தகங்கள் போலும், ஓலைச் சுவடிகள் போலும் புழுதி படிந்த கும்பல்களிருந்தன. எல்லாம், அன்னியக் கை படாமல் ஞாபகார்த்தமாக விட்டுச் சென்ற நிலையில் காப்பாற்ற இயலாதென இருந்தன. அவற்றிலிருந்தவை அவள் நினைவிலிருக்கலாம். அவள் இப்போது விமோசனம் இல்லாத சாபம் போலத் தோன்றினாள்.\nஒருவன் ‘பாட்டி’ என்றான். இதுவரை அவளை யாரும் இவ்விதம் கூப்பிட்டதில்லை. கூப்பிட்டவன் ஒரு மாதிரியாக உச்சரித்தான். அவன் கூப்பிட்���தற்கு மற்ற குழந்தைகள் வெட்கப்பட்டார்கள் போலிருந்தது.\nஇன்னொருவன் ஓரடி உள்ளே எடுத்து வைத்தான். சுவர்ப்புறம் பார்த்துக் கொண்டிருந்தவள் கையை நீட்டி அவனைத் தடுத்தாள். அவன் நிழலும் விளக்கு வெளிச்சத்தில் அறைக்கு வெளியில்தான் விழுந்திருக்க முடியும். நிழலைக் காண்பிக்க வெளியில் இருட்டவில்லை. அவள் ஒரு உள்ளுணர்வில் மட்டுமே அவனை உணர்ந்திருக்க வேண்டும். இப்போதும் அவள் எங்கள் பக்கம் திரும்பவில்லை. அறைக்கு வெளியில் உள்ள எதுவும் அவள் கவனத்தைக் கவர முடியாது போலிருந்தது.\n’ என்று யாசித்தாள் எங்களில் ஒரு பெண்.\nஅவள் கேட்டது, ஒலி வெளியைக் கடந்து அவள் காதுக்குப் போய்ச் சேர முடியும் என நம்புவதாக இருந்தது. பேச்சுக் காற்றுப் பட்டு, ஒட்டடை சல்லாத் துணியாய் ஆடிற்று. அவள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.\nவிளக்கு வெளிச்சத்தில் பெரிய சிலந்திகள் மின்னின. புதிதாக நூலிழுத்து ஓடி நெய்து கொண்டிருந்தன. புதிய இழைகளும் மின்னின.\nநாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.\n‘சீசந்தி அம்பாரம்... சிவராத்திரி அம்பாரம், பட்டினி அம்பாரம், பாரணை அம்பாரம்’ என்று திடீரென்று ஒருமித்துணர்ந்து பாடினோம். சப்தம் இங்கு விகாரமாய் ஒலித்தது.\n‘ஏன் சும்மா நின்னுக்கிட்டு, அது எங்கே ஊத்தப் போவுது’ என்றாள் அரிசி புடைத்துக் கொண்டிருந்தவள்.\nபூஜை அறையிலிருந்து கிளம்பி அவள் வாசலுக்குப் போக ஆரம்பித்தாள். களவுக்கு வீட்டில் எதுவும் இல்லையென நம்புபவள் போலத் தோன்றினாள்.’\nஅவளைப் பொறுத்தவரை காலமே உறைந்து போய் விட்டது என்பதை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார் முத்துசாமி. கதைசொல்லியான கண்ணனின் அம்மாவின் கதை இந்தக் கதையிலேயே மற்றொரு உபகதை.\nஇப்போதெல்லாம் ஆண்டு தோறும் நடக்கும் புத்தக விழாவுக்காக அவசர கோலத்தில் எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கும் புத்தகங்களைக் கண்டு மிகவும் துக்கப்படுவது என் வழக்கம். பதிப்பாளர்கள் கொடுக்கும் நெருக்கடியும், எங்கே புதிய புத்தகம் வராவிட்டால் நம்மை எல்லோரும் மறந்து விடுவார்களோ என்ற அச்சமும் பீடிக்க எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கிறார்கள். இந்த நிலையில் ‘நீர்மை’ தொகுப்புக்கு ந. முத்துசாமி எழுதிய முன்னுரையை நாம் வாசிக்க வேண்டும். அவர் சொல்கிறார்:\n‘இந்தக் கதைகளை எல்லாம் எப்படி எழுதினேன் என���று ஆச்சரியமாக இருக்கிறது. ஆர்வம் குன்றாமல், வேண்டியது வருகிற வரையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு கதையை நான்கைந்து முறை கூட எழுதி இருக்கிறேன். எழுத எழுதத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்துக் கொள்வேன். எத்தனை முறை அதைப் படித்திருப்பேன் என்று தெரியாது. கதையின் ஆரம்பம் கதை முடிகிற வரையில் தொடர்ந்து படித்துக் கொண்டு வரப்படுவதால் அது அதிக முறை படிக்கப்பட்டிருக்கும். மிகவும் குறைந்த முறை படிக்கப்படுவது கதையின் முடிவாக இருக்கும். முடிவு திருப்தி தருகிற வரையில் படிக்கப்படும். என்றாலும் கடைசியில் இருக்கிறபடியால் அதைப் படித்த தடவைகள் ஆரம்பப் பகுதியைப் படித்த தடவைகளை விடக் குறைவாக இருக்கும். தொடர்ந்து எழுதிக் கொண்டு போகிற போது படித்துப் படித்து, விரும்புகிற சப்த ஓட்டமும் கதை ஓட்டமும் கிடைக்கிற வரையில் திருத்தித் திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். பகுதி பகுதியாகத் திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். திருத்தி எழுதப்பட்ட பகுதிகளை எறியாமல் வைத்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் திருத்தி எழுதுகிற போது ஆரம்பத்திலிருந்து எழுதுவேன். மேலும் இன்னொரு திருத்தம் வருகிற போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து. இப்படித் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறபோது கதை முடிந்தவுடன் பார்த்தால் ஏராளமான தாள்கள் குவிந்து போயிருக்கும். இதில் முழுதாக, முழுக் கதையாகத் திருத்தப்பட்டதும் சேரும். எழுதப்பட்ட பின்னர் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் அது எடுத்துப் படித்துப் பார்க்கப்படும். அப்போது திருப்தி இல்லையென்றால் மீண்டும் தொடங்கி விடுவேன். அவன், அவள், அது என்று படர்க்கையில் ஒருமுறை. நான் நீ, அவன், அது என்று தன்மை முன்னிலையில் ஒருமுறை. ஒரு கதையை எழுதுவதற்குச் சில மாதங்கள் கூட ஆகும். ‘நீர்மை’ அப்படித்தான் எழுதப்பட்டது. எழுதி எழுதி என் மனைவியிடம் படித்துக் காண்பித்து அவள் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் கூட, விடாமல் மீண்டும் திருத்தித் திருத்தி எழுதி முடிக்கப்பட்டது அது. அதற்காகவே அவள் நன்றாக இருக்கிறது என்று சொல்ல மாட்டேன் என்பாள். நன்றாக இருக்கிறது என்று சொன்னால் திருத்தி எழுதத் தொடங்கி விடுவீர்கள் என்பாள். நன்றாக இல்லை என்றாலும் திருத்தி எழுதத் தொடங்கி விடுவீர்கள் என்பாள். இதற்கு அபிப்பிராயம் எதற்கு என்பாள். நான் அவளையா கேட்கிறேன். என்னைக் கேட்டுக் கொள்கிறேன். என்னிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதுதான் முடிவாக இருக்கிறது...’\n‘சி. மணியிடம் ‘நீர்மை’ படித்துக் காண்பிக்கப்பட்டு அவர் சொன்ன யோசனைகளின் பேரில் திருப்பித் திருப்பி எழுதப்பட்ட கதை. படர்க்கையிலும், தன்மை முன்னிலையிலும் மாற்றி மாற்றி எழுதப்பட்ட கதை. கதை சொல்பவனின் தன்மை, முன்னிலை. ‘நீர்மை’யின் பாத்திரம் வெளிச்சலனங்கள் அற்றது. உட்சலனங்களாலேயே ஆட்பட்டு வெளி மௌனத்தை மேற்கொண்டது. உட்குரலைக் கேட்பதற்கே செவிகள் தீட்டி விடப்பட்டிருக்கின்றன அதற்கு...’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/546341-corona-self-quarantine.html", "date_download": "2020-03-29T21:22:53Z", "digest": "sha1:3S45HOI4MOIZFNHQTG6CZMSXP7DDFE5L", "length": 28098, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "இறந்துபோன உறவுகள்; இறவாத உள்ளங்கள்!- கரோனா கற்றுத்தரும் பாடங்கள் | Corona self quarantine - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nஇறந்துபோன உறவுகள்; இறவாத உள்ளங்கள்- கரோனா கற்றுத்தரும் பாடங்கள்\nகரோனா வைரஸ் பரவல் தொடர்பான செய்திகள், நாளுக்கு நாள் நம்மை நடுங்கவைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மனிதாபிமானத்தைப் பறைசாற்றும் வகையிலான நிகழ்வுகளும் ஒருபக்கம் நடந்துகொண்டே இருக்கின்றன. அண்டை மாநிலமான கேரளத்தில், மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் வகையிலான சேவைகளைச் செய்தவர்கள், பிறர் மீதான அக்கறையின் பேரில் தங்களைத் தாங்களே முடக்கிக் கொண்டவர்கள் என்று பலரும் இப்பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள்.\nஇந்திய அளவில், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் கேரளம். சுமார் 25 லட்சம் பேர் இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதாகக் கேரள அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவகையில், கரோனாவின் தாக்கம் கேரளத்தில் வீரியம் பெறுவதற்கு, இந்த எண்ணிக்கையும் ஒரு காரணமாகிவிட்டது.\nஇந்நிலையில், தங்கள் உயிரையே பணயம் வைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் மன உறுதியுடன் மருத்துவச் சேவையாற்றி வருகின்றனர். மருத்துவப் பணியாளர்களைத் தாண்டி பிற துறைகளைச் சேர்ந்தவர்களும், துயரமான இந்தத் தருணத்தில் தோள் கொடுக்கின்றனர்.\nகேரளத்தின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆன���்த் ராமசுவாமி, துபாயில் வங்கி ஊழியராகப் பணிபுரிகிறார். கோழிக்கோட்டில் வசித்து வந்த இவரது தாய் கீதா நாராயணன், உடல்நலமின்மையால் சமீபத்தில் காலமானார். தகவல் வந்ததுமே குடும்பத்தோடு துபாயிலிருந்து கிளம்பி வந்தார் ஆனந்த். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என கேரள அரசின் சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கும் நிலையில், நெருங்கிய உறவுகள் மூலம், மிக எளிமையாக தன் தாயாரை அடக்கம் செய்தார் ஆனந்த். தாயாரின் 16-வது நாளுக்கு உரிய சடங்கினை செய்ய நினைத்த அவர், அதைச் செய்ய முடியாமல் தவித்தார்.\nவெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத நிலை. இயல்பாகவே கேரளத்தில் இருக்கும் விழிப்புணர்வால், ஆனந்தின் நண்பர்களும்கூட உதவிக்கு வர முடியாமல் தவிர்க்க வேண்டியதாயிற்று. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கடைகளுக்கு போன் செய்து சடங்குக்கான பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவரச் சொல்லி கேட்டுக்கொண்டார் ஆனந்த் ராமசுவாமி. ஆனால், ‘ஃபாரின் ரிட்டர்ன்’ என்பதால் கரோனாவுக்குப் பயந்து கடைக்காரர்களும் பின்வாங்கிக்கொண்டார்கள்.\nஇந்தச் சூழலில், வெளிநாட்டிலிருந்து வந்தோரின் தனிமைப்படுத்துதலைக் கண்காணிக்கும் போலீஸாருக்கு ஆனந்தின் சிரமம் தெரியவந்தது. இதையடுத்து, நிராஸ், உமேஸ் எனும் இரு காவலர்கள், சடங்குக்குத் தேவையான தென்னம்பூ, ஓலை உள்ளிட்ட பொருட்களுடன் ஆனந்தின் வீட்டில் போய் நின்றனர். கரோனா அச்சம் காரணமாக, வீட்டு முற்றத்தில் அவற்றை வைத்துவிட்டுத் திரும்பிச் சென்ற காவலர்களை, கண்களில் நீர்த் திரையிடப் பார்த்துக்கொண்டிருந்தார் ஆனந்த்.\nதந்தையைப் பார்க்க முடியாத தவிப்பு\nகேரளத்தின் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த லினோ ஆபேல், கத்தார் நாட்டில் வேலைசெய்து வந்தார். அவரது தந்தை ஆபேல் ஜோசப் கட்டிலிலிருந்து தவறி விழுந்ததில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த ஆபேல், கத்தாரிலிருந்து கொச்சின் வழியாகக் கோட்டயம் வந்தார். தனக்கு லேசான இருமல் இருந்ததை உணர்ந்த லினோ, தனக்குக் கரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகித்தார். தன்னால் மற்றவர்களுக்குக் கரோனா பரவிவிடக் கூடாது எனு���் அச்சம் காரணமாக கோட்டயம் சுகாதாரத் துறைக்குத் தகவல் சொன்னார்.\nஅவரது தந்தை அவசர சிகிச்சையில் இருந்த அதே கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டார் லினோ. அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்ட அன்றே, லினோவின் தந்தை இறந்துபோனார். தந்தையின் முகத்தை இறுதியாகப் பார்த்துவிடத் துடித்தார் லினோ. ஆனால், தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால் அதற்கான வாய்ப்பு இல்லை என சுகாதாரத் துறையினர் சொல்ல, உடைந்துபோனார். தன் தந்தையின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட ஆம்புலன்ஸை ஜன்னல் வழியே பார்த்துக் கண்ணீர் விட்டார்.\nஇரு தினங்களில் அவருக்குக் கரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட, “எனக்குக் கரோனா தொற்று இருந்திருந்தாலும் இத்தனை வருந்தியிருக்க மாட்டேன். தொட்டுவிடும் தூரத்தில் என் தந்தையின் உடல் இருந்தும், அருகில் சென்று பார்க்க முடியாமல் தவித்து நின்றேன். என் நிலை யாருக்கும் வரக் கூடாது” என்று கண்ணீர் விட்டுக் கதறினார் லினோ.\nகரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்த அன்று, தனது தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த மட்டுமே அந்த மகனால் முடிந்தது. “வெளிநாட்டிலிருந்து வந்தோர் எந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதற்கு லினோ முன்னுதாரணமாகி இருக்கிறார்” எனப் புகழாரம் சூட்டியிருக்கிறார் கேரள முதல்வர் பினராய் விஜயன்.\nதனிமைப்படுத்துதல் குறித்து அரசு விழிப்புணர்வு ஊட்டிக் கொண்டிருக்க, அதன் துயர்மிகு வலியைப் பதவி செய்துள்ளார் திருச்சூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் அதிரா எல்சா ஜான்சன். சமூக வலைதளத்தில் அவர் எழுதியிருக்கும் பதிவு, இப்போது கேரளத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது. மருந்துகளுக்குக் கட்டுப்படாத அளவுக்குக் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிரா, கடந்த இரு ஆண்டுகளாகவே தனிமைப்படுத்தப்பட்டே வாழ்ந்து வருகிறார்.\nஇந்நிலையில், “நான் இப்போதெல்லாம் மருத்துவமனை, மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து தெரிந்துகொள்ளத்தான் வெளியே வருகிறேன். ஆனால், மருத்துவமனை, அரசு உட்பட பலராலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறேன். இப்போது ஒரு கொடிய வைரஸ் பரவி வருவதால் நான் தனிமையி���் இருக்க வேண்டும். இன்றைக்கு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்றெல்லாம் பலரும் சலித்துக்கொள்கிறார்கள். ஆனால், இங்கே பலதரப்பட்ட நோயாளிகள் பல ஆண்டுகளாகத் தனிமையில்தான் இருக்கிறார்கள்.\nகாசநோய் மையத்தில் வலியோடும், வேதனையோடும் தனிமையில் இருக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பற்றியெல்லாம் பொதுச் சமூகம் பேசியிருக்கிறதா நான் அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இந்தக் கரோனா குழப்பமெல்லாம் தீர்ந்த பின்பு, இத்தனைக் காலம் தனிமையில் இருப்பவர்கள் குறித்தும் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள்” என இறைஞ்சும் அதிராவின் பதிவு, ஆயிரம் வலிகளைச் சொல்கிறது.\nஆம், கரோனா கொடிது. அது போதித்துக்கொண்டிருக்கும் பாடமோ மிகப் பெரிது\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபருத்தித் துணி முகக் கவசங்கள்; துவைத்து 3 மாதங்கள் பயன்படுத்தலாம்: கோவையில் தயார்\nகண்டக்டர் ஏற்படுத்திய கரோனா பீதி: அச்சத்தில் அட்டப்பாடி பழங்குடியினர்\nஎனக்கான பங்கு வேண்டாம்: ஜூன் மாதக் கல்விக் கட்டணத்தைக் குறைத்த சீர்காழி தனியார் பள்ளி இயக்குனர்\nஊரடங்கு உத்தரவால் ராமநாதபுரத்தில் சாலையில் நடந்த திருமணம்\nஇறந்துபோன உறவுகள்இறவாத உள்ளங்கள்கரோனாகற்றுத்தரும் பாடங்கள்Corona self quarantineCoronaSelf quarantine\nபருத்தித் துணி முகக் கவசங்கள்; துவைத்து 3 மாதங்கள் பயன்படுத்தலாம்: கோவையில் தயார்\nகண்டக்டர் ஏற்படுத்திய கரோனா பீதி: அச்சத்தில் அட்டப்பாடி பழங்குடியினர்\nஎனக்கான பங்கு வேண்டாம்: ஜூன் மாதக் கல்விக் கட்டணத்தைக் குறைத்த சீர்காழி தனியார்...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்���ுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\nஊரடங்கு அமலால் வாழைக்காய் விலை வீழ்ச்சி- கடன், மன உளைச்சலால் விவசாயி தற்கொலை\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nமீன் விற்கலாம்; ஆனால் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது- இடியாப்பச் சிக்கலில் மீனவர்கள்\nசமூக இடைவெளி எப்படி இருக்க வேண்டும்- கேரளா காட்டும் பாதை\nவைரஸால் வைரலான ஜவுளிக் கடை: இந்த கரோனா கதையே வேறு\nஊரடங்குத் தடையை மீறி குமரி வீதிகளில் சுற்றிய 11 பேர் மீது வழக்கு:...\nஊரடங்கு: அத்துமீறிய இளைஞர்கள்; ராஜஸ்தான் போலீஸார் வழங்கிய விநோத தண்டனை- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=10123&id1=40&issue=20200327", "date_download": "2020-03-29T21:35:34Z", "digest": "sha1:VDVCQAY6K5DQDWMQ6NERGXOBUHH26R4W", "length": 12117, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "கோமலுக்கு நேரம் நல்லாருக்கு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் அறிமுகமானவர் கோமல் சர்மா. அதன்பிறகு ‘நாகராஜசோழன் எம்எல்ஏ’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது கோலிவுட்டை கடந்து மல்லுவுட், பாலிவுட் என தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளார்.\nமலையாளத்தில் தற்போது மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வரும் ‘மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் கோமல் சர்மா. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இந்தப் படம் குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை பற்றிய படமாக உருவாகியுள்ளது.\nஇந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கோமல் சர்மா கூறும்போது, “இந்த படத்திற்காக ஆடிஷன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். பொதுவாகவே மோகன்லால் மற்றும் இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோரின் படங்களில் ஒருமுறையாவது நடித்து விடவேண்டும் என்பது எல்லோருக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு ஒரே படத்தில் அதுவும் மிகப்பிரமாண்டமான வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பாக நிறைவேறியுள்ளது என்பதை இப்போது கூட என்னால் நம்பவே முடியவில்லை. சொல்லப்போனால் ஒரு லட்டை எதிர்பார்த்த எனக்கு ஒரே படத்திலேயே மூன்று லட்டு கிடைத்தது.\nஅந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடித்த அனுபவமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்துவிட்ட மோகன்லால் சார், நான் ஒரு வளர்ந்து வரும் நடிகை என்கிற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மிக இயல்பாக பழகினார். படத்தில் எனக்கு பெரும்பாலான காட்சிகள் அர்ஜுன் சாருடன்தான். இருந்தாலும், மோகன்லால், நெடுமுடி வேணு உள்ளிட்ட மற்ற அனைத்து நடிகர்களுடனும் நான் நடிக்கும் காட்சிகளும் இருந்தன.\nமோகன்லாலை பொருத்தவரை எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் ஓகே செய்யக்கூடியவர். அதனால் நானும் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கு என்னால் எந்தவித இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்பதால் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே, ஓரளவுக்கு மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.\nஇதற்காக தினசரி 2 மணி நேரம் மலையாளம் பேசி பயிற்சி எடுத்தேன். அது படப்பிடிப்பில் ஒரே டேக்கில் காட்சிகளை ஓகே செய்ய எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் கூட மலையாள புத்தகத்தை வைத்து ஏதாவது கற்றுக் கொண்டுதான் இருந்தேன். இந்தப் படத்தில் வரலாற்று கால உடைகள், ஆபரணங்கள், அப்போது பயன்படுத்தப்பட்ட வாள் போன்றவற்றை அணிந்துகொண்டு நடித்தது புது அனுபவமாக இருந்தது.\n‘மரைக்கார்’ படத்தில் நடிக்கும்போதே மோகன்லால் சார் நடித்த இன்னொரு படமான ‘இட்டிமானி மேட் இன் சைனா’ என்கிற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் ராதிகாவின் மகளாக நடித்து இருந்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இடைவேளை நேரங்களில் நானும் ராதிகாவும் மட்டும் தமிழில் பேசிக்கொண்டே இருப்போம். படக்குழுவினர் எங்களை\nஇன்னொரு பக்கம் ‘மரைக்கார்’ படம் முடிவடைந்ததும் இயக்கு��ர் பிரியதர்ஷன் இந்தியில் ‘ஹங்கமா-2’ படத்தை தொடங்கினார். இது அவர் ஏற்கனவே 2003-ல் இந்தியில் இயக்கிய ‘ஹங்கமா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ‘மரைக்கார்’ படத்தில் எனது நடிப்பை பார்த்து வியந்து போனவர், இந்த ‘ஹங்கமா-2’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பையும் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் ஷில்பா ஷெட்டி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தின் படப்\nஅந்தவகையில் ‘மரைக்கார்’ படத்தில் நடித்ததன் மூலம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தயாரித்த இன்னொரு படத்திலும், அந்த படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய இன்னொரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு தானாகவே கிடைத்தது மிகப்பெரிய விஷயம்.\nகடுமையான உழைப்பு எப்போதும் வீண் போகாது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன்” என்ற கோமல் சர்மாவிடம், மலையாளம், இந்தி என திசை திரும்பியதால் தமிழ் படங்கள் இரண்டாம்பட்சம் தானா என கேட்டால் பதறுகிறார்... “தமிழில் சில படங்களில் நடித்து வருகிறேன். சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து முறையான அறிவிப்பு வெளியாகும்”\nகன்னி மாடம் சூப்பர் குட் சுப்ரமணி\nபொல்லாத உலகில் பயங்கர கேம் ஆடும் அனித்ரா\nகன்னி மாடம் சூப்பர் குட் சுப்ரமணி\nபொல்லாத உலகில் பயங்கர கேம் ஆடும் அனித்ரா\nஅழகும், அறிவும், திறமையுமாக மின்னிய வசுந்தரா\nபத்தாம் வகுப்பு மாணவி எழுதியிருக்கும் பாட்டு\nகன்னி மாடம் சூப்பர் குட் சுப்ரமணி27 Mar 2020\nபத்தாம் வகுப்பு மாணவி எழுதியிருக்கும் பாட்டு\nபொல்லாத உலகில் பயங்கர கேம் ஆடும் அனித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/09/kannan-purappadu-sri-jayanthi-at.html", "date_download": "2020-03-29T22:38:05Z", "digest": "sha1:ZHPRPIRTIF2THDOPTKKURNU3TCVWH6AY", "length": 14745, "nlines": 291, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Kannan Purappadu - Sri Jayanthi at Thiruvallikkeni divyadesam", "raw_content": "\nஇன்று [8th Sept 2012 – 23rd day of Avani] ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆன நமக்கு சீரிய நாள். மஹா விஷ்ணுவின் சிறந்த அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திர வேளையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பூரணச் சந்திரனைப் போல இப்பூமியில் அவதரித்தவர் கண்ணபிரான்.\nஇன்று 'ஸ்ரீ ஜெயந்தி' என்றும் சிறப்புற கொண்டாடப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில், 'ஜெயந்தி' என்பது 'பிறந்த தினத்தை' குறிப்பது என்பது போல - பல 'ஜெயந்திகள்' மக்களால் கொண்டாடப்படுகின்றன ஆனால் 'ஸ்ரீ ஜெயந்தி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினத்தை மட்டுமே குறிக்க வல்லது.\n\"ஜெயந்தி\" என்பது ஒரு முகூர்த்தம். அஷ்டமியும் நவமியும் சேரும்; ரோஹிணி நக்ஷத்திரத்தில் [மிருகசீர்ஷம் வரும் சமயம்] உள்ள ஒரு சிறப்பான 'ஜெயந்தி' என்கிற முஹூர்த்ததில் ஸ்ரீ கிருஷ்ணர் வடமதுரையில் அவதரித்தார். கண்ணன் பிறந்த நாள் என்பதால் அதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 'ஸ்ரீ ஜெயந்தி' ஆனது. எனவே எப்படி 'ஸ்ரீ ராம நவமி' என்பது ஸ்ரீராமர் அவதரித்த நந்நாள் என கொண்டாடுகிறோமோ அதே போல ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள் 'கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ஜெயந்தி'. மற்றைய பிறந்த நாள்களை 'ஜெயந்தி' என கொண்டாடுதல் தகா [முனைவர் ம அ வேங்கட கிருஷ்ணன் சுவாமி சொல்லக் கேட்டது]\nகண்ணன் பிறந்த இந்நாளை எல்லா திருகோவில்களிலும், எல்லாரது இல்லங்களிலும் சிறப்புற கொண்டாடுகிறோம். யசோதை ஸ்ரீக்ருஷ்ணருடைய திருப்பா தங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் இட்டு கண்ணனை கொஞ்சி சீராட்டி வளர்த்தாக பெரியாழ்வார் பாடியுள்ளார். அந்த குழந்தை கண்ணன் நம் இல்லங்களுக்கு தவழ்ந்து தளர் நடையிட்டு வரும் அனுபத்தை ரசித்து, இல்லங்களில் கண்ணனின் திருப்பாதங்களை வரைந்து, பூஜை அறையில், கண்ணபிரானை நீராட்டி, புது ஆடை உடுத்தி, அவருக்கு பலவித பழங்களையும் பக்ஷனங்களையும் படைத்தது நாம் கொண்டாடுகிறோம்.\nபெரியாழ்வார் கண்ணன் பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடி மகிழ்கிறார். ஓரிடத்தில் \"செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்\" என - செந்நெல்லரிசியும், சிறு பயற்றம்பருப்பும்; காய்ச்சித் திரட்டி நன்றாகச் செய்த அக்காரம் என்கிற கருப்புக்கட்டியும்; மணம் மிக்க நெய்யும்; பாலும் ஆகிற இவற்றாலேயும் \"கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை\" எனவும் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து என்பதாகவும் சிறந்த சிற்றுண்டிகளை பெருமாளுக்கு சமர்ப��பிக்கிறார். தவிர பெருமாளுக்கு சிறந்த பழங்கள் பல சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுள் நாவற்பழமும் சிறப்பிடம் பெறுகிறது.\nபக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து, வாழ்ந்து, நாம் அறிவு பெற நல்லமுதமாம் 'ஸ்ரீ பகவத் கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளை பற்றியவருக்கு, நிர்ஹேதுக க்ருபை உடையவனான எம்பெருமான் எல்லா நலன்களையும் தானே அளித்து, நம்மை பாதுகாப்பார்.\nஎம்பெருமான் திருவடிகளே சரணம்; ஜீயர் திருவடிகளே சரணம்.\nஅடியேன் ஸ்ரீனிவாச தாசன் [ஸ்ரீ சம்பத்குமார்]\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/electronics?categoryType=ads&models=y51", "date_download": "2020-03-29T22:00:44Z", "digest": "sha1:CMLZHLV4CV7266SIR3GOJELK6PIXINEX", "length": 7656, "nlines": 179, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் (12)\nவேறு இலத்திரனியல் கருவிகள் (10)\nகணினி துணைக் கருவிகள் (9)\nகணனிகள் மற்றும் டேப்லெட்கள் (6)\nஆடியோ மற்றும் MP3 (5)\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் (4)\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள் (2)\nகாட்டும் 1-25 of 87 விளம்பரங்கள்\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puducherry-dt.gov.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-03-29T21:09:49Z", "digest": "sha1:WPLS4FLCOY4XAKVGKKTNWCS76DMQKO3H", "length": 8484, "nlines": 92, "source_domain": "puducherry-dt.gov.in", "title": "உதவி | புதுச்சேரி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுச்சேரி மாவட்டம் Puducherry District\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஇந்த இணையதளத்தின் உள்ளடக்கம் / பக்கங்களை அணுகுவதற்கு / அணுகுவதற்கு சிரமப்படுகிறீர்களா இந்த வலைத் தளத்தை உலாவும்போது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் உங்களுக்கு உதவும் வகையில் இந்த பகுதி முயற்சிக்கிறது.\nபயன்பாடு, தொழில்நுட்பம் அல்லது திறன் ஆகியவற்றில் சாதனம் பொருட்படுத்தாமல் எல்லா பயனர்களுக்கும் தளம் அணுகக்கூடியதை உறுதி செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இது அதன் பார்வையாளர்களுக்கு அதிகபட்ச அணுகல் மற்றும் பயன்பாட்டினை வழங்குவதற்காக, ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தின் அனைத்து தகவல்களும் குறைபாடுகள் உள்ளவர்களிடம் அணுகுவதற்கு சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, காட்சி ஊனமுற்ற ஒரு பயனர், ஸ்கிரீன் ரீடர் போன்ற உதவிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த வலைத்தளத்தை அணுகலாம். குறைந்த பார்வை கொண்ட பயனர்கள் அதிக வேறுபாடு மற்றும் எழுத்துரு அளவு அதிகரிப்பு விருப்பங்களைப் பயன்படுத்தலாம். இந்த வலைத்தளம் இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களின் (WCAG) 2.0 AA உலகளாவிய வலை கூட்டமைப்பு (W3C) வழங்கிய அளவில் அடங்கும். இந்த தளத்தின் அணுகலைப் பற்றி ஏதேனும் பிரச்சனையோ அல்லது பரிந்துரைகளையோ இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு ஒரு கருத்துத் தெரிவிக்கவும்.\nகாட்சி குறைபாடுகளுடன் எங்கள் பார்வையாளர்கள் திரை வாசகர்கள் போன்ற உதவிக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தளத்தை அணுகலாம். பின்வரும் அட்டவணை பல்வேறு திரை வாசகர்கள் பற்றிய தகவலை பட்டியலிடுகிறது:\nஇலவச / வணிக ரீதியாக\nபலவகை வடிவங்களில் உள்ள தகவல் கோப்புகளை பார்வையிடுதல்\nஇந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பார்வையிட உங்களது உலவியில்(BROWSER) அதற்கு தேவையான இணைப்பு / மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.\nபோர்ட்டபில் டாக்குமென்ட் பார்மட் (பி.டி.��ஃப்) கோப்புகள் அடோப் அக்ரோபேட் ரீடர்\nபி.டி.எஃப் கோப்புகளை, HTML அல்லது உரை (text) வடிவத்தில் ஆன்லைனில் மாற்ற\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\nஅபிவிருத்தி மற்றும் வழங்கினார்தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்ட தேதி: Feb 17, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/64", "date_download": "2020-03-29T22:28:00Z", "digest": "sha1:JJMRPPFUVAYQBRLPYV77NBNBGB6YAYLF", "length": 5580, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருதநில மங்கை.pdf/64 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமுன்பகல் தலைக்கூடி, நண்பகல் அவள்நீத்துப், 10\nபின்பகல் பிறர்த்தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்;\nகிண்கிணி மணித்தாரோடு ஒலித்துஆர்ப்ப, ஒண்தொடிப்,\nபேரமர்க் கண்ணார்க்கும் படுவலை.இது, என\nஊரவர் உடன்நகத் திரிதரும் 15\nதேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே.”\nபரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.\n2. தாது-தேன்; அமர்ந்து-விரும்பி; ஆடி-உண்டு; பாசடைச் சேப்பு-பசிய இலைகளைக் கொண்ட தான்தோன்றி எனும் கிழங்குவகை; 4 மைதபு-குற்றம் அற்ற; கிளர்-விளங்கும்; கொட்டை-தாமரைப் பொகுட்டு; 5. கொய்குழை-கொய்த தளிர்கள்; அகை-துளிர்க்கும்; 7. ஏமுற்றான்-பித்தேறினான்; 8. செகுத்தல்-அழித்தல்; உண்டாங்கு-உண்டது போல்; 11. நெஞ்சமும்-நெஞ்சை உடைய நீயும்; 15. தேர்-ஈண்டுத் தேர்ப்பாகன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 ஜனவரி 2020, 10:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun/go-plus-2018/mileage", "date_download": "2020-03-29T22:34:40Z", "digest": "sha1:D55CD4HQYJEHLIC5ZLPM6XXZJAXI2ZLC", "length": 3418, "nlines": 104, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ பிளஸ் 2018 மைலேஜ் - கோ பிளஸ் 2018 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டட்சன் கோ பிளஸ் 2018\nமுகப்புநியூ கார்கள்டட்சன் கார்கள்டட்சன் கோ பிளஸ் 2018மைலேஜ்\nடட்சன் கோ பிளஸ் 2018 மைலேஜ்\nடட்சன் கோ பிளஸ் 2018\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடட்சன் கோ பிளஸ் 2018 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nகோ பிளஸ் 20181198 cc, மேனுவல், பெட்ரோல்EXPIRED Rs.4.0 லட்சம்*\nஎல்லா கோ பிளஸ் 2018 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/force/mpv/specs", "date_download": "2020-03-29T22:51:04Z", "digest": "sha1:M5B5A65F45QHQLQ6EKVMEMXVYVOUSDKG", "length": 6557, "nlines": 154, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஃபோர்ஸ் எம்பிவி சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஃபோர்ஸ் கார்கள்ஃபோர்ஸ் எம்பிவிசிறப்பம்சங்கள்\nஃபோர்ஸ் எம்பிவி இன் விவரக்குறிப்புகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎம்பிவி இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஃபோர்ஸ் எம்பிவி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.0 கேஎம்பிஎல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 0\nடயர் அளவு 235/70 r16\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/205905691-Q100007-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-FLU-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9-", "date_download": "2020-03-29T21:38:02Z", "digest": "sha1:CL6YBHBI76MR3MDPVMK2T5ZI55VMVWVL", "length": 3958, "nlines": 52, "source_domain": "support.foundry.com", "title": "Q100007: ஃபவுண்டரி லைசென்சிங் பயன்பாடு (FLU) என்றால் என்ன? – Foundry Foundry Support", "raw_content": "\nQ100007: ஃபவுண்டரி லைசென்சிங் பயன்பாடு (FLU) என்றால் என்ன\nஃபவுண்டரி மென்பொருளுக்கான உரிமங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயன்பாடு ஃபவுண்டரி லைசென்சிங் யுடிலிட்டி (FLU) ஆகும்.\nஃபவுண்டரி லைசென்சிங் யுடிலிட்டி (FLU) ஐப் பயன்படுத்தலாம்:\nகணினியின் கணினி ஐடியைக் கண்டறியவும்\nஒரு கணினியில் உரிமத்தை நிறுவவும்\nகணினியில் நிறுவப்பட்ட உரிமங்களைக் காண்க\nஉரிமச் சிக்கல்களை சரிசெய்யவும், சிக்கல் சரிசெய்தலுக்கு உதவுவதற்காக கண்டறியும் பதிவு கோப்பை உருவாக்கவும் உதவுங்கள்\nRLM சேவையகத்தைக் கட்டுப்படுத்த சேவையக கருவிகளை நிறுவவும்.\nFLU மற்றும் பதிவிறக்க இணைப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் Foundry உரிம பயன்பாட்டு பக்கத்தில் காணலாம்.\nFLU பற்றிய விரிவான ஆவணங்கள் மற்றும் பயிற்சிகள் learn.foundry.com/licensing இல் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/kadal_thamarai/tvr02.asp", "date_download": "2020-03-29T22:54:42Z", "digest": "sha1:RHB5FPEBRZXYSICBT2A3DZR437IT4BS3", "length": 45050, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Founder T.V.R. Life History, Life Story & Biography", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் » கடல் தாமரை\nஇந்த வரலாறு தோன்றிய வரலாறு\nஐம்பதுகளில், நானும், என்போன்ற பல இளைஞர்களும், எழுத்தாளர் கள், கவிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்களது ரசிகர்களாகத்தான் இருந்து வந்தோம். கலைஞர்கள் கூட அப்படித்தான். அக்காலத்தில் திரைப்படங்களில் கொடி கட்டிப் பறந்த எம்.கே.டி., பாகவதரும் இதற்கு விதிவிலக்கல்ல. பத்திரிகை ஆசிரியர்கள் தங்களைப் பற்றி ஒரு வரி பாராட்டி எழுத மாட்டார்களா என ஏங்கிய காலமது.\nஅந்தக் காலத்தில் பத்திரிகைகளுக்கு இன்று போல ஊர் ஊருக்கு விற்பனையாளர்கள் கிடையாது. மாத, வார இதழ்கள் எல்லாம் தபாலில்தான் வரும். அவை வரும் கிழமைகளில், நாங்கள் தபாலா பீசுக்கு முன்னதாகவே போய் இதழ்களை வாங்கி, அங்கேயே குப்பையும், இடிபாடுகளும் நிறைந்த படிக்கட்டுகளில் உட்கார்ந்து படித்துவிட்டுத் தான் வீட்டிற்கு வருவோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல.\nபாரதி என்ற கவிஞன் எங்கள் ஊரில் பிறந்தவன். அப்போது கவிஞன் என்றால் தெரியாது. புலவன் என்றுதான் கூற வேண்டும். பாரதியின் நினைவாக ஒரு வாசகசாலை ஊரில் உருவாக்க இளைஞர் களான நாங்கள் ஆசைப்பட்டோம். இதற்காக பிரபலமான கல்கி ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை ஊருக்கு அழைத்திருந்தோம். அவரது வருகையும், நினைவு மண்டபம் எழுந்ததும் தனியான பெரிய கதை. பாரதி மண்டபம் எழுந்ததும், ஏராளமான எழுத்தாளர் கள், பாரதிக்கு அஞ்சலி செய்ய ஊருக்கு வந்த வண்ணம் இருந்தனர். நாங்கள் சிலர் அவர்கள் பின்னால் சுற்றினோம். அவர்களது சம்பா ஷணைகளை ஆவலுடன் கேட்டோம். எழுத்தாளர்கள் மீது அசாதாரணமான காதல் கொண்டோம்.\nபாரதியாரை, கவிஞர், தேசிய கவிஞர், மகாகவி என்றெல்லாம் அழைப்பர்; ஆனால���, அவன் ஒரு பத்திரிகையாளன் என்பதே என்னை கவர்ந்தது.\nநானும் பத்திரிகையாளனாக வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அன்றைக்கு பத்திரிகையாளன் என்றால் எங்களைப் போன்ற சிலரைத் தவிர யாருமே மதிப்பது இல்லை. பத்திரிகை ஒரு தொழிலாக இல்லாத காலம் அது. எழுதப் படிக்கத் தெரியாத பெரும் கூட்டம் எங்கே காசு கொடுத்து பத்திரிகை வாங்கப் போகிறது பத்திரிகைகளில் கொடுக்கப்பட்ட சம்பளம் வெளியில் சொல்ல முடியாதது. பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஒருநாளைத் தள்ளுவது ஒரு யுகத்தைத் தள்ளுவது போலாகும். பத்திரிகைதான் என் லட்சியம் என்று துணிந்த பின், எனக்கு என் உடன்பிறந்த சகோதரியே தன் பெண்ணை மணம் செய்து தர சம்மதிக்கவில்லை. அந்தக்காலம் எப்படி என்பதை சுட்டிக் காட்டவே இந்த சுயபுராணம்.\nதிருவனந்தபுரத்தில் இருந்து, ‘தினமலர்’ பத்திரிகை திருநெல்வேலிக்கு வந்த நேரம் அது. அப்போது நான் ஒரு பிரபலமான பத்திரிகை யின் நிருபராக இருந்து வந்தேன். எனக்கு, ‘தினமலர்’ பிடித்தது. அதன் கண்ணோட்டம், செய்திகள், தலைப்புகள் என்னைக் கவர்ந்தது. ஏன், ‘தினமலர்’ பத்திரிகைக்கும் நிருபராக இருக்கக் கூடாது என எண்ணி திருநெல்வேலி சென்றேன். ஆனால், எனக்கு முன்னதாகவே ஒரு செல்வாக்கான பத்திரிகை நிருபர், ‘தினமலர்’ பத்திரிகை நிருபர் பதவியை தனக்கே வாங்கி வைத்து இருந்தார் என்பது அங்கு சென்ற பின்னர் தெரிந்தது.இருந்தாலும், றிபரவாயில்லை, நானும் எழுதுகிறேன். . . பிடிக்கிறதா பாருங்கள்றீ என, அப்போது மானேஜராக அங்கு இருந்த இளைஞரிடம் கூறி, செய்திகள் அனுப்பத் தொடங்கினேன். ஒரே வாரத்தில் நானே எட்டயபுரம் நிருபர் என டி.வி.ஆரே கையப்பம் செய்து உத்திரவு அனுப்பி இருந்தார்.\nபின்னர் டி.வி.ஆரை அடிக்கடி சந்திக்கும் நிலை. பல, அவரது அழைப்பால் சென்றதாக இருக்கும். ‘அந்தக் கிராமத்துக்குப் போய் வா இது ஒரு பிரச்னை நன்றாக விசாரித்து விரிவாக எழுது இது ஒரு பிரச்னை நன்றாக விசாரித்து விரிவாக எழுது’ இப்படிப் பல வழிகாட்டல்கள். ஒருவனிடம் திறமை ஒளிந்து கொண்டிருந்தால் அதைக் கண்டுபிடித்து சிறப்பாக வேலை வாங்கத் தெரிந்தவர் டி.வி.ஆர்., அப்போது என்னிடம் இருந்த ஒரே வாகனம் சைக்கிள்தான். ரோடே இல்லாத கிராமங்களில், காய்ந்து கிடக்கும் கண்மாய்களின் ஊடே, கருவமுள்களின் குத்தலுக்குத் தப்பித்து கி��ாமம் கிராமமாகச் சென்று அவைகளை சிறந்த சித்திரங்களாக்கி, ‘தினமலர்’ மூலம் படம் பிடித்து காட்டத் தொடங்கினோம்.\n‘தினமலர்’ புதிய, புதிய வாசகர்களைப் பெற்றது; வளர்ந்தது. அத்துடன் அந்தக் கால அரசியல்வாதிகள், அதிகாரிகள், ‘தினமலர்’ சுட்டிக்காட்டும் பிரச்னைகளை படித்து, முடிந்த அளவு தீர்வுகளும் செய்து வந்தனர். ‘தினமலர்’ பத்திரிகையாளன் பெரிதும் மதிக்கப் பட்டான்.\nஎன் சொந்த வாழ்க்கையில் ஒரு பேரிடி விழுந்தது 1970-71ல். பேனாவைத் தூக்கி எறிந்துவிட்டு, பித்துப்பிடித்தவன் போல் ஆனேன். இதைக் கேள்விப்பட்ட டி.வி.ஆர்., என்னை திருநெல்வேலிக்கு வரச்சொல்லி பேனாவை மீண்டும் கையில் கொடுத்து எழுதத் துபண்டினார். அன்று மட்டும் அவர்கள் அதைச்செய்யாதிருந்தால் எனக்கு எழுத்தாளன் என்ற முகவரியே இல்லாமல் போயிருக்கும்.\nஎன்னை அழைத்த நேரம், திண்டுக்கல்லில் உபதேர்தல் வர இருந்தது. தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்., பிரிந்து, அண்ணா தி.மு.க., வை உருவாக்கி, இந்தத் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நேரம். திண்டுக்கல் தேர்தலுக்கு நானே விசேட நிருபர். என் சொந்த மன உளைச்சலையும் அது தீர்த்து புதிய மனிதனாக்கியது. ஏற்கனவே பத்திரிகையாளன் பாரதி மேல் காதல் கொண்ட நான், அதற்கான ஆதாரங்களை வெகு பாடுபட்டு சேர்த்து,பெரிய நுபல் எழுதி, அச்சுக்கு கொடுத்திருந்தேன். அப்போதே தமிழக பத்திரிகையாளர்களது வாழ்க்கை முழுவதும் தொகுக்கப்பட வேண்டு மென்ற ஆசை உதித்தது. ஒரு தனி நபர் செய்யக்கூடிய பணி அல்ல அது.\nடி.வி.ஆர்., 1984ல் அமரரானார். அதற்கு மூன்றாண்டுகள் முடிந்த பின், டி.வி.ஆரது வாழ்க்கை வரலாற்றை எழுதலாமே என்ற ஆசை எழுந்தது. டி.வி.ஆரது வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் திரட்டுவதில் பல சிக்கல்கள் இருந்தன. டி.வி.ஆர்., நாட்குறிப்பு ஏதும் வைத்திருந்ததாகத் தெரிய வில்லை. அவரது குமாரர்கள் கல்லூரிகளில் படிக்க ஊரை விட்டுச் சென்றுவிட்டதால், டி.வி.ஆரது நடுவயது வாழ்க்கைப் பற்றி முழுமை யாக அவர்களால் கூற இயலவில்லை. திருநெல்வேலி வந்த பின்னர் அவரது வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் உள்ள வாழ்க்கை எப்படி இருந்தது தடயம் கிடைப்பது மிகக் கடினமாகவே இருந்தது.\nநான் சோர்வடையவில்லை. தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கைச் சரித நூல்கள் ஒன்று விடாமல் படித்த��ன். தமிழ்த்தாத்தா உ.வே.சாமி நாதய்யர், ‘என் சரிதம்’ எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் அவரோ, தேதி வாரியாக எழுதி உள்ளார். நானோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டவனாக இருந்தேன்.\nஇந்த நிலையில் ‘கல்கி’ பற்றி சுந்தா எழுதி, 1976ல் வெளிவந்த, ‘பொன்னியின் புதல்வன்’ நுபலைப் படிக்க நேர்ந்தது. அதில், உலகில் வெளிவந்த வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் பலவற்றையும், அதன் ஆசிரியர்கள் கையாண்ட யுக்திகளையும், சுந்தாவும், ‘கல்கி’ ஆசிரியர் ராஜேந்திரனும் படித்து பார்த்த விவரங்கள் இருந்தன. அதில் ஒன்று, ‘பேர்ல் பக்கின்’ வாழ்க்கை வரலாறு. இது பேட்டி வடிவில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு இப்போது புதிய வழி கிடைத்துவிட்டது. டி.வி.ஆரது பழைய நண்பர்கள் பலரைக் கண்டு, அவர்களிடம் பேட்டிகள் கேட்டு, நுபலை எழுதி முடிக்கலாம் என்பதே எனக்குக் கிடைத்த புதிய வழி.\nடி.வி.ஆரின் நண்பர்கள் யார் யார் எங்கே இருக்கிறார்கள் இதுவெல்லாம் புதிராகவே இருந்தது. திருவனந்தபுரம், ‘தினமலர்’ பழைய இதழ்களின் தொகுப்புக்கள் அனைத்தையும் கவனமாகப் படித்தேன். அதில் உள்ள செய்திகளில் அடிக்கடி வரும் பெயர்களை குறித்துக்கொண்டேன். சில பெயர்களுக்கு, பதவிகளும், இன்னும் சிலருக்கு சிறிய படத்துடன் செய்திகளும் இருந்தன. இவைகளை கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரத்தில் தேடத் தொடங்கினேன்.\nநான் சேகரித்த பெயர்கள் 164. இவர்களுக்கு இப்போது வயது 75க்கும் அதிகம் இருக்கும். பலரைப் பற்றி விவரம் கிடைக்கத்தான் செய்தது. ஆனால், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர் என்பதைத்தான் தெரிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. ஒரு சிலர் வயது அதிகமானதால் சொன்ன வரிகளையே மணிக்கணக்கில் கீறல் விழுந்த ரெக்கார்டுகள் ஒலிப்பது போல ஒலித்தனர். பலர் படுத்த படுக்கை. மிகவும் கஷ்டப்பட்டு வீட்டைக் கண்டுபிடித்துப் போனால், ‘ஒரு வாரம் முன்னால் வரக்கூடாதா அவர் காலமாகி ஒரு வாரமாகிறதே அவர் காலமாகி ஒரு வாரமாகிறதே’ என்ற சொல்லைக் கேட்கும் நிலை.\nஎப்படியோ . . . இந்த துப்பறியும் வேலையில் 59 பேரை கண்டுபிடித்து விட்டேன். இதற்கு பெரிதும் உதவிய முழுப்பெருமையும் நாகர் கோவிலில் நீண்டகாலம் எங்கள் நிருபராக இருந்த ரிச்சர்டை சாரும். கிட்டத்தட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு மாதங்கள் எ��்னுடன் நடையாய் நடந்தார். திருவனந்தபுரத்தைப் பொறுத்தவரை, குழித்துறை நிருபர் கே.எஸ். ஆறுமுகம் பிள்ளையின் உதவி மறக்க முடியாதது. யாருமே அண்ட முடியாத மூன்று முக்கியமானவர்களை அன்றைய நிருபர் சம்சுதீன் அணுகி உதவிகள் பெற்றுத்தந்தார். ஒரு நபர் சிக்கினால், அவர், தனக்கும், டி.வி.ஆருக்கும் வேண்டிய ஒருவரது முகவரியைத் தருவார். இப்படியாக 60 பேரை பேட்டி கண்டு விவரங்கள் பெற்றேன்.\nநான் பார்த்த அனைவருமே டி.வி.ஆர். மீது தேவதா விஸ்வாசம் உள்ள நண்பர்களாக இருந்தனர். ஒரு சில உதாரணங்களை கூறியே ஆக வேண்டும். மாறாயக்குட்டிபிள்ளை கடும் இதய நோயாளி, பேசவே கூடாது என்று டாக்டர்கள் தடை போட, அவரது வீட்டார், றிவீட்டில் பிள்ளை இல்லைறீ என, என்னைத் திரும்ப அனுப்பிவிட்டனர். தொடர்ந்து போன் மூலம் தொடர்புகொண்டதில், ஒருமுறை அவரே பேசினார். உடனே வீட்டுக்கு வரச் சொன்னார். மூன்று நிமிஷம் பேசினால் ஒரு மாத்திரை சாப்பிட்டாக வேண்டும். மாத்திரை பாட்டிலை மேஜை மீது வைத்துக் கொண்டு, ‘டி.வி.ஆரைப் பற்றி நினைத்தாலே வியாதி குறைந்துவிடும்’ என்று கூறிய தகவல்கள் என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது.\nமுன்னாள் எம்.பி., சிவன்பிள்ளை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். என் கடிதம் கிடைத்ததும், தனக்கு உதவியாள ராக இருந்தவர்களிடம் ஒவ்வொரு நாளும் சில வரிகளை சொல்லி எழுதி அனுப்பியது மறக்க முடியாதது. புதுச்சேரி தேச பக்தரும், முன்னாள் அமைச்சருமான வ.சுப்பையா அவர்கள் உடல்நலம் கெட்டு நாக்கு பேச இயலாத நிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் பேச்சு வரும் என்றனர். பல நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் பேச முடிந்தது. உடனே அவரது மனைவியார் சரஸ்வதி மூலம் தந்தி கொடுத்து வரச்சொல்லி கூறிய தகவல்கள் அபூர்வமான தாகும்.\nதஞ்சைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த வி.ஐ.சுப்பிர மணியத்திற்கும், டி.வி.ஆருக்கும் தொடர்பு உண்டு என தெரிந்து தஞ்சைக்கு தபால் எழுதினேன். உடனே புறப்பட்டு வரச்சொல்லி தந்தி கொடுத்தார். இந்த நுபல் எழுத தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வதாகவும், வேண்டுமானால் புரூப் கூட திருத்தித் தருவதாகவும் அவர் கூறியது எனக்கு புது தெம்பை உண்டாக்கியது. வயதான நிலையில் முன்னாள் ரயில்வே உதவி அமைச்சர் ஓ.வி. அழகேசன் அவர்களை செங்கல்ப���்டில் அவரது வீட்டில் சந்தித்தேன். அவரோ, ‘நான் ரயில்வே அமைச்சராக இருந்தவன் என்பதை நினைவு வைத்துள்ளவர் நீங்கள்தான்’ என்று வேதனையுடன், வேடிக்கையாக கூறி, டி.வி.ஆர்., பற்றி நினைவுகளை கூறினார்.\nடி.வி.ஆரின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை அவர்களது சொந்தக் காரர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். அதில் எனக்கு நம்பிக்கை யில்லை. கண்ணதாசன் ஒருசமயம் கூறினார்: புதுச்சேரி போய் இருந்தேன். பாரதியார் வசித்த வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரருக்கு 85 வயதிருக்கும். பாரதியார் காலம் முதல் அந்த வீட்டிலேயே உள்ளார். அவரிடம் பாரதியாரைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என போய் கேட்டேன். அதற்கு அவர், ‘நன்றாகத் தெரியும். ஆனால் அவருக்கு (பாரதியாருக்கு) இத்தனை புகழ் வரும் என்று அன்றே தெரிந்திருந்தால் அவருடன் நெருங்கிப் பழகி இருப்பேனே’ என்றா ராம். . . இதைப் போலத்தான் புகழ் வந்தபின் ஒவ்வொருவரும் பல கதைகளை சொல்வர்; அவைகள் வரலாறு ஆகாது.\nஆனால், றிசென்னையில் வசித்த எழுத்தாளர் பரந்தாமன் நிறைய தகவல் தரலாம்றீ என்று டி.வி.ஆருக்கு நெருக்கமானவர்கள் பலர் கூற, அவரை பல முறை சென்னை சென்று பார்த்தேன். எழுத்தாளர் களிடம் ஒன்றை எழுதி வாங்குவது எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் நினைவுபடுத்தி சென்னைக்குத் தவறாமல் கார்டு ஒன்று போடுவேன். இது எட்டு மாதம் நடந்தது. இந்த கார்டு தொந்தரவு பொறுக்க முடியாமல் அபூர்வமாக ஏராளமான இளமை நினைவுகளை சுவையாக எழுதி அனுப்பினார் பரந்தாமன்.\nதென்குமரி தமிழர் போராட்டம் என்றால் தேச பக்தர் மணி அண்ணாச்சி தான் நினைவுக்கு வருவார். பிடிவாதக்காரர், தன்மான உணர்வு மிக்கவர், பெரும் சாதனைகளைச் செய்தவர். எழுத்தாளர். நெருங்கிப் பழக பலரும் கொஞ்சம் பயப்படவே செய்தனர். நான் போய் பார்த்தபோது பழைய ரெக்கார்டுகள், மினிட்டுகள், புகைப் படங்கள் எல்லாவற்றையும் தேடித் தந்து, சந்தேகங்கள் பலவற்றைத் தீர்த்து வைத்தார். தமிழர் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பற்றி திருவனந்தபுரம் உயர்நீதிமன்ற நீதிபதி சங்கரன் தலைமையில் நீதி விசாரணை நடைபெற்றது. அந்த தீர்ப்பு விவரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லை. திருவனந்தபுரத்தில் தேடினால் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் சேர்ந்த பின்னர் அங்கிருந்து பல ரெக் கார்டுகளை கொண்டுவரவில்லை என்று கூறிவிட்டனர். தேடோ தேடென்று தேடினேன். நல்ல வேளையாக, பிரபல வழக்கறிஞரும், முன்னாள் எம்.பி.,யுமான ஏ.ஏ.இரசாக்கிடம் ஒரு பிரதி இருந்தது. ‘நான்கு மணிநேரம்தான் தர முடியும்’ என்ற கண்டிப்புடன் தந்து உதவினார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் பல பொதுகாரியங்கள், அதற்காக அச்சான நோட்டீஸ்கள், பத்திரிகை செய்திகள் பலவற்றையும் தேதி வாரியாக பைண்டிங் செய்து வைத்திருப்பவர் படேல் சுந்தரம் பிள்ளை. அந்த முதியவர் வீட்டுக்கு பலதடவை போய் பல சந்தேகங் களை தீர்த்துக்கொண்டேன். நாகர்கோவில் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டை 1958ல் டி.வி.ஆர்., முன்னின்று நடத்தினார். அது பற்றி ‘கல்கி’யில் வெளியான கட்டுரையை நகல் எடுத்துக்கொள்ள உதவினார், ‘கல்கி’ ஆசிரியர் ராஜேந்திரன்.\nபடங்கள் வேண்டுமே. . . ஒரு படம்கூட டி.வி.ஆர்., வீட்டில் இல்லை. அந்தக்காலத்தில், ‘பிளாஷ்’ கிடையாது. கட்டிடங்களுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்க முடியாது. முக்காலியில் கேமிரா, அதன் மீது ஒரு பெரிய கருப்பு போர்வை, எல்லாரையும் திறந்த வெளியில் வரிசையாக உட்கார்த்தி, றிகொஞ்சம் சிரியுங்கள்றீ என கூறி படமெடுப்பார் போட்டோ கிராப்பர்.\nபெரிய, பெரிய குரூப் போட்டோக்கள் இரண்டு தலைமுறைக்கு முந்தியது. கன்னியாகுமரி மாவட்ட பங்களாக்களில் ஏதோ ஒரு கிடங்கில் கிடந்த படங்களைத் தேட, டி.வி.ஆரின் நண்பர்கள் அனுமதித்தனர். அவைகளை தேடி எடுத்து அழுக்கு நீக்கி அபூர்வமாக அழகாக மீண்டும் பிரதி எடுத்துத் தந்தார் நாகர்கோவில் நியூ ஸ்டூடியோ உரிமையாளர் என்.எஸ்.கே.பெருமாள். நல்லவேளையாக வாஞ்சியூர், திருநெல்வேலி தச்சநல்லுபர் அலுவலகங்களை அப்போதே படம் எடுத்து வைத்தேன். இன்று அங்கே பெரிய பெரிய பங்களாக்கள் காணப்படுகின்றன.\nநுபலை வடிவமைக்க மதுரை, சென்னையில் உள்ள, ‘தினமலர்’ சகோதர, சகோதரிகள் தொடர்ந்து உதவினர். அவர்களது கடுமையான உழைப்பை மறக்க முடியாது. இதன் புரூப்களைப் பார்த்து பிழைகளை திருத்தி உதவியவர்கள் பேராசிரியர் வளன் அரசு மற்றும் தமிழப்பன். டி.வி.ஆரின் இளமைக் கால சம்பவங்கள் அதிகம் கிடைக்கவில்லை. மத்திய காலத்தில் - ‘தினமலர்’ ஆரம்பமாவதற்கு முன் - ஏராளமான பொது தொண்டுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். ‘தினமலர்’ தொடங்கிய பின�� தனது பத்திரிகை மூலம் மக்கள் சேவையை பெரிய அளவில் செய்து முடித்துள்ளார். ஆகவே, பத்திரிகையை நேரடியாக டி.வி.ஆர்., கவனித்த கால் நுபற்றாண்டு பணிகள் சிலவற்றையும் தொட்டுக் காட்டி உள்ளேன்.\nஇது ஒரு தனி நபரது வரலாறு மட்டுமல்ல . . . கால் நுபற்றாண்டு கன்னியாகுமரி மாவட்ட, தமிழக வரலாறுகள் சிலவும் இணைந் துள்ளன. உண்மையில், ‘தினமலர்’ தொடக்க கால முதல் இன்று வரை செய்த மக்கள் பணிகள் பற்றி ஒரு பெரிய ஆய்வு நுபல் வருவதே நியாயம். அதை பிற்காலத்தில் யாராவது செய்வர் என்ற நம்பிக்கை உண்டு. பேட்டிகள் தந்து உதவிய 60 பெரியோர்களில் நுபல் வெளிவர வருஷங்கள் பல ஆனதால், இன்றைக்கு 10 பேர் இருப்பார்களா என்பதே சந்தேகம். பணியில் உதவிய அந்த அமரர்களுக்கு எனது மனப்பூர்வமான அஞ்சலிகளை கூறிக்கொள்வது அவசியமாகி உள்ளது. இந்த நுபலில் எல்லா தகவல்களையும் சொல்லிவிட்டதாக நினைக்கக்கூடாது. இது ஒரு சிறிய ஆரம்பம். எதிர்காலத்திலும் இதன் தொடர்ச்சியை யாராவது ஒருவர் செய்வார் என நம்புகிறேன்.\nமூன்று கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் தந்த குழந்தை டி.வி.ஆர்,. அவரது மகத்தான சாதனையான, ‘தினமலர்’ இதழின் சின்னம் தாமரை. ஆகவே இவைகளை நினைவுபடுத்தும் வகையில் நுபலுக்கு, ‘கடல் தாமரை’ என்று பெயர் சூட்டி உள்ளேன்.\n» தினமலர் முதல் பக்கம்\n» கடல் தாமரை முதல் பக்கம்\nஒரு லட்சத்து 39 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nமோடியை தைரியப்படுத்திய நர்ஸ் மார்ச் 29,2020\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nஅனைத்து கட்சி கூட்டம் ஸ்டாலின் வலியுறுத்தல் மார்ச் 29,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/hollywood/544665-ryan-reynolds-donates-for-covid.html", "date_download": "2020-03-29T22:00:13Z", "digest": "sha1:HYHWX2RRFLFQDCV2F7DKYIUH3ORVJHGB", "length": 12935, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "ரூ.7.42 கோடி நிதி உதவி வழங்கிய ஹாலிவுட் தம்பதி | ryan reynolds donates for covid - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nரூ.7.42 கோடி நிதி உதவி வழங்கிய ஹாலிவுட் தம்பதி\nகோவிட்-19 பாதிப்பு நலநிதியாக ரூ.7.42 கோடியை ஹாலிவுட் தம்பதியான நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி ஆகியோர் வழங்கியுள்ளனர்.\nகோவிட்-19 வைரஸ் அச்சு���ுத்தல் அமெரிக்காவிலும் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க அந்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு நலநிதியாக ரூ.7.42 கோடியை ஹாலிவுட் தம்பதி நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி ஆகியோர் வழங்கியுள்ளனர்.\nபீடிங் அமெரிக்கா மற்றும் புட் பாங்க்ஸ் கனடா ஆகிய 2 அமைப்புகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தொகையை பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள்மற்றும் மூத்த குடிமக்கள்நலனுக்காகவும், அவர்களுக்குஉணவு வழங்குவதற்காகவும்பயன்படுத்த வேண்டும் என்றும்அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.- பிடிஐ\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nRyan reynoldsஹாலிவுட் தம்பதிகோவிட்-19 பாதிப்பு நலநிதிரயான் ரெனால்ட்ஸ்நடிகை பிளேக் லைவ்லி\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nபடம் இயக்குவதற்கான உந்துதல் யார் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nசிலரை எனக்காகக் கதை எழுதச் சொல்லியிருக்கிறேன்: கவுதம் மேனன்\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\n- சிவாவின் கலகலப்பூட்டும் வீடியோ\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nஎச்சரிக்கையா��� இருந்தாலே போதுமானது; கோவிட்-19 காய்ச்சலுக்கு பயப்படத் தேவையில்லை- நுரையீரல் நோய் சிறப்பு...\nகோவிட்-19 வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது; இந்தியாவில் இதுவரை 142 பேருக்கு பாதிப்பு:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/south-cinema/544591-rrr-heroes-about-corona-virus.html", "date_download": "2020-03-29T20:35:48Z", "digest": "sha1:T5BKOBCAXQTMF6O2PDXDYE5TX4PH44BK", "length": 19675, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா முன்னெச்சரிக்கை: 'ஆர்.ஆர்.ஆர்' நாயகர்களின் 10 அறிவுரைகள் | rrr heroes about corona virus - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nகரோனா முன்னெச்சரிக்கை: 'ஆர்.ஆர்.ஆர்' நாயகர்களின் 10 அறிவுரைகள்\nகரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 'ஆர்.ஆர்.ஆர்' நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இருவரும் அறிவுரை வழங்கியுள்ளனர்.\nகரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஇந்தியா முழுவதும் திரையரங்குகள், கல்விக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து கூட்டாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த வீடியோ பதிவு 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜூனியர் என்.டி.ஆர் - ராம்சரண் இருவரும் பேசியிருப்பதாவது:\nஉலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் கோவிட்-19 தொற்றிலிருந்து நீங்கள் உங்களை எளிதில் பாதுகாத்துக் கொள்ளலாம்.\n* கைகளைச் சோப்பை வைத்து, முழங்கை வரை முழுமையாகக் கழுவுங்கள். நகத்துக்கு அடியிலும் சுத்தம் செய்வது அவசியம்.\n* வெளியில் சென்று வீடு திரும்பும்போது, சாப்பிடும் முன் என ஒரு நாளைக்கு 7-8 முறை கழுவுங்கள்.\n* இந்த கரோனா கிருமி பிரச்சினை தீரும் வரை மற்றவரைச் சந்திக்கும்போது அவர்களுக்குக் கை கொடுப்பது, கட்டிப்பிடிப்பது ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.\n* அநாவசியமாக உங்கள் க���்களை, மூக்கை அடிக்கடி தொடாதீர்கள். வாய்க்குள் விரல்களை வைக்காதீர்கள்.\n* ஜலதோஷம், ஜுரம், இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் மட்டுமே முகக் கவசம் அணியுங்கள். இவை இல்லாமல் முகக் கவசம் அணிவதும் கோவிட்-19 தொற்று ஏற்படும் வாய்ப்பை உண்டாக்கும்.\n* தும்மும்போதும், இருமும்போதும் மூக்கை/ முகத்தைக் கைகளால் மூடாமல், உங்கள் கையை மடக்கி முழங்கையால் மூடுங்கள்.\n* அதிக கூட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்லாதீர்கள். நிறையத் தண்ணீர் பருகுங்கள். வெந்நீராக இருப்பது நலம். ஒரேயடியாக அதிக தண்ணீர் பருகாமல் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகப் பருகுவதும் நல்லது.\n* வாட்ஸ் அப்பில் வரும் எல்லா தகவல்களையும் நம்பாதீர்கள். அவற்றை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கும் அனுப்பாதீர்கள். ஏனென்றால் அவை தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும். இது கிருமித் தொற்றை விட பயங்கரமானது.\n* www.who.int என்ற இணையதளத்திலும் நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம். அரசாங்கம் கோவிட் - 19 குறித்துத் தொடர்ந்து செய்திகளையும், யோசனைகளையும் வழங்கி வருகிறது. அவற்றைப் பின்பற்றி நம்மை நாமே காத்துக் கொள்வோம்.\n* சுகாதாரத்தோடு இருங்கள்... பாதுகாப்பாக இருங்கள்’’.\nஇவ்வாறு 'ஆர்.ஆர்.ஆர்' நாயகர்கள் பேசியுள்ளனர்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா வைரஸை அழிக்கச் சிறந்த வழிகளைக் கையாளவேண்டும்: விஷால்\nஅவெஞ்சர்ஸ் நடிகருக்கு கோவிட்- 19 வைரஸ் காய்ச்சல் உறுதி\nதிரை விமர்சனம் - வால்டர்\nகரோனா வைரஸ்கரோனா வைரஸ் அச்சம்கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகரோனா முன்னெச்சரிக்கைஆர்.ஆர்.ஆர்.இயக்குநர் ராஜமவுலிஜுனியர் என்.டி.ஆர்ராம்சரண்\nகரோனா வைரஸை அழிக்கச் சிறந்த வழிகளைக் கையாளவேண்டும்: விஷால்\nஅவெஞ்சர்ஸ் நடிகருக்கு கோவிட்- 19 வைரஸ் காய்ச்சல் உறுதி\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nகரோனா வைரஸ் பாதிப்பால் பிஎஸ்.4 வகை வாகனங்களின் பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு: புதிய...\n21 நாட்கள் ஊரடங்கு ஏன் - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து உருக்கமான...\nபடம் இயக்குவதற்கான உந்துதல் யார் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nசிலரை எனக்காகக் கதை எழுதச் சொல்லியிருக்கிறேன்: கவுதம் மேனன்\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\n- சிவாவின் கலகலப்பூட்டும் வீடியோ\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nகரோனா: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை; தேர்வுகள்...\nதங்கம் விலை குறைந்தது: இன்றைய விலை நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/100_28.html", "date_download": "2020-03-29T22:40:34Z", "digest": "sha1:P6GUS6KWVAW5MBU3UZU35SRDVPR44I3V", "length": 14929, "nlines": 138, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "எமிஸ்(கல்வி தகவல் மேலாண்மை முறைமை) இணைய தளத்தில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்களின் விவரங்கள் 100சதவீதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஎமிஸ்(கல்வி தகவல் மேலாண்மை முறைமை) இணைய தளத்தில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்களின் விவரங்கள் 100சதவீதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்\nஎமிஸ்(கல்வி தகவல் மேலாண்மை முறைமை) இணைய தளத்தில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்களின் விவரங்கள் 100சதவீதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்:தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nபுதுக்கோட்டை,மே,28, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேசும்போது கூறியதாவது: இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு,ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது தமிழ் வாசிக்கசெய்து ஐந்தாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு கற்பித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படவேண்டும். இந்த ஆண்டு மாணவர்களை பயன்படுத்தாமல் விழிப்புணர்வு பிரச்சாரம்,துண்டு பிரசுரங்கள் மூலமான விளம்பரம் ஆகியவற்றை பயன்படுத்தி அதிக மாணவர்கள் சேர்க்கையினை மேற்கொள்ளவேண்டும். அரசுப்பொதுத்தேர்வில் 80சதவீத தேர்ச்சிக்கு குறைவாக மாணவர்களை தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களின் பெயர்பட்டியலை வழங்கவேண்டும். நீட் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.மாணவர்களுக்கு மன நல ஆலோசகராக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறந்த ஆசிரியரை நியமனம் செய்யவேண்டும். மன்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும். எமிஸ்(கல்வி தகவல் மேலாண்மை முறைமை) இணைய தளத்தில் பள்ளிகளின் ஆசிரியர்கள்,மாணவர்களின் விபரங்கள் ஆகியவற்றை 100சதவீதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு அடுத்த மாதம் 8,9ஆகிய தேதிகளில் நடைபெறுவதால் மையங்களாக செயல்படும் பள்ளிகளில் அதற்குண்டான முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக செய்திருக்கவேண்டும்.பள்ளித்திறந்த நாளன்றே அரசிடம் இருந்து வரப்பெற்ற விலையில்லா நலத்திட்டங்கள் உரிய முறையில் மாணவர்களுக்கு சென்றடையவேண்டும்.ஆங்கில வழிக்கல்விக்கு குறைந்த பட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதிசெய்யவேண்டும். அனைத்துப்பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வித்தொலைக்காட்���ியினை பார்ப்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.வருகிற ஜூன் 3-ந்தேதி முதல் அனைத்து ஆசிரியர்களும்,அலுவலகப்பணியாளர்களும் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்வதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்யவேண்டும்.ஜூன் 3-ந்தேதி பள்ளி திறந்து சிறப்பாக கற்றல்,கற்பித்தல் நிகழ்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஅதனைத்தொடர்ந்து வருகிற 31-ந்தேதியுடன் பணி ஓய்வு பெறும் அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு,அரசு உதவிப்பெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிபழகளில் பணிபுரிந்து வருகிற 31-ந்தேதியுடன் பணி ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இந்த கூட்டத்தில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் கே.குணசேகரன்,புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள்,அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/08/blog-post_302.html", "date_download": "2020-03-29T21:16:35Z", "digest": "sha1:C7JT3AFKBS7LFXY7EOWLGF5WADPE2YKS", "length": 29420, "nlines": 141, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு வாழ்வளிக்குமா ஆசிரியர் தேர்வு வாரியம்? - முனைவர் மணி கணேசன் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு வாழ்வளிக்குமா ஆசிரியர் தேர்வு வாரியம் - முனைவர் மணி கணேசன்\nஅண்மையில் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 2340 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உதவிப் பேராசிரியர்கள் நிரப்பும் பணி சான்றிதழ் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என இரண்டுக் கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு முறையில் முதலாவதாகக் கல்வித்தகுதிச் சான்றிதழ்களுக்கு ஒன்பது மதிப்பெண்ணும் பணிஅனுபவத்திற்குப் பதினைந்து மதிப்பெண்ணும் வழங்கப்பட்டு இரண்டாவதாக நடக்கும் நேர்முகத் தேர்விற்குப் பத்து மதிப்பெண் என மொத்தம் 34 மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க சேதி எதுவெனில் குறிப்பிட்ட துறையில் அவர்கள் காட்டிவரும் தனித்திறன்கள், படைப்புகள், பரிசுகள், விருதுகள் முதலியன கவனத்தில் கொள்ளப்படும் என்கிற விவரம் சுட்டப்படவில்லை. இதைப் பற்றி இங்குப் பேசுவதற்கு உரிய காரணமும் இருக்கிறது.\nமேல்நிலைக்கல்வி என்பது அறிவாற்றலுக்கான ஓர் உந்து சக்தி. கல்லூரிக்கல்வி என்பது முற்றிலும் அதிலிருந்து வேறுபட்டது. வெறும் பாட அறிவு மட்டும் அதற்குப் போதாது. அதனைத்தாண்டி புதியன படைக்கும் உத்வேகமும் இருப்பவற்றைத் திறனாய்ந்து புதுமை நோக்கில் சீரிய வகையில் வெளிப்படுத்தும் திறனும் கட்டாயம் அவசியம். அப்போதுதான் அந்தந்த துறைகள் மேன்மேலு��் செழுமையுற்று வளர்ச்சியடைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறந்த முறையில் அடிகோல நல்ல வாய்ப்பேற்படும். இதனைக் கருத்தில்கொண்டே அண்மைக்காலமாக உயர்கல்வி ஆய்வு உட்பட அனைத்துத் துறைகளிலும் இன்னும் மேம்படுதல் அவசியமென்பதைத் தவறாமல் வலியுறுத்திவரும் போக்குகள் வரவேற்கத்தக்கவை. இதனை எளிதில் புறந்தள்ளிவிடலாகாது.\nகாட்டாக, கல்லூரித் தமிழ்த்துறையில் அன்று பேராசிரியர்களாகத் திகழ்ந்தவர்கள் பலரும் தாம் சார்ந்திருக்கும் துறையில் ஆழ்ந்த பற்றும் புலமையும் கொண்டிருந்தனர். மேலும், தலைசிறந்த படைப்பாளிகளாகவும் திகழ்ந்தனர். அதனால்தான் அவர்களாலும் உயரமுடிந்தது. அவர்களிடம் பயின்ற மாணவர்களையும் உயர்த்த முடிந்தது. தமிழியல் சார்ந்த பல்வேறு புதியபுதிய நவீனப் படைப்புகளும் ஆய்வியல் நெறிமுறைகளும் இதன்மூலமாகத் தமிழுக்குக் கிடைத்தன. கிடைத்தும் வருகின்றன. இதை யாராலும் மறுக்கமுடியாது.\nஅதேவேளையில் பணிநிறைவுக்குப் பின்னரும் அத்தகையோரின் செவ்வியல் சிந்தனைகள், புதுப்புது ஆக்கங்கள், கோட்பாடுகள், வரைவுகள், முன்மொழிவுகள், பரிந்துரைகள், வழிக்காட்டுதல்கள் குறித்த தமிழ்ப்பணிகள் தமிழுலகிற்கு இன்றும் தேவைப்படுவதாக உள்ளன. இது நடப்பு உயர்கல்வியில் காணப்படும் போதாமையினை வெளிப்படுத்துவதாக உள்ளன என்றே சொல்லவியலும். இன்றும் பலர் நவீனம் குறித்த புரிதல்களுக்கும் உரையாடல்களுக்கும் ஆக்கங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர முன்வருவதில்லை. அவர்கள் படித்த படிப்போடு நின்றுகொண்டு நிகழ்காலச் சிந்தனை வெளிப்பாடுகள் சார்ந்த தொடர்வாசிப்புகளுக்குத் தம்மை ஆட்படுத்திக்கொள்ளாமல் திணறும் ஆரோக்கியமற்ற சூழல் தமிழ்வளர்ச்சிக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை எனலாம். அதற்காகத் தமிழிலக்கியத்தின் நவீனம் சார்ந்த நோக்கும் போக்கும் தேங்கிவிடவில்லை. யாரோ சிலரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றாலும் அதன்வேகம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.ஆக,பல்கலைக் கழக உயர்கல்வி எல்லாவகையிலும் சிறந்து விளங்கிட நல்ல தரமிக்க ஆய்வாளர்களும் படைப்பாளர்களும் பெருகுதல் இன்றியமையாதது. அதற்கு உரமூட்டும் விதமாக உயர்கல்வி ஆய்வுகளை மேம்படுத்துவதும் முறைபடுத்துவதும் தகுதிமிக்���ோரைப் பணியில் நியமனம் செய்யமுனைவதும் அவசியம். பல முனைவர் பட்ட ஆய்வுகள் இன்றும் காசு கொடுத்து எழுதி வாங்கப்படுகின்ற அவலம் கொடுமையானது. இதற்கென்றே பல பட்டறைகள் தொழிற்சாலைகள்போல் பெருநகரங்களில் பெருகியுள்ளன. அதற்கு இத்தகையோர் துணைபோவதுதான் மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. பணமே முதன்மை என்றாகிவிட்ட நடப்பு உலகில் படிப்பு மட்டும் தப்பிவிடமுடியுமாமேலும், இத்தகைய வழிகளில் பெறப்படும் ஆய்வுகள் எப்படித் தரமுள்ளவையாக இருக்கவியலும்மேலும், இத்தகைய வழிகளில் பெறப்படும் ஆய்வுகள் எப்படித் தரமுள்ளவையாக இருக்கவியலும் அவ் ஆய்வாளர் எதிர்காலத்தில் எங்ஙனம் திறன்மிக்க பேராசிரியராக விளங்குவார் அவ் ஆய்வாளர் எதிர்காலத்தில் எங்ஙனம் திறன்மிக்க பேராசிரியராக விளங்குவார்இதுமாதிரியான கேள்விகள் சாமானியனுக்கும் எழுதல் இயற்கை. ஆதலால், உயர்கல்வியின் உயராய்வுகள் குறித்த உண்மைத்தன்மைகள் பற்றி ஆராய ஓர் உயர்மட்ட வல்லுநர்குழுவினை ஒவ்வொன்றுக்கும் துறைவாரியாக வெளிப்படைத்தன்மையோடு நியமித்திடுதல் மற்றும் கண்காணித்திடுதல் அரசின் முக்கிய கடமையெனலாம். இத்தகைய இழிநிலைகள் முறையான படிப்பிலேயே காணப்படுவதுதான் வருந்தத்தக்க செய்தியாக உள்ளது.\nஅதேபோல், பணியனுபவத்திற்குக் காட்டப்படும் முக்கியத்துவம் படைப்பனுபவத்திற்கும் காட்டப்பட வேண்டும். வெறும் பணியனுபவம் மட்டும் பேராசிரியர் பணிக்குப் போதாது. தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் முதன்மைப்பெற்று, கல்லூரி பணியனுபவம் கிடைக்கப்பெறாதத் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறைகளில் பல்லாண்டுகள் பணியாற்றும் முனைவர் பட்டம் பெற்ற, பல்கலைக்கழக மான்யக்குழு நடத்தும் கல்லூரி விரிவுரையாளருக்கான தேசிய, மாநிலத் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியுற்ற ஆசிரியர்கள் துறைமாறுதல் மூலமாகக் கல்விச்சேவை செய்திட இதுநாள்வரை இத்தேர்வு முறைகளில் புதுத்திருத்தங்கள் ஏதும் மேற்கொள்ளாதது கவலைத்தரக்கூடிய செய்தியாகும். எல்லாவகைத் திறமையிருந்தும் அத்தகையோருக்கு இத்தகையப் பணிக்கிடைப்பதில் உள்ள தடைகள், பாரபட்சப் போக்குகள் ஆகியவை உடன் களையப்படுதல் பேருதவியாக அவர்களுக்கு அமையக்கூடும். இதனால் அரசுக்குப் பெரும்நிதிச்சுமையேதும் ஏற்படப் போவதில்லை. அவர்களது பட்டய, பட்டப் படிப்புகளில் பயிலப்பட்ட உளவியல் கருத்துகள், புதிய பயிற்றுவிப்பு முறைகள், கல்விச் செயலாய்வுகள், நிர்வாகத் திறன்கள், ஆளுமைப் பண்புகள், கற்போரை எளிய வகையில், வழியில் கையாளும் நவீன உத்திமுறைகள், தனியாள் ஆராய்ச்சி வழிமுறைகள், வாழ்க்கையனுபவ வழிக்காட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் போன்ற கூடுதல் தகுதிகளால் இளம் பட்டதாரி மாணவர்கள் நிச்சயம் கவரப்படுவர்.\nதவிர, கல்லூரி பணியனுபவத்தைக் காரணங்காட்டி இவர்களைப் புறந்தள்ளுவதென்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நல்ல அறமாக இருக்கமுடியாது. அது இந்திய அரசியலமைப்பு வலியுறுத்தும் அனைவருக்கும் சமநீதி, சமவாய்ப்பு ஆகியவற்றிற்கு எதிரானதாகவும் போகக்கூடும். இவர்களின் பள்ளிப் பணியனுபவத்தைக் கல்லூரிப் பணியனுபவத்திற்கு ஈடாகக் கருத அரசின் மனச்சாட்சி இடம்தராவிட்டாலும் அதை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளுதல் நல்லதல்ல. அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரந்தரமில்லாக் கௌரவ விரிவுரையாளரின் ஓராண்டுப்பணிக்கு வழங்கப்படும் இரண்டு மதிப்பெண்களுக்குப் பதிலாக அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிரந்தரப் பணியிடங்களில் பணிபுரிந்திடும் ஆசிரியர்களின் ஓராண்டுப் பணியனுபவத்திற்கு குறைந்தபட்சமாக ஒரு மதிப்பெண்ணாவது வழங்க அரசு முன்வரவேண்டும். இது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் கனவாகவும் உள்ளதைக் கவனத்தில் எடுத்துக்கொள்வது நலமுண்டாகும். இத்தகு தகுதிவாய்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பிலேயே கூடுதல் திருத்தமொன்றை மேற்கொண்டு அவர்களுக்கும் ஒரு நல்ல வழி அமைத்துத் தருதல் அரசின் கடமையாகும்.\nஅதுபோல், உண்மையான படைப்புகளுக்கும் அப்படைப்பை மேற்கொண்ட கல்லூரிப் பேராசிரியர் பதவிக்குத் தகுதிவாய்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் உரிய முக்கியத்துவத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க முன்வருதல் சாலச்சிறந்ததாக அமையும். அதற்கு வழிகோலுவதாக மீதமுள்ள பதினாறு மதிப்பெண்களைப் படைப்புகள், ஆய்வுகள், வெளியீடுகள், விருதுகள் ஆகியவற்றிற்கு பகிர்ந்தளித்து அவர்களின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்பிற்கு முன்னுரிமை வழங்க ஆவனச் ச��ய்வதன் வாயிலாகத் திறமை மிகுந்த பேராசிரியர்களைக் கல்லூரிப் பணிக்குக் கொண்டுவர முடியும். அப்போதுதான் யாரும் எளிதில் விரும்பிப் படிக்காமல் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு தீண்டப்படாதத் துறையாக விளங்கும் தமிழ்த்துறைக்கு மீளவும் புத்துணர்ச்சிப் பாய்ச்சியது போலிருக்கும். தமிழ்மொழி பற்றிய ஆய்வுகள் உலகத் தரத்திற்கு ஒப்பாகத் திகழும். மேலும், தமிழ்மொழி பற்றிய போதிய அடிப்படை அறிவு இல்லாமல் மருத்துவம், பொறியியல் முதலான தொழிற்கல்வி சார்ந்த உயர்படிப்பினை ஆங்கிலவழியிலேயே பயிலும் துர்பாக்கிய நிலையால் அவை குறித்த உயராய்வுகள் பல்கிப் பெருகுவதில் எண்ணற்ற சிக்கல்கள் நிறைந்துள்ளன. மனிதச் சிந்தனை அவரவர் தாய்மொழியிலேயே எழும் என்பது மொழியியல் வல்லுநர்களின் கருத்தாகும். ஆக, தாய்மொழியாம் தமிழ்மொழி வழிக்கல்வியில் அனைத்துப் படிப்புகளும் தடையின்றி மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வதில் அரசாங்கத்தின் இன்றியமையாத கடமையெனலாம். அக்குறிக்கோள் தம் இலக்கை எய்திடவும் தாய்மொழியில் பிழையின்றி அனைவரும் பிறருடன் எளிதில் தொடர்புகொண்டிடவும் தமிழ்மொழி அனைத்துக் கல்லூரி நிலைகளிலும் குறைந்தது முதல்பருவத்தில் நிறைவு செய்திடும் வகையில் ஒருபாடமாக ஒருமித்தக் கருத்துடன் வைக்க அரசு உறுதிபூணுதல் நல்லது. அதன்மூலமாக அத்தகைய கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக வாய்ப்பேற்படும். அது பாடம்சார்ந்து எழும் சிலபல சந்தேகங்களுக்கும் புரியாத் தன்மைகளுக்கும் நிவர்த்தி செய்திட வழிப்பிறக்கும். எல்லா விதமான அரிய வளங்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ள செம்மொழியாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் மீட்சிக்கும் பல்லாற்றானும் உதவிபுரிவது என்பது மனித ஆற்றலை மேம்படுத்துவதற்குச் சமமாகும். ஏனெனில், மொழிவளர்ச்சியே ஓர் இனத்தின் பெருமையாகும். தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை தமிழுக்கு முக்கியத்துவம் தந்து அதனைத் தரப்படுத்துவதென்பது அதற்கான முதற்படிக்கட்டு எனலாம். இதனடிப்படையில் தமிழுக்கும், தகுதிமிக்க தமிழ்ப் படைப்பாளிகளுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் வாழ்வளிக்குமா தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் ட��ுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/10/blog-post_60.html", "date_download": "2020-03-29T22:34:11Z", "digest": "sha1:3RPE4WVJ2DC5UAZBXPWZ7XTV3WVNJ3JG", "length": 8426, "nlines": 137, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "திருவலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ராஜ்ய புரஸ்காா் மாநில விருது - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதிருவலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ராஜ்ய புரஸ்காா் மாநில விருது\nராஜ்ய புரஸ்காா் மாநில விருது பெற்ற திருவலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பிரித்திகாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.\nபாரத சாரண, சாரணிய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்காா் விருது தமிழக ஆளுநரால் வழங்கப்படுகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான விருது திருப்பத்தூா் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருவலம் அரசினா் மகளிா் மேனிலைப் பள்ளி சாரணீய வழிகாட்டி மாணவி டி. பிரித்திகா என்ற மாணவிக��கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆளுனா் மாளிகையில் கடந்த மாதம் 26 ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் வழங்கி வாழ்த்தினாா்.\nஇந்த விருதைப் பெற்ற மாணவி டி.பிரித்திகாவுக்கு, பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியா் சிவகுமாா், பள்ளியின் சாரணீய வழிகாட்டி பொறுப்பு ஆசிரியை எஸ்.மகேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2019/01/blog-post_693.html", "date_download": "2020-03-29T22:08:58Z", "digest": "sha1:5W3IFLQHDHXZNE6DTBEPUNVFB7VTD44J", "length": 50385, "nlines": 770, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : பெற்ற மகளைக் கொன்று நாடகமாடிய தாய் கைது..", "raw_content": "\nசனி, 26 ஜனவரி, 2019\nபெற்ற மகளைக் கொன்று நாடகமாடிய தாய் கைது..\nTHE HINDU TAMIL : தவறான உறவை மகள் கணவனிடம் கூறிவிடுவார் என்கிற எண்ணத்தில் மகளைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்து கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடிய தாய் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nசேலம் மாவட்டம், தலைவாசல் அர��கில் உள்ள இலுப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (24). இவரது கணவர் கடலூர் மாவட்டம் மாங்குளத்தைச் சேர்ந்த சிவசங்கர் (28). இவர் சிங்கப்புரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஷிவானி என்ற மகள் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் இவரது கிராமம் அமைந்துள்ள தலைவாசல் மும்முடி கிராமம் அருகே நெடுஞ்சாலை ஓரம் உள்ள கிணற்றில் நீரில் தத்தளித்தபடி பிரியங்கா கூச்சலிட்டத்தைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் போலீஸாரிடமும், பொதுமக்களிடமும் தனது மகள் கிணற்றில் மூழ்கிவிட்டாள் என்று கூறியதை அடுத்து அவரது மகள் ஷிவானியின் உடலும் மீட்கப்பட்டது. இதைப் பார்த்து பிரியங்கா கதறினார்.\nஇறைவா, என் உயிரை எடுத்துக்கொண்டு என் மகளை உயிருடன் விட்டு வைக்கக்கூடாதா என கதறினார். அவருக்கு அக்கம் பக்கத்தினர் ஆறுதல் சொன்னார்கள். போலீஸார் அவரிடம் என்ன நடந்தது என விசாரித்தனர்.\nஅப்போது அவர் அழுதபடி நடந்ததை தெரிவித்தார். தனது மகளுடன் கடலூரில் உள்ள கணவரின் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு 24-ம் தேதி இரவுப் பேருந்தில் வீடு திரும்பியதாகவும், இரவு சுமார் 10 மணி அளவில் இரண்டு முகமூடிக் கொள்ளையர்கள் தன்னை வழிமறித்து தன்னிடம் உள்ள 2 சவரன் நகை, ரூ.1000 ரொக்கப் பணத்தை பறித்ததாகவும் கூறினார்.\nமுடிவில் தன்னையும், மகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றதாகவும், தனது மகள் நீரில் மூழ்கிவிட்ட நிலையில் தான் மட்டும் பம்பு செட் பைப்பை பிடித்துத் தொங்கியபடி உயிருக்குப் போராடியதாகவும் தெரிவித்தார். போலீஸார் அவர் சொன்னதை நம்பி விசாரணை நடத்தினர்.\nஅப்போது போலீஸாருக்கு தாய் பிரியங்காவின் அழுகை செயற்கையாக இருப்பதாகப் பட்டது. நகை, பணத்தை பறித்தவர்கள் அதன் பின்னர் கிணற்றில் ஏன் தள்ளிவிட வேண்டும் என சந்தேகித்தனர். பிரியங்காவின் செல்போன் அழைப்புகளைச் சோதித்தனர்.\nஅப்போது 24-ம் தேதி பிரியங்கா ஒரு நம்பரில் அதிகம் பேசியுள்ளது தெரியவந்தது. பிரியங்கா பேசிய தகவலை எடுத்த போலீஸார் அவரது ஊரிலும், அவரது தாய் சரோஜாவிடம் நடத்திய விசாரணையிலும் ஒரு முடிவுக்கு வந்தனர். பிரியங்காவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nபின்னர் போலீஸார் அவர்கள் பாணியில் ப���ரியங்காவை விசாரித்தபோது தன் மகளை தானே கொன்றுவிட்டு நாடகமாடிய உண்மையை ஒப்புக்கொண்டார். பிரியங்காவின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவரது நண்பர் ஒருவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அது கூடா நட்பாக மாற, இதை 5 வயது மகள் ஷிவானி பார்த்துள்ளார்.\nஇதுகுறித்து அவரது பாட்டியிடம் சொல்ல அவர் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தை அரசல்புரசலாக கேள்விப்பட்ட சிவசங்கர் சிங்கப்பூரிலிருந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் மிரண்டு போன பிரியங்கா, தனது மகள் ஷிவானி தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாளோ என பயந்துள்ளார்.\nஇதனால் மகளைக் கொன்றுவிட முடிவெடுத்தார். ஆனால் அது கொலை போல் இருக்கக்கூடாது என முடிவெடுத்து தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டம் தீட்டி கடைசியில் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றி மகளைக் கொலை செய்துள்ளார்.\nபிரியங்காவும், அவரது ஆண் நண்பரும் அழகாகத் திட்டம்போட்டார்கள். ஆனால் செல்போன் கையிலிருப்பதும், அதில் அவர்கள் தொடர்ச்சியாகப் பேசியதையும் மறந்துவிட்டார்கள். இது போலீஸாருக்குத் துப்பாக அமைந்தது. அவர்களது கால் டீட்டெய்லே அவர்களை சிக்க வைத்தது.\nதவறான உறவுக்காக பெற்ற மகளையே கொன்றுவிட்டு , தனது வாழ்க்கையையும் கெடுத்துக்கொண்டு போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார் பிரியங்கா. இந்தக் கொலையில் மூளையாக செயல்பட்ட பிரியங்காவின் நண்பரையும் போலீஸார் தேடி வருகின்றனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nபிரேசில் அணை உடைந்து 9 பேர் உயிரிழப்பு 300 பேரை க...\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா ஏன்\nஜாக்டோ ஜியோ ..: கைதான நிர்வாகிகளுக்கு நீதிமன்ற காவ...\nபெற்ற மகளைக் கொன்று நாடகமாடிய தாய் கைது..\nஆந்திராவில் காங்கிரஸ் 25 நாடாளுமன்றத் தொகுதிகளிலு...\nஸ்டாலின் ரத்தன் டாட்டா சந்திப்பு\nஆந்திர மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்ட...\nஜாக்டோ ஜியோ: வீடு தேடிச் சென்று கைது\nஜாக்டோ ஜியோ போராட்டம்....5000 கல்விக்கூடங்கள் மூடக...\nஉத்தர பிரதேச ஆதித்யநாத் ஆட்சியில் 3,000 என்கவுன்டர...\nகிணற்றில் தள்ளப்பட்ட குழந்தை உயிரிழப்பு\nமக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்பு.. தமிழகத்தி...\nகனடா பெண் ��ஞ்சாபில் ஆணவக் கொலை .. கனடாவில் இருந்த ...\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதிகள் முடிவை மாற்றிய ...\nசெந்தில் பாலாஜி – கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர...\nமொழிப்போராட்டம் வரலாறு .. அனைத்து மாநில மொழிகளைய...\nஜெயலலிதாவின் போயஸ் பங்களா முடக்கம் \nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி : 300 புரிந்துணர்வு ஒப்...\nஜெயலலிதா மரணத்துக்கும், கொடநாடு சம்பவங்களுக்கும் த...\nதினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது - ...\nநடிகை பானுப்ரியா மீது வழக்கு\nஉலக முதலீட்டாளர் மாநாடு முதலீடு: எடப்பாடி பழனிசாமி...\nவிஷால் 8 கோடி ரூபா சட்டவிரோதமாக\nபாகிஸ்தான் .. நவாஸ் ஷெரிப் உடல் நிலை கவலைக்கு இடம்...\nஅமைச்சர் நிலோபர் ,எம்பி அன்வர் ராஜா ஆகியோர் மீது ...\nவெயிட்டர் பணிக்கு 7,000 பேர் விண்ணப்பம்.. மகாராஷ்ட...\nதினத்தந்தி’ இலங்கை பதிப்பு இன்று தொடக்கம் ... 18 வ...\nபிரியங்கா காந்தி .. இந்தியாவையும் தாண்டி உலக ட்ரெண...\nதிருச்சியை திக்குமுக்காட வைத்த தேசம் காப்போம் ஆன்ட...\nரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார்\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்...\nசபரிமலை - கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டிய குடும்...\nசிம்பு மீது பால் முகவர்கள் சங்கம் புகார்\nஜாக்டோ ஜியோ போராட்டம்: 1 லட்சம் பேர் கைது\nதெஹல்கா' மேத்யூஸ் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு...\nஅரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென...\nநீட் கொடுரம் ஒழிகிறது , கல்வித்துறை மாநிலத்திற்கு ...\nபெண் குழந்தைகளைக் காப்போம் திட்டம்... விளம்பரத்திற...\nதிருச்சியில் இன்று தேசம் காப்போம் மாநாடு .. சனாத...\nநெல்லையில் 12 அடி உயர லெனின் சிலை... வீடியோ .. சீத...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன...\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம்: தடை விதிக்கக் கோரிய வழ...\nஉலகின் மிகப் பழமையான கிராம்பு, மிளகுகள் இலங்கை,மாந...\nஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா \nகொலையை காட்டி கொடுத்த சூயிங்கம் – அத்தையை கொன்ற ...\nநடிகர் அஜித் மற்றும் நடிகர் தினகரன் ... பாஜகவின் ப...\nதினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி தர தயார்: மத்திய ...\nஅதிமுக பாஜக கூட்டணி உறுதி...மத்தியமைச்சர் அறிவிப்ப...\nசிம்பு : கட்டவுட் வைங்க .. பாலாபிசேகம் செய்யுங்க ....\nமோடி டீ விற்றதே இல்லை: 43 வருட நண்பர் தொகாடியா.. அ...\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு - ...\nதமிழகத்தில��� 92 நாட்டு மாடுகள் வகை உள்ளன.. காப்பாற்...\nஇந்திய ரூபாய்க்கு நேபாளத்தில் தடை... மோடியின் விச...\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்... மூன்று நாள் துக...\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அர...\nமீண்டும் ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ வருகிறது ...\nஇந்தியர்களின் பெருகும் சொத்து மதிப்பு:சமத்துவமின்ம...\nலயோலா கல்லூரி.. வீதி விருது விழாவில் சமுக நீதி ஓவ...\n5 நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்ட்: உலகம் முழுவதும் ...\nகர்நாடக ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.....\n2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும்...\nசென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலை; 6 பேர் கைது: 3...\nநடிகர் அஜித் : எனது புகைப்படமோ பெயரோ அரசியலுக்கு ...\nதிமுக தேர்தல் பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு.. த...\nதினத்தந்தி ஆதித்தனாரை காமராஜர் ஏன் வெறுத்தார்\nசபரிமலையில் சாதி ஆதிக்கவாதிகளே பிரச்சனை ஏற்படுத்தி...\nலயோலா கல்லூரி ஓவிய கண்காட்சி ..பாஜகவுக்கு எதிரான ஓ...\nசபரிமலை கலவரகாரர்களுக்கு பிணை மறுப்பு .. நஷ்டஈடு த...\nபுற்றுநோயை உண்டாக்கும் டீ பேக்\nசங்ககாலக் கடல் வணிகத்தில் கடல்வழி வந்த அரேபியக் கு...\nரங்கராஜ் பாண்டே .. கல்லூரிகளில் முழுநேர ஆர் எஸ் எஸ...\nபாஜக ஆளும் மாநிலங்களில் மத்திய மாநில தேர்வுகள் , ப...\nசபரிமலைக்கு ரூ.95.65 கோடி வருவாய் இழப்பு.. பக்தர் ...\nகொடநாடு கொள்ளை : பழனிசாமியை பயன்படுத்திய சசிகலா,, ...\nகும்மிடிபூண்டி 3 பாலிடெக்னிக் மாணவர்கள் ஓட ஓட வெட்...\nபன்னீர் யாகம் .. தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்து...\nசபரிமையில் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - பா.ஜ.க அற...\nமின்சார பேருந்தும் மறைக்கப்பட்ட பெருநிறுவன கொள்ளைக...\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது\n என்னையா ஆச்சு உங்களுக்கு நீங்க வேணு...\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்...\nமோடியின் நான்கரை ஆண்டு ஆட்சி மத்திய அரசின் கடன் 8...\nகொஞ்சம் இறைச்சி, அதிக காய்கறிகள்: புவியைக் காக்க ப...\nதென் அமெரிக்க நாடான சிலியில் 6.7 ரிக்டர் அளவு சக்...\nநோர்வே தலைநகர உதவி மேயர் கம்சாயினிக்கு யாழ்ப்பாண ஆ...\nதிராவிடம் ஒரு விளக்கம்.. தேவி சோமசுந்தரம்\nமோடியின் முடிவால் 36 ரஃபேல் போர் விமானங்கள் ஒவ்வொன...\nவங்க மொழியில் அசாத்திய ஸ்டாலின் .. கொல்கொத்தாவில்...\nDhinakaran Chelliah : இப்போது பாமர மக்களுக்கும் விளங்குகிறது தேடும் கடவுளர்கள��� வழிபாட்டுத் தலங்களில் இல்லை என்று இது வரை கடவுளைக் கொண்டு வியாபாரம் நடத்தியவர்கள் இனி புதுப் புது புரளிகளை கட்டிவிடுவார்கள். கொரோனாவை கடவுளர்களின் அவதாரங்களாக மாற்றம் செய்யக் கூடும்.\nஆலயங்களின், வழிபாட்டுத் தலங்களின் மூடிய கதவுகள் திறக்காமலிருந்தால் மனித நேயம் தழைக்கும்\nகற்பனைகளையும் அதிசயங்களையும் அற்புதங்களையும் நம்மை மீறிய சக்திகளை மக்கள் நம்பியிராமல் அவரவர் வேலையை ஒழுங்காக பார்ப்பார்கள். தங்கள் மேல் உள்ள தன்நம்பிக்கை அதிகமாகும், பயம் விட்டுப் போகும், மதம் சொல்லும் கடவுளர்கள் பொய் எனும் உண்மை விளங்கிப் போகும். மனித நேயம் மலரும்\nஎத்தனையோ நூற்றாண்டுகளாக மத நம்பிக்கைகளில் சிக்கி பயம் சூழ்ந்திருந்த மனித குலத்தை காக்க வந்த கொரோனாவே, உன் சாதனை அளவிட முடியாதது\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலை�� பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T21:43:19Z", "digest": "sha1:BEBJEYRQRH3ZTHF5XWPNZEU4UTERYI6J", "length": 23779, "nlines": 174, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "ஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்.. | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஇன்றைக்கு குண்டூசி முதல் கனரக வாகனம் வரை அனைத்து பொருட்களையும் இணையம் வழியாகவே வாங்கிவிட முடியும். இது இணைய வழி வியாபாரம் அதாவது ணி ஙிusவீஸீமீss என்று அழைக்கப்படுகிறது.\nஇன்றைக்கு பல நிறுவனங்கள் தங்களது சேவைகளையும், பொருட்களையும் நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல இணையவழி வியாபாரத்தை ஆரம்பித்து வருகின்றன.\nபுதிதாக தொழில் தொடங்க எண்ணுபவர்களும் இந்த வியாபாரத்தை நடத்த ஆரம்பிக்கலாம். இதற்கான நிறுவனம் துவங்குவதற்கான வழிமுறை என்ன என்பதை பார்ப்போம்:\nசெய்யப்போகும் தொழில் சர்வீசா, பொருள் விற்பனையா, தரகு பணியா என்பதை நிர்ணயித்துக்கொண்டு, அதற்கேற்ப கம்பெனிகள் சட்டப்படி நிறுவனத்தை பதிவு செய்து கொள்வது முதல் வேலை.\nஅதை விஷிவிணி (விவீநீக்ஷீஷீ,ஷினீணீறீறீ ணீஸீபீ விமீபீவீuனீ ணிஸீtமீக்ஷீஜீக்ஷீவீsமீs) ல் பதிந்து கொள்ளலாம்.\nஇந்த தொழில் முழுவதும் ஆன்லைன் மூலமாக நடப்பதால் நெட்வொர்க் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். குறிப்பிட்ட கால கட்டங்களில் நெட்வொர்க் தனிக்கையை கண்டிப்பாக செய்ய வேண்டும்.\nமெயில்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.\nஆன்லைன் மூலமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ குறிப்பிட்ட ஆட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். எனவே நீங்கள் தொடங்கும் ஆன்லைன் பிசினஸ் மூலம் மற்றவருக்கும் வேலை வாய்ப்பை வழங்க முடியும் என்பது இதில் உள்ள சிறப்பு அம்சம்.\nஇன்றைக்கு உலக அளவில் ஆன்மூலமாக வியாபாரம் நடத்தி வரும் அமோசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்து வருகின்றன. இதற்காக அந்நிறுவனங்கள் ஏராளமான முதலீடுகளை செய்து வருகின்றன.\nஇந்நிறுவனங்களின் வருகையால் மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் போக்கு ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. இதன் காரணமாக நேரடி வியாபாரத்தில் இறங்கி இருக்கும் நிறுவனங்கள் கூடுதலாக ஆன்லை���் மூலமாக விற்பனை செய்யும் வியாபாரத்தையும் தொடங்கி இருக்கின்றன.\nபுதிதாக ஆன்லைன் மூலம் பிசினஸ் தொடங்க எண்ணுபவர்கள் முன்னரே சொன்னமாதிரி நிறுவனத்தை பதிவு செய்து குறிப்பிட்ட பிசினஸ்சை செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிசினஸ், அதற்கான தொழில் வாய்ப்பு இவற்றின் அடிப்படையில் வருமானம் இருக்கும்.\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் கொண்டு செயல்படுங்கள். கண்டிப்பாக ஆன்லைன் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக��கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nநாடு மேலும் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவுமா ஜி.எஸ்.டி முறை\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழில்முனைவோர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஆலோசனைகள்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ElaShortStoriesByMagazine.aspx?ID=44", "date_download": "2020-03-29T21:19:44Z", "digest": "sha1:TQ6VRV2TWUZSZOLYUKA4EEZXJWX2UZLT", "length": 2988, "nlines": 30, "source_domain": "viruba.com", "title": "இலக்கியச் சிந்தனை - சிறந்த சிறுகதைகள் : சிறுகதை களஞ்சியம்", "raw_content": "\nஇதழ் : சிறுகதை களஞ்சியம்\nஆண்டு மாதம் ஆசிரியர் சிறுகதைத் தலைப்பு\n1986 March சந்திரபோஸ், ஆ ஆகாசக் கனவுகள்\n1985 December கார்த்திகா ராஜ்குமார் புற்களின் நடுவே பூக்கள்\n1985 September பிரபஞ்சன் அப்பாவின் வேஷ்டி\nஅமுதசுரபி ( 24 ) அரும்பு ( 1 ) ஆனந்த விகடன் ( 73 ) ஆனந்த விகடன் தீபாவளி மலர் ( 2 )\nஇதயம் பேசுகிறது ( 8 ) இந்தியா டுடே ( 25 ) இனி ( 1 ) இளந்தமிழன் ( 2 )\nஉதயம் ( 1 ) ஓம் சக்தி ( 1 ) ஓம்சக்தி தீபாவளி மலர் ( 3 ) கசடதபற ( 6 )\nகண்ணதாசன் ( 3 ) கணையாழி ( 45 ) கல்கி ( 77 ) கல்கி தீபாவளி மலர் ( 5 )\nகலைமகள் ( 25 ) கலைமகள் தீபாவளி மலர் ( 1 ) கவிதாசரண் ( 1 ) காலச்சுவடு ( 2 )\nகுங்குமம் ( 18 ) குமுதம் ( 39 ) சதங்கை ( 2 ) சரவணா ஸ்டோர்ஸ் இதழ் ( 1 )\nசாவி ( 9 ) சிகரம் ( 1 ) சிறுகதை களஞ்சியம் ( 3 ) சுபமங்களா ( 7 )\nசெம்மலர் ( 24 ) ஞானரதம் ( 2 ) தீபம் ( 20 ) தீம்தரிகிட ( 1 )\nதீராநதி ( 10 ) தாமரை ( 15 ) தாய் ( 4 ) திசைகள் ( 1 )\nதினமணி கதிர் ( 59 ) தேன்மழை ( 1 ) தேவி வார இதழ் ( 1 ) நமது செட்டிநாடு ( 1 )\nபிரக்ஞை ( 1 ) புதிய பார்வை ( 16 ) பெரம்பூர் செய்திகள் ( 1 ) மங்கையர் மலர் ( 1 )\nயுகமாயினி ( 3 ) ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ( 1 ) வடக்கு வாசல் ( 1 ) வண்ணங்கள் ( 2 )\nவாசகன் ( 1 ) விழிகள் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/09/16", "date_download": "2020-03-29T21:16:54Z", "digest": "sha1:K7RZHFX7P24RI4ZECHTFOI4EO5QJNWGH", "length": 5357, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 September 16 : நிதர்சனம்", "raw_content": "\nவிஜய்யின் `மெர்சல்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகை கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்டு காவ்யா மாதவன் மனு..\nகாரை ஏற்றி மாமியாரை கொலை செய்த மருமகன்… அதிர வைக்கும் காரணம்..\nபெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்: கங்கனா ரணாவத்..\nகௌரி லங்கேஷ்: இந்துத்துவா காவுகொண்ட இன்னோர் இன்னுயிர்..\nகணவன் – மனைவி சண்டையில் ஒன்றரை மாத கைக்குழந்தை பலி -அழுகிய நிலையில் பிணம் மீட்பு..\n‘இந்தியன்-2’ படத்திற்காக மீண்டும் இணையும் ஷங்கர் – கமல்ஹாசன்..\nஓரினச் சேர்க்கை சரியா, தவறா\nகண்கலங்க வைக்கும் தம்பதியின் முத்தக்காட்சி..\nமருத்துவ முத்தம் டாக்டருக்கு வையாபுரி நோஸ்கட்..\nசுத்தமான நெய்யை கண்டுபிடிக்கும் வழிகள்..\nகணவரை கொலை செய்து பிணத்துடன் வாழ்ந்த பெண்..\nஓவியா நடிப்பில் வெளிவரும் போலீஸ் சாம்ராஜ்யம்..\nலீக்கானது பிரபல நடிகையின் படுக்கையறை காட்சிகள்..\nபிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி\nசெல்லமா கடிச்சு விளையாடும் காதலர்களா நீங்கள்.. அப்ப இந்த 7 விஷயம் தெரிஞ்சுக்குங்க..\nஇறந்த தாயின் நினைவாக 8 வயது சிறுமி பாடி வரும் உருக்கமான பாடல்…\nஉடல் நலத்தைக் காக்க சாப்பிடும் வழிமுறைகள்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-GTXL9L", "date_download": "2020-03-29T21:50:41Z", "digest": "sha1:YNEOIVC64TQ3UYQ7OO5RMTGKUTSXE3XJ", "length": 15192, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி அருகே வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் பொது அறிவு வகுப்பு தொடக்க விழா மற்றும் நூலக புரவலர்,உறுப்பினர் சேர்க்கை விழா - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி அருகே வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் பொது அறிவு வகுப்பு தொடக்க விழா மற்றும் நூலக புரவலர்,உறுப்பினர் சேர்க்கை விழா\nதூத்துக்குடி அருகே வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் பொது அறிவு வகுப்பு தொடக்க விழா மற்றும் நூலக புரவலர்,உறுப்பினர் சேர்க்கை விழா\nதூத்துக்குடி,2020 பிப்ரவரி 26 ;வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் பொது அறிவு வகுப்பு தொடக்க விழா மற்றும் நூலக புரவலர்,உறுப்பினர் சேர்க்கை விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு வேப்பலோடை அரசு கிளை நூலகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.அன்னை தெரசா கிராம பொது நல சங்க செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ் தனது தொடக்கவுரையில் தினசரி மாலை 4.45 முதல் 05.45 வர��� வேப்பலோடை அரசு நூலகம்& வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநல சங்கம் சார்பில் பொது அறிவு வகுப்பு நடைபெறும் எனவும்,மாதம் ஒரு முறை பொது அறிவுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.சிறப்புரை ஆற்றிய வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர்,பொது அறிவுப்போட்டியில் தொடர்சியாக கலந்து கொள்ளும் மாணவர்களை வரலாற்று சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவர் எனவும்,பிற இடங்களில் நடைபெறும் வினாடி - வினா போட்டிகளிர் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்படுவர் என குறிப்பிட்டார்.விழாவில் 50 உறுப்பினர்களும்,ஒரு புரவலர்களும் வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டனர்.இதுவரை வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் 402 புரவலர்களும்,1959 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.நிறைவாக அன்னை தெரசா கிராம பொதுநல சங்க பொருளாளர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகாய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் செய்தார்.\nசெய்துங்கநல்லூரில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 14 பேர் மீது வழக்கு பதிவு\nகொரோனா வைரஸ் நோயாளிகளை குணமாக்க தனியார் பள்ளி ,கல்லூரிகளை தன்வசம் எடுத்து தயார் நிலைக்கு கொண்டு வருமா\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் தூத்துக...\nஊர்களுக்கிடையே பிரச்சனை எதிரொலி ;மெக்கானிக் வெட்டிக்கொலை ;மற்றொருவர் அரிவாள் வெட்டில் படுகாயம் ;9 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\nகொரோனா நோய்தடுப்புப்பணிக்குழு ;சாப்பாடு வேண்டுமா போன் செய்யுங்க உணவு இருக்கும் இடம் தேடி கொண்டுவரப்படும் ; தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமா...\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 25 பேர் பலியானார்கள் ;பரபரப்பு\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவல...\n144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார...\n144 தடை உத்தரவு ; பொதுமக்��ள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nதூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு...\nகடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/06/", "date_download": "2020-03-29T22:18:06Z", "digest": "sha1:RJZFBOEHNRC4XQ5UAPF3SZBZU65KE4WW", "length": 122324, "nlines": 499, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: June 2010", "raw_content": "\nஇடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு\nதன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற கதைகளை சிவ் கெரோ, எம்.எஸ். உதயமூர்த்தியோ, சோம. வள்ளியப்பனோ சொன்னால்தான் கேட்பீர்களோ வைகை புயல் சொல்றதையும் கேளுங்க.\nஷூட்டிங் முடிச்சுட்டு் பொள்ளாச்சியிலிருந்து கார்ல மதுரைக்குப் போயிக்கிருக்கேன். நடுச்சாமம். எங்கிட்டோ வழியில ஒரு ஊரு. ஒரே ஒரு பொட்டிகடையில் மினுக்மினுக்குண்டு அரிக்கேன் வெளக்கு ஆடிட்டிருக்கு. குடிக்கத் தண்ணி கேக்கலாம்னு எறங்குறேன்.\nஅந்த கடக்காரரு என்னயப் பாத்ததும் ‘யெய்யா வடிவேலு’ன்னு விசுக்குன்னு எந்திருச்சு ஓடி வர்றாரு. ‘ஏடி தங்கம்’னு உள்ள ஓடிப்போயி தூங்கிக்கிருக்க அவரு புள்ளைய எழுப்புறாரு. ‘வடிவேலு மாமா வந்துருக்கார்டி’னு அந்த ரெட்ட சட குட்டிப் பொண்ண எழுப்பிக் கூட்டி வர்றாரு. வீடே முழிச்சிருச்சு. தூக்கத்தையெல்லாம் மறந்து, அந்தப் புள்ள என்னையக் கண்டுட்டு ரோசாப்பூ கெணக்கா ‘கேகே’ன்னு சிரிக்குது. ‘எங்கடி, மாமா மாதிரி நடிச்சுக் காட்டு’ன்னு அவுக அம்மா கேக்கவும், ‘வந்துட்டான்யா வந்துட்டான்யா’னு கையக் கொட்டி நடிச்சுக் காட்டுது. ‘ப்ப்ப்ப்ப்பூம்...’ என்னைய மாதிரியே அழுது காட்டுது.\nகடையிலயிருந்து ஒரு மேரி பிஸ்கெட் பாக்கெட்ட எடுத்து எங் கையில திணிக்கிறாரு. கார்ல வந்து ஏறி உக்காந்தா தூக்கங் காங்கலைண்ணே. என்னென்னமோ நெனப்புங்க வருது. காரணமே இல்லாம கண்ணுல தண்ணி முட்டுது. கண்ண மூடுனா கிர்ர்ர்ருனு சினிமா கெணக்கா என் வாழ்க்கையே எனக்குள்ள ஓடுது.\nகண்ணாடி வெட்டுற தெ���க்கூலி நடராஜ பிள்ளையோட மவன் மதுர வேலு. மங்குடிச ஒண்ணுதேன் சொத்து. மக்குப் பய படிச்சது அஞ்சாப்புதேன். கன்னங்கரேல்னு காத்தா கருப்பா ஒரு உருவம். எங்கிட்டுப் போனாலும் ‘அப்பிடி தள்ளி நில்லுப்பா’னு ஒடனே ஓரங்கட்டி வைக்கிறதுக்கான அத்தனைத் தகுதிகளோடயும் அலைஞ்சுக்கிருந்தவன்.\nபசிச்சா பாதி வயித்துக்குச் சாப்பாடு, மீதி வயித்துக்கு பீடிப் பொகனு வாழ்ந்த பய. அப்பாரு தொழில அப்பிடியே பிக்கப் பண்ணி, காலேஜு போக வேண்டிய வயசுல கண்ணாடி வெட்டப் போனவன். ஆனா, அறியாத புரியாத வயசுலேயே வெள்ள வேட்டியத் தெரையாக் கட்டி, பிலிம் சுருள்ல நெழலு காட்டி படம் ஓட்டுன விஞ்ஞானிக்குப் பொறந்த விஞ்ஞானியும் அவந்தேன்.\nதங்கம், சிந்தாமணி, செண்ட்ரலு, தங்க ரீகல்னு மதுர சினிமாக் கொட்டாயிங்கதான் அவம் பள்ளிக்கொடம். வாத்தியார்னா அது எம்.ஜி.ஆருதேன். அவரு பாட்டுகளக் கேட்டு கனா கண்டு, காதலிச்சு, நரம்ப முறுக்கி கோவப்பட்டு, அழுது சிரிச்சு வளந்த பய. டப்பாக்கட்டு கட்டிட்டு கவுண்டர்ல அடிச்சுப் பிடிச்சு தொம்சம் பண்ணி டிக்கெட்டு வாங்குறதையே பெரிய சாதனையா நெனச்சுக் கொண்டாடுனவன். சினிமாவா பாத்துத் திரியத் திரிய... புரஜெட்டரு மெசினுலயிருந்து குபீர்னு பொகையா வெளிச்சங் கெளம்புற மாதிரி, அவன் மனசுலயும் நடிப்பாச வந்துருச்சு.\nஎப்பமும் பாட்டுப் பாட்டிட்டு டான்ஸப் போட்டுட்டு கனாலயே சுத்திக்கிருந்தப்ப, ‘இந்த நடராஜன் புள்ள வெளங்காது. உருப்படாம போறதுக்கான அம்புட்டையும் பண்ணுது’ன்னு தெறிச்சவய்ங்கதேன் அதிகம். இன்னிக்கு அவுக அம்புட்டு வீடுகள்லயும் எங் காமெடிய டி.வி-ல பாத்து ரசிக்கிறாக.\nபொசுக்குனு அப்பா போயிச் சேந்த பொறவு... அம்மா, தம்பி - தங்கச்சிகளோட தனியா நிக்கேன். ஒரு நா பே மழண்ணே, எங்க வீடு மங்குடிச, சுத்துக்கட்டு சொவரு அப்பிடியே ஒடஞ்சு விழுந்திருச்சு. அம்புட்டு பேரும் நடுத்தெருவுல நிக்கிறோம். எங்கிட்டுப் போறதுன்னு தெரியல. மழையோட மழையா எங்காத்தா சந்தடியில்லாம அழறது எங்காதுக்கு மட்டுங் கேக்குது. அக்கம் பக்கம் போயி தங்க வெக்கப்பட்டுக்கிட்டு, ஒரு நா முச்சூடும் ரோட்ல கெடக்குறோம். மக்கா நா வேற ஏரியால வீடு பாத்துப் புடிச்சு அவுகள கொண்டுபோயிவிட்டேன். அந்த மழதேன் எனக்குள்ள திகீர்னு ஒரு தீய பத்தவெச்சுச்சுண்ணே\nஅப்பத்தேன் மனசுல வைராக்கியம் வந்துச்சு பொசுக்குனு ஒரு மழையில தெருவுக்கு வந்துச்சே எங்க குடும்பம் பொசுக்குனு ஒரு மழையில தெருவுக்கு வந்துச்சே எங்க குடும்பம் எங்க ஆத்தாவுக்குப் பெரிய பங்களா கட்டி உக்காரவெச்சு அழகுபாக்கணும். ‘சினிமாதேன் ஒனக்குன்னா எங்கிட்டாவது ஓடு, சுத்திச்சுத்தி தேடு, உங்காம கொள்ளாம அல, பேத்தனமா ஒழ எங்க ஆத்தாவுக்குப் பெரிய பங்களா கட்டி உக்காரவெச்சு அழகுபாக்கணும். ‘சினிமாதேன் ஒனக்குன்னா எங்கிட்டாவது ஓடு, சுத்திச்சுத்தி தேடு, உங்காம கொள்ளாம அல, பேத்தனமா ஒழ’னு வைராக்கியம் வந்துபோச்சு. அப்பறந்தேன் மதுரையில ராஜ்கிரண்ணணப் பாத்ததும் அவரு காட்டுன வழியப் புடிச்சு சினிமாவுக்கு வந்ததும்..’னு வைராக்கியம் வந்துபோச்சு. அப்பறந்தேன் மதுரையில ராஜ்கிரண்ணணப் பாத்ததும் அவரு காட்டுன வழியப் புடிச்சு சினிமாவுக்கு வந்ததும்.. உழைப்பும் தொழில் மேல அக்கறையும் இருந்தா எந்தப் பயலும் முன்னுக்கு வந்துரலாம்ணே, என் வாழ்க்க அதுக்கு இன்னொரு உதாரணம்ணே\nகாசு பணம் வேணாம், அழகு வேணாம். ஆன்னு வாயப் பொளக்கிற தெறமயும் வேணாம். எது இருக்கோ, இல்லையோ... உள்ளுக்குள்ள ஒரு வெறி வேணும்ணே. ரயிலு எஞ்சினுல அள்ளிப்போட்ட கரி கெணக்கா கங்கா உள்ள ஒரு நெருப்பு எரிஞ்சுக்கே இருக்கணும். அம்புட்டுதேன்\nஎண்ணே, என்னைய மாதிரி வேலுப்பயலே ஜெயிக்கிற ஒலகம்ணே இது, விட்றாத, வெரட்டிப் புடிச்சிரு, ஆமா, சொல்லிப்புட்டேன்\nவடி வடி வேலு... வெடிவேலு\nஒரு கொசுறு வடிவேலு வீடியோ. ’எல்லாம் அவன் செயல்’ படத்திலிருந்து.\nகாமெடி காட்சி தானே என்று நினைக்காமல், ஒளிப்பதிவாளர் பண்ணியிருக்கும் கேமரா சேட்டைகளை பாருங்க.\nவயசு பசங்க, ஒரு வயசு பொண்ணப்பார்த்து, ‘சூப்பர் பிகர்’ என தங்களுக்குள் பேசிக்கொள்வது ஆணாதிக்கமா\nதம் அடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் சமூக ஒழுக்கத்தைப் பற்றி பேசலாமா\nவாதம் செய்கிறேன் என்று வாய்ப்பே கொடுக்காமல் வகுந்தெடுப்பது பாசிசமா\nஅவனவன் அவன் வேலையையும், வீட்டையும் ஒழுங்காக பார்த்துக்கொண்டாலே, சமுதாயம் அதுவா முன்னேறும் என்கிறார்களே, உண்மையா\nராவணன் பிராமணன் என்றும் வாசித்திருக்கிறேன். ராவணன் திராவிடன் என்றும் வாசித்திருக்கிறேன். எது உண்மை\nராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்\nஹீரோயிச ராவணன், கிளாமர் சீதை, சூழ்ச்சிக்கார ராமன், சரக்கடிக்கும் அனுமர் என இருந்தும் திராவிட நாத்திகர்கள் ஏன் மணிரத்னத்தை ரவுண்ட் கட்டுகிறார்கள் அதற்கேற்ப காரணங்களை எப்படி பிடிக்கிறார்கள்\nநல்ல முதலாளிகள் யார் யார் அப்படி யாருமே கிடையாதா நல்ல முதலாளி ஆவது எப்படி\nநமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் கெட்டவரா அவர் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டே, அவரையோ, அவரை போல சிந்தாந்தம் கொண்டவர்களையோ கெட்ட விதமாக விமர்சிப்பது சரியா\nமுதலாளிகளையும், அவர்கள் தரும் சம்பளம், இன்னபிற வசதிகளையும் உதறி தள்ளிவிட்டு நியாயம் பேசுவதுதான் சரியாமே\nஎடுக்கப்படும் சினிமா அனைத்திலும் நியாயமான சமூக அரசியல் தீர்வுகளை எதிர்ப்பார்ப்பவர்கள், பொழுதுபோக்கிற்கு நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ எங்கு செல்வார்கள்\nபொதுவுடமை பேசும் பதிவர்கள் ஏன் தங்கள் பதிவுகளை முழுதாக ரீடரில் காட்டுவதில்லை\nபைரேட்டட் மைக்ரோசாப்ட் மெஷினில், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து, தாராளமயமாக்கத்தை எதிர்த்து கூகிள் ப்ளாக்கரில் பதிவெழுதி, அதையே அடோப் பிடிஎப் பைலாகவும் மாற்றி நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது சரியா\nஇத்தனை இஸங்களை தெரிந்துக்கொண்டு, சுற்றி இருப்பவர்களை ரப்ச்சர் பண்ணி வாழ்வது சிறந்ததா இது பற்றி எதுவும் தெரியாமல் சாதா மொக்கைகளைப் போட்டு ஜாலியாக வாழ்வது சிறந்ததா\nவகை அரசியல், சமூகம், பதிவு\nசெம்மொழி மாநாடு துவக்கமும் கணேஷின் முடிவும்\nகணேஷ் போன் பண்ணினான். வேலை முடிந்துவிட்டதால், சீக்கிரம் வீடு வந்துவிட்டானாம்.\n“சீக்கிரமே வந்து வீட்டுல என்ன பண்ணிட்டு இருக்க\n“செம்மொழி மாநாடு டிவில போட்டுட்டு இருக்காங்க. அதான் பாத்துட்டு இருக்கேன்.”\nஎன்னவோ தெரியவில்லை. கணேஷ் இந்த மாநாடு விஷயத்தில் ரொம்பவும் கவனம் செலுத்துகிறான். இந்த வாரயிறுதியில் கோவை செல்வதாக கூட ஜடியா இருப்பதாக நேற்று சொல்லியிருந்தான்.\nஎனக்கு தெரிந்ததை சொன்னேன். ரெண்டு மூன்று நாட்களாக வாசித்துக்கொண்டிருந்த தமிழ் பெருமைகளையும், இந்த மாநாடு மூலம் நடக்க போவதாக சொன்ன நன்மைகளையும் சொன்னேன்.\n“நம்ம முதல்வர் தாத்தா தான். இதுவரை இவர் நடத்தியதில்லை. முதல்முறையாக நடத்துகிறார்”. கூடுதல் தகவல்களையும் கொடுத்தேன்.\n”மேடைய��ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா” டிவி பார்த்துக்கொண்டே கேட்டான்.\n“ஆமாம். அதுக்கு அப்புறம் தாடி வைச்சுக்கிட்டு ஒரு சிங்\n“அப்புறம் முக்காடு போட்டுக்கிட்டு ஒரு பாட்டி.”\n”என்னது கலாநிதி... ச்சே தயாநிதி மாறனா\n தெரியவில்லை. இப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லவும் முடியாது. ஊர் நிலவரம் அப்படியிருக்கிறது. ஆனால் ஒன்று உறுதியாக சொல்ல முடியும். கணேஷ் இந்த வாரம் கோயமுத்தூர் போகவில்லையாம்.\nசண்டே ராவணன் போகலாம் என்றிருக்கிறானாம்.\nபின் குறிப்பு - கலைஞர் செய்திகள் பார்த்தபோது, கணேஷ் சொன்னது முழுவதும் உண்மை இல்லை என்று தெரிந்தது. பிற அனைத்து குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணி தலைவர்களும் இருந்தனர்.\nவகை அரசியல், செய்தி, டிவி, தமிழ்\nராவணன் - டண் டண் டண்டணக்கா\nவால்மீகியோ, கம்பரோ இருந்திருந்தால் கேஸ் போட்டு ஜெயிக்க முழு வாய்ப்புள்ள வகையில் ராமாயணத்தை, நவீன சினிமா மொழியில் மணிரத்னம் எடுத்திருக்கும் படம் - ராவணன்.\nவிக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்விராஜ், ப்ரியாமணி, பிரபு, கார்த்திக் - இவர்கள் யாருக்கும் இல்லாத ஆரவாரம் தியேட்டரில் ரஞ்சிதாவுக்கு தான் இருந்தது.\nவிக்ரம் ஆரவாரத்தோடு நடித்திருக்கிறார். ஆனாலும், இதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதை எப்படி அபிஷேக் செய்திருப்பார் என காண ஆர்வமாக இருக்கிறேன்.\nஐஸ்வர்யாவுக்கு வயதாகிவிட்டது. எந்திரனில் தலைவர்தான் யங்காக இருப்பார் என நினைக்கிறேன். பாவம். இவரை தூக்கி போட்டு பந்தாடியிருக்கிறார் இயக்குனர்.\nராமாயண சம்பவங்களையும், கதாபாத்திரங்களையும் படம் முழுக்க குறியீடுகளாக வைத்தது சரிதான். அதற்காக, கார்த்திக்கை அனுமனாக காட்டுகிறேன் என்று மரம் மரமாக தாவ விட்டது, சிறுப்பிள்ளைத்தனமாக இருந்தது.\nபடத்தின் ப்ளஸ்கள் - ஒளிப்பதிவு, இசை, கலை. படத்தின் ஆரம்பத்தில் வரும் ஷாட்கள் உலகத்தரம். உதாரணத்திற்கு, படகிலிருந்து கழுகு பறக்கும் காட்சி, தண்ணீருக்குள் இருந்து தோணியை படகு நொறுக்கும் காட்சி, மரக்கிளையில் இருக்கும் புட்டானை கடக்கும் காட்சிகளை சொல்லலாம். நாம் ஏற்கனவே வேறு படங்களில் பார்த்த இடங்களாக இருந்தாலும், உடைந்த சிலை, மண்டபங்கள் என செட் போட்டு புதியதாக ஒரு உலகத்தை காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர். உடைந்த பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சி, நல்ல படமாக்கம்.\nஉடை வடிவமைப்பும், சில பின்னணி இடங்களும் ஹிந்தி டப்பிங் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. வசனங்கள் சுஹாசினி எழுதியிருந்தாலும், மணிரத்னம் எழுதியது போலத்தான் இருக்கிறது. அல்டிமேட் படங்களில் வருவதை போல, தலை தலை என்று திணிக்கபட்டிருக்கும் வசனங்கள்.\nசிடியில் வந்ததை தவிர எக்ஸ்ட்ரா சில பாடல்களை வழக்கம்போல் படத்தில் அமைத்திருக்கிறார் ரஹ்மான். மிரட்டும் இசை. ஏற்கனவே சிலது கேட்ட மாதிரி இருந்தாலும். காற்று, மழை என காட்டுக்குள் ஈரமாக உட்கார்ந்திருக்கும் உணர்வு பல இடங்களில் வருகிறது.\nஇப்படி தொழில்நுட்ப சைடில் ஸ்ட்ராங்காக இருந்தும், தெரிந்த கதையென்பதால் சீட்டில் அழுத்தி உட்கார வைப்பது சிரமம்தான். வழக்கமாக மணிரத்னம் படங்களில், மற்றதில் இருக்கும் சினிமாத்தனமான காட்சிகளோ, வசனங்களோ இருக்காது. இதில் அப்படி சொல்ல முடியாது. எனக்கு சமீபகாலங்களில் மணிரத்னத்தின் எந்த படமும் முதல் முறை பார்க்கும்போது பிடித்ததில்லை. இதுவும் அப்படியே.\n\"எப்ப பாரு, மகாபாரதம், ராமாயணம்'ன்னே மணிரத்னம் படமெடுக்குறாரே\n\"இல்லாட்டி, ஒரு பையன் - ஒரு பொண்ணு லவ், ஒரு வீரமான ஹீரோ - கெட்ட வில்லன் சண்டை'ன்னு படங்கள் வரும். அதுக்கு இது ஒரு மாற்றம்.\"\nஏதேச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது, வீட்டின் முன்னால் இருந்த காரின் ஹெட்லைட்கள் எரிந்துக்கொண்டிருந்தது. இன்று காரை வெளியே எடுக்கவே இல்லையே கார் கவர் போட்டபடி நின்று கொண்டிருந்தது.\nகவரை எடுத்து காரை தட்டி பார்த்தேன். லைட் அப்படியே எரிந்துக்கொண்டிருந்தது. வேறு எந்த சத்தமும் இல்லை. வேறு எந்த விளக்கும் எரியவில்லை. ஹெட் லைட் மட்டும் தொடர்ந்து எரிந்துக்கொண்டிருந்தது.\nகார் கதவை திறந்து உள்ளே சென்றேன். ஹெட்லைட்டுக்கான திருகும் வகை பட்டன், சரியாகவே இருந்தது. ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இருந்தாலும், ஹெட்லைட் எரிந்துக்கொண்டிருந்தது.\nஇன்ஜின் ஆன் செய்தேன். லைட் எரிந்துக்கொண்டிருந்தது. ஸ்டியரிங் கீழே இருக்கும் கோலை திருகி, ஹெட்லைட் பட்டனை ஆன் பொஸிசனில் வைத்தேன். அப்பவும் எரிந்தது. ஆஃப் செய்தேன். அப்பவும் எரிந்தது.\nஇன்ஜின் ஆஃப் செய்து, சாவியை எடுத்து விட்டு வெளியே வந்தாலும், லைட் என்னை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வெளிச்சத்தை முன்னால் பாய்ச்சிக்கொண்டிரு��்தது.\nலைட் மேல் கையை வைக்க, சூடாக இருந்தது.\nஇன்ஜின் ஆஃப்பாக இருக்கும் போது, இப்படி லைட் எரிந்துக்கொண்டே இருந்தால், பேட்டரி காலி ஆகும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.\n இல்ல, ஒரு பதிவு போட்டு, யாருக்கிட்டவாவது கேட்போமா ச்சீய்... கஸ்டமர் கேர் கால் பண்ணுவோம்.\nபோன் போட்டு, விளக்கி சொல்லி, என்னன்னு கேட்டா, அவன் ஒரு நாலைஞ்சு நம்பர் சொல்லி கால் பண்ண சொன்னான். எங்க ஏரியா பக்கமிருக்கும் இன்ஜினியராம்.\nஒரு அரை மணி நேரத்தில் வந்தான். செக் செய்தான். காரணத்தை சொன்னான்.\nமர்மம் விளங்கி, சிரிப்பாகவும் வந்தது. கடுப்பாகவும் இருந்தது.\nநாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு\nசில நாட்களுக்கு முன்பு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது தாக்குதல் நடந்ததாக பரபரப்பு செய்திகள் வெளிவந்தன. அவரும் பயங்கர பில்ட்-அப்புடன் ‘என் மீது தாக்குதல் நடத்தியவனை மன்னித்து விடுகிறேன்’ என்று பெரிய மனசு பண்ணி சொன்னார். இதற்குள், பிஜேபி தலைவர்கள் குருவுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தும்படி, தங்கள் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வருக்கு சொல்ல, அவரும் பாதுகாப்பை அதிகப்படுத்தினார். அதற்கு பிறகு, சில நாட்களுக்கு பிறகு தான் உண்மை தெரிந்தது. இது ஏதும் தீவிரவாத தாக்குதல் அல்ல. தூரத்தில் ஒருவர் தொந்தரவு கொடுத்த நாயை சுட்ட குண்டு, அங்கு வந்து விழுந்துள்ளது என்று. இந்த குண்டுக்கு, ஆசிரமமும், ஊடகங்களும், கட்சிகளும் கொடுத்த பில்ட்-அப் ஓவரோ ஒவர்.\nஇப்ப அதுக்கும் மேல ஓவரா, இன்னொரு செய்தி. அது எப்படி தெரு நாயை சுடலாம் என்று மிருக பாதுகாப்பு அமைப்பு ஒன்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. அப்படி கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லையாம். சரி, தெருவில் நாய் துரத்தினால், கல்லெடுத்து எறியலாமா என்று மிருக பாதுகாப்பு அமைப்பு ஒன்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. அப்படி கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லையாம். சரி, தெருவில் நாய் துரத்தினால், கல்லெடுத்து எறியலாமா அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா இல்லை, கடிபட்டு ஆஸ்பத்திரி சென்று ஊசி போடுவது தான் சரியான தீர்வா\nஅகமதாபாத்தில் இருக்கும் அந்த குடும்ப தலைவிக்கு அந்த பிரச்சினை ரொம்ப பெரிதாக தெரிந்தது. முந்திய தினம், தன் கணவனுடன் போட்ட சண்டையால், தற்கொலை செய்யும் முடிவுக்��ு வந்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவனுக்கு எட்டு வயது. இளையவனுக்கு ஐந்து வயது. ஐம்பது தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்க ஆரம்பித்தார்.\nசிறிது நேரத்தில் சுய நினைவை இழக்க, வீட்டில் இருந்த பிள்ளைகளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. கேட்பது எதற்கும் அம்மா பதில் சொல்லாமல் இருக்க, சிறியவன் அழ ஆரம்பித்தான். பெரியவனுக்கு முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்பொழுதோ, யாரோ சொல்லி கொடுத்த 108 என்ற போன் நம்பர் நினைவுக்கு வர, அந்த நம்பருக்கு போன் செய்து விஷயத்தை ஒரளவுக்கு சொல்லி புரியவைத்தான். அவர்களும் இதை அலட்சியப்படுத்தாமல், வீடு இருக்கும் இடத்தை, அவன் சொன்ன அடையாளத்தை வைத்து கண்டுபிடித்து, அரை மணி நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு வர, சிறுவனின் அன்னை காப்பாற்றப்பட்டார்.\nபெற்றோர்களே, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 108. மறக்காமல், உங்கள் குழந்தைக்க்கு சொல்லிக்கொடுங்கள்.\nசமீபகாலங்களில் எல்லா விளம்பரங்களிலும் விற்கப்படும் பொருளைப் பற்றியோ, சேவையைப் பற்றியோ சொல்லாமல், பெண்ணையோ, காதலையோ, காமத்தையோ பயன்படுத்தி, அதை எப்படியாவது விற்கப்படும் பொருளுடன் இணைத்து விளம்பரம் செய்கிறார்கள். ஐஸ்க்ரிம் ஆகட்டும், குளிர்பானம் ஆகட்டும். அது ரொமான்ஸை கூட்டுவதாக விளம்பரம். பாடி ஸ்ப்ரே ஆகட்டும், ஷேவிங் க்ரிம் ஆகட்டும். அது பெண்களை ஈர்ப்பதாக விளம்பரம். இது போல், சென்ற வாரம் நான் டைம்ஸ் அசெண்ட்டில் (வேலைவாய்ப்பு இணைப்பு) கண்ட விளம்பரம் - ஒரு சர்வதேச வங்கி தனது ஐடி துறைக்காக வெளியிட்டிருந்த வேலைவாய்ப்பு விளம்பரம்.\nநீங்களே பாருங்கள். எவனாவது விளம்பரத்தை தப்பா புரிஞ்சி, வேலையில சேர்ந்து, அங்க போயி ‘எங்க என் ஜோடி’ன்னு கேட்டுடக்கூடாது. சும்மாவே, ஐடி’ன்னா ஓவர் ஆட்டம்’ங்கிறாங்க. இதுல இது வேற\nநம்மில் பலர், டொரண்ட்டில் (Torrent) படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறோம். தியேட்டருக்கு செல்லும் வாய்ப்பில்லாதவர்கள், தியேட்டரில் இன்னும் வராத, வர வாய்ப்பில்லாத, வந்து போன படங்களை பார்க்க விரும்புபவர்கள், இணையத்தில் படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறார்கள். இப்படி டவுன்லோட் செய்தவர்கள் மீது, ‘ஹர்ட் லாக்கர்’ பட தயாரிப்பாளர்கள் சமீபத்தில் நீதிமன்றத்தில் கேஸ் போட்டுள்ளார்கள். படத்தை டவுன்லோட் செய்தவர்களின் ஐபி அட்ரஸை நீதிமன்றத்தில் சமர்பித்து, நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறார்கள். ஐபி அட்ரஸ் எதற்கு இணையத்தில் பலர் தரவிறக்கி செய்து பார்த்ததாகவே சொல்லி, விமர்சனம் என்ற பெயரில் சுயவாக்குமூலமே கொடுத்திருக்கிறார்களே\nஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், இவர்கள் இனி விமர்சனம் எழுதுகிறேன் என்று சுயவாக்குமூலம் கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபெங்களூரில் திருப்பதி தேவஸ்தானம், ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். திருப்பதியில் செய்யும் பூஜைகள் போலவே, இங்கும் செய்கிறார்கள். அதெல்லாம் முக்கியமா அதே போல், லட்டு கொடுப்பார்களா அதே போல், லட்டு கொடுப்பார்களா என்பது தான் என் சந்தேகமாக இருந்தது. கொடுப்பார்களாம். சனிக்கிழமைகளில் மட்டும். ஒன்று ரூபாய் 25.\nஇன்னும் இந்த கோவில் போனதில்லை. ஒரு சனிக்கிழமை போக வேண்டும்.\nஎப்பவுமே நம்மூர் ஆஸ்பத்திரிகளைப் பற்றி மோசமாகத்தானே கேள்விப்படுகிறோம். இதோ ஒரு நல்ல செய்தி.\nஏதோ வேலை விஷயமாக பெங்களூர் வந்த ஒரு அமெரிக்கருக்கு திடீரென இரவில் நெஞ்சு வலிக்க, அவரை ஜெயதேவா ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறார்கள். பணியிலிருந்த டாக்டர் பரிசோதித்து, சீரியஸாக ஒன்றுமில்லை என்று சொல்லி அவரை உடனே திருப்பி அனுப்பியிருக்கிறார். பில்லை பார்த்த அமெரிக்கருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். 92 ரூபாய்க்கு பில் போட்டிருக்கிறார்கள். உண்மையில் இது இந்தியர்களுக்கே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கும். இருந்தாலும் விஷயம் தெரியாமல், அந்த ஆள் ஊருக்கு சென்று ஒபாமாவுக்கு லெட்டர் போட்டிருக்கிறார். “ஜயா, இந்த மாதிரி இந்தியாவுல நெஞ்சு வலிக்கு ஒரு ஆஸ்பத்திரி போயிருந்தேன். ரெண்டே ரெண்டு டாலர் தான் வாங்குனாங்க. நீங்களும் இருக்கீங்களே”ன்னு. அதிபரும் அதற்கு பதிலளித்திருக்கிறார். அமெரிக்க மக்களின் மருத்துவ சேவைக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று. கூடவே, பெங்களூர் ஆஸ்பத்திரிக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்.\nஏதோ அவர் நேரம் இந்த ஆஸ்பத்திரி போனாரு. ‘புகழ்பெற்ற’ மற்ற மருத்துவமனைகளுக்கு சென்றிருந்தால் அவ்வளவுதான். பீஸ் மட்டுமில்ல, ப்யூஸும் புடுங்கிருப்பாங்க.\nரஹ்மான் இசையமைத்து, கௌதம் மேனன் படமாக்கியிருக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான பாடல், என்னை பொறுத்தவரை அருமையாக வந்திருக்கிறது. என்ன தான் மாநாட்டு அரசியல் மீது, ரஹ்மானின் மேற்கத்திய இசையமைப்பின் மீது, பாடலை பாடியிருக்கும் வேற்று மொழி பாடகர்கள் மீது, படமாக்கிய கௌதம் மேனன் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், இந்த பாடலின் வீடியோ திரும்ப திரும்ப பார்க்க தூண்டும்படி இருப்பது உண்மை.\nகுழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது (பள்ளிக்கூடம் மற்றும் சிறு குழந்தைகளை காட்டுவதால் இருக்கலாம்). இளைஞர்களுக்கு பிடிக்கும் (சாப்ட்வேர் பொண்ணா அஞ்சலி வருவதால் சொல்லவில்லை). ரொம்பவும் நவீனமாக இருப்பதால், பெரியவர்களை கவர்வது கஷ்டம் தான்.\nகிட்டத்தட்ட 70 பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். டி.எம்.எஸ். இல் இருந்து ஜி.வி. பிரகாஷ் வரை. வழக்கம் போல், ரஹ்மான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இரவு கூப்பிட்டு பாட வைத்திருப்பார். எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கிட்டத்தட்ட மூன்று மாத கால உழைப்பில் வெளிவந்திருக்கும் இறுதி வடிவத்தை கேட்கும் போது, அழகாக தொகுக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு தெரிகிறது.\nகலைஞர் எழுதிய பாடல் வரிகள். யார் யார் எந்தெந்த வரிகள் பாடினார்கள் என்பது அடைப்புக்குறிக்குள். பாடல் எம்பி3 வடிவில்.\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (ஏ.ஆர்.ரஹ்மான்)\nஉண்பது நாழி உடுப்பது இரண்டே (ஹரிணி)\nஉறைவிடம் என்பது ஒன்றேயென (சின்மயி)\nஉரைத்து வாழ்ந்தோம்... உழைத்து வாழ்வோம்.... (கார்த்திக்)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்\nநன் மொழியே நம் பொன் மொழியாம் (ஹரிஹரன்)\nபொருளைப் பொதுவாக்கவே (ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்)\nஅய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் (பாடகர் குழு)\nசெம்மொழியான தமிழ் மொழியாம்... (ஏ.ஆர்.ரஹ்மான்)\nசெம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)\nஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே\nஉணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்... (விஜய் ஜேசுதாஸ்)\nஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே\nஉணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்... (பி. சுசிலா)\nஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு (நரேஷ் ஐயர்)\nஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் (ஜி.வி.பிரகாஷ்குமார்)\nசெம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)\nஎத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்\nவித்தாக விளங்கும் மொழி (ப்ளேஸ் குழு)\nசெம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)\nஅழகாக வகுத்தளித்து (டி.எம். கிருஷ்ணா)\nஆதி அந்த���ிலாது இருக்கின்ற இனியமொழி (நரேஷ் ஐயர்)\nஓதி வளரும் உயிரான உலக மொழி... (ஸ்ரீநிவாஸ்)\nஓதி வளரும் உயிரான உலக மொழி... (டி.எம். கிருஷ்ணா)\nநம்மொழி நம் மொழி... அதுவே (பாடகர் குழு)\nதமிழ் மொழி... தமிழ் மொழி... தமிழ் மொழியாம்... (ஸ்ருதி ஹாசன்)\nசெம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)\nதமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...\nதமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்... (சின்ன பொண்ணு)\nவாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...\nவாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே... (ஏ.ஆர்.ரஹ்மான்)\nஎந்த நோக்கத்திற்காக, ரஹ்மானை இசையமைக்க சொன்னார்கள் என்று தெரியவில்லை. உலக அளவில் சாதனை புரிந்த தமிழன், பாடல் உலக அளவிற்கு எடுத்து செல்லபட வேண்டும் என நினைத்திருக்கலாம். ரஹ்மான் அவருக்குரிய பாணியில் இசையமைத்திருக்கிறார். பாடல் கண்டிப்பாக பெரிதாக பிரபலமடையும்.\nபாடலின் இசையில், தமிழக இசை கருவிகளை சேர்த்துக்கொள்ளாமல், மேற்கத்திய தாக்கம் அதிகம் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. பாடலில் பிரதானமாக இருப்பது கீ-போர்டும், கிட்டாரும். நம்ம மேளமும், நாதஸ்வரமும் இருக்கத்தான் செய்கிறது. இல்லாமல் இல்லை. எப்போதும் சொல்லப்படும் ’வரிகளை இசை அழுத்துகிறது’ என்னும் குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாதென்பதில் கவனமாக இருந்திருப்பது தெரிகிறது. ஆனாலும், ஆங்காங்கே அதிரடி அதிர்வை கொடுக்க ரஹ்மான் தவறவில்லை. ப்ளேஸ் & ஸ்ருதியின் ராப் உச்சரிப்பை மட்டும், இந்த செம்மொழி பாடலில் தவிர்த்திருக்கலாம். ஆனால், அதையும் தமிழ் அனுமதிக்கும் எல்லைக்கடந்த உச்சரிப்பு வடிவமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் கர்னாடிக், சுஃபி போல.\nபாடலை படமாக்கியிருப்பது - ’விண்ணைத்தாண்டி வருவாயா’ தொழில்நுட்பக்குழு. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ததை, எடிட் செய்திருப்பது ஆண்டனி. கலை: ராஜீவன். ’காக்க காக்க’ கேமராமேனாக வந்த கணேஷ், ஸ்கூல் வாத்தியராக வருகிறார். கல்லூரி ஹீரோ அகில், புது மாப்பிள்ளையாக வருகிறார். அங்காடி தெரு அஞ்சலி, மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவராக வந்து, கூகிளில் தமிழில் தேடுகிறார்.\nஹெலிகாப்டரில் படம் பிடித்திருக்கும் தமிழகத்தின் கடலோர பகுதிகள், ஆன்மிகத்தலங்கள் பார்க்க அழகாக இருக்கிறது. மகாபலிபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை காட்டுகிறார்கள். பாடிய பாடகர்க��் அனைவரும் நடித்தும் கொடுத்திருக்கிறார்கள்.\nஇந்த பாடலுக்காக ரஹ்மானும், கௌதம் மேனனும் பணம் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை என்று கேள்விப்பட்டேன். மற்றவர்களும் அப்படியாகத்தான் இருக்கும். அவர்களாக ஆர்வத்துடன் நேரத்தை செலவிட்டு பணியாற்றிய பாடலில் குற்றம் சொல்லுவதும், பணியாற்றிய கலைஞர்களின் இனம், மொழியை கொண்டு அவர்களை விமர்சிப்பதும், தமிழராகிய நமக்கு தான் கேவலம்.\nபாடலில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். கூடவே நன்றியும்.\nஏதோ ஒரு மருத்துவ இதழில் படித்தது. டிவி பார்க்கும்போது, எட்டு அடி தூரம் தள்ளி இருந்து பார்க்க வேண்டும் என்று. இல்லாவிட்டால், கண் கெட்டுபோய் விடுமாம். அதேபோல், படுத்துக்கிடந்து டிவி பார்க்கவே கூடாதாம். கண்ணுக்கு ஏதும் ப்ராப்ளம் என்றால், கண்ணாடி போட வேண்டி இருக்குமே, அது நம்ம முகத்துக்கு நல்லா இருக்காதே என்ற பயத்திலேயே, அந்த மருத்துவ அறிவுரைகளை ஆரம்பத்தில் இருந்தே கடைப்பிடித்து வருகிறேன்.\nஇதனால் பள்ளிக்காலத்தில் தியேட்டர் செல்லும் போது, எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கிறோமோ, அவ்வளவு நல்லது என்று கடைசி வரிசை இருக்கைக்கு செல்லவே விரும்புவேன். அதே சமயம், முதல் நாள் ரஜினி படம் பார்க்கிறேன் என்று கழுத்து வலிக்க முதல் இருக்கையில் இருந்து பார்த்ததும் உண்டு. மற்றபடி, அந்த நேரத்தில் அதிகம் விரும்பியது கடைசி வரிசைகளை. நிறைய பேர் அப்படிதான். இன்னும்.\nஆனால், நான் மாறிவிட்டேன். தற்போது, உட்காரவிரும்பும் இடம் - 2/3 என்ற அளவில் ஸ்கிரினில் இருந்து தள்ளியிருக்கும் வரிசையில் நடு சீட். ஸ்கேல் எடுத்து அளந்து உக்காரவிட்டாலும், ஓரளவுக்கு இந்த கணக்கில் தான் உட்காருகிறேன். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.\nகடைசி வரிசையில் இருந்தால், தலைக்கு மேல் இருக்கும் டிடிஎஸ் ஸ்பீக்கரில் இருந்து வரும் சவுண்ட், அதற்கான எபெக்டை கொடுப்பதில்லை. வரிசையின் ஒரு ஓரத்தில் இருந்தால், அந்த பக்கமிருந்து வரும் சத்தம் சரியான அளவில் வருவதில்லை. இப்படி நடுவே இருந்தால் தான், சரவுண்ட் சவுண்ட்டின் அருமை தெரிகிறது. டிடிஎஸ் வந்த புதிதில், இதையெல்லாம் ரொம்பவும் கவனித்துக்கொண்டு இருப்பேன். சங்கமம் படத்தில் ஒரு கட்டையை பின்னால் எறிவது போன்ற ஒரு காட்சியில், தியேட்டரில் அனைவரும் பி���்னாடி திரும்பி பார்த்தார்கள். சில்லறையை சிதறும் காட்சி இருந்தால், வித்யாசாகர் கலக்குவார். சிநேகிதியே, ரன், தூள் - இந்த படங்களில் எல்லாம் சில்லறையை சிதற விட்டு, தியேட்டரை சிலிர்க்க வைத்தார்.\nடிடிஎஸ் வந்தபிறகு, தியேட்டர் ஆப்பரேட்டர்கள் தங்கள் திறமையை காட்டும் வாய்ப்பு குறைந்துவிட்டது. முன்பெல்லாம், படம் பார்ப்பதை பெரும் ஆர்வத்திற்குரிய விஷயமாக்குவதற்கு, நான் பார்த்த தியேட்டர்களில் ஆப்பரேட்டர்கள் தங்களால் முடிந்த வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். அரசியல் பஞ்ச் வசனம் என்றால், சவுண்டை கரெக்டாக அந்த இடத்தில் கொஞ்சம் கூட்டி வைப்பார்கள். இது அவரவர் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாறுபடும். எனக்கு பாட்ஷா, கேப்டன் பிரபாகரன், மக்களாட்சி எல்லாம் நினைவுக்கு வருகிறது. அச்சமயம் எழுந்த கைத்தட்டல் எல்லாம் நியாயமாக அந்த ஆப்பரேட்டர்களுக்கு செல்ல வேண்டியது.\nபாடல் காட்சி என்றால், நடுவே வரும் இசைக்கு, இரு பக்கமிருக்கும் ஸ்பீக்கரையும் இசைக்க விட்டு விடுவார்கள். பாடகர்களின் குரலுக்கு, ஸ்கீரின் அருகே இருக்கும் ஸ்பீக்கர், இசைக்கு சுற்றி இருக்கும் ஸ்பீக்கர் என பல வித்தைகளை பலமாக காட்டுவார்கள். அதேபோல், சண்டைக்காட்சிகளுக்கு டீஷும், டூஷூம் மட்டும் சைடு ஸ்பீக்கரில் இருந்து வரும். திகில் காட்சிகளைப் பற்றி சொல்லவேண்டாம். சரியான நேரத்தில் சவுண்டை கூட்டி, மக்களை அலறவிடுவார்கள்.\nசமீபகாலங்களில் இப்படி எந்தவிதமான வேலைகளையும், அவர்கள் செய்யவேண்டியதில்லாமல் போய்விட்டது. இருந்தும், தங்கள் ஆர்வத்தில் இவ்வாறு செயல்படும் ஆப்பரேட்டர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், இது தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு, சவுண்ட் இன்ஜினியரிங், சவுண்ட் மிக்ஸிங் என பல லேட்டஸ்ட் துறைகள் வந்துவிட்டன. ஸ்லம்டாக் மில்லினியர், ஒரு சுமாரான தியேட்டரில் தான் பார்த்தோம். வானத்தில் பறக்கும் விமானத்தை காட்டும் காட்சி ஒன்றில், முன்னால் வந்து உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த நண்பன், விமானம் பறக்கும் சத்தத்தை கேட்டு, அப்படியே பின்னால் சீட்டில் சாய்ந்தான். அந்த தியேட்டரிலேயே, இப்படி ஒரு சுழல வைக்கும் சவுண்ட் என்பது ஆச்சரியம் தான். ரசூல் பூக்குட்டிக்கு ஏன் ஆஸ்கர் கொடுத்தார்கள் என்று தெரிந்தது.\nஒலி அமைப்பு, ரசிகனை சரியாக வந்து சேர, திரையரங்கின் அமைப்பு, ஸ்பீக்கர் அமைந்திருக்கும் நிலை, ஒலி அளவு போன்றவை முக்கிய காரணிகளாக இருக்கிறது. ரொம்ப பெரிய தியேட்டராக இருந்தாலும் நல்லதல்ல. ரொம்ப சிறியதாக இருந்தாலும் நல்லதல்ல. அதே போல், ஒலியின் அளவு அதிகமாக இருக்கும் போது, நுண்ணிய இசை துணுக்குக்களை கேட்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. போலவே, குறைவாக இருக்கும் போது, படத்தின் மேலான பீல் குறைந்துவிடுகிறது. இப்படி சரி நிலையில் அமைந்திருக்கும் திரையரங்குகள் குறைவு. உங்களுக்கு தெரிந்த சிறந்த திரையரங்குகளை குறிப்பிடலாம்.\nநடுவே உட்கார்ந்து பார்ப்பதற்கு, இன்னொரு காரணம் - ரொம்ப தூரத்தில் இருந்து பார்த்தால், ஹோம் தியேட்டர் எபெக்ட் வந்துவிடுகிறது. அப்புறம் எதுக்கு தியேட்டர் வருகிறோம் பிரமாண்டமா இருக்கவேண்டாம் இதனாலேயே, சமயங்களில் இன்னும் கொஞ்சம் முன்னால் உட்கார தோணும்.\nஇந்த விஷயத்தில் சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் சரியாக இருக்கிறது. திரை பெரிதாக, திரையரங்கின் நீளம் குறைவாக, ஸ்கீரினின் பாதி உயரத்திற்கு சமமான உயரத்தில் அமர்ந்து படம் பார்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது.\nநான் இவ்வளவு சொன்னாலும், இன்னும் சிலருக்கு கடைசி சீட்டும், ஓர சீட்டும் விருப்பமானதாக இருப்பதை கண்டுக்கொண்டு தான் இருக்கிறேன். காரணம் தான் தெரியுமே\nவகை அனுபவம், சினிமா, தொடர் பதிவு\nவேலை தேடுபவர்களுக்காக சில குறிப்புகள்.\nஇவை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவை அனைத்தையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால், நீங்கள் விரும்பும் வேலை கண்டிப்பாக சாத்தியம்.\n1) முதலில் என்ன மாதிரியான வேலையை எதிர்பார்க்கிறீர்கள் என்று யோசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைக்கும், விரும்பும் வேலைக்கும் அடிப்படை தொடர்பு இருக்கவேண்டும்.\n2) தெளிவாக உங்களைப் பற்றிய குறிப்புகளை (Resume) தயார் செய்துக்கொள்ளுங்கள். கூடவே, கவர் லெட்டரும்.\n3) ஒன்றிரண்டு முன்னணி வேலைவாய்ப்பு இணையத்தளங்களில் பதிவு செய்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, Naukri, Monster.\n4) நிறுவனங்கள் இத்தளங்களில் தேடும் போது, குறிச்சொற்கள், அனுபவ வருடங்கள் வைத்தே தேடுவார்கள். குறிச்சொற்கள் (Keywords) உங்களுக்கேற்ப சரியாக அமைத்துக் கொள்வது முக்கியம்.\n5) ஒவ்வொரு முறை நீங்கள் இத்தளங்களில் நுழையும்போதும், ந��ங்கள் ரிசண்ட் ஆக்டிவ் உறுப்பினர் ஆகிறீர்கள். நிறுவனங்கள் தேடும்போது, முதன்மை பெறுகிறீர்கள். அதனால், அவ்வபோது இத்தளங்களை பார்ப்பது மட்டும் போதாது. அடிக்கடி செல்லுங்கள்.\n6) நன்றாக படித்துவிட்டு தான் விண்ணப்பிப்பேன் என்று நினைத்தால், நேர விரயம் தான் ஆகும். வேலைத்தேட ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உடனே விண்ணப்பிக்கவும். அழைப்புகள் வந்து, தேர்வுக்கு செல்லும்போது தான் படிக்கவும் தோன்றும். அச்சமயம் படிப்பது தான், மூளையிலும் ஆழப்பதியும்.\n7) அதே சமயம், நிறுவனத்தில் இருந்து என்ன சொல்லி அழைத்தாலும், சிறிது கூட தயார் செய்து கொள்ளாமல் போகக்கூடாது. உதாரணத்திற்கு, HR இண்டர்வியூ என்று சொல்லி விட்டு, டெக்னிக்கல் இண்டர்வியூ வைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. எதற்கும் தயாராக இருக்கவும்.\n8) படிக்கும் போது, சிறுக்குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்ளவும். தேர்வுக்கு முன்பு கிளம்பும் போது, மேலோட்டமாக பார்த்துவிட்டு செல்ல உதவும்.\n9) நேரத்திற்கு செல்லவும். கிளம்பும் முன்பு, தேவையானவை எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். Resume இரண்டு-மூன்று நகல்கள் எடுத்துகொள்ளவும். ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட தேர்வாளர்கள் இருக்கும்போது, கொடுக்க உதவும்.\n10) ஒவ்வொரு தேர்வின் போதும், இந்த வேலை கண்டிப்பாக கிடைத்துவிட வேண்டும் என்ற நினைப்பு நல்லதுதான். ஆனால், அதுவே ரொம்ப உறுதியாக இருந்துவிட்டால், பின்பு தேர்வு முடிவு சரிவராபட்சத்தில் சோர்வடைய செய்யும். அடுத்தடுத்த தேர்வுகளைப் பாதிக்கும். அதனால், ஒவ்வொரு தேர்வையும் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளவும்.\n11) அனுபவங்களை பதிவு செய்து வைக்கவும். இதற்கென, ஒரு குறிப்பேடு வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடனும், என்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்று குறித்து வைத்துக் கொள்ளவும். உடனே குறித்து வைத்துக்கொண்டால், நிறைய கேள்விகள் ஞாபகத்தில் இருக்கும். தேதிவாரியாக, நிறுவனம்வாரியாக குறித்துக்கொள்ளவும்.\n12) தேர்வின் போது, தெரியாமல் பதிலளிக்க முடியாமல் போன கேள்விக்கான பதிலை, பிறகு படித்து தெரிந்துக்கொள்ளவும். அடுத்து வேறு ஏதெனும் தேர்வில், அதே கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போனால், நீங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம். அப்படி நிகழாமல் பார்த்துக���கொள்ளவும்.\n13) சிரித்த முகத்துடன், தேர்வாளர்கள் உடன் அறிமுகப்படுத்திக்கொள்ளவும். இறுதிவரை சகஜமாக இருக்கவும்.\n14) கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் பெரும்பாலும் நமது அனுபவக்குறிப்புகளில் இருந்தும், நாம் என்ன சொல்கிறோம் என்பதிலிருந்தும் தான் கேட்கப்படும். அதனால், resumeஇல் இருக்கும் சொற்கள் அனைத்திற்கும் உங்களிடம் பதில் இருக்க வேண்டும். அதேபோல், என்ன சொல்கிறோம் என்பதை யோசித்து சொல்லவும். அடுத்த கேள்வி, நீங்கள் சொல்வதில் இருந்தே எழும்பலாம்.\n15) கேள்விகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். சுத்தமாக தெரியாத கேள்விக்கு, தப்பான பதில் சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டும். தெரியாதவற்றை தெரியாது என்றே காரணத்துடன் சொல்லிவிடலாம். (12 பாயிண்ட் பார்க்கவும்.)\n16) நேர்முக தேர்வு முடிவில், உங்களுக்கு அந்த நிறுவனம் பற்றி, நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலை பற்றி, ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.\nஇக்குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருந்து, ஏதேனும் குறிப்பில் மேலும் தகவல்கள் தேவையெனில் சொல்லுங்கள். மேலும் தகவல்கள் அளிக்க முயலுகிறேன்.\nநீங்கள் விரும்பும் வேலையை விரைவில் அடைய வாழ்த்துக்கள்\nகணேஷ் என்றொரு நண்பன். அவனிடம் இருக்கும் பெரிய சொத்தே, அவன் மொபைல் தான். மொபைல் இல்லாவிட்டால், எங்கே இதயம் நின்றுவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு மொபைலுடன் அவ்வளவு நெருக்கம். எல்லா மொபைல் மேலும் தீரா ஆசையிருந்தாலும், நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட ஒரு மொபைலை சமீபத்தில் வாங்கியிருக்கிறான்.\n“அப்படி என்ன இந்த மொபைல் மேல உனக்கு ஆசை இதுல என்ன ஸ்பெஷல்\nஇல்லையாம். முறைக்கிறான். சரி, விடுங்க.\nஒருநாள் அந்த மொபைலில் ப்ரவுசரை ஓபன் செய்து, நான் ‘குமரன் குடிலை’க் காட்ட, அவன் இப்பொழுது அடிக்கடி திறந்து பார்த்துக்கொள்கிறான். எனக்கு மிஸ்ட் கால் கொடுப்பவன், இப்பொழுது காசு செலவழித்து இந்த தளத்தைப் பார்க்கிறான். தெரிந்தவர்கள் அதிகம் பார்க்க, பார்க்க, எனது எழுத்தில் கண்ட்ரோல் கூடிக்கொண்டே போகிறது.\nநான் எழுதியவை சிலவற்றை படித்துவிட்டு கேட்டான்.\nசரி. இப்படி வாசிப்பவர்களை எல்லாம் எழுத தூண்டும் எழுத்தா என்னுடையது (புரியுது... இருந்தாலும் நான் எவ்வளவு பாஸிட்டிவ்’வா எடுத்திருக்கேன், பாருங்க (புரியுது... இருந்தாலும் நான் எவ்வளவு பாஸி��்டிவ்’வா எடுத்திருக்கேன், பாருங்க\nஏற்கனவே, மொபைலில் தமிழில் டைப் செய்து பழகியிருக்கிறான். எண்களுக்கான நபர்களின் பெயர்களைக் கூட தமிழில் தான் அடித்து சேகரித்து வைத்திருக்கிறான். அவ்வளவு தமிழார்வமா ஏனெனில்,... இப்ப, எனக்கு ‘தேவதையை கண்டேனில்’ இருந்து ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது.\nபடத்தில் நாயகி ஸ்ரீதேவி கல்லூரிக்கு வராமல் லீவு எடுத்திருப்பார். அவருடைய தோழிகள், தனுஷிடம் வந்து ஒரு லெட்டரைக் கொடுப்பார்கள். லெட்டரை பிரித்து பார்த்த தனுஷ்,திருப்பி அதை தோழிகளிடமே கொடுத்து வாசிக்க சொல்வார்.\n“ஏன்னா, அது தமிழ்’ல எழுதியிருக்கு.”\n“சுத்தம்.” (வசனம் - பூபதி பாண்டியன்)\nஅப்படிப்பட்ட ’சுத்தமான’ நண்பன் அவன். அவனும் என்னை போல் தமிழை வளர்த்தால் நல்லது தான்\nவா கணேஷ்... வருகைக்கு ரொம்ப நன்றி\nமணிரத்னம் -> ராவணன் <- ரஹ்மான்\n1983இல் முதல் படத்தை எடுத்த ஒரு இயக்குனர், இன்னமும் மவுசோடு இருக்கிறார் என்றால் அது மணிரத்னமாகத் தான் இருக்கும். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும், எதை கொடுக்க வேண்டும் என்று கூட்டம் யோசித்துக்கொண்டிருக்கும் போது, தனது பிடித்ததை மட்டும் தொடர்ந்து எடுத்து, கொடுத்துக் கொண்டிருப்பவர் மணிரத்னம். போன படத்தின் ரிசல்ட் என்னவாக இருந்தாலும், அடுத்த படத்தின் மேல் எதிர்ப்பார்ப்பு எப்போதுமே எகிறி அடிக்கத்தான் செய்கிறது.\nஆரம்பத்தில் இருந்து கொடுத்த தரமான படைப்புகளால் உருவான ப்ராண்ட் நேமை சரிந்துவிடாமல் தக்க வைத்துக்கொண்டிருப்பது. ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என வியாபார வழியில் இருப்பவர்களை விட, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என படைப்பின் உருவாக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த ப்ராண்ட் நேமை செல்வாக்காக வைத்திருப்பது. இதனால் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும், இவர் கூப்பிட்டால் வந்து தலையைக் காட்டிவிடுவார்கள். சில நேரங்களில் படத்தின் வியாபாரத்திற்கு இவர்கள் உதவி விடுவார்கள்.\nபட்ஜெட் அதிகமாக இல்லாவிட்டாலும், பிரமாண்ட படங்கள் விற்கும் விலைக்கு விற்பனையாகும் திறன் கொண்டவை இவர் படங்கள். நடிகர்களுக்கு பெரும்பாலும் வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே சம்பளம் கொடுப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஅதிகம் பேசாதவர். ஆனால், படங்களை பார்ப்பவர்கள் அதிகம் பேசும்படி எடுப்பவர். சர்ச்சைக்குள்ளான விஷயங்களை படமாக்குபவர். வரதராஜ முதலியார், மகாபாரத கர்ணன், காஷ்மீர் தீவிரவாதம், பம்பாய் குண்டுவெடிப்பு, கலைஞர்-எம்ஜிஆர் நட்பு, இலங்கை போர், அம்பானி என படத்தை பிரபலமாக்கும் காரணிகளைக் கொண்டு களம் அமைப்பவர்.\nஎப்போதுமே நடைமுறையில் இருக்கும் சராசரி படமாக்கம் இவரிடம் இருக்காது. பார்ப்பவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ, வேறொரு நிலையில் இருக்கும். தயாரிப்புக்காக யாரையும் சார்ந்து இல்லாமல் இருப்பதால், இவருக்கு இது சாத்தியமாகிறது. கதையை ரொம்ப ரகசியமாக வைத்திருக்கும் இயக்குனர். இதனாலேயே, மற்ற இயக்குனர்களின் படக்கதைகளை விட, இவர் படக்கதைகள் சீக்கிரம் வெளியே வந்துவிடும் சினிமா ரசனையில் மேல்மட்டம் என்றால், இவருடைய படங்கள் எனக்கு பிடிக்கும் என்று சொல்ல வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்திருக்கிறார். (அதற்கும் மேல்மட்டம் போக வேண்டுமென்றால், இவரையே பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும் சினிமா ரசனையில் மேல்மட்டம் என்றால், இவருடைய படங்கள் எனக்கு பிடிக்கும் என்று சொல்ல வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்திருக்கிறார். (அதற்கும் மேல்மட்டம் போக வேண்டுமென்றால், இவரையே பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும்\nஇவருடைய பலவீனங்கள் என்றால், ஏ மற்றும் கொஞ்சம் பி ஆடியன்ஸ்களை மட்டுமே இவருடைய படங்கள் கவரும் (புரியும்). அதனாலேயே, இவர் உள்ளூர் மார்கெட்டுக்காக படம் எடுப்பதில்லை. எப்படி மசாலா இயக்குனர்களுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறதோ, அதேப்போல் இவருக்கும் ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. ஒரே பாணியில் எடுத்தாலும், அதை இவருடைய ஸ்டைல் என்று சொல்லிவிடுவார்கள். கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஒரே மாதிரி இருக்கும். பெரும்பாலும், ஒரே மாதிரி பேசுவார்கள். சினிமா காட்சி ஊடகம்; காட்சிகளின் மூலம் எல்லாவற்றையும் உணர வைக்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் வசனம் குறைவாக இருக்கும். இவருடைய படங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகே வருவதால், இவை எதுவும் படத்தை பாதிப்பதில்லை. ஒரே மாதிரி இருக்கிறது என்று புகார் எழுவதில்லை. (விஜய் கவனிக்க)\nஉயர்தரம் என்று சொல்லும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது. ’அலைபாயுதே’யில் ஒரு காட்சியில், சரியாக கவனிக்கப்படாமல் கீழே வைத்திருக்கும் மைக் ஒன்று காட்சிக்குள் வந்திருக்கும��. இதை ஒரு பேட்டியில், சுட்டிக்காட்டியது - சிம்பு. அதனால், நத்திங் இஸ் பெர்ஃபெக்ட்.\nராவணன். இப்போது கிட்டத்தட்ட அனைவருக்கும் கதை தெரிந்திருக்கும். இருந்தாலும், படத்தை பார்க்கும் ஆர்வம் யாருக்கும் இல்லாமல் இல்லை.\nஅபிஷேக், ஐஸ்வர்யாவுக்காக ஹிந்தி மார்க்கெட்டும், விக்ரமுக்காக தமிழ் மார்க்கெட்டும், ரஹ்மானுக்காக சர்வதேச மார்க்கெட்டும் (ஹி... ஹி...) காத்திருக்கும் படம். இது எல்லாம் படம் பார்த்து ரசிக்க காத்திருப்பவர்கள் பற்றி சொன்னது. இன்னொரு கூட்டம் இருக்கிறது. படத்தைப் பார்த்து நோண்டி நொங்கெடுக்க.\nஅவர்களுக்கு தோதாக, இயக்குனரும் ஒரு களத்தை எடுத்திருக்கிறார். ரஹ்மான் பாடல் வெளியீட்டின் போது, ஒரு பாடலை பாடி படத்தின் முடிவை சொல்லிவிட்டார். மணிரத்னம் ஏதும் குதர்க்கமாக யோசித்து படமெடுத்திருக்கிறாரோ இல்லையோ, படத்தை பார்த்து அப்படி கருத்துக்கள் வரும். ஜூன் 18க்கு பிறகு, இணையத்தில் சில பக்கங்கள் நாறப்போகிறது.\nகருவிகள் தவிர்த்து, பாடல்களின் இசை அமைப்பில் ரஹ்மான் ஏதும் புதிதாக இதில் முயற்சி செய்யவில்லை எனக் கருதுகிறேன். பாடல்கள் பெரும்பாலோருக்கு உடனே பிடித்துவிட்டதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். எனக்கும் தான். முந்தைய படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாடல்களை, படம் வருவதற்கு முன்பு கேட்டதை விட, பிறகு கேட்டது தான் அதிகம். ஆனால், ராவணன் அப்படியில்லாமல், இப்பொழுதே அதிகம் கேட்கும் பாடல்களாகி விட்டது. வெளியேயும் ஊருக்குள், அதிகம் கேட்கப்படுவதை பார்க்கிறேன்.\nஅனைத்து தரப்பு உசிரையும் போக வைத்திருக்கிறது - கார்த்திக் பாடியிருக்கும் ‘உசிரே போகுதே’ பாடல். வேகமாக நிறைய பேர் மொபைலில் காலர் ட்யூனாகி இருக்கிறது. பாடல் வரிகளை விவாதிக்கும் வழக்கம், நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பிருக்கிறது. மணிரத்னம் - வைரமுத்து - ரஹ்மான் கூட்டணியிலேயே இது அதிகம் நிகழுகிறது. மணிரத்னம் முழு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை வழங்க, ரஹ்மான் இசை நல்ல ரீச் கொடுக்க, வைரமுத்துவின் வரிகள் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.\nஅடி தேக்கு மர காடு பெருசுதான்\nசின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்\nஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி\nகரும் தேக்குமர காடு வெடிக்குதடி\nஅடுத்ததாக, என்னை கவர்ந்த பாடல் - ‘காட்டு சிறுக்கி’. பாடல் வரிகள் அனுராதா ஸ்ரீராமின் குரலில் வழிந்தோட, சங்கர் மகாதேவர் எஸ்.பி.பி ஸ்டையில் கணீரென்று பாட, ரஹ்மானின் இசையை நீங்கள் நல்ல சுற்று அமைப்புடன் இருக்கும் ஸ்பீக்கர்களில் கேட்க வேண்டும். திரும்ப, திரும்ப கேட்க தூண்டும்.\nநீர் கிழிச்சு போவது போல்\nநீ கிழிச்ச கோட்டு வழி\nஸ்ரேயா கோஷலின் ‘கள்வரே’ பாடல், தமிழ் படம் என்பதற்கு சம்பந்தமில்லாமல் தூய தமிழில் இருக்கிறது இதனால் தான் என்னவோ, டப்பிங் பட பாடல் போல இருக்கிறது. இசையும் அதற்கேற்ப ஹிந்தி ஸ்டைலிலேயே இருக்கிறது. ஆனாலும், ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பாடல்.\nவலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே...\nவலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா\nவைரமுத்து இப்படி அவ்வப்போது சினிமா பாடல்கள் மூலம் தமிழ் இலக்கணம் சொல்லித்தருவார். ஜீன்ஸ் பாட்டு கேட்டுத்தான், சிலருக்கு ‘இரட்டைக் கிளவி’ புரிந்தது.\nரஹ்மான் இசையில், நிறைய பீட்ஸ்களுடன் உடைய பாடல்கள் கொண்ட ஆல்பம் வந்து நாளாகிவிட்டது. இதில் ‘கள்வரே’ பாடலைத் தவிர, மற்ற அனைத்துமே அதிரடி பாடல்கள். ‘கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு’, ‘கோடு போட்டா’, ‘வீரா’ என அனைத்துமே ‘காட்டுத்தனமான’ பாடல்கள். அதாவது, காடு என்ற உணர்வை எங்காவது தெளிக்கும் பாடல்கள்.\nவைரமுத்து ஸ்பெஷலாக தந்த பாடல் வரிகளுக்கு, ரஹ்மானும் ஸ்பெஷல் இசையை கொடுத்திருக்கிறார். மணிரத்னம் அதை எப்படி திரையில் சிறப்பாக தருகிறார் என்று இன்னமும் இரு வாரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். வசனகர்த்தாவை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது.\nஇந்த காலத்து அக்காக்கள் போல அல்ல, அந்த கால அக்காக்கள். வார பத்திரிக்கைகளை படித்துவிட்டு தூக்கி எறியாமல், தங்களுக்கு பிடித்த தொடர்கதையை, வார வாரம் புத்தகத்தில் இருந்து கிழித்து எடுத்து, சேர்த்து வைத்து விட்டு, முடிவில் இவர்களே எந்த பதிப்பகத்தின் துணையும் இல்லாமல் பைண்டிங் செய்து ஒரு நாவல் தயாரித்துவிடுவார்கள். இவர்கள் தொகுத்து வைத்த கதை நன்றாக இருக்கிறதோ, இல்லையோ, அந்த புத்தகத்தில் இருக்கும் துணுக்குகள், ஜோக்குகள், அரைகுறை பேட்டிகள், விளம்பரங்கள் போன்றவை பெரும் சுவாரஸ்யத்தை கொடுக்கும். அவ்வப்போது எடுத்து பார்வையை மேயவிட்டு விட்டு வைத்துவிடலாம்.\nஇது போல் தயாரித்த புத்தகத்தில், பல வருடங்��ளுக்கு முன்பு ‘உடல் உயிர் ஆனந்தி’ கதை படித்தது நினைவில் இருக்கிறது. பிறகு, நெடுங்காலத்திற்கு இம்மாதிரி புத்தகங்கள் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடையில் ஒரு நண்பர், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்தை’ இப்படி கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பழைய புத்தகக்கடையில், தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தப்போது, சுஜாதா எழுதிய ‘கனவுத் தொழிற்சாலை’ கதை இந்த வடிவத்தில் கிடைத்தது. இந்த கதை கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம் என்றால், யாரோ உருவாக்கி வைத்திருந்த பொக்கிஷமாக இது கிடைத்தது அதைவிட பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. ஆனந்த விகடனில் தற்போது பழைய படைப்புகளை ‘பொக்கிஷம்’ என்று வெளியிடுகிறார்கள் அல்லவா அப்படியென்றால், இதுவும் பொக்கிஷம் தானே அப்படியென்றால், இதுவும் பொக்கிஷம் தானே இந்த பொக்கிஷத்தை தற்போதைய விகடனை விட குறைவான விலைக்கு வாங்கினேன்.\nகதை - திரைத்துறையில் பணியாற்றும் சில மனிதர்களைப் பற்றியது. புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, கீழே இருந்து சல்லேன்று மேலே செல்பவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள், ஒரு சீனில் தலைக்காட்டுவதற்கு கடக்கவேண்டிய சங்கடங்கள், நேர்மையான முயற்சிக்கு விளையும் முடிவு என செல்லுலாய்ட் உலகை கவனித்து சுஜாதா எழுதிய இந்த கதை வெளிவந்த ஆண்டு - 1979. சினிமா உருவாக்கத்தில் பணிபுரிபவர்களின் வெவ்வேறு பிரச்சினையை பேசுகிறது இக்கதை. நான் பிறப்பதற்கு முன்பே, இந்த கதை வந்துவிட்டாலும், தற்போது தான் வாசிக்க வாய்த்திருக்கிறது. ஆனால், பல படங்களில் இந்த களத்தை பார்த்துவிட்டதால், கதையில் பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை.\nஇந்த கதைக்கான படங்களை ஜெயராஜ் வரைந்திருக்கிறார். என்ன சொல்லி வரைய சொன்னார்களோ எல்லா வாரமுமே, ஓவியங்கள் ஒரு ’டைப்’பாகத்தான் இருக்கிறது. வெறும் படங்களை மட்டும் பார்த்தால், புஷ்பா தங்கதுரை எழுதிய கதைக்கு வரைந்து போல் இருக்கிறது. அந்த வார பகுதியில் ‘தூங்கினாள்’ என்று ஒரு வார்த்தை இருந்தால் போதும். ஏடாகூடமான பொஸிசனில் தூங்கினாற்போல் படம் வரைந்துக்கொடுத்திருக்கிறார் ஓவியர். சில இடங்களில் படத்தை பார்த்துவிட்டு வாசிக்கும்போது, இவர்களே படத்திற்கேற்ப எழுத்தாளரை ஒரிரு வாக்கியங்களை சேர்க்க சொல்லியிருப்பது போல் தோன்றியது.\nசாதாரணமாகவே, விளம��பரங்களை விரும்புபவன் நான். அதாவது, விளம்பரங்களைப் பார்க்க பிடிக்கும் அப்போது வந்த விளம்பரங்களில் இருந்த நிறுவனங்கள் பல இப்போது இல்லை. இருக்கும் நிறுவனங்கள் நிறைய மாற்றங்களுடன் இருக்கிறது. அன்று HMV நிறுவனம் 514 ரூபாய்க்கு ரெக்கார்டு ப்ளேயர் விற்றிருக்கிறது. இன்று ஸ்ரேயாவை வைத்து விளம்பரம் செய்யும் தூத்துக்குடி விவிடி எண்ணெய் நிறுவனம், அன்று யாரோ அடையாளம் தெரியாதவரை வைத்து விளம்பரம் செய்திருக்கிறது. நிறைய மாத்திரை விளம்பரங்கள் காணக்கிடைக்கிறது. சிவராஜ் வைத்தியசாலையின் சித்த வைத்திய மேதை தமிழகமெங்கும் போகும் சுற்றுப்பயணத்திட்ட விளம்பரம் அன்றும் இருந்திருக்கிறது. தற்போது, இவருடைய மகன் தந்தையின் பாதையில் செல்கிறார்.\nவாரா வாரம் ’ரெட்டைவால் ரெங்குடு’, ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணா’, ’வீட்டு புரோக்கர் புண்ணியகோடி’, ’சிரிப்புத்திருடன் சிங்காரவேலு’ போன்ற கேரக்டர்களை வைத்து தனது கார்ட்டூன் மூலம் ஜோக்குகளை விளாசி தள்ளியிருக்கிறார் மதன். இந்த கேரக்டர்கள் இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு தீம் வைத்து தனது கார்ட்டூனால் ஜோக்கடித்திருக்கிறார். இவருடைய ஜோக்குகள் வெறும் கார்ட்டூனாகவோ, அல்லது ஓரிரண்டு வரிகளுடன் வருகிறது. இரண்டையுமே சேர்த்து பார்த்தால் தான் புரிகிறது. சிரிப்பும் வருகிறது. உ.ராஜாஜி என்ற வாசகர் எழுதியிருந்த ஜோக்,\n“லேடி டைப்பிஸ்டோட நான் திருப்பதிக்கு போன விஷயம் எப்படியோ ஹெட் கிளார்க்குக்கும் மானேஜருக்கும் தெரிஞ்சு போச்சு...\n“குடைஞ்சு எடுத்துட்டாங்க... எனக்கு எங்கே லட்டு... எனக்கு எங்கே லட்டுன்னு\nஅடுத்தது, துணுக்குக்களை பார்ப்போம். சாலவாக்கம் கே.சுந்தர் என்ற வாசகர் எழுதியிருந்த துணுக்கு.\n”செங்கல்பட்டு அங்கமுத்து திரையரங்கத்தில் 1978-ம் ஆண்டு தீபாவளி அன்று தப்புத்தாளங்கள், தாய் மீது சத்தியம், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய 3 படங்கள் 2 காட்சிகள் வீதம் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. மறுபடி இந்த வருடப்பொங்கலை முன்னிட்டு 12-ந் தேதியிலிருந்து அவள் என் உயிர், ஆயிரம் வாசல் இதயம், பவுர்ணமி நிலவில் ஆகிய 3 படங்கள் ஒரே நாளில் 2 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டன. இது போல் வேறெங்காவது 3 திரைப்படங்கள் ஒரே தியேட்டரில் வெளியாகியிருக்கின்றனவா\nஇப்ப மூன்று படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாவதே பெரிசு. இதில் ஒரு தியேட்டரில் என்பது ஓவரு. வேண்டுமானால், முப்பது தியேட்டரில் ஒரு படம் ரிலீஸாகும். இருந்தாலும் கே.சுந்தருக்கு அவர்களுக்கு தியேட்டர் பற்றி எழுதும் தொடரில் எனக்கு தெரிந்த பதிலை சொல்லுகிறேன்\nவாரப்பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் என்பதே காணாமல் போனபிறகு, இந்த காலத்து அக்காக்கள் எங்கு சென்று இப்படி கதை தொகுத்து புத்தகம் போட முடியும் அவர்களும் சீரியல், ப்ளாக், பேஸ்புக் என்று பிஸியாகிவிட்டார்கள். எனக்கு சில சமயம் தோன்றும். ஏதேனும் கட்டுரை தொடரை, இப்படி தொகுத்து வைக்கலாம் என்று. பிறகு எப்படியும் இவர்களே தொகுத்து புத்தகம் போடுவார்கள், அப்போது வாங்கிக்கொள்ளலாம் என்று என்னுடைய சோம்பேறித்தனத்தால் விட்டுவிடுவேன். நானும் தொடர்ந்து விகடனோ, குமுதமோ வாங்குவதில்லை. தொடராக வரும்போது நினைத்து வைத்துக்கொண்டு, பிறகு புத்தகங்கள் வந்தபோது சிலவற்றை வாங்கியிருக்கிறேன். சில கட்டுரை தொடர்கள், பிடிஎப் வடிவத்திலும் எனக்கு கிடைத்துள்ளது. இருந்தாலும், பைண்டிங் செய்யப்பட்ட தொகுப்பு போல் வருமா\nகுறைந்துக்கொண்டே செல்லும் இந்த பழக்கம், கூடிய விரைவில் காணாமல் போகக்கூடும். வளர்ந்து வரும் இணைய வசதிகள், அதற்கு ஆவண செய்யும்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஇடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு\nசெம்மொழி மாநாடு துவக்கமும் கணேஷின் முடிவும்\nராவணன் - டண் டண் டண்டணக்கா\nநாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு\nமணிரத்னம் -> ராவணன் <- ரஹ்மான்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/education/page/9", "date_download": "2020-03-29T21:34:59Z", "digest": "sha1:MA3FNFCJCM2D6V7OMEQTT6A2BEBCJCCW", "length": 10460, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கல்வி – Page 9 – தமிழ் வ��ை", "raw_content": "\nமலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கி 200 ஆண்டுகள்-சிறப்பாகக் கொண்டாடத் திட்டம்\nமலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டு வரலாற்றை பெற்றுள்ளன. ஒரு பள்ளியில் தமிழ் கற்பித்தல் அக்டோபர் 21, 1816 இல் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு 2016...\nதனியார்பள்ளி மாணவர்களை வியக்கவைத்த,அரசுப்பள்ளி மாணவர்கள்\nமுன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற...\nபனிரெண்டாம் வகுப்பு முடித்த தமிழ் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்வாய்ப்பு\nகடந்த பல ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் தமிழ் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு சமப்பிரதான வித்துவான், 2டி வித்துவான், புலவர்...\nஇந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்\nஎது வளர்ச்சி’ என்ற தலைப்பில் சென்னையில் அக்டோபர் 2 ஆம் தேதி, கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பிரபா கல்விமணி,...\nகர்நாடகத்தில் அழிந்துவரும் தமிழ்ப்பள்ளிகள்- அதிர்ச்சிகர உண்மை\nகர்நாடகத்தில் எஞ்சியுள்ள தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திணை தமிழ்க்களம் அமைப்புத் தலைவர் புலவர் கார்த்தியாயினி வேண்டுகோள் விடுத்தார்....\nதமிழக அரசுப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் அவதி- ஜெ கவனிப்பாரா\nதமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தேசியசாதனையாளர் ஆய்வு கூறுகிறது. இந்தப் பற்றாக்குறை மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும்...\n2 இலட்சம் இடங்களில் 1 இலட்சம் இடம் நிரம்பவில்லை- பொறியியல் படிப்புக்கு மதிப்பில்லை\nதமிழகத்தில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட, பொறியியல் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., இடங்களில், நடப்பு ஆண்டில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள்...\nபோலந்து வார்சா பல்கலைக்கழகத்துக்கு தமிழ்ப்பேராசிரியரை அனுப்ப மறந்த மோடி அரசு.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும். வார்சா பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைப் பேராசிரியர் பதவிக்கு இந்தக் கல்வியாண்டுக்கு (2014-2015) ஒருவரும் அனுப்பப்படவில்லை. அங்கு கல்வியாண்டு...\nஏற்கெனவே தனியாரின் கட்டணக்கொள்ளை, அரசாங்கமும் பாடப்புத்தக விலையை உயர்த்துவதா\nதனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள் விலையை 50 விழுக்காட்டிற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக் கழகம் உத்தரவிட்டுள்ளது....\nதமிழைக் கவுரவிக்க மலேசியப்பள்ளிகளில் திருக்குறள் பாடமாகிறது.\nதமிழகத்திலிருந்து வேலை செய்வதற்காக மலேசியாவுக்குச் செல்கிறவர்கள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களுக்கெல்லாம் ஓர் நற்செய்தியைச் சொல்லியிருக்கிறார் மலேசிய கல்விதுணைஅமைச்சர் கமலநாதன். சென்னைவிமானநிலையத்தில் ஊடகங்களிடம்...\nபீதி கிளப்பும் செய்திகளுக்கு நடுவே ஆறுதலான செய்தி\nபிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை\nஎல்லாத் துயரங்களையும் ஒருவரியில் கடந்த பிரதமர் மோடி\nகொரோனா பற்றிப் பரவும் 10 வதந்திகளும் விளக்கங்களும்\nதமிழக சித்தமருத்துவர்களுடன் மோடி கலந்தாய்வு – நன்மை நடக்குமா\nநீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா என்ற சொல்லுக்கு அர்த்தம் – ரத்தன் டாடா 500 கோடி நிதியுதவி\nவடமாநிலத்தவர்க்கு வழங்குவது போலவே ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் நிவாரணம் வழங்குங்கள் – சீமான் வேண்டுகோள்\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/slide/page/2", "date_download": "2020-03-29T21:42:20Z", "digest": "sha1:B5RJRCPVENK5AZQCUX32IY63URYHMSDM", "length": 10045, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Slide – Page 2 – தமிழ் வலை", "raw_content": "\nமரணதண்டனை விதிக்கப்பட்ட போர்க் குற்றவாளி விடுதலை – அப்படித்தான் என்று கோத்தபய அறிவிப்பு\nசிங்கள அரசு திட்டமிட்டு தமிழினப்படுகொலையில் ஈடுபட்டு இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கூட்டம் கூட்டமாக கொன்றது.. 2000 ஆம் ஆண்டு, டிசம்பர் 19 ஆம்...\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு – என் டி ஏ அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதில் எ��ுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்...\nமார்ச் 29 ஞாயிறு முதல் புதிய விதிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த...\nகாவல்துறை அடிப்பதைப் படம் பிடித்துப் பரப்புவதை சகிக்கமுடியவில்லை – பெ.மணியரசன் கண்டனம்\nசிக்கன் குனியாவுக்கு நிலவேம்பு தந்ததுபோல் கொரோனாவுக்கு சித்த மருந்து தேடுங்கள் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... கொரோனா என்ற...\n3 மாதங்களுக்கு வங்கிக் கடன் கட்டவேண்டியதில்லை – ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் கடனுக்கான ரெப்போ வட்டி...\nதிராவிட அழகி – எல்லாவித அதிகாரங்களையும் கூண்டில் ஏற்றும் கவிதை நூல்\nஐம்பத்தியொரு கவிதைகள் அடங்கிய சிறுநூல். அதற்கு திராவிட அழகி என்று பெயர். அது தந்த உணர்வெழுச்சிகள் ஐம்பத்தியொரு மணிநேரமாக நீடிக்கிறது. காதல், காமம், கடவுள்,...\nசீன வைரஸ் என்று குற்றம் சொன்ன டிரம்ப் சீன அதிபருடன் ஆலோசனை\nசீனாவின் வூகான் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை ஆட்டம்...\nகேரளாவிலிருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா நடந்தது என்ன\n -கேரளாவின் செயலால் தெருவில் தஞ்சமடைந்த தமிழக தொழிலாளிகள் என்கிற தலைப்பில் ஜூனியர் விகடன் ஏட்டில் ஒரு செய்தி மார்ச் 26 அன்று...\nஉணவு விடுதிகள் மளிகைக் கடைகள் எல்லா நேரமும் திறந்திருக்கும் – தமிழக அரசு அறிவிப்பு\nநாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் உணவு விடுதிகள், மளிகைக் கடைகளின் இயக்க நேரம் குறித்து மாநில அரசு நேற்று அறிக்கை...\n – காவல்துறைக்கு சீமான் கண்டனம்\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, கொரோனோ கொடிய நுண்ணியிரித்...\nபீதி கிளப்பும் செய்திகளுக்கு நடுவே ஆறுதலான செய்தி\nபிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை\nஎல்லாத் துயரங்களையும் ஒருவரியில் கடந்த பிரதமர் மோடி\nகொரோனா பற்றிப் பரவும் 10 வதந்திகளும் விளக்கங்களும்\nதமிழக சித்தமருத்துவர்களுடன் மோடி கலந்தாய்வு – நன்மை நடக்குமா\nநீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா என்ற சொல்லுக்கு அர்த்தம் – ரத்தன் டாடா 500 கோடி நிதியுதவி\nவடமாநிலத்தவர்க்கு வழங்குவது போலவே ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் நிவாரணம் வழங்குங்கள் – சீமான் வேண்டுகோள்\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bb13.in/watch-serial-yaaradi-nee-mohini-24-03-2020-full-episode-video/", "date_download": "2020-03-29T22:02:22Z", "digest": "sha1:JWIIW6JPJC32WCUKYKH5CRXO7ZZIYNK2", "length": 2235, "nlines": 24, "source_domain": "bb13.in", "title": "Yaaradi Nee Mohini 24-03-2020 Full Episode – BB13", "raw_content": "\nவீடியோ Yaaradi Nee Mohini 24-03-2020 Full Episode முழு எபிசோட் வாட்ச் ஆன்லைனில். ஜீ தமிழின் இன்றைய முழுமையான முழுமையான நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி சீரல்கள். எச்டி வாட்ச் தமிழ் சீரியலில் ஸ்ட்ரீம் இன்று Yaradi Ne Mohini , முழுமையான எபிசோட் BB13.in இல் மட்டுமே. ஷோ Yaradi Ne Mohini ஒரு தமிழ் மொழி தொலைக்காட்சி சீரியல். எச்டி தரத்தில் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள், மேலும் அனைத்து சமீபத்திய நிகழ்வுகளையும் பிடிக்கவும், ஒரே இடத்தில் காண்பிக்க வெளியிடப்பட்ட விளம்பரங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-29T21:10:22Z", "digest": "sha1:ERKEZPYD4RNN5APG7XNRYU2NLZPKDYY7", "length": 82227, "nlines": 254, "source_domain": "solvanam.com", "title": "நாவல் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅம்பை ஏப்ரல் 26, 2019\n‘தமிழ்இனி – 2000’ நிகழ்வில் நாவல்களைப் பற்றி நான் பேசியபோது ‘ஜே.ஜே.’ நாவலைப் பற்றிய என் பழைய கருத்தையே முன்வைத்தேன். என் பேச்சு முடிந்த பிறகு என்னைச் சந்தித்த சுரா, “நானும் இனிமேல் எல்லோரையும் கிழிகிழியென்று கிழிக்கப்போகிறேன்’’ என்றார். “உங்களை யாராவது தடுத்தார்களா என்ன’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன். சுரா வழக்கமாக அப்படிப் பேசக்கூடிய நபர் அல்ல. விவாதித்தும் எழுதியும் தீர்த்துக்கொள்வாரே ஒழிய இப்படி வெடிப்பவர் அல்ல. நிகழ்ச்சி முடிந்த பிறகு கடைசிநாள் நான் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, அங்கே சுரா நின்றுகொண்டிருந்தார்.\nகுடுமியில் சிக்கிக்கொண்ட மோக இழைகள்\nஅம்பை ஏப்ரல் 26, 2019\nபாகீரதியின் மதியம் பிரம்மாண்டமான கித்தானில் பல விஷயங்களுக்குக் கால வெளி வரம்பில்லாமல் புராணக் கதைகள் போலவே நேர்க்கோட்டில் அல்லாமல் வட்டமாகச் சென்று சொல்லப்படும் கதை. கதையும் அதனுடன் வரும் உப கதைகளும் அவற்றினின்றும் பிரியும் எண்ணங்களும் எண்ணங்களிலிருந்தும் வழிந்தோடும் கருத்துச் சொட்டுகளும் அவற்றைப் பிரிக்கும் ஒற்றை இரட்டை அடைப்புக் குறிகளும் என்று ஒரு சிக்கலான வடிவத்தில் பலரின் மோகம் பற்றிய கதையைச் சொல்கிறது. (இந்த மோகத்தை இங்கு மோகம் என்று பெண்-ஆண் மோகமாக மட்டுமே குறிப்பிடுவது ஒரு வசதிக்காகத்தான். கதையில் மொழி, இனம், நிலம், கலை என்று பல மோக வடிவங்கள் உள்ளன. பெண்-ஆண் மோகம் இவற்றை எல்லாம் உள்ளடக்கியதாகவும் அவற்றை மீறியதாகவும் இருக்கிறது என்பதை விளக்கிவிடுவது நல்லது). இந்த முயற்சியில் தன் வாகனமான எலியின் மேல் அமர்ந்துகொண்டு\nஅம்பை ஏப்ரல் 26, 2019\nவளரும் பருவத்தின் பல வருடங்கள் கோயமுத்தூரில் என் அம்மாவழிப் பாட்டி-தாத்தா வீட்டில் கழிந்திருந்தது. அம்மாவின் குழந்தைப் பருவம் கோவில்பட்டியில். அதனால் கோவில்பட்டி அவர் நினைவுகளில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. இந்த இரு மண்ணும் ஏதோ ஒருவகையில் எனக்குரியவை என்றொரு உணர்வுப் பிணைப்பு என்னுள் இருந்தது. இருக்கிறது. அதனால்தான் கொங்கு நாட்டைச் சேர்ந்த மண்ணின் நாயகி நாகம்மாள் என்னைப் பாதிக்கிறாளா என்று யோசித்தேன். ஆழ்ந்து யோசித்தபோது அது மட்டுமல்ல காரணம் ….\nஎம்.எல் – அத்தியாயம் 20-21\nவண்ணநிலவன் ஜூன் 13, 2018\nஇந்த ஊருக்கு என்ன வயதிருக்கும் எத்தனை நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்த ஊர். சங்க காலத்துக்கு முன்பே, இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ஊர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எத்தனையோ லட்சம் மக்கள் வாழ்ந்து விட்டுச் சென்ற ஊர். கோவலனும், கண்ணகியும் இந்தத் தெருக்களில் நடந்திருப்பார்க��ா எத்தனை நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்த ஊர். சங்க காலத்துக்கு முன்பே, இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ஊர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எத்தனையோ லட்சம் மக்கள் வாழ்ந்து விட்டுச் சென்ற ஊர். கோவலனும், கண்ணகியும் இந்தத் தெருக்களில் நடந்திருப்பார்களா புரட்சி நடந்த ரஷ்யா மாதிரி, சீனா மாதிரி இந்தியாவும் ஆகி விட்டால், இந்த வீடுகள், கட்டடங்கள் எல்லாம் அரசின் சொத்துக்களாகி விடும். அப்பாவின் கடை, சீதா பவனம் கூட அரசுக்குச் சொந்தமாகி விடும்.\nஎம். எல். – அத்தியாயம் 19\nவண்ணநிலவன் மே 26, 2018\n… நடந்தது நடந்து போச்சு… அவன் வந்தான்னா அவனுக்குப் புத்தி சொல்லு…”\n“நாஞ்சொல்லி எங்க கேக்கப் போவுது… நீங்கள்ளாம் சொல்லியே திருந்தாத ஆளு, நாஞ்சொல்லியா கேக்கப் போவுது… நீங்கள்ளாம் சொல்லியே திருந்தாத ஆளு, நாஞ்சொல்லியா கேக்கப் போவுது… கட்டையில போற வரைக்கும் அது மாறாது…”\n“சரி… சரி… காபி குடிச்சியா\n“குடிச்சிட்டேன். இந்த ஒரு தடவ மட்டும் அத காப்பாத்தண்ணே… நாளயும் பின்னயும் அது சீட்டாடப் போச்சுன்னா… அதத் தலை முளுகிட்டு நானும் எம் பிள்ளையும் எங்கயாவது போயிப் பொழச்சுக்கிடுவோம்…”\nசுப்பிரமணிய பிள்ளை பாக்கியத்தையே பார்த்துக்கொண்டு நின்றார். அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ஏதாவது ஒன்னக் கெடக்க ஒண்ணு பேசாத… பொட்டப் புள்ளய வச்சிருக்க… மனசுவிட்டுப் போயிராத…”\nஎம். எல். – அத்தியாயம் 18\nவண்ணநிலவன் ஏப்ரல் 14, 2018\nகூத்தியார் குண்டுப் பிள்ளை தன் இரண்டு மகள்களுடனும் மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது ஏழரை மணி இருக்கும். கோவிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. அதனால் சுவாமியையும், அம்மனையும் ஆற அமர நின்று தரிசிக்க முடிந்தது. மீனா சென்ட்ரல் டாக்கீஸைத் தாண்டி, மெத்தைக் கடைகளின் பக்கம் வரும்போதே வீட்டை மறந்துவிட்டாள். சோமு அவர்களுடன் கோவிலுக்கு வரமாட்டேன் என்று சொன்னதெல்லாம் அவளுடைய மனதிலிருந்து காணாமல் போய்விட்டன. மேலக்கோபுர வாசலில் கூத்தியார் குண்டுப் பிள்ளை மீனாவுக்கு, கற்பகத்துக்கும் நிறைய பூ வாங்கிக் கொடுத்தார்.\nஎம். எல். – அத்தியாயம் 17\nவண்ணநிலவன் மார்ச் 26, 2018\nவரவர ஜனங்களுக்கு அரசியலில் அக்கறை இல்லாமல் போய்விட்டது என்று நினைத்தார் கோபால் பிள்ளை. வெறுமனே அரசியலை மட்டும் விஷயத்தோடு பேசுவதைக் கேட்க ஜனங்கள் தயாராக இல்லை. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு கச்சேரி வைக்க வேண்டும். கட்சிப் பிரச்சாரத்தையே சினிமா பாடல் மெட்டுக்களில் பாடினால்தான் கூட்டம் சேருகிறது. கூட்டத்தில் பேசுகிறவர்களும் நகைச்சுவையாகப் பேச வேண்டும் என்றது ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு காலத்தில் அவர் பேசிய அரசியல் மேடை இப்போது இல்லை. கேளிக்கையோடு கலந்து அரசியல் பேச வேண்டும் என்று ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nதி.மு.க.விலும், காங்கிரஸிலும் இதற்கெல்லாம் பாடகர்களும், பேச்சாளர்களும் இருக்கிறார்கள். இடது கம்யூனிஸ்ட் கட்சியில் கூட இருக்கிறார்கள். ஆனால் அவருடைய கட்சியில்தான் இல்லை. ஜனங்களுடைய விருப்பத்துக்கு மாறாக என்ன செய்ய முடியும்\nஎம். எல். – அத்தியாயம் 16\nவண்ணநிலவன் மார்ச் 8, 2018\nஅன்று கட்சி ஆஃபீஸை நாராயணன் தான் பூட்டினான். ஆஃபீஸ் செக்ரட்டரி கனகசபை, சுப்பிரமணியபுரத்தில் யாரோ தோழரைச் சந்திக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நாலு மணிக்கே சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். கட்சி அலுவலகத்தை விட்டுப் “எம். எல். – அத்தியாயம் 16”\nஎம். எல். – அத்தியாயம் 15\nவண்ணநிலவன் பிப்ரவரி 22, 2018\n எல்லோரும் தங்களுக்கு விருப்பமானவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வாழுகிறார்கள். கண்மூடித்தனமாக எதையாவது பற்றிக்கொள்ள வேண்டும், அதை நம்ப வேண்டும். அது அவர்களை வாழத்தூண்டுகிறது…. சுப்பிரமணிய பிள்ளை அந்தக் குடும்பத்தையும், கடையையும் ஒழுங்காக நிர்வகித்தால் போதும் என்று வாழ்ந்து வந்தார். …அவருடைய பக்தியே குடும்பத்தையும், அந்தச் சீதாபவனத்தையும், கடையையும் முன்னிட்டே இருந்தது…. மேலமாசி வீதியில் கோபால் பிள்ளை கடந்த கால அரசியல் நினைவுகளிலும், நிகழ்கால அரசியல் உலகிலும் வாழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய மூத்த மகன் ராமசாமியும், இளைய மகன் பிச்சையாவும் எப்படியாவது வாழ்க்கை ஓடினால் போதும் என்று இருந்தார்கள்.\nசாரு மஜும்தாரும், அப்புவும் ரஷ்யாவிலும், சீனாவிலும் நடந்தது போல் இந்தியாவிலும் புரட்சி வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். …அப்புவும் கண்மூடித்தனமாக சாரு மஜும்தாரை அப்படியே பின்பற்றினார்.\nஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை\nரா. கிரிதரன் பிப்ரவரி 4, 2018\nவெறுப்பின் பலவித ��லகுகளைச் சோதித்துப்பார்க்கும் களமாக இந்த நாவலை நான் காண்கிறேன். தனிப்பட்ட உறவுகள் மீதான கசப்பும், தன் சமூகம் மீதான சுய எள்ளலும் (இது அடுத்த கட்டத்துக்கு நகர்த்த உந்தும் விமர்சனமாக அமையவில்லை. பள்ளர் சமூகம் எட்டிப்பிடிக்க வேண்டிய காலத்தைப் பற்றி உரையாற்றிய சக்தி, காரில் ஏறியதும் தாங்கமாட்டாது சிரிக்கிறான்; அதனால் இது கரிப்பாகவே மிஞ்சுகிறது), ஒழுங்கில்லாத எளிய வரலாற்றின் மீதான கோபமும் ஆகிய மூன்றும் நாவலின் அடியோட்டமாக மிஞ்சுகின்றன.\nசு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி\nவெ.சுரேஷ் பிப்ரவரி 4, 2018\nவேணுகோபாலின் சொந்த ஊர் போடி பக்கம் என்றாலும் தற்போது பல ஆண்டுகளாக கோவையில் வசித்துவரும் அவர் தன் வசிப்பிடத்துக்கு மிக அருகே நடைபெறும் இந்த மனித மிருக மோதல்களை, குறிப்பாக, மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் காரணமாக நடந்து வரும் மோதல்களை மையமாக்கி இந்த நாவலை படைத்திருக்கிறார்.\nஎம். எல். – அத்தியாயம் 13\nவண்ணநிலவன் ஜனவரி 12, 2018\nஊர்க்காவலன் அவன் சொன்னது காதில் விழாதது போல, எதிரே இருந்த பேப்பர்களைப் புரட்டிக் கொண்டே இருந்தார். அந்த ஆபீஸில் அப்படித்தான். சக வேலைக்காரனை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். ஊர்க்காவலன் பீட்டரை மதிக்காததுபோல், ஊர்க்காவலை அறைக்குள் இருக்கிற சூப்பிரண்டு மதிக்க மாட்டான். அவரை அவருக்கும் மேலே உள்ள ஜாயிண்ட் கமிஷனர் மதிக்க மாட்டார். ஜே.சி.யை டி.ஐ.ஜி ஒரு பொருட்டாகவே கருதமாட்டார். இதை எல்லாம் சகித்துக்கொண்டுதான் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ஊர்க்காவலனை மீறி நேராகவே போய் சூப்பிரண்டைப் பார்க்கவும் முடியாது.\nஎம். எல். – அத்தியாயம் 10\nவண்ணநிலவன் டிசம்பர் 4, 2017\n“எனக்கு ஆயுதப் புரட்சியிலே எல்லாம் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. தெலுங்கானாவிலே என்ன நடந்தது… ஆயுதப் புரட்சி அது இதுன்னு நம்ம ஜனங்களை வீணா பிரச்னையிலே மாட்டி விடாதீங்க…”\n“ஏன் இப்போ எங்க நக்ஸல்பாரியிலே நடந்திருக்கே…”\n… நான் நக்ஸல்பாரியிலே நடந்ததை ஏத்துக்கலை. நிலச் சீர்திருத்தம் நடந்தா அங்கே பிரச்னை சரியாகிரும். அங்கே நடந்தது விவசாயிகளுக்கும் நிலச் சொந்தக்காரர்களுக்கும் மத்தியிலே நடந்த குத்தகை தகராறு,” என்றார் கோபால் பிள்ளை. சாரு மஜூம்தார் உரக்கச் சிரித்தார்.\n“மிஸ்டர் கோபால் பிள்ளை, அதை அவ்வளவு எளிதா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. நீங்க பேசறது உங்க பார்ட்டி லைன். ரொம்ப விவாதிக்க வேண்டிய விஷயம் இது. இந்தியக் கம்யூனிஸ்ட்களாலே ஒண்ணும் சாதிக்க முடியாது. நான் உங்க பார்ட்டியிலே இருந்தவன்தான். யூனியன்லே எல்லாம் ரொம்ப வருஷம் இருந்து அடிபட்டவன். ஒரு கூலி உயர்வுகூட யூனியனாலே வாங்கிக் கொடுக்க முடியல…\nஎம். எல். – அத்தியாயம் 9\nவண்ணநிலவன் நவம்பர் 17, 2017\n“எல்லாக் கட்சிக்காரனும்தான் கூட்டம் போடுதான், போராட்டம் நடத்துதான். இதனாலே ஜனங்களுக்கு என்ன நன்மை அவன் அவன் ஒழைச்சுச் சம்பாதிக்கான். வேலை பாக்கான். தொழில் செய்தான். இதிலே கட்சிக்காரன் ஜனங்களுக்கு என்ன செய்யக் கெடக்கு அவன் அவன் ஒழைச்சுச் சம்பாதிக்கான். வேலை பாக்கான். தொழில் செய்தான். இதிலே கட்சிக்காரன் ஜனங்களுக்கு என்ன செய்யக் கெடக்கு\n“அப்போ கோபால் பிள்ளை தாத்தா ஜனங்களுடைய பிரச்னைகளைப் பத்திப் பேசினதுக்கு எந்த அர்த்தமும் இல்லியா மாமா\n வெறுங்கையாலே மொழம் போட்ட மாதிரிதான். … ஏதோ பதவிக்கு வந்து ஆட்சியப் பிடிச்சாலாவது ஏதாவது செய்யலாம். கம்யூனிஸ்ட் கட்சி என்னைக்காவது பதவிக்கு வந்திருக்கா வெறும் பஞ்சாயத்து, முனிசிபல் வார்டு கவுன்சிலராவதுக்கே கட்சி ததிங்கிணத்தோம் போடுது… மாப்ளே.. நமக்கு எதுக்கு இந்த அரசியல் எளவெல்லாம்… இதனாலே சல்லிக் காசுக்குப் பிரயோசனம் இல்ல மாப்ளே… நீ போயிக் குளிச்சிச் சாப்புட்டுட்டு கடைக்குப் போ… இதெல்லாம் பேசித் தீரக் கூடிய வெசயமில்லே… நான் கீழே போயி அத்தை கிட்டப் பேசிட்டு வாரேன்..” என்று சோமுவின் தோளில் தட்டிச் சொல்லி விட்டு எழுந்தான்.\nஎம். எல். – அத்தியாயம் 8\nவண்ணநிலவன் அக்டோபர் 29, 2017\nசுதந்திரம் வந்து இத்தனை வருடங்களாகி விட்டன. யாரும் பெரிய முன்னேற்றமடைந்த மாதிரித் தெரியவில்லை. ஜனங்கள் எதையாவது விற்பனை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். இல்லையென்றால் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்து காலத்தை ஓட்டுகிறார்கள். யாருக்கும் போதுமான வருமானம்கூட இல்லை. அதனால்தான், ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த கட்சிக்கு, அதை நம்பி ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தார்கள். காங்கிரஸ�� போய் தி.மு.க. வந்தும் ஜனங்களுடைய வாழ்க்கையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. சர்க்கார் இலவசமாகப் பள்ளிக்கூடங்களை நடத்துகிறது, ஆஸ்பத்திரிகளை நடத்துகிறது, இவை மட்டும் போதுமா துணிமணி, வீடு, சாப்பாடு எல்லாம் …\nபரிமளா சங்கரன் அக்டோபர் 29, 2017\n‘தான் எந்த வீட்டுக்கு சொந்தம்’ என்று சாவித்திரியை யோசிக்க வைத்தது.\nதனியே படுத்து அசை போடுகிறாள். கண் தெரியாத மாமியார்… தடவித் தடவி நடக்கிறாளாமே கணவன் செத்துவிட்டால் மாட்டுப்பெண் என்ற கடமையும் செத்து விடுமா கணவன் செத்துவிட்டால் மாட்டுப்பெண் என்ற கடமையும் செத்து விடுமா கிருஷ்ணமூர்த்தி இருந்தால் இப்படி நடப்போமா கிருஷ்ணமூர்த்தி இருந்தால் இப்படி நடப்போமா புது இடம் என்று நாம் சங்கோஜப் படக் கூடாதென்று எத்தனை அரவணத்த ஜென்மம் அவள்\nபாராட்டுவதைக் கூட செல்லமாகச் செய்த அந்த வீட்டுக் கடமையில் இருந்து நான் நழுவுகிறேனா சாவித்திரி கண்ணீரால் தலையணையை நனைக்கிறாள்.\nவி. பாலகுமார் அக்டோபர் 29, 2017\nமதுரை மாநகரின் மையத்தில், தன்னை நாடி வரும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக, அவர்களின் பிணிகளைப் போக்கி ஆறுதல் அளிக்கும் ரட்சகனாக, எண்ணற்ற தனது கருணைக் கரங்கள் மூலமாக நிழல்பரப்பி அரவணைக்கும் ஆல விருட்சமாய் இருப்பது, “கோரிப்பாளையம் தர்ஹா”. தர்ஹாவோடும், தர்ஹாவைச் சுற்றியும் வளரும் நகரத்தின், அதன் மனிதர்களின் கதையைப் பேசுகிறது எஸ்.அர்ஷியா எழுதிய “சொட்டாங்கல்” என்னும் புதினம். சொட்டாங்கல் விளையாட்டில் ஒரு கல்லைத் தவற விட்டாலும் தோற்றதாகத் தான் அர்த்தம். அது போலவே மேலும் கீழுமாய் தூக்கியடிக்கப்படும் வாழ்க்கையில்…\nஎம். எல். – அத்தியாயம் 7\nவண்ணநிலவன் அக்டோபர் 7, 2017\nஅவர் “எய்ட் டாக்குமெண்ட்ஸ்” என்ற பேரில் பிரசுரங்களை எழுதியிருப்பதாகவும் சொன்னார். அவை எல்லாம் ஆயுதப் புரட்சியைத் தூண்டுபவை. ஒருவேளை அந்தப் பிரசுரங்களை அவர் தன்னுடன் எடுத்து வந்திருக்கலாம் என்றார். அந்த ரெவியு கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், யூனியன் லீடர்களையும் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.\nநிறைவடையத் தவறிய மாபெரும் சாத்தியங்கள் – சோ. தர்மனின் ‘சூல்’\nவெ.சுரேஷ் அக்டோபர் 7, 2017\nசோ.தர்மனின் சூல் நாவலைப் பற்றி எழுதப்போனால், அதன் முன்னுரை���ில், அவர் அந்த நாவலைப் பற்றிக் கூறுவதை ஒரு வழிகாட்டியாகக் கொள்வது அவசியம். அதில் அவர் ரஷிய அதிபர் ப்ரியெஸ்னேவ் (Brezhnev) சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ப்ரியெஸ்னெவ் காலத்தில்,சரியாக இன்னமும் 10 நாட்களில் மழைக்காலம் துவங்க இருப்பதால், இந்தப் பயிருக்கான விதையை,இவ்வளவு ஆழத்தில், விதைக்க வேண்டும் என்று சோவியத் அரசாங்கத்திடம் இருந்து ஒரு உத்தரவு வருகிறது. விவசாயிகள், அப்படியே செய்கிறார்கள். ஆனால்,பத்து நாட்களில் மழை துவங்கவில்லை.எல்லாப் பயிர்களும் காயந்து விடுகின்றன. அதை அதிபர் விமானத்திலிருந்து பார்வையிடும்போது ஒரே ஒரு இடத்தில் மட்டும் பயிர் விளைந்து இருப்பதை பார்க்கிறார். உடனே அந்த உழவரை அழைத்து கேட்கிறார் என்ன நடந்தது. அதற்கு அவர் சொல்கிறார், ’நீங்கள் 10 நாட்களில் மழை துவங்கும் என்பதால், 4 அங்குல ஆழத்தில், விதைக்க சொன்னீர்கள். ஆனால்…\nஎம். எல். – அத்தியாயம் 6\nவண்ணநிலவன் செப்டம்பர் 17, 2017\nவிவேகானந்தா பிரஸைத் தாண்டி மேலமாசி வீதியில் நுழைந்ததும் பையிலிருந்த சில்லரைகளை எண்ணினான். அதை வைத்துதான் இந்த மாதம் பூராவும் ஓட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் எப்போது சம்பளம் கொடுப்பார்கள் என்று தெரியாது. சில மாதம் பதினைந்தாம் தேதிகூடக் கொடுத்திருக்கிறார்கள். சம்பளம் போட மறந்துவிட்டார்களோ என்று நினைப்பான். கோபால் பிள்ளை வீட்டுக்குப் போனதும், நேரே வெளிப்புற மாடிப்படி வழியாக அவர் அறைக்குப் போகவில்லை. கீழ்ப் பகுதியில் குடியிருந்த பெரியவர் ராமசாமியைப் போய் முதலில் பார்த்தான்.\nஎம். எல். – அத்தியாயம் 2 & 3\nவண்ணநிலவன் ஆகஸ்ட் 13, 2017\nஒரு நாள் வீட்டு தார்சாவில் மாட்டியிருந்த காந்தி படத்துக்கு பக்கத்திலேயே ஒரு தாடிக்காரனுடைய படத்தைக் கொண்டு வந்து கோபால் பிள்ளை மாட்டினார். அவர் வெளியே போயிருந்த நேரம் பார்த்து அந்தத் தாடிக்காரன் போட்டோவைக் கழற்றி மச்சில் கொண்டு போய் மூலையில் போட்டுவிட்டார் ராமசாமிப் பிள்ளை. அவர் மனைவி பிச்சம்மாள், “அந்தப் பெய ஏதோ ஆசையா ஒரு போட்டோ கொண்டு வந்து மாட்டுனா அது ஏன் ஒங்களுக்குக் கண்ணைக் கரிக்கிது’ என்று சத்தம் போட்டாள்.\n“சவத்து மூதி…. நீ என்னத்தக் கண்ட கண்டவன் படத்தையும் மாட்டி வைக்கதுக்கு இது என்ன நாசுவங் கடையா கண்டவன் படத்தையும் மாட்டி வைக்கதுக���கு இது என்ன நாசுவங் கடையா\n“நீங்க காந்தியார் படத்த மாட்டி வச்சிருக்க மாதிரி, அவனும் ஆசயா ஒரு படத்த மாட்டினா, அது ஏன் ஒங்களுக்கு பத்திக்கிட்டு வருது\nராமசாமிப் பிள்ளையுடைய அபிப்பிராயப்படி ‘பிச்சம்மாளுக்கு விவரம் பத்தாது’, காந்தியும் எவனோ ஒரு வெளிநாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரனும் ஒன்றாகுமா\nஎம். எல். – அத்தியாயம் 1\nவண்ணநிலவன் ஜூலை 26, 2017\nஅவர் பதறிக்கொண்டே இருந்தார். மதுரைக்குச் செல்ல அவசரப்பட்டார். மதுரையில் கோபால் பிள்ளை அண்ணாச்சியைச் சந்தித்ததுமே எல்லாம் கைகூடி விடும் என்று சொல்ல முடியாது. அதன்பின் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. தளம் அமைப்பதென்றால் அது சாமான்யமான காரியமா அதற்கு முன்னாள் இளைஞர்களைத் திரட்டி ஸ்டடி சர்க்கிள் அமைக்க வேண்டும். ஸ்டடி சர்க்கிளில் எத்தனை பேர் ஸ்திரமாக நிற்பார்கள் என்று சொல்ல முடியாது.\n“நான் இன்று மாலையே மதுரைக்குப் புறப்படட்டுமா” என்று ஆங்கிலத்தில் கேட்டார் மஜூம்தார். தோழர் அப்புவுக்கு கொஞ்சம் எரிச்சலாகக்கூட இருந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சாரு மஜூம்தார் மீது அவருக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. கோபால் பிள்ளை மீது மஜூம்தாருக்கு இருந்த அளவு நம்பிக்கை அப்புவுக்கு இல்லை. கோபால் பிள்ளை கட்சிச் செயல்பாடுகளைவிட்டு விலகி எவ்வளவோ காலமாகி விட்டது. இப்போது அவருக்கு எந்தளவுக்குத் தொண்டர்க்ளுடனும் மக்களுடனும் தொடர்பிருக்கும் என்று சொல்ல முடியாது.\nஆனால், தோழர் மஜூம்தார் அவரைப் பெரிதும் நம்புகிறார். 1953-ல் மதுரை பிளினத்துக்கு அவர் வந்திருந்தபோது, கோபால் பிள்ளைக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டிருக்கலாம். இது 1953 அல்ல, 1968.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இத���்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனா���் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி க���.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. ��ரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யத���கிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்���ியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 9 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 2 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்த���ர ஆற்றுகைக் கலை விழா -2\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/manalveedu/manalvedu-magazine-3132-10004584?page=2", "date_download": "2020-03-29T21:38:19Z", "digest": "sha1:UQJG526SCKCN4DBRJQWHG3LNOLSTAOXH", "length": 7745, "nlines": 189, "source_domain": "www.panuval.com", "title": "மணல் வீடு - இதழ்(31 & 32) - Manalvedu magazine 31&32 - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nCategories: இரு மாத இதழ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமணல் வீடு - இதழ்(31 & 32) : ஏப்ரல் 2018\nமணல் வீடு பிப்ரவரி 2020\nமணல் வீடு 28 & 29\nமணல் வீடு 28 &ம்29..\nமணல் வீடு - இதழ் (30 & 31)\nமணல் வீடு : (காலாண்டு இதழ்) இதழ் எண் : 30 & 31 (ஆகஸ்ட் 2017)..\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்) :வணக்கம் சுட்டிஸ்,உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து கதை சொல்லி, பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டு, விளையாடினா..\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்) :வணக்கம் சுட்டிஸ்,உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து கதை சொல்லி, பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டு, விளையாடினா..\nமணற்கேணி மார்ச் - ஏப்ரல் 2015\nஅகம் புறம்-03(கலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்)\nஅகம் புறம்-03:கலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ்..\nகாடு இதழ்கள் இதுவை வெளியான முதல் 12 இதழ்கள் உள்ளத்தொகுப்பு......\nபொழிச்சல்அளியில் பிரளும் அயிரை மேட்டாப்பில் நீந்தும் கெண்டை நடுக்கொண்ட பிற மீன்கள் மேக்கொண்டவை இன்னமுமாழ கெண்டையைத்தான் மேய்க்கும் கெரகம் பிடிச்ச நாரை..\nமாயப்பட்சிவாகனச் சக்கரமொன்று சாலையோடுச் சேர்த்து அவனது காலொன்றையும் சுருட்டிச் சென்றிருக்க ஊன்றுகோலால் புள்ளிகளை யிரைத்தபடி காலப்பரப்பின் வெகு தூரத்தை..\nஎறவானம்ஆத்தாகிட்ட சொன்னா அடி வுழுமோ அக்காக்காரி நெஞ்சில மிதிப்பாளோ நெனஞ்சி தொலையிது ஒத்த பாவாட இந்த நேரத்துலயும் நெனவுல வரறான் புட்டடிக்கிற மொற மாமன்..\nஅழிபசிஎனக்க��ன்ன ராசாத்தி தங்கமாயிருக்கிறேன் கோவணம் அவிழ்த்த அப்பனுக்குத்தான் நேரஞ் சரியில்லை கோடாலிக்காம்பு குலத்தையழிக்க ஊன்றக்கொடுத்த கோல் உச்சியைப்..\nஇசையோடு வாழ்பவன்இறந்துகொண்டிருக்கும் பேருயிர் ஒன்றின் கண்களென சலனமற்றுக் கிடக்கிறது சாயம் அருந்திய நீர் அனிச்சையாய் கையுயர்ந்து மூக்கைப் பிடித்துக்கொள..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/23-isaiah-chapter-23/", "date_download": "2020-03-29T20:24:43Z", "digest": "sha1:K57BM4HLAKOCRGFTFJVN365QWTMRVY56", "length": 8258, "nlines": 37, "source_domain": "www.tamilbible.org", "title": "ஏசாயா – அதிகாரம் 23 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஏசாயா – அதிகாரம் 23\n1 தீருவின் பாரம். தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம்தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.\n2 தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வர்த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி உன்னை நிரப்பினார்கள்.\n3 சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது ஜாதிகளின் சந்தையாயிருந்தது.\n4 சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெறுகிறதும் இல்லை; இளைஞரை வளர்க்கிறதும் இல்லை; கன்னிகைகளை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்லுகிறது.\n5 எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.\n6 கரைதுறைக் குடிகளே, நீங்கள் தர்ஷீஸ்மட்டும் புறப்பட்டுப்போய் அலறுங்கள்.\n7 பூர்வநாட்கள்முதல் நிலைபெற்றுகளிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா பரதேசம்போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோம்.\n8 கிரீடம் தரிப்பிக்கும் தீருக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார் அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.\n9 சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும் பூமியின் கனவான்கள் யாவரையும் கனஈனப்படுத்தவும், சேனைகளின் கர்த்தரே இதை யோசித்துத் தீர்மானித்தார்.\n10 தர்ஷீஸின் குமாரத்தியே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை.\n11 கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, ராஜ்யங்களைக் குலுங்கப்பண்ணினார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாய்க் கட்டளைகொடுத்து:\n12 ஒடுங்குண்ட கன்னியாகிய சீதோன் குமாரத்தியே, இனிக் களிகூர்ந்துகொண்டிராய், எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.\n13 கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த ஜனம் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்தரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரமனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.\n14 தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.\n15 அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருஷம் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருஷங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும்.\n16 மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு.\n17 எழுபது வருஷங்களின் முடிவிலே கர்த்தர் வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் பணையத்துக்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள சகல ராஜ்யங்களோடும் வேசித்தனம் பண்ணும்.\n18 அதின் வியாபாரமும், அதின் பணையமும் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாய் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; கர்த்தருடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.\nஏசாயா – அதிகாரம் 22\nஏசாயா – அதிகாரம் 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/117347?ref=archive-feed", "date_download": "2020-03-29T20:41:09Z", "digest": "sha1:HUX7UJQYV6JLRHSE4O4KFNZ3QTVJP6EX", "length": 10428, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்த நெறிமுறைகள் அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிம��\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்த நெறிமுறைகள் அறிவிப்பு\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்துமாறு ஜனாதிபதி செயலகத்தினால் சகல மாவட்டச் செயலர்களுக்கும் சிறப்புச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு எஞ்சியுள்ள மாதங்களிலும், அடுத்த ஆண்டும் எந்தத் தினங்களில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற திகதியும் குறிப்பிடப்பட்டு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் சீராக நடத்தப்படுவதில்லை. ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களின் நேர ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்படுவதால் இதனை ஒழுங்காக நடத்த முடியாமல் இருப்பதாக கடந்த காலங்களில் அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.\nஇந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்தினால், சகல மாவட்டச் செயலர்களுக்கும் சிறப்பு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் எப்போது நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையிலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதத்தின் கடைசி திங்கட்கிழமையிலுமே நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nமாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இந்த மாதம் 26ஆம் திகதியும், ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதியும், நவம்பர் மாதம் 28ஆம் திகதியும், டிசம்பர் மாதம் 26ஆம் திகதியும் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியும், நவம்பர் மாதம் 7ஆம் திகதியும், டிசம்பர் மாதம் 5ஆம் திகதியும் நடத்தி முடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=9712&id1=30&id2=3&issue=20200214", "date_download": "2020-03-29T20:58:54Z", "digest": "sha1:IRLE7ROMXBRZJEO2V6CTAS7TDURYJZMB", "length": 8139, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "ஆட்டோ வீடு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஎங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஆட்டோ வீட்டை உருவாக்கி அசத்துகிறார் அருண்பிரபு.‘‘சிறு கட்டட வடிவமைப்பு இந்தியாவுல ரொம்பக் குறைவு.\nஇதுல குடியிருப்பு, வர்த்தகம், தொழில்துறை சார்ந்ததுனு மூன்றுவித கட்டட வடிவமைப்பு இருக்கு. இப்ப குடியிருப்புனு பார்க்கும்போது சின்னச் சின்ன இடத்துல வாழ்ற மக்களைச் சொல்லலாம். அடுத்து, நாடோடி மக்கள் போடுற டென்ட்டைக் குறிப்பிடலாம்.\nவர்த்தகம்னு பார்க்கிறப்ப டீக்கடை, பெட்டிக்கடைனு நிறைய சொல்ல முடியும். ஆனா, இதையெல்லாம் எந்த கட்டடக்கலை நிபுணர்களும் கண்டுக்கிறதில்ல. அப்படியே இதுல கவனம் செலுத்தினா கூட அது ஒரு நிறுவன ப்ராண்டின் அடையாளமாவே இருக்கும்.\nஅதனாலயே என்னுடைய கவனமெல்லாம் இந்தச் சிறு கட்டட வடிவமைப்பு பத்தியே இருந்துச்சு...’’ என்கிறார் இருபத்தி மூன்றே வயது நிரம்பிய அருண் பிரபு. வீட்டின் வடி வமைப்பை விவரித்தார்.\n‘‘ஒரே ஒரு ரூம்தான். அதுல எந்தத் தடுப்பும் இருக்காது. இது 3டி டிசைன். ஆறடிக்கு மூணு அடில படுக்க இடம். ஓர் ஆள் மட்டுமல்ல, ரெண்டு பேர் கூட படுத்துக்கலாம். இதுல சமையலறையும், பாத்திரம் கழுவ சிங்க்கும் இருக்கு. அப்புறம், குளியலுக்கு பாத் டப்னு வச்சிருக்கேன். பாத் டப் எதுக்குன்னா, தண்ணீரை மிச்சம் பண்ண அதுல குளிக்காத நேரங்கள்ல சமான்களைப் போட்டுக் கலாம். பாத்திரங்களைக் கழுவிக் கலாம். அழுக்குத் துணிகளை துவைச்சுக்கலாம். இந்தமாதிரியான பயன்பாட்டுக்காக வச்சேன்.\nதண்ணீருக்காக மேல 250 லிட்டர் சின்டெக்ஸ் இருக்கு. டாய்லெட் வசதியும் இருக்கு. தேவைப்பட்டா கதவைத் திறந்து இடவசதியை பெருசாக்கிக்கிடலாம். அப்புறம், மேல காற்றோட்டமா, ரிலாக்ஸா உட்கார ஒரு தளமும் இருக்கு. அங்க ஒரு குடையும் போட்டிருக்கேன். சேர்கள் இருந்தா நாலஞ்சு பேரு கூட உட்கார்ந்து பேசலாம். மின்சாரத்துக்காக 600 வாட்ஸ் சோலார் பயன்படுத்தியிருக்கேன்.\nஅதுல, லேப்டாப், மொபைல் போன் சார்ஜ் ஏத்திக்கலாம். ஒரு லைட்டும், டேபிள் ஃபேனும் போட்டுக்கலாம். தவிர, வெப்பத்தை வெளியேற்றும் ஃபேனும் இருக்கு. அடுத்து, வெளியில சோலார் லைட் வச்சிருக்கேன்.\nஅது ஆட்டோமெட்டிக்கா பகல்ல சூரியக்கதிர்கள சேர்த்து வச்சிட்டு இரவுல வெளிச்சத்தைத் தரும். அதுக்கும் உள்ளிருக்கும் இன்டீரியர் சோலாருக்கும் சம்பந்தம் இல்ல. பிறகு, குளியலறை தண்ணீரும், டாய்லெட் கழிவுகளும் வெளியேற தனித்தனியா வழிகள் இருக்கு. அடியில் 70 லிட்டருக்கான டேங்க் பொருத்தியிருக்கேன்.\nஅதுல சேகரமாகும் கழிவுநீரை சரி யான இடத்துல போய் வெளியேற்றிட வேண்டியது. டாய்லெட் கழிவு களுக்குசேமிப்பு டேங்க் இருக்கு. காற்றோட்டம் வர்ற வழிகள தொடர்ந்து கவனிச்சு அதுக்கான துளைகள சரியான இடத்துல போட்டிருக்கேன்.\nஅதனால, எந்த இடத்துல வீட்டை வச்சாலும் காத்து வரும். முதல்கட்டமா, ஆட்ேடாவுல இந்தத் தற்காலிக வீட்டை பொருத்தி டெமொ பார்த்திருக்கேன். ஆட்டோனு இல்ல. உங்களுக்குத் தேவைப்பட்டா இதிலுள்ள ஆறு போல்ட்டை கழற்றிட்டு ஃபோர் வீலர் வண்டில கூட மாத்தி வச்சிக்கலாம்...’’ என்கிறார் அருண்.\nவைரல் சம்பவம்14 Feb 2020\nஆட்டோ வீடு14 Feb 2020\nஸ்பின்னாகர் டவர்14 Feb 2020\nலாமா பந்தயம்14 Feb 2020\nகொஞ்சம் சிரிங்க பாஸ்14 Feb 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=560", "date_download": "2020-03-29T20:53:22Z", "digest": "sha1:Y47COB2KEQXCNQCK5E3SMOLCX3Z3BCKL", "length": 7621, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஸ்ரீ செனவாங் கிளப்பின் கால்பந்துப் போட்டி ஜபினா குழு சாம்பியன்\nஸ்ரீ செனவாங் கிளப்பின் கால்பந்துப் போட்டி ஜபினா குழு சாம்பியன் (துர்க்கா) சிரம்பான், ஜன. 18- ஸ்ரீ செனவாங் கால்பந்து கிளப்பின் ஏற்பாட்டிலான லீக் கால்பந்துப் போட்டியில் ஜபினா குழுவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். சிரம்பான், நகராண்மைக் கழகத் திடலில் 3ஆவது ஆண்டாக நடைபெற்ற இக்கால்பந்துப் போட்டியில் 40 குழுக்கள் கலந்து கொண்டு தங்களின் தி��னை வெளிப்படுத்தின. லீக் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிள்ளானைச் சேர்ந்த ஜபினா அணியினர் இறுதியாட்டத்தில் தெர் எப்சி அணியை சந்தித்து விளையாடினர். பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜபினா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் தெர் எப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஜபினா அணியினருக்கு ஸ்ரீ செனவாங் கால்பந்து கிளப்பின் வெற்றி கிண்ணமும், 2 ஆயிரம் வெள்ளியும் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த தெர் எப்சி அணியினருக்கு 1000 வெள்ளி பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த செண்டையான் எப்சிக்கு 700 வெள்ளியும், நான்காவது இடத்தை பிடித்த ரந்தாவ் அணிக்கு 500 வெள்ளியும் பதக்கங்களும் பரிசாக வழங்கப்பட்டன. காலை தொடங்கி மாலை வரை பரபரப்பாக நடைபெற்ற லீக் கிண்ண போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு ஸ்ரீ செனவாங் எப்சி நிர்வாக குழு பொறுப்பாளர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/1%20Chronicles/18/text", "date_download": "2020-03-29T21:22:44Z", "digest": "sha1:BVJ7QQTXAMXRWOZAVKLVIUECWXCMDTD7", "length": 7408, "nlines": 25, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 நாளாகமம் : 18\n1 : இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, காத்பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தரின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.\n2 : அவன் மோவாபியரையும் முறிய அடித்ததினால், மோவாபியர�� தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.\n3 : சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.\n4 : அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.\n5 : சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்யத் தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,\n6 : தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.\n7 : ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.\n8 : ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.\n9 : தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,\n10 : அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்துக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.\n11 : அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும் கூடத் தாவீதுராஜா கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.\n12 : செருயாவின் குமாரன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் ஏதோமியரை முறிய அடித்தான்.\n13 : ஆகையால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான்; ஏதோமியர் எல்லாரும் அவனைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீ��ு போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.\n14 : தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.\n15 : செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.\n16 : அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.\n17 : யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/naturopathy-remedies/ways-to-reduce-the-problems-of-teeth-119080200066_1.html", "date_download": "2020-03-29T22:25:44Z", "digest": "sha1:HFV63B5VEJ5RCURDV74LT5XOFMBD5SXA", "length": 12160, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பற்களில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து பாதுகாக்கும் வழிகள்...!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபற்களில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து பாதுகாக்கும் வழிகள்...\nபால் பொருட்கள் பாலினால் தயாரிக்கப்படும் பொருட்கள் ஈறுகளில் உள்ள பிரச்சனைகளை குறைத்து பற்களின் வெண்மையை உயர்த்தவும், பாதுகாக்கவும் செய்கிறது.\nபற்களிலுள்ள எனாமலை பாதுகாத்தும், வலுவூட்டுவதும் மட்டுமல்லாமல் செடார் எனும் கெட்டியான பாலாடை பற்களை வெண்மையாக்குவதிலும் தூய்மையாக்குவதிலும் சாதாரண பாலாடையை விட சிறந்த பலன் தரவல்லது.\nஎள் பற்களில் உள்ள துணுக்குகளை அழித்து பற்களின் எனாமலை வளர்ச்சியடையச் செய்கிறது. இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளதால் பற்களையும், ஈறுகளையும் சுற்றியுள்ள எலும்புகளை பாதுகாக்கிறது.\nசூரியகாந்தி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள�� நிறைந்துள்ளன. அவை மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்களையும் உற்பத்தி செய்கின்றன. சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடவும் மற்றும் பற்களில் கறை படிவதை தவிர்க்கலாம்.\nஎலுமிச்சை மற்றும் உப்பு சேர்ந்த கலவை சிட்ரிக் அமிலம் இருப்பதால் எலுமிச்சையுடன் உப்பு சேர்ந்த கலவையை கலந்து குடித்தால் பற்களை பளீச்சென்று மாற்ற முடியும்.\nகாய்கறிகள் வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகளான ப்ராக்கோலி, கேரட், பூசணி போன்றவை பற்களின் எனாமல் வளர உதவி செய்கிறது. இவ்வகை காய்களை பச்சையாக உண்ணுவது நல்லது.\nகால்சியம் கலந்த உணவு கால்சியம் கலந்த உணவை உட்கொள்வதால் பற்களை வலுவடையச் செய்து பற்களின் அமைப்பை பாதுகாப்பின்றது.\nபலாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி பார்ப்போம்\nஆரோக்கியம் தரும் உளுத்தங்கஞ்சி செய்ய...\nசிறுநீரக குறைபாடு உள்ளவர்கள் எந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும் தெரியுமா...\nவெல்லத்தில் போலியானதை எவ்வாறு கண்டுபிடிப்பது...\nஅன்றாட உணவில் வெண்டைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/02/25/122242.html", "date_download": "2020-03-29T21:15:58Z", "digest": "sha1:CA4SO2KPTSJP7U6XYKEYJVIBWOFCZJPD", "length": 19721, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "வர்த்தகம், பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதித்தேன்: தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு: பிரதமர் மோடி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 30 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகளை : நிறுவனங்களே செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகொரோனாவை உறுதியாகத் தோற்கடிப்போம்: ஊரடங்கு முடிவு எடுத்ததற்கு மக்கள் மன்னிக்க வேண்டும்: பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்\nவர்த்தகம், பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதித்தேன்: தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு: பிரதமர் மோடி\nசெவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020 ��ந்தியா\nபுது டெல்லி : இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் டெல்லி ஐதராபாத் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் இருவரையும் அங்கு பிரதமர் மோடி வரவேற்றார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்கள் மட்டும் தனியாகவும், அதன் பிறகு இரு நாட்டு உயர்நிலைக் குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லி ஐதராபாத் மாளிகையில் இரு தரப்பு பேச்சுக்கு பின் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தனது அழைப்பை ஏற்று டெல்லி வந்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், இந்தியர்கள் அளித்த வரவேற்பு பெருமை அளிக்கிறது என்றார். இந்தியாவை நாங்கள் பெரிதும் நேசிக்கிறோம் என்று கூறிய டிரம்ப், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தன்னை வரவேற்றது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் இந்திய மக்கள் பிரதமர் மோடியை அதிகம் நேசிப்பதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட்டறிக்கை வெளியிட்டனர். கூட்டறிக்கையில் பிரதமர் மோடி பேசியதாவது,\nகுடும்பத்துடன் டிரம்ப் இந்தியா வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருநாடுகளின் மக்களின் முன்னேற்றத்திற்காகவே இந்த உறவு வலுப்படுத்தப்படுகிறது. மக்களை முன்னிலைப்படுத்தியே இந்தியா - அமெரிக்கா உறவு மேம்படும். இந்தியா - அமெரிக்கா உறவை மேம்படுத்த பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினோம். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இருநாடுகளின் உறவை வலுப்படுத்த ராணுவ ஒத்துழைப்பு அவசியமான ஒன்று. இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறித்தும் ஆலோசித்தோம். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மருத்துவ ஒத்துழைப்பு, அணுமின் உற்பத்தி திட்டங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினோம். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிராக இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும். போதைப் பொருள் விற்பனை, கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்தோம். இரு நாடுகள் இடையே தெளிவான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆலோசனை செய்தோம். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை மீண்டும் வரவேற்கிறேன். கடந்த 8 மாதங்களில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுவது இது 5-வது முறையாகும். இவ்வாறு அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி கூட்டறிக்கை வெளியிட்டார்.\nடிரம்ப் பிரதமர் மோடி Trump PM Modi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை\nமாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nசொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nதமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: டுவிட்டரில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகளை : நிறுவனங்களே செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nஊரடங்கு உத்தரவை மீறிய 17, 668 பேர் கைது: 11,565 வாகனங்கள் பறிமுதல்: தமிழக காவல்துறை அறிவிப்பு\nஅமெரிக்காவுப் பரிசாக வழங்கப்பட்ட இந்திய யானை கருணைக் கொலை\nகொரோனா தாக்குதல்: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பாகிஸ்தானில் 1500-ஐ தாண்டியது\nஅற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\nஒலிம்பிக் தகுதி சுற்றி பங்க��ற்ற 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nபிரதமரின் நிவாரணத்திற்கு ரூ .10 லட்சம் நிதி உதவி : ரஹானே\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nமேற்குவங்கத்தில் கிராமங்களுக்கு சீல் வைத்த பொதுமக்கள்\nவெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கிராமங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என மேற்கு வங்காளத்தில் உள்ள பொதுமக்கள் ...\nகொரோனா பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.கொரோனா ...\nகொரோனா தாக்குதலுக்கு 86 வயதான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா பலி\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.சீனாவில் உருவான கொரோனா ...\nகொரோனா தாக்குதல்: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.சீனாவின் ஹூபேய் மாகாணம் ...\nஊரடங்கை மீறியதற்காக மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்.பி.க்கு கேரள முதல்வர் பினராய் கடும் கண்டனம்\nகேரளாவில் ஊரடங்கை மீறியதற்காக மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்.பி.க்கு அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கண்டனம் ...\nதிங்கட்கிழமை, 30 மார்ச் 2020\n1அற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\n2ஒலிம்பிக் தகுதி சுற்றி பங்கேற்ற 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாத...\n3பிரதமரின் நிவாரணத்திற்கு ரூ .10 லட்சம் நிதி உதவி : ரஹானே\n4தமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: டுவிட்டரில் அமைச்சர் விஜயபாஸ்கர் தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/cv.html", "date_download": "2020-03-29T22:29:35Z", "digest": "sha1:LWBLZTIWVTU72FZAA5Z3TRU3WDK34EKQ", "length": 13812, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "உரித்துக்கள், உரிமைகளை வழங்குங்கள் கலப்புத்திருமணம் பற்றி பின்னர் பேசலாம்-முதலமைச்சர் விக்கினேஸ்வரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉரித்துக்கள், உரிமைகளை வழங்குங்கள் கலப்புத்திருமணம் பற்றி பின்னர் பேசலாம்-முதலமைச்சர் விக்கினேஸ்வரன்\nதேசிய சாரணர் ஜம்போரி நிகழ்வில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்\nவட­கி­ழக்கை தாய­க­மாக கொண்ட தமிழ் மக்­க­ளுக்கு அவர்­களின் உரித்­துக்­களை, உரி­மை­களை கொடுங்கள் பின்னர் கலப்பு திரு­ம­ணங்கள் குறித்து நாங்கள் பார்த்துக் கொள்­ளலாம். நாங்கள் கலப்பு திரு­ம­ணங்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல. என வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கினேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.\nஇலங்­கையில் கலப்பு திரு­ம­ணங்கள் நடக்­க­வேண்டும். அதன் ஊடாக இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை வளர்க்க முடியும். என வட­மா­காண ஆளுநர் றெஜினோல்ட் குரே அண்­மையில் தனது பத­வி­யேற்பு நிகழ்வில் தெரி­வித்­தி­ருந்தார்.\nஇந்­நி­லை­யி­லேயே ஆளு­நரின் கருத்­துக்கு வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் பதில் வழங்­கி­யுள்ளார்.\nநேற்று 9ஆவது தேசிய சாரணர் ஜம்­போரி நிகழ்வு யாழ்.மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் ஜன­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தொடங்­கி­வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்­வி­லேயே முத­ல­மைச்சர் ஆளு­நரின் கருத்­துக்கு பதில் கருத்தை தெரி­வித்­தி­ருக்­கின்றார். அங்கு முத­ல­மைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்,\nநாங்கள் கலப்பு திரு­ம­ணத்­திற்கு எதி­ரான மனப்­பாங்கு உள்­ள­வர்கள் கிடை­யாது. என்­னு­டைய பிள்­ளைகள் சிங்­கள இனத்­த­வர்­களை திரு­மணம் செய்து கொண்­டார்கள். ஆனால் இங்கே அவ்­வா­றில்லை வட­கி­ழக்கு தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்­காமல் இருக்­கின்ற கிடைக்­க­வேண்­டிய அவர்­க­ளு­டைய உரித்­துக்­களை, உரி­மை­களை வழங்­குங்கள் அதற்குப் பின்னர் நாங்கள் கலப்பு திரு­ம­ணங்­களைக் குறித்து பேசிக் கொள்­ளலாம்,பார்த்துக் கொள்ளலாம். மேலும�� இங்கே சாரணியர்கள் ஒன்றிணைந்திருப்பதன் ஊடாக எங்களால் சகலவற்றையும் செய்ய முடியும் என்பதை காட்டியிருக்கின்றீர்கள் என்றார்\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வய��ு 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/job-notifications/page/2/", "date_download": "2020-03-29T21:58:01Z", "digest": "sha1:PEPT6BD63MGN7AOJVI6PF4NMLIM7YAC5", "length": 11051, "nlines": 216, "source_domain": "athiyamanteam.com", "title": "Job Notifications Archives - Page 2 of 100 - Athiyaman team", "raw_content": "\nDharmapuri Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Dharmapuri Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 324 total views, 12 views today\nTiruppur Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Tiruppur Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 275 total views, 6 views today\nDindigul Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Dindigul Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 299 total views, 9 views today\nTiruvannamalai Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Tiruvannamalai Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nCoimbatore Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Coimbatore Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 410 total views, 14 views today\nசிவகங்கை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை\nசிவகங்கை மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு விவரம் : சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியத்���ின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 10 கிளைகளில் 2020-ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 415 total views, 9 views today\nNLC Recruitment 2020 வேலைவாய்ப்பு விவரம் : Neyveli Lignite Corporation Limited– யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 451 total views, 4 views today\nபுதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக வேலை வாய்ப்பு-2020\nபுதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக வேலை வாய்ப்பு-2020 வேலைவாய்ப்பு விவரம் : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திராவிட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 424 total views, 5 views today\nபாரதி கூட்டுறவு நூற்பாலை வேலைவாய்ப்பு -2020 வேலைவாய்ப்பு விவரம் : Bharathi District Co-operative Spinning Mills Ltd – யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 518 total views, 21 views today\nMadurai Cooperative Bank for Assistant வேலைவாய்ப்பு விவரம் : Madurai Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 585 total views, 13 views today\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி\nபொது சுகாதார மருத்துவத் துறை வேலைவாய்ப்பு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/17054924/17-people-die-after-drinking-poison-in-Nepal.vpf", "date_download": "2020-03-29T20:49:56Z", "digest": "sha1:F4MEFJE747FT7ZC2BMLYUIKLNZGJ6HKG", "length": 10579, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "17 people die after drinking poison in Nepal || நேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் சாவு\nநேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்தனர்.\nநேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தை சேர்ந்த சிலர் ஹோலி பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி வீட்டிலேயே மது தயாரித்து குடித்தனர்.\nஅவர்களில் 28 பேருக்கு மது குடித்த சில மணி நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.\nஅவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 17 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 11 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. ஈரானில் கொரோனாவில் இருந்து தப்புவதற்காக விஷ சாராயம் குடித்த 27 பேர் சாவு\nஈரானில் கொரோனாவில் இருந்து தப்புவதற்காக விஷ சாராயம் குடித்த 27 பேர் உயிரிழந்தனர்.\n2. நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு: கேரளாவில் சோகம்\nநேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.\n3. நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nநேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர்.\n4. நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nநேபாளத்தில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.\n5. நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகள் தாமதம்\nநேபாளத்தில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது அதில் இருந்தே கொரோனா பரவியது- நியூயார்க் போஸ்ட்\n2. கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை\n3. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\n4. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப��பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது\n5. சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26287&ncat=11", "date_download": "2020-03-29T22:51:12Z", "digest": "sha1:O5WQZJG5G3YJ5NGFMFGWTH5R3EUEQP6E", "length": 16551, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹலாசனம் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nஇதே நாளில் அன்று மார்ச் 30,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் திரும்பும் வூஹான் நகரவாசிகள் மார்ச் 30,2020\n1. தரை விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும்.\n2. இரண்டு கைகளையும் உடலோடு ஒட்டிய நிலையில், தரையில் உள்ளங்கை படுமாறு வைக்கவும்.\n3. கைகளை அழுத்தியவாறு மூச்சை இழுத்துக் கொண்டே, இரண்டு கால்களையும் மேலே உயர்த்தவும்.\n4. இரண்டு கைகளால் முதுகை பிடிக்கவும். பின், இரண்டு கால்களையும், தலைக்கு பின்னே மெதுவாக கொண்டு வந்து, தரையை தொடவும்.\n5. கைகளை முதுகிற்கு பக்கவாட்டில் நேராக நீட்டவும்.\n6. ஆழ்ந்த சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.\n1. மலச்சிக்கல், வாயுப்பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகிறது.\n2. பெண்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.\n3. முடி கொட்டுவது, நரை தடுக்கப்படுகிறது.\n4. அஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றுக்கு சிறந்த ஆசனம்.\n5. உடல் எடை குறையும்.\nமுதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள், இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.\nபொருள் : ஆசன நிலை, கலப்பை (ஹெலம்) போன்று இருப்பதால், இப்பெயர் பெற்றது.\n- ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 9790911053\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n02 பிப்ரவரி 2000: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரி���மான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/transport/01/118844?ref=archive-feed", "date_download": "2020-03-29T20:52:07Z", "digest": "sha1:GYFO4AM63Y7GN3NNXLQDMNEHDNBKS3YQ", "length": 10148, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதியின் அறிவிப்பை மீறி ஆறரை கோடி ரூபா செலவில் வெளிநாட்டு விஜயம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதியின் அறிவிப்பை மீறி ஆறரை கோடி ரூபா செலவில் வெளிநாட்டு விஜயம்\nமத்திய மாகாணசபை உறுப்பினர்கள் ஆறரை கோடி ரூபா செலவில் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.\nமத்திய மாகாணசபையின் 58 உறுப்பினர்களும், 8 உயரதிகாரிகளும் இவ்வாறு ரஸ்யாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.\nமுதல் கட்டமாக 29 மாகாணசபை உறுப்பினர்களும் ஒரு சிரேஸ்ட அதிகாரியும் நாளை ரஸ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.\nமத்திய மாகாணசபையில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத அளவிற்கு கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலைமை காணப்படுகின்றது.\nமக்கள் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஏற்கனவே ஜனாதிபதி அறிவித்திருந்தார்.\nஇவ்வாறான நிலைமைகளின் கீழ் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.\n58 மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் 8 அதிகாரிகளுக்கான பயண செலவாக 650 லட்சம் ரூபாவினை மத்திய மாகாணசபை ஒதுக்கீடு செய்துள்ளது.\nமாகாணசபைகள் பற்றிய அறிவினையும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய மாகாணசபை நிதி நெருக்கடி நிலையில் இருக்கும்போது இவ்வாறு பாரிய செலவில் வெளிநாட்டு விஜயம் மேற்கொள்வது எவ்வளவு நடைமுறைச் சாத்தியப்பாடுடையது என மாகாணசபையின் சில அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇதேவேளை, இந்த விஜயத்திற்கான நிதி மாகாணசபையின் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டதாகவும், விஜயத்திற்கான அனுமதி கிரமமான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாகாண சபையின் பிரதம செயலாளர் சரத் பிரேமவன்ச தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/02/blog-post_18.html", "date_download": "2020-03-29T22:22:58Z", "digest": "sha1:IC4C45EWS65OWADJV3Z4IHVJ2WWDRUZZ", "length": 15556, "nlines": 258, "source_domain": "www.ttamil.com", "title": "ஏழு நாட்களில் உங்கள் முகம் அழகுபெற... ~ Theebam.com", "raw_content": "\nஏழு நாட்களில் உங்கள் முகம் அழகுபெற...\nஅப்படியெனில் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் மாஸ்க்கை முகத்திற்கு போடுங்கள். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் ஒரே வாரத்தில் மறைவதைக் காணலாம். சரி, இப்போது ஏழே நாட்களில் சரும சுருக்கங்களைப் போக்கும் அந்த மாஸ்க்கை எப்படி செய்வதென்றும், பயன்படுத்துவதென்றும் காண்போம்.\nமுதலில் ஒரு பல் பூண்டு எடுத்து தோலுரித்து, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.\nபின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nஅடுத்து அதோடு 1 டேபிள் ஸ்பூன் க்ளே பவுடர் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nபின் முகத்தில் உள்ள அழுக்கை, பாலில் நனைத்த பஞ்சுருண்டை பயன்படுத்தி துடைத்து எடுத்துவிட வேண்டும்.\nபிறகு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி 20-30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.\nஇப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரே வாரத்தில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, சருமம் இளமையுடன் மிளிர்வதைக் காணலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/பகுதி;09\nபூமியை ஒத்த ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு \nகாலை உணவை தவிர்த்தால் என்ன கிடைக்கும்\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nPart 01B:தமிழரின் நம்பிக்கைகள்: பகுதி முகவுரை [pr...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி:08\nஅந்நிய தேசத்திலிருந்து ஒரு குரல்\nவருகிறது -முதன் முதலில் தமிழில் மாய யதார்த்த- திரை...\nஏழு நாட்களில் உங்கள் முகம் அழகுபெற...\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி:07\nஒளிர்வு:75- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2017\nநடிகர் சூர்யாவின் பிரமாண்ட சாதனை\nசூழ்ச்சிகளால், உலக அழிவு ஆரம்பமாகிவிட்டதா \nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்-/பகுதி;06\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/பகுதி:05\nகனவே நீ கலைந்து போகாதே..\nசென்னைத் தமிழில் நடிகர் விக்ரம்\nவடமாகாண அரசு எங்கே செல்கிறது\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம் /பகுதி:04\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம் /பகுதி;03\nதை மகளே வருக வருக ..\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\n🔻🔻🔻🔻🔻🔻🔻 முல்லைதீவு , புதுமாதலன் பகுதியில் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நக...\nசீனாவில் ஆரம்பித்த [ covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி , மதம் , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே உயிரிழப்புக்களின் மத்தி...\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா- ஒரு பார்வை\nசிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [ 29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11A\n7] வரலாறு அழிப்பு [ Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர் , ஜார்ஜ் சண்டயானா ( 1863 - 1952) என்பவர் [ George Santaya...\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\n' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ' \" நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவி...\nஅன்புள்ள தங்கைச்சிக்கு , 28.03.2020 நான் நலமுடையேன். அதுபோல் உனது சுகமும்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=561", "date_download": "2020-03-29T20:19:33Z", "digest": "sha1:DADGQXJCPYXWBBR7ONMJP5WW2PPGM7H4", "length": 7922, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஒரு நாள் தாகத்தை தீர்க்க முடியாமல் தவிக்கும் அஷ்வின்\nமும்பை, ஜன. 18- இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் கடந்த ஒரு ஆண்டாக ஒருநாள் அரங்கில் விக்கெட் கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். டெஸ்ட் அரங்கில் ஜொலிக்கும் நட்சத்திரமாக உள்ள இவருக்கு கடந்த ஆண்டு மிகவும் வெற்றிகரமாகவே அமைந்தது. குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று முறை ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடரில் தொடர்நாயகன் விருது, இவருக்கு வழங்காமல், அணித்தலைவர் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது ஒரு பக்கம் பெரும் சர்ச்சையாகவே வெடித்தது. இருப்பினும் ஜாம்பவான்களான சச்சின், டிராவிட் ஆகியோருக்கு அடுத்தபடியாக சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை அஷ்வின் வென்றார். இரண்டாவது குழந்தைக்கு தந்தை என ஆண்டு முழுவதும் அஷ்வினுக்கு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. இப்படி டெஸ்ட் அரங்கில் கொடிகட்டி பறந்த அஷ்வின் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2016ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 ஒருநாள் போட்டியில் மட்டும் பங்கேற்று 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த இவர், 8 ஓவர்கள் வீசி 63 ஓட்டங்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்த தவறினார். சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காததும் இவரால் விக்கெட் கைப்பற்றமுடியாமல் போனதற்கு ஒருகாரணம். இதை இந்த ஆண்டிலாவது அஷ்வின் மாற்றி எழுதுவார் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/10/", "date_download": "2020-03-29T21:26:02Z", "digest": "sha1:J2EXCOJ3OSKUKBD4AAM2YFZDXWNBHTFG", "length": 63976, "nlines": 373, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: October 2018", "raw_content": "\nசவுதியில் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கான '...\nகுவைத்தில் அரசு வேலையிலிருந்து தனியார் துறை வேலைக்...\nவாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு அறி...\nஉலகின் மதிப்புமக்க பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ~...\nஅமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை\nஜோர்டானில் மஸ்ஜிதுகள் ~ பள்ளிக்கூடங்கள் 100% சூரிய...\nமரண அறிவிப்பு ~ M.M.S அஜ்மல்கான் (வயது 56)\nமாவட்ட ஆட்சியரிடம் TARATDAC மாவட்டத் தலைவர் அதிரை ...\nதுபையில் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இந்தியப் பெண்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.1 ந் தேதி வரை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் ஆண்...\nதுபையில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி சுஹைனா சா...\nசவுதி அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இதுவரை 71% வெளி...\nஅமீரகத்தில் புதிய 100 திர்ஹம் நோட்டு இன்று வெளியீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட வாய...\nசவுதியில் புனித கஃபத்துல்லாவில் நடந்த கிரேன் விபத்...\nசவுதியில் புனித கஃபத்துல்லா துப்புரவுப் பணிகளில் ம...\nஅமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் ...\nசைக்கிள் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்க...\nதுபையில் 23 வது குளோபல் வில்லேஜ் எனும் சர்வதேச கலா...\nவாகன விபத்தில் பெண்ணின் கால் முறிவு ~ ஆப்ரேஷனுக்கு...\nஇந்தோனேஷியாவில் 189 பேருடன் விமானம் கடலில் விழுந்த...\nஅதிரையில் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா வஃபாத் ~ எஸ்டி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.மு.க முகமது ஹனீபா (வயது 85)...\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போ...\nஅமீரகத்தில் அக்.31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு மு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் கனிமொழி, பெரு...\nஅயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வி...\nதுபையில் கட்டுரைப்போட்டியில் அதிரை மாணவி முதலிடம் ...\nஅதிரையில் TNTJ சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் ...\nதுபையில் இஸ்லாத்தை தழுவியோருக்கான குர்ஆன், ஹதீஸ் ம...\nசவுதியில் பல அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்...\nதஞ்சை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைக்க 40% ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆபரேசன் மூலம...\nதுபையில் ஒரு கையில் விரல்களே இல்லாமல் பணம் எண்ணும்...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பே...\nஅதிரையில் முன்னாள் எம்.எல்.ஏ ஹாஜி M.M.S அபுல்ஹசன் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சதக்கத்துல்லா (வயது 85)\nஅதிராம்பட்டினத்தில் அதிமுக 47-ம் ஆண்டு துவக்க விழா...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுந...\nரெட் அலர்ட்: அமீரக வேலைவாய்ப்புகளில் 91% பேர் வெளி...\nதுபை Carrefour ஷாப்பிங் மால்களில் நோல் கார்டு மூலம...\nதுபையில் மேலும் 100 எலக்ட்ரிக் கார் ரீ-சார்ஜ் மையங...\nஉலகின் மிகவும் பழமையான கப்பல் கருங்கடல் அடியில் அழ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பி...\nகுர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் ~ இமாம் ஷாஃபி ...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உ...\nமரண அறிவிப்பு ~ எம். சாகுல் ஹமீது (வயது 95)\nமரண அறிவிப்பு ~ சஹீதா அம்மாள் (வயது 83)\nசிங்கப்பூரில் பைலட் இல்லா டிரோன் டேக்ஸி அறிமுகம்\nஅமீரகத் தயாரிப்பில் கலீஃபா சாட்டிலைட் அக்.29 ல் வி...\nதுபையில் ஜபல் அலி அருகே புதிதாக சாலிக் டோல்கேட் தி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞ...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 7 வது இட...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நூதனப் பிரச...\nதுபையில் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்யும் நட...\nஅமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவு ~ OVERST...\nஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதன்முதலாக ...\nஅதிராம்பட்டினத்தில் 100 கே.வி புதிய மின்மாற்றிகள் ...\nமாநில தடகளப் போட்டிக்கு அரசு பள்ளி தேர்வு பெற்று ச...\nசீனா ~ ஹாங்காங் இடையே உலகின் மிக நீளமான கடல் பாலம்...\nகுவைத்தில் ஒட்டக பந்தய ஜாக்கிகளான ரோபோக்கள் (வீடிய...\nகுவைத்தில் அரசுத்துறை வேலைகளில் உள்நாட்டவர்களை மட்...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதிருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அர...\nபஹ்ரைனில் மாமிசங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் ரத...\nஉம்ரா யாத்திரீர்களுக்கு இதுவரை 5.35 லட்சம் விசா வழ...\nபடிப்புக்கு வயது தடையில்லை ~ அமீரகத்தில் தாத்தாவுக...\nதுபையில் 40 அரசுத்துறைகளின் 1,100 நேரடி சேவைகள் ஒர...\nஅதிராம்பட்டினத்தில் முதன் முறையாக யுனானி மருத்துவ ...\nபட்டுக்கோட்டை வட்டாரத்தில் மானியத்தில் ஆயில் என்ஜி...\nஅரபு நாடுகளிலிலேயே முதன்முதலாக துபையில் செங்குத்து...\nகிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பில் சாலை பாதுகாப...\nஅதிரையில் விபத்து ஏற்படுத்தும் சாலையில் வேகத்தடை அ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிசா (வயது 65)\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் TNTJ மாவட்ட செயற்குழுக் கூ...\nஅதிரையில் அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் முஸ்ல...\nஒரத்தநாடு அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர...\nபேராவூரணியில் விற்பனைக்கு வந்த ராட்சத மாங்காய் ~ வ...\nகுவைத்திய குழந்தைகளின் பிற நாட்டு தாய்மார்களுக்கு ...\nஉலக நாடுகளிலேயே தீவிரவாத ��ம்பவங்கள் நடைபெறாத முதன்...\nதிருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் பங்கேற்க அதிரையில் அழ...\nதுபை டேக்ஸி அனைத்திலும் இலவச Wi-Fi வசதி\nஅமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய...\nஅமீரகத்தில் அக். 21 முதல் விசா சட்டங்களில் புதிய ம...\nஅதிரை அருகே வியாபாரியிடம் வழிப்பறி ~ தலையில் வெட்ட...\nகாணவில்லை அறிவிப்பு ~ 'பிரேஸ்லெட்' தங்கச் செயின் (...\nஷார்ஜா உள்ளிட்ட 5 வட அமீரகப் பகுதிகளில் பிரிமியம் ...\nதுபையை பற்றி சமூக வலைதளங்களில் நல்லவிதமாக போஸ்ட் ப...\nகம்போடியா நாட்டில் குப்பையை பெற்று கல்வியை வழங்கும...\nமாநில கால்பந்துப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nதஞ்சை மாவட்டத்தில் அக்.20-ந் தேதி உள்ளுர் விடுமுறை...\nபள்ளி மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா ~ ஆட்...\nதஞ்சையில் மாராத்தான் ஓட்டம் ~ பள்ளி மாணவர்கள் பங்க...\nஅமீரகத்தில் மழை வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தோடு இழுத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nசவுதியில் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கான 'மஸாஜித்' வெளியீடு\nஅதிரை நியூஸ்: அக். 31\nசவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான (Minister of Islamic Affairs, Call and Guidance) அமைச்சர் ஷேக் அப்துல் லத்தீப் அல் ஷேக் பன்முக சேவைகளை வழங்கும் 'மஸாஜித்' (மஸ்ஜிதுகள்) எனப்படும் புதிய ஆப் (Masajid App) ஒன்றை வெளியிட்டார்.\nஆரம்பமாக, இந்த ஆப்பை பயன்படுத்தி அருகாமையிலுள்ள பள்ளிவாசல்களை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்பதுடன் அப்பள்ளிகளின் இமாம் மற்றும் முஅஸ்ஸின்களையும் தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபோன் உபயோகிப்பாளர்கள் iphone: goo.gl/b9F3BP என்ற முகவரியிலிருந்தும், ஆண்ட்ராய்டு போன் உபயோகிப்பாளர்கள் Android: goo.gl/3CLGky ��ன்ற முகவரியிலிருந்தும் இந்த ஆப்பை (செயலி) தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nகுவைத்தில் அரசு வேலையிலிருந்து தனியார் துறை வேலைக்கு மாற அனுமதி பெற வேண்டும்\nகுவைத்தில் அரசுத்துறையில் வேலை பார்க்கும் ஒருவர் தனியார் துறைக்கு மாற (Transfer) அல்லது தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒருவர் அரசுத்துறை வேலைக்கு மாற வேண்டுமெனில் குவைத் சிவில் சர்வீஸ் கமிஷனின் ஒப்புதலை (approval) பெற வேண்டும் என வேலைவாய்ப்புத் துறையின் செய்தித் தொடர்பு மேலாளர் அஸீல் அல் மஜ்யாத் தெரிவித்துள்ளார்.\nஅரசுத்துறை வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவரை தனியார் நிறுவனம் வேலைக்கு அமர்த்திக் கொள்ள விரும்பினால் அதற்கான தகுந்த காரணத்தை தெரிவிப்பதுடன் அவருடைய கல்வித்தகுதிகள் அந்த வேலைக்கு பொருந்திப் போவதாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற்கு ரூ.55 ஆயிரம் நிதி உதவி\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் சாலையில் வாடகை வீட்டில் வசிப்பவர் ரஹ்மான். ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த அக்.24 ந் தேதி மனைவி ஆய்ஷா (வயது 23), தனது 8 வயது பெண் குழந்தை ஆகியோருடன் ஆட்டோ வாகனத்தில் அதிரையிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மணமேல்குடி அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆயிஷாவின் கால் முறிந்து ஆபத்தான நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.\nஏழ்மை நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனரால், தனது மனைவியின் கால் ஆப்ரேஷன் ~ தொடர் சிகிச்சை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத நிலையில் பெண்ணின் குடும்பத்தார் நம்மிடையே உதவியை கோரி இருந்தனர்.\nஇந்நிலையில், அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை ஏற்பாட்டின் பேரில், ரியாத் வாழ் அதிரை சகோதரர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.50 ஆயிரம் மற்றும் அதிரை பைத்துல்மால் அமைப்பின் சார்பில் ரூ.5 ஆயிரம், ஆகக் கூடுதல் ரூ. 55 ஆயிரம் மருத்துவ நிதி உதவியை, பெண்ணின் குடும்பத்தாரிடம் இன்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அருகில், அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், அதிரை பைத்துல்மால் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணைச்செயலாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மருத்துவ நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட பெண்ணின் குடும்பத்தார் கொடையளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறினார்.\nLabels: ABM, ABM ரியாத் கிளை, உதவி\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு அறிவிப்பு\nஅதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 1955 ஆம் ஆண்டு கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவர்களால் துவக்கப்பட்டு 65 ஆண்டு காலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்விப் பணியாற்றி வருகிறது. ஆண்டுதோறும் அனைத்து முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம் காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கிலும், துறைவாரியான கூட்டம் குறிப்பிட்ட நாட்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்ற அனைத்து மாணவர்களும் மேற்படி சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:\nஅலைப்பேசி: 9443777236 / வாட்ஸ்அப்: 6374455737\nகல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகள்...\nஉலகின் மதிப்புமக்க பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ~ ஒரே வாரத்தில் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்\nஉலகின் வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ஒரே வாரத்தில் 7வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேற்றம்\nஉலகின் வலிமையான, மதிப்புமிக்க பாஸ்போர்ட் உடைய நாடுகளின் பட்டியலில் கடந்த வாரம் 8வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறியிருந்தது இதன் மூலம் 159 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது ஆன் அரைவல் விசாக்களை பெற்று எளிதாக சென்று வரலாம்.\nஇந்நிலையில் 162 நாடுகளுக்கு மேற்கூறப்பட்ட அடிப்படையில் சென்று வரலாம் என்று எண்ணிக்கையில் மேலும் 3 நாடுகள் உயர்ந்ததை அடுத்து அமீரக பாஸ்போர்ட் 4வது இடத்திற்கு முன்னேறியதுடன் ஏற்கனவே 4வது இடத்திலுள்ள செக் ரிபப்ளிக் மற்றும் ஹங்கே��ியுடன் இந்த பெருமையை பகிர்ந்து கொண்டுள்ளது.\nஅமீரக பாஸ்போர்ட் உடையவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு விசா இன்றி அல்லது ஆன் அரைவல் விசா மூலம் செல்லலாம் என்பது குறித்து தெரிந்து பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனத்தின் சுட்டியை சற்று தட்டிப்பாருங்கள்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nஅமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை\nஇஸ்ரேல் பிரதமர் ஓமனுக்கு வருகை தந்ததை தொடர்ந்து அமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை\nபாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டால் தினந்தோறும் பாலஸ்தீன மக்கள் தங்களின் சொல்லெணாத் துயரை நித்தமும் அனுபவித்து வருகின்றனர். அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி என வர்ணிக்கப்படும் இஸ்ரேலை ஒரு நாடாகவே இதுவரை அரபு நாடுகள் அங்கீகரிக்கவில்லை மேலும் எத்தகைய தூதரக தொடர்புகளோ, போக்குவரத்தோ ஏதுமில்லை எகிப்து மற்றும் ஜோர்டானைத் தவிர.\nஒரு முஸ்லீம் நாடு என்ற அடிப்படையில் முதன்முதலாக 1949 ஆண்டே இஸ்ரேலை அங்கீகரித்த ஒரே நாடு துருக்கி மட்டுமே. 2013 ஆம் ஆண்டு தூதரக உறவு அறுபட்டாலும் மீண்டும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு தூதரக உறவுகளை புதுப்பித்துக் கொண்டனர்.\nஇந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.26) அன்று இஸ்ரேலின் பிரதமர் ஓமனுக்கு ரகசியமாக சென்று அதன் ஆட்சியாளர் சுல்தான் அல் கப்பூஸை சந்தித்து விட்டு வந்தார். ராஜாங்க ரீதியிலான உறவுகள் ஏதுமில்லாத நிலையிலும் ஒரு இஸ்ரேலிய பிரதமர் அரபுநாடான ஓமனுக்கு சென்று வந்தது உலக முஸ்லீம்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது ஓயுமுன்பே ஓமன் ஆட்சியாளர் சுல்தான் அல் கப்பூஸ் 'இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக' கூறி உலக முஸ்லீம்களுக்கு மேலும் அவநம்பிக்கைகளை பரிசாக வழங்கினார்.\nஇந்நிலையில், இஸ்ரேலின் விளையாட்டுத்துறை அமைச்சர் 'மிரி ரெகவ்' (miri Regev) என்பவர் இஸ்ரேலிய ஜூடோ விளையாட்டுக் குழுவுடன் அபுதாபிக்கு வந்து ஜூடோ விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றதையும், மைதானத்தில் இஸ்ரேலிய தேசிய கீதம் இசைக்கப்பட்டதையும், ஷேக் ஜாயித் மஸ்ஜித் என அழைக்கப்படும் சுற்றுலாத் தளத்திற்கு வந்திருந்ததையும், அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்ட முதல் இஸ்ரேலிய அமைச்சர் என்ற செய்தியையும் பெருமையுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பகிரங்கமாக எந்த உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் ஈரானிய அதிபர் யூத ரப்பிக்களுடன்\nஈரானுடைய அச்சறுத்தலை, பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக அரபு நாடுகளும் இஸ்ரேலும் ஒன்றிணைய வேண்டும் என்ற வாதத்தை இஸ்ரேல் முன் வைக்கின்றது ஆனால் இஸ்ரேலும் ஈரானும் கள்ளக்கூட்டாளி நாடுகள் என்பது உலகமறிந்த உண்மை.\nஏற்கனவே இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் சவுதி அரேபியாவின் மீது பறக்க சவுதி அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியில் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் மற்றும் சவுதி ராணுவத் தளபதிகள் சந்தித்து 'ஈரானிய அச்சுறுத்தல்' குறித்து விவாதித்தனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.\nபாலஸ்தீன மக்களை கைவிட்டு விடாதே யா அல்லாஹ், அவர்களின் ஈமானையும் மனவலிமையையும் அதிகரிக்கச் செய்வாயாக ஆக்கிரமிப்பு இஸ்ரேலை விரட்டியடித்து மீண்டும் சுதந்திர பாலஸ்தீனம் மலர துணை புரிவாய் யா அல்லாஹ்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nஜோர்டானில் மஸ்ஜிதுகள் ~ பள்ளிக்கூடங்கள் 100% சூரிய ஒளி மின்சக்திக்கு மாறின\nஜோர்டான் தலைநகரில் உள்ள மஸ்ஜிதுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் 100% சூரிய ஒளி மின்சக்திக்கு மாறின\nஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள மஸ்ஜிதுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் கிட்டதட்ட 100% சூரிய ஒளி மின்சக்தி தயாரிப்புக்கு மாறியதுடன் எஞ்சும் மின்சாரத்தை அரசிற்கும் விற்கின்றன. ஜோர்டான் அரசின் சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டம் அந்நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசூரிய ஒளி மின்சார தயாரிப்பு மற்றும் எல்இடி விளக்குகள் பாவனை என மின் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் மஸ்ஜிதுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்து கொள்வதுடன் எஞ்சிய மின்சாரத்தை அரசின் மின் திட்டத்திற்கு விற்றும் பொருளீட்டுகின்றன.\nமேலும் காற்றில் பரவியுள்ள மாசை கட்டுப்படுத்தும் நோக்குடன் கரியமில வாயுவை அதிகம் உறியும் தன்மையுடைய மரங்களை வளர்க்கவும் ஜோர்டன் அரசு முனைப்புகாட்டி வருகின்றது. அத்துடன் அபுதாபியை சேர்ந்த மஸ்தார் நிறுவன உதவியுடன் ஜோர்டானில் பிரம்மாண்ட சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டத்தையும் மேற்கொள்ளவுள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nமரண அறிவிப்பு ~ M.M.S அஜ்மல்கான் (வயது 56)\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜி M.M.S முகமது பாஸி அவர்களின் மகனும், மர்ஹும் கா.நெ அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், M.M.S ஷேக் ஜலாலுதீன் அவர்களின் மைத்துனரும், M.M.S பஷீர் அகமது, M.M.S ஜாஹிர் உசேன், M.M.S அன்வர் பாட்சா, M.M.S முகமது சேக்காதி ஆகியோரின் சகோதரரும், ரிஜ்வான் அகமது, முகமது நவீத் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M.S அஜ்மல்கான் (வயது 56) அவர்கள் நள்ளிரவில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (31-10-2018) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nமாவட்ட ஆட்சியரிடம் TARATDAC மாவட்டத் தலைவர் அதிரை பஹாத் முகமது கோரிக்கை மனு (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நேற்று (30.10.2018) நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம், சக்கர நாற்காலி, தொழிற்கடன், வேலை வாய்ப்பு, வீடு தொகுப்பூதியம், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் நேரில் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரையும், இதர துறை அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.\nநேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறை தீர் கூட்டத்தில் 47 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மாற்றுத்திறனாளிகள் அளித்தனர். இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தலைவர் ஏ. பஹாத்அகமது தலைமையில், அவ்வமைப்பின் நிர்வாகிகள் இளங்கோவன், சிவப்ப்ரியா, ஜலீல் முகைதீன், குமரேசன், இப்ராஹீம் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nLabels: அதிரை மாற்றுத்திறனாளிகள், மாவட்ட ஆட்சியர்\nதுபையில் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இந்தியப் பெண்\nதுபையில் 6 மாதங்களாக தொழிலாளர்களுக்கு தினமும் தொடர்ந்து உதவி வரும் மனிதநேய இந்தியப் பெண்\nதுபை அல் ஸபா – 1 ஏரியாவில் கடந்த 9 மாதங்களாக பைப் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் சுமார் 100 தொழிலாளர்கள். இவர்களை சுமார் 6 மாதங்களுக்கு முன் வெயிலில் கண்ட ஒரு இந்தியப் பெண் அன்று முதல் நாள் தவறாமல் அந்த 100 தொழிலாளர்களுக்கும் தண்ணீர் பாட்டில், ஜூஸ், ஆப்பிள் போன்றவற்றை பேக் செய்து தனது சூப்பர் மார்க்கெட் ஊழியர் மூலம் வழங்கி வருகின்றார். உதவிபெறும் தொழிலாளர்கள் கூட அவரை இதுவரை பார்த்ததில்லை.\nசில நாட்கள் சாக்லெட், இனிப்பு வகைகளும் கூடுதலாக கிடைக்குமாம். ஒரு நாள் காலுறை (சாக்ஸ்) மற்றும் தொப்பி ஒன்றையும் வழங்கியுள்ளார் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத அந்த மனிதநேய இந்தியப் பெண்.\nGulf News பத்திரிக்கை சார்பாக அவரை தொடர்பு கொண்டு பேட்டி கண்ட போதும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள மறுத்துவிட்டதுடன் தான் இதை விளம்பரத்திற்கு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தப் பெண் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் இதேபோல் மறைமுகமாக பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றாராம்.\nஅந்த நல்லுள்ளத்திற்கு சொந்தக்காரர் எந்நாளும் நலமுடனும் வளமுடனும் வாழட்டும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தொழில் முதலீடு திட்டம்\n2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தொழில் முதலீடு ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தொழில் முனைவோர்கள் மற்றும் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித��தலைவர் பேசியதாவது :-\nஎதிர்வரும் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர்களை கண்டறிந்து தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளையும், நடைமுறைகளையும் வழங்கும் பணி மாவட்ட தொழில் மையம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மீன்வளத்துறை, கயிறு வாரியம், மருத்துவ துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மாவட்ட தொழில் மையத்தினை அணுகி விவரங்களை பெற்று பயன் பெறலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், திட்ட மேலாளர் ரவிச்சந்திரன், தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், தொழில் தொடங்குவதற்கான தடையில்லா சான்று வழங்கும் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.1 ந் தேதி வரை நீட்டிப்பு ~ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநாளை அக்.31 ஆம் தேதியுடன் முடிவடையும் 3 மாத அமீரக பொதுமன்னிப்புக் காலம் மேலும் ஒரு மாதம் அதிகாரபூர்வமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்துவதற்கு வசதியாக எதிர்வரும் 2018 டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.\nஇந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி சட்ட விரோதமாக தங்கியிருப்போர் அபராதம், சிறைத் தண்டனை மற்றும் மறுபடியும் அமீரகத்திற்குள் வர விசா தடையின்றி வெளியேறலாம் அல்லது முறைப்படி உங்களுடைய விசாவை புதுப்பித்து ரெஸிடென்ஸி நிலையை மாற்றிக் கொள்ளலாம்.\nமேலும் வேலை தேடுபவர்கள் தங்களுடைய சுய ஸ்பான்சர் அல்லது பிறருடைய ஸ்பான்சரின் கீழ் 6 மாத குறுகிய கால விசாவை பெற்றுக் கொண்டு அமீரகத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்து வேலை தேடிக் கொள்ளலாம்.\nஇந்த பொது மன்னிப்பிற்காக அமீரகத்தில் கீழ்க்காணும் 9 இடங்களில் உதவி மையங்கள் செயல���படுகின்றன.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் ஆண்டு விளையாட்டு விழா\nஅதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ம் ஆண்டு விளையாட்டு விழா இன்று (அக்.30) செவ்வாய்கிழமை நடைபெற்றது.\nவிழாவிற்கு, பள்ளி முதல்வர் என்.ரகுபதி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிப் பேராசிரியர்கள் என்.ஜெயவீரன், ஜெ.சொக்கலிங்கம், உடற்கல்வி இயக்குநர் கே.முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். விழாவை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் டி.தமிழ்ச்செல்வம், யூ.சிலம்பரசன், எஸ்.அனிதா உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் வழி நடத்தினர். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் செய்திருந்தார்.\nதுபையில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி சுஹைனா சாதனை\nதஞ்சாவூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் ஷாஜஹான். இவர், ஷார்ஜாவில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுஹைனா (வயது 11). ஷார்ஜாவில் உள்ள இந்திய சர்வதேச சிபிஎஸ்இ பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇந்நிலையில், அமீரகத்தில் நடப்பாண்டு 'ஜாயித்' ஆண்டாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தினத்தந்தி அமீரகப் பதிப்பு சார்பில், அமீரக மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி அக். 27ந் தேதி நடைபெற்றது.\n'அமீரகத்தின் தந்தை சேக் ஜாயித்' என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில், அமீரகத்தின் பல்வேறு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் 200 பேர் பங்குபெற்றனர். இதில், மாணவி சுஹைனா மூன்றாமிடம் பிடித்து சாதனை நிகழ்த்தினர். விழாவில், சிறப்பு விருந்தினராக 'எழுத்தாளர்' பட்டுக்கோட்டை பிரபாகர் கலந்துகொண்டு, மாணவிக்கு கேடயப்பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.\nஇதையடுத்து, முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய மாணவி ஹனான் ஹில்மிய்யாவுக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், சக மாணவர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress-samantha-increased-her-salary-as-3-crore", "date_download": "2020-03-29T21:46:31Z", "digest": "sha1:UM4MK5P3VCM7E5DI4ICUD72FYS2G5I4C", "length": 20582, "nlines": 318, "source_domain": "pirapalam.com", "title": "இவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா? - Pirapalam.Com", "raw_content": "\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்\nதளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட...\nமாஸ்டர் மாளவிகா மோகனனின் வேண்டுகோள் \nமேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nமுதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி...\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nமீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான...\nதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு வலம்வரும் மகிமா...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nநடிகை சமந்தாவின் சம்பளத்தை கேட்பவர்களுக்கு தலை சுற்றலே ஏற்பட்டுவிடும்.\nநடிகை சமந்தாவின் சம்பளத்தை கேட்பவர்களுக்கு தலை சுற்றலே ஏற்பட்டுவிடும்.\nபாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. ஆனால் நான் ஈ படத்தின் மூலம்தான் பிரபலமானார்.\nதமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ள போதே திருமணம் செய்துக்கொண்டார் சமந்தா. 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.\nதிருமணத்திற்கு பிறகும் சமந்தா சினிமாவில் பிஸியாக உள்ளார். பல நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் டவுன் ஆகிவிடும். அல்லது அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்க சென்று விடுவார்கள்.\nஇந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு திருமணத்திற்கு பிறகுதான் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. அண்மையில் சமந்தா நடித்த ஓ பேபி படம் ரிலீஸானது.\nஇந்த படம் ரிலீஸான ஒரு வாரத்திலேயே 17 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது. ஹீரோயினை மையப்படுத்தி வெளிவந்த படங்களிலேயே இதுதான் அதிக கலெக்ஷனை அள்ளிய படம் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த படத்தின் வசூல் தற்போது வரை 40 கோடியை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார் சமந்தா.\nஅதாவது தனது சம்பளத்தை மூன்று கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம். தயாரிப்பாளர்களும் சமந்தா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய்\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nதளபதி-63ல் நயன்தாராவை தொடர்ந்து இணைந்த முன்னணி நடிகை\nஅஜித்-முருகதாஸ் படம் குறித்து வந்த லேட்டஸ்ட் அதிரடி தகவல்\nநடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nஅகம்பாவத்திற்காக நமீதா இழந்தது என்ன\nமகளீர் தினத்தன்று நடிகை நயன்தாரா வெளியிட்ட ஹாட் புகைப்படம்..\nமீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான ராஷ்மிகாவின்...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஅஞ்சலி-யோகி பா��ு பட அப்டேட்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\n44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா...\nநடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தற்போது குழந்தை-குடும்பம்...\nசிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றதோ இல்லையோ,...\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி...\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ. ஆனால், இவரின் கடைசி சில படங்கள்...\nஅஜித் பட இயக்குனருடன் நடிக்க உள்ளாரா ரஜினிகாந்த்\nசிறுத்தை சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்கு...\nஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. நடன இயக்குனர்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ராகுல் ப்ரீத்சிங், பாருங்களேன்...\nநடிகைகள் என்றாலே ஹாட் போட்டோஷுட் நடத்துவது இயல்பு தான். அந்த வகையில் நடிகை ராகுல்...\nவிஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா\nவிஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது. விளையாட்டை...\nஅனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி\nபிரேமம் என்ற மலையாள படம் மூலம் 3 நாயகிகள் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். அதில் ஒருவர்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\nகொண்டாட்டத்துடன் தொடங்கிய SK 16 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-should-seek-opening-batsmen-for-overseas-matches-ganguly-118091200047_1.html", "date_download": "2020-03-29T21:40:15Z", "digest": "sha1:UCUNSK5YZO7WILWRYL7BB2U6FLX2H6QJ", "length": 12620, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "தவான் சொதப்பல்; இந்திய அணிக்கு சிறந்த தொடக்க வீரர் தேவை: கங்குலி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதவான் சொதப்பல்; இந்திய அணிக்கு சிறந்த தொடக்க வீரர் தேவை: கங்குலி\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரரான தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடியது. இதில் டி20 தொடரை தவிர மற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வி அடைந்தது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தொடக்க வீரர்களின் ஆட்டம் குறித்து பேசியுள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்காக அவருக்கு தனது பாராட்டை தெரிவித்தார் கங்குலி. ஆனால் தவான் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.\nதவான் தொடக்க வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததை அடுத்து அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கங்குலி கூறியதாவது:-\nநான் யாரையும் தனியாக குறிப்பிடவில்லை. ஆனால் தொடக்க வீரர் கண்டிப்பாக ரன்கள் குவிக்க வேண்டும். புது பந்தை பழையதாக மாற்ற வேண்டும். அப்போதுதான் மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்களும் அது உதவியாக இருக்கும்.\nவெளிநாடுகளில் விளையாட இந்திய அணி கண்டிப்பாக ஒரு தொடக்க வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇந்திய மண்ணில் காணும் வெற்றியை விட அயல் நாடுகளில் காணும் வெற்றியே சிறப்பான ஆட்டத்துக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் ராகுலுக்கு தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nலண்டன் டெஸ்ட் போட்டி: இந்தியா போராடி தோல்வி\nராகுல், பேண்ட் அதிரடி சதங்கள்: வெற்றியை நெருங்கும் இந்தியா\nதருண் விஜய் பற்றி பாஜக தரப்பில் காரசார விவாதங்கள்\nராகுல் காந்தி ஒரு மனநோயாளி; மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\n2019 தேர்தல்: தெலுங்கு தேசத்தோடு இணைய முயற்சிக்கும் காங்கிரஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/edu-12th-timetable.asp", "date_download": "2020-03-29T21:44:00Z", "digest": "sha1:YVJVMT36B3WRJ5YOZYHE3FUFAEAABWSI", "length": 11904, "nlines": 188, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 30 மார்ச் 2020 | துல்ஹஜ் 242, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 10:23\nமறைவு 18:28 மறைவு 23:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் 2017 மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் மார்ச் 31 வரை நடைபெறும். தேர்வுகள் அனைத்தும் காலை 10.15 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்.\nதேர்வறையில் மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்காக காலை 10.00 மணி முதல் 10.10 மணி வரை 10 நிமிடங்கள் கால அவகாசம் அளிக்கப்படும். விடைத்தாளில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு காலை 10.10 மணி முதல் 10.15 மணி வரை, அதாவது 5 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்படும்.\nஆங்கிலம் தாள் (ENGLISH) - 1\nஆங்கிலம் தாள் (ENGLISH) - 2\nவேதியல் (CHEMISTRY), கணக்குப் பதிவியல் (ACCOUNTANCY)\nதொடர்பு ஆங்கிலம் (COMMUNICATIVE ENGLISH), இந்தியக் கலாசாரம் (INDIAN CULTURE), கம்ப்யூட்டர் அறிவியல் (COMPUTER SCIENCE), உயிரி வேதியல் (BIO-CHEMISTRY), கூடுதல் மொழிப் பாடம் (ADVANCED LANGUAGE)\nஇயற்பியல் (PHYSICS), பொருளாதாரம் (ECONOMICS)\nஅரசியல் அறிவியல் (POLITICAL SCIENCE), நர்சிங் (பொது) (NURSING - GENERAL), புள்ளியியல் (STATISTICS), அனைத்து தொழிற்பிரிவு பாடம் (ALL VOCATIONAL THEORY)\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=18360", "date_download": "2020-03-29T20:34:56Z", "digest": "sha1:HVDZ2EC4LNUH2D5LKGOPO2TZFWX2B5RL", "length": 9669, "nlines": 74, "source_domain": "nammacoimbatore.in", "title": "உங்கள் ஆரோக்கியத்திற்கான 6 பழக்கங்கள்", "raw_content": "\nஉங்கள் ஆரோக்கியத்திற்கான 6 பழக்கங்கள்\nஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் கீர்த்தனா. அவை.....\nஉங்கள் ஆரோக்கியத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 6 இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் வாழ்க்கை வளமாகும்.\nமனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும்.\nபுத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு சுவாசம் தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல் அளவான ஆழ்ந்த தூக்கம் அவசியம்.\nபிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக் கலாம். காலை வேளையில் அடிவயி���்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையைக் கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங் கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும்.\nஉண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டிவி பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறையல்ல.\nதரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட தொடங்கினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்குப் பலத்தைத் தரும்.\nஉண்ணும் போது கறிவேப்பிலை மிளகு தக்காளி போன்றவற்றைத் தூக்கி எரிந்துவிட்டு சாப்பிடுவது சரியான உணவுப் பழக்கம் அல்ல. தூக்கி எறிவதற்காக எந்தப் பொருளும் சமையலில் சேர்ப்பது கிடையாது. அனைத்தையும் சாப்பிடவே உணவு சமைக்கப்படுகிறது.\n4. தன்னை நேசிக்கத் தொடங்குங்கள்\nநம்மை நாமே விரும்புவதும் அக்கறையோடு நேசிக்கவும் தொடங்குங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத் தி அரவணைப்பது போலத் தங்களின் மேல் அக்கறை கொண்டு சரிவரப் பராமரித்துக் கொள்வதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். உடலும் மனமும் மகிழ்ச்சி அடையும். மன அழுத்தம் மன சோர் வுக்கான தீர்வு வெளியில் அல்ல நம்மிடமே இருக்கிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதுக்கும் தந்து அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.\nஉடலுழைப்பு சார்ந்த வேலை இன்று பலருக்கும் இல்லை. ஆதலால் உட லுழைப்பை நாமே உருவாக்கலாம்.\nகாலை மாலை உடற்பயிற்சி செய்வது கீழே உட்கார்ந்து சாப்பிடுவது அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்லுவது வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது வீட்டை சுத்தப்படுத்துவதில் மெஷின்களைப் பயன்படுத்தாமல் இருப்பது உடலுழைப்புக்கு என விடுமுறை நாட்களை ஒதுக்கி வைப்பது என உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம்.\n6. உணவுப் பழக்கத்தைச் சீராக்குங்கள்\nகாலை உணவை தவிர்த்தல் ஒரு வேளை தானே என்று துரித உணவுகளைச் சாப்பிடுதல் ஆரோக்கியத்தைப் புறந்தள்ளிவிட்டு சுவைக்கு அடிமையாதல் அடிக்கடி விரதம் இருத்தல் சுகாதாரமற்ற உணவை உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம்.\nபசித்த பிறகு சாப்பிடும் பழக்கத்தைத் தொடங்கலாம். அனைத்து உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. எப்போதும் டிரீட் பார்ட்டி போன்றவற்றை மதிய வேளையில் வைத்துக் கொள்ளுங்கள். இரவில் டின்னர் பார்ட்டியை தவிருங்கள்.\nஇவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=562", "date_download": "2020-03-29T21:58:23Z", "digest": "sha1:UJ7GSFAYODISZQHDX23WO3OFEOVKHCOU", "length": 6940, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமெல்பர்ன், ஜன. 18- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு ஆன்டி முர்ரே, பெடரர் முன்னேறினார். நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய பொது டென்னிஸ், மெல்பர்னில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் முதல் நிலை பிரிட்டனின் ஆன்டி முர்ரே, உக்ரைனின் மார்சென்கோ மோதினர். அபாரமாக ஆடிய முர்ரே 7-5, 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் மெல்சரை தோற்கடித்தார். ஜப்பானின் கெய் நிஷிகோரி 5-7, 6-1, 6-4, 6-7, 6-2 என்ற கணக்கில் ரஷ்யாவின் ஆன்ட்ரி கஸ்னட்சோவை போராடி வென்றார். சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா 4-6, 6-4, 7-5, 4-6, 6-4 என சுலோவாகியாவின் மார்டின் கிலிசனை போராடி தோற்கடித்தார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், குரோஷியாவின் மரின் சிலிச், பிரான்சின் ஜோ வில்பரைட் சோங்கா, அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சாம் குயரே, ஜாக் சாக், இஸ்ரேலின் டுடி சிலா உள்ளிட்டோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/another-precision-attack-on-pakistan-amit-shah/c77058-w2931-cid316731-su6229.htm", "date_download": "2020-03-29T21:16:31Z", "digest": "sha1:MIAWG4BSNHBKHU3W7XGMATJWIVX5JA3V", "length": 3407, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "பாகிஸ்தான் மீது மற்றுமொரு துல்லிய தாக்குதல்- இந்திய அணியை பாராட்டிய அமித்ஷா", "raw_content": "\nபாகிஸ்தான் மீது மற்றுமொரு துல்லிய தாக்குதல்- இந்திய அணியை பாராட்டிய அமித்ஷா\nபாகிஸ்தான் மீது மற்றுமொரு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார்.\nபாகிஸ்தான் மீது மற்றுமொரு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்திய அணி வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய மற்றொரு தாக்குதலில் முன்னது போன்ற அதே முடிவுகளை பெற்றுள்ளோம் என அமித்ஷா கூறியுள்ளார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.\nமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது.\nகடின இலக்கை அடைய முடியாமல் போராடிய பாகிஸ்தானின் ஆட்டம் மழையால் தடைபட, விதிப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/07/10000.html", "date_download": "2020-03-29T21:46:16Z", "digest": "sha1:7ISOSDY4UAW5ANERGG52D2N6OVKU3OUM", "length": 25552, "nlines": 244, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சவுதியில் ஹஜ் சேவைகளுக்காக 10,000 சிறப்பு ஊழியர்கள் நியமனம்!", "raw_content": "\nசிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது எ...\n5 ஆண்டு தடையுள்ள உள்நாட்டினர் மீண்டும் ஹஜ் செய்ய அ...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 31)\nஹஜ் யாத்ரீகர்கள் உதவிக்காக 10 க்கு மேற்பட்ட உலக மொ...\nமரண அறிவிப்பு ~ முகமது தம்பி (வயது 72)\nசவுதியில் ஹஜ் பெர்மிட் இல்லாதவர்களை ஏற்றி வரும் வா...\nசவுதி மன்னர் விருந்தினராக ஏமன் குடும்பத்தார் 2,000...\nசவுதியில் ஹஜ் பயணிகளின் வருகை 1 மில்லியனை தாண்டியத...\nஅதிராம்பட்டினத்தில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் கெ...\nஅதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி வ...\nமரண அறிவிப்பு ~ ஹலீமா அம்மாள் (வயது 75)\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் நடத்திய பேச்சுப் போட...\nTNTJ சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பிரசார பேரணி ...\nகாரைக்குடி ~ திருவாரூர் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்...\nமக்கா புனித தலங்களின் நடைபாதையில் நிலவும் சூட்டை க...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு ஜித்தா விமான நிலையத்தில் \"நின...\nஹஜ் யாத்திரைக்கு 794,036 பயணிகள் சவுதி வருகை\nஜித்தா துறைமுகத்தில் குர்பானி பிராணிகள் இறக்குமதி\nகண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 103 பேர் பத்திரமாக ...\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் கன மழை\nகிராமங்களில் தங்கி பணிபுரியாத VAO குறித்து பொது மக...\nமரண அறிவிப்பு ~ மு.ப.மு முகமது சாலிஹ் (வயது 91)\nஇலங்கையில் விசா கட்டுப்பாடு தளர்வு: மீண்டும் நடைமு...\nசவுதி மினாவில் நடப்பாண்டு ஹஜ்ஜில் முதன் முதலாக அடு...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் ஷிஃபா மருத்துவமனையில்...\nதமிழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய புதிய அறக்கட்டளைக...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 லட்சம் அன்பளிப்பு பெட்டிகளை...\nஹஜ் யாத்திரைக்கு 614,918 பயணிகள் சவுதி வருகை\nபுனித மக்கா ~ மதினா இடையே அதிவேக ரயில் சேவை அதிகரி...\nநாசா நடத்தும் கட்டுரைப் போட்டிக்கு பிரிலியண்ட் CBS...\nகாமன்வெல்த் பளு துக்கும் போட்டியில் தங்கம் பதக்கம்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மழை நீர் சேகரிப்பு விழ...\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீர் அலி...\nபெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தை காப்பகத்தில் ஒ...\nசவுதி உள்நாட்டு போலி ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள் குறித...\nசவுதியில் ஹஜ் சேவைகளுக்காக 10,000 சிறப்பு ஊழியர்கள...\nசவுதி மன்னர் விருந்தினராக சூடான் மக்கள் 1000 பேருக...\nபுனித கஃபாவில் 'கிஸ்வா' துணி அணிவதில் மாற்றம்\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் பயணிகள் சேவைய...\nசவுதியில் மாற்றுத்திறனாளி ஹஜ் யாத்ரீகர்களுக்கு இலவ...\nதுபை ~ முஸஃபா (அபுதாபி) இடையே புதிதாக பஸ் சேவை தொட...\nமக்காவில் ஹஜ் யாத்ரீகர்களின் இருப்பிடங்களுக்கு சென...\nசவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 மில்லியன் மொபைல் ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவு...\nதஞ்சை மாவட்டத்தில் 100 % மானியத்தில் மீன் குட்டை அ...\nபட்டுக்கோட்டையில் 'மொக்க' டீ கடை\nஅதிராம்பட்டினத்தில் ஜூலை 24 ந் தேதி இலவச கண் பரிசோ...\nதஞ்சை விமானப்படை நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் சாகச ந...\nஅதிராம்பட்டினத்தில் கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஆ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 68-வது மாதாந்தி...\nஅதிராம்பட்டினத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தில் ...\n101 வயது முதிய இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அ...\nமக்கா ரூட் திட்டத்தின் கீழ் இதுவரை 54,453 ஹஜ் பயணி...\nகீழத்தோட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட படகு, 50 ...\nமரண அறிவிப்பு ~ நபிஷா அம்மாள் (வயது 80)\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை சங்...\nமரண அறிவிப்பு ~ இ.சேக்தாவூது (வயது 67)\nதஞ்சையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 1259 பேருக்...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்டத்...\nபுதிதாக தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி முகமது ...\nநீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் ஆக.02 ந் தேதி...\nதுப்புரவு பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் பாதுக...\nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தின் ரயில் பயண நே...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக மக்கள் தொகை தின வி...\nஉலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மல் பஜிரியா (வயது 67)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் ஆபத்தான நி...\nமரண அறிவிப்பு ~ எம்.முகமது இப்ராஹீம் (வயது 62)\nஅதிரையில் இறந்த ஆதரவற்ற மூதாட்டி உடல் CBD அமைப்பின...\nமரண அறிவிப்பு ~ அகமது ஜலாலுதீன் (வயது 55)\nஅரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம்: கா...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விருந்தினர் உரை நிகழ்ச...\nமரண அறிவிப்பு ~ அ.சி.மு அப்துல் காதர் (வயது 72)\nசவுதி உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் முன்...\nதாய்லாந்து முதலாவது ஹஜ் குழு மதினா வந்தடைந்தது (பட...\nஇந்தோனேசியா ஹஜ் பயணிகள் மதீனா வருகை (படங்கள்)\nபுனித ஹரம் ஷரீஃப் மர���மத்து பணிகள் நிறைவு\nஏர் இந்தியா விமான 2 வழித்தடங்களில் புனித ஜம் ஜம் ந...\nசவுதி மன்னர் விருந்தினராக பாலஸ்தீன குடும்பத்தார் 1...\nசவுதி விமானங்களில் ஹஜ் வழிகாட்டி விளக்கப்படம் திரை...\nஹஜ் புனிதத் தலங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஹோம் சயின்ஸ் பாடப்பிரி...\nகாரைக்குடி~ திருவாரூர் வழித்தடத்தில் கேட் கீப்பர்க...\nமருத்துவமனையில் வாகனத்தை திருடியவரை விரட்டி பிடித்...\nதஞ்சை மாவட்டத்தில் ஜூலை 13 ல் தேசிய மக்கள் நீதிமன்...\nபுனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற குவியும் பன்னாட்டு யாத...\nபங்களாதேஷ் முதல் ஹஜ் குழு ஜித்தாவில் வந்திறங்கியது...\nசவுதியில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு இந்திய ஹஜ் ம...\nஇந்தியாவின் முதலாவது ஹஜ் யாத்திரைக்குழுவினருக்கு ம...\nதிருவாரூர் ~ காரைக்குடி தடத்தில் தினமும் 4 முறை ரய...\nசவுதியிலிருந்து வெளிநாட்டினர் பணம் அனுப்புவது மிகவ...\nசவுதிவாழ் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 230,000 இருக்கைகள் ...\nஅதிராம்பட்டினத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த ...\nவாட்ஸ்அப்பில் அவதூறு செய்தியை பரப்பியர் மீது போலீச...\nபுனித மக்காவில் நுழைய ஆன்லைன் பெர்மிட்டுகள் வழங்கு...\nசவுதியில் உள்நாட்டு ஹஜ் சேவை நிறுவனங்கள் வெளிநாட்ட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nசவுதியில் ஹஜ் சேவைகளுக்காக 10,000 சிறப்பு ஊழியர்கள் நியமனம்\nஅதிரை நியூஸ்: ஜூலை 22\nஹஜ் சேவைகளுக்காக 10,000 சிறப்பு ஊழியர்கள் நியமனம் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள்\nநடப்பு ஹஜ் காலத்தில் ஹஜ் யாத்ரீகர்களின் பல்வேறு சேவைகளுக்காக 10,000 ஆண், பெண் ஊழியர்கள் புனித இரு ஹரம் ஷரீஃப் பள்ளிகளின் நிர்வாகத்தின் சார்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புனிதப் பள்ளிகளின் சார்பாக நடைபெறும் 140 வகையான சேவைகளில் ஈடுபடுவர். குறிப்பாக, நிர்வாகப் பணிகள், அல்லாஹ் விருந்தினர்களுக்கான சேவைகள், வழிகாட்டல், பொறியியல், தொழில்நுட்பம், ஊடகத் தொடர்பு போன்ற பலவற்றுடன் மார்க்க அறிஞர்களின் பல்வேறு உலக மொழிகளிலான ஹஜ் வழிகாட்டல் வகுப்புகள், வழிகாட்டு புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல் போன்ற பணிகளிலும் ஈடுபடுவர்.\nஹரம் ஷரீஃபில் புதிதாக விஸ்தரிக்கப்பட்ட தவாப் சுற்றுப்பகுதிகளின் பயனாக ஒரு மணிநேரத்தில் சுமார் 107,000 யாத்ரீகர்கள் தவாப் செய்ய முடியும்.\nமக்கா, மதினா ஆகியவற்றில் உள்ள 2 புனிதப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரைகள் உடனடியாக குறைந்தது 10 உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவதுடன் சைகை மொழியிலும் விளக்கப்படும்.\nஇரு புனிதப்பள்ளிகளின் முற்றப்பகுதிகளிலும் 8441 குளியலறை வசதியாக உள்ளன. 6000 ஒழுச் செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nநடப்பு ஹஜ் காலம் மிகவும் சூடான கோடைக்காலமாக இருப்பதால் மயக்கம், அழுத்தம், வியர்வை அதிகம் வெளியேறுவதால் ஏற்படும் மூர்ச்சை உள்ளிட்ட பல வெயிலோடு தொடர்புடைய பாதிப்புக்கள் ஏற்படும் என்பதால் இவற்றிற்காக உடனடி சிகிச்சைகள் வழங்குவதற்கான அனைத்து மருத்துவ முன்னேற்பாடுகளும் சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் செய்யப்பட்டுள்ளன. சவுதி வானிலை மையமும் இந்த வருட ஹஜ் காலத்தின் போது பகலில் மிகவும் சூடாகவும். இரவில் மிதமான சூடும் நிலவும் என முன்னறிவிப்பு செய்துள்ளது.\nஇரு புனிதப் பள்ளிகள் மற்றும் புனிதத் தலங்களில் தண்ணீரை விசிறியடிக்கும் மின்விசிறிகள் ஏராளமாக நிறுவப்பட்டுள்ளது. அனைத்து உயர்தர வசதிகளுடன் கூடிய 80 ஆம்புலன்ஸ், 100 மினி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nஇரு புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைமையின் ஏற்பாட்டின் கீழ் செய்யப்படும் இந்த சேவைகள் அனைத்தும் 6வது ஆண்டாக Serving the pilgrims and visitors is a medal of honor for us என்ற வெற்றிகரமான இணைப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என இரு புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைவர் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸி அவர்கள் தெரிவித்தார்கள்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள், ஹஜ் செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bb13.in/watch-siva-manasula-sakthi-13-03-2020-full-episode-video/", "date_download": "2020-03-29T21:38:28Z", "digest": "sha1:YWZS7LW2EQUPB3FUSXQBFYDYC4CYUSUX", "length": 2292, "nlines": 24, "source_domain": "bb13.in", "title": "Siva Manasula Sakthi 13-03-2020 Full Episode – BB13", "raw_content": "\nவீடியோ Siva Manasula Sakthi 13-03-2020 Full Episode முழு எபிசோட் வாட்ச் ஆன்லைனில். ஜீ தமிழின் இன்றைய முழுமையான முழுமையான நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி சீரல்கள். எச்டி வாட்ச் தமிழ் சீரியலில் ஸ்ட்ரீம் இன்று Siva Manasula Sakthi , முழுமையான எபிசோட் BB13.in இல் மட்டுமே. ஷோ Siva Manasula Sakthi ஒரு தமிழ் மொழி தொலைக்காட்சி சீரியல். எச்டி தரத்தில் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள், மேலும் அனைத்து சமீபத்திய நிகழ்வுகளையும் பிடிக்கவும், ஒரே இடத்தில் காண்பிக்க வெளியிடப்பட்ட விளம்பரங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2012/09/", "date_download": "2020-03-29T22:38:04Z", "digest": "sha1:7B6SBUZN4UCMR6KEP4SFUCB3QEFSIQIP", "length": 97548, "nlines": 931, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "September | 2012 | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nடி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 13 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nடி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இர��்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் “ஹால் டிக்கெட்‘ இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது.\nடி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் \"ஹால் டிக்கெட்’ இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது.\nகடந்த ஜுன், ஜுலை மாதத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மறுகூட்டல் முடிவு அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தனி தேர்வு ஹால் டிக்கெட் செப் 28 முதல், அக்., 1ம் தேதி வரை, வழங்கப்படும்.\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு அக்டோபர் 15-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறாத சுமார் 70 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபத்தாம் வகுப்புத் தேர்வு (பொது பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம்) தேர்வு அட்டவணை விவரம்:\nஅக்டோபர் 15 மொழிப்பாடம் முதல் தாள், 16 – மொழிப்பாடம் இரண்டாம் தாள், 18-ஆங்கிலம் முதல் தாள், 19-ஆங்கிலம் இரண்டாம் தாள், 22-கணிதம், 25-அறிவியல், 26-சமூக அறிவியல்.\nமெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை (பழையப் பாடத்திட்டம்):\nஅக்டோபர் 15-மொழிப்பாடம் முதல் தாள், 16-மொழிப்பாடம் இரண்டாம் தாள், 17-ஆங்கிலம் முதல் தாள், 18-ஆங்கிலம் இரண்டாம் தாள்,19-கணிதம் முதல் தாள், 20-கணிதம் இரண்டாம் தாள், 22-அறிவியல் முதல் தாள், 25-அறிவியல் இரண்டாம் தாள், 26-வரலாறு மற்றும் குடிமையியல், 29-புவியியல் மற்றும் பொருளியியல்.\nஆங்கிலோ-இந்தியன் தேர்வு கால அட்டவணை (பழையப் பாடத்திட்டம்):\nஅக்போடர் 15- மொழிப்பாடம், 16-ஆங்கிலம் முதல் தாள், 17-ஆங்கிலம் இரண்டாம் தாள், 18-கணிதம் முதல் தாள், 19-கணிதம் இரண்டாம் தாள், 20-அறிவியல் முதல் தாள், 22-அறிவியல் இரண்டாம் தாள், 25- வரலாறு ���ற்றும் குடிமையியல், 26- புவியியல்.\nஓ.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை (பழைய பாடத்திட்டம்):\nஅக்டோபர் 15- தமிழ், 16 – பிரதான மொழிப்பாடம் முதல் தாள் (சம்ஸ்கிருதம்/அரபி/பாரசீகம்), 17-பிரதான மொழிப்பாடம் இரண்டாம் தாள் (சம்ஸ்கிருதம்/அரபி/பாரசீகம்), 18 – ஆங்கிலம் முதல் தாள், 19 ஆங்கிலம் இரண்டாம் தாள், 20-சிறப்பு மொழிப்பாடம் மூன்றாம் தாள் (அட்வான்ஸ்டு லாங்குவேஜ் பேப்பர் 3) (சம்ஸ்கிருதம்/அரபி), 22-கணிதம், 25-அறிவியல், 26- சமூக அறிவியல்.\nடி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு ரூ.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய 6 மாடி கட்டிடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 27-ந்தேதி (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார்.\nடி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணிக்கு தேவைப்படும் ஊழியர்களையும் அதிகாரிகளையும் போட்டித்தேர்வு நடத்தி தேர்வுசெய்து வருகிறது. முன்பு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரர் தோட்டத்தில் (புதிய தலைமை செயலக கட்டிடம் உள்ள இடம்) இயங்கி வந்தது.\nஇந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், புதிய தலைமை செயலகத்திற்காக தற்போதைய கிரீம்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள வணிகவரிகள் அலுவலக கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. பாரிமுனை அரசு மருத்துவக்கல்லூரி அருகே டி.என்.பி.எஸ்.சி.க்கு சொந்தமாக கட்டிடம் கட்டுவதற்கு முன்பே முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ரூ.19 கோடி செலவில் 6 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கட்டிடத்தின் திறப்புவிழா 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைக்கிறார். விழாவில், அமைச்சர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ், செயலாளர் டி.உதயச்சந்திரன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயகாந்தன், ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள்.\n6 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில், வீடியோ கான்பரன்சிங் வசதியுடன் கூடிய கூட்டரங்கு, மாநாட்டுக்கூடம், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள், தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோருக்கு தனித்தனி அறைகள், வெவ்வேறு பிரிவுகளுக்கும் தனி அறைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.\nஅரசு பணிக்கான உச்ச வயது வரம்பு குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற ம���நிலங்களில் 40 வயது என்று உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் வயது வரம்பை அதிகரிக்க அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. புதிய கட்டிட திறப்புவிழாவின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று போட்டித்தேர்வுகளுக்கு படித்து வரும் இளைஞர்களும், இளம்பெண்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க, நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nதற்போது மத்திய அரசு ஊழியர்கள் 65 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். இனிமேல் அவர்கள் 72 சதவீதம் அகவிலைப்படி பெறுவார்கள்.இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 50 லட்சம் பேரும், ஓய்வு ஊதியம் (பென்ஷன்) பெறுவோர் 30 லட்சம் பேரும் பயன் அடைவார்கள்.\nகடந்த ஆண்டு (2011) மார்ச் மாதம் இதேபோல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல்தான் அமலுக்கு வந்தது.நேற்று அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு கடந்த ஜுலை மாதம் 1-ந் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும். அன்று முதல் ஊழியர்கள் நிலுவைத்தொகையையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த அகவிலைப்படி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 400 கோடி கூடுதல் செலவு ஏற்படும். நடப்பு நிதி ஆண்டில் ஜுலை மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய 8 மாத காலத்துக்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஅக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nஅக்டோபர், 3ம் தேதி ந��க்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை ஐகோர்டில் சூளையைச் சேர்ந்த யாமினி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜ் ஆகியோர், தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். யாமினி தனது மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை, தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. கடந்த ஜூலை, 12ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில், 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வரும் அக்டோபர் 3ம் தேதி மறுபடியும் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், கடந்த ஆகஸ்ட், 26ம் தேதி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். கடந்த ஜூலை மாதத்துக்கு பின், என்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பி.எட்., படித்து காத்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு இந்தத் தேர்வை எழுத தகுதி உண்டு. என்னைப் போல் புதிதாக பி.எட்., படித்தவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுக்கள் நேற்று நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன் ஆஜராகி, சில வாதங்களை முன் வைத்தார்.\nஅவை வருமாறு: இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்தது. ஜூலைக்குப் பின் பி.எட்., முடித்தவர்களையும் இத்தேர்வில் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வை, அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றியுள்ளோம். மனுதாரர் விஜயராஜின் கோரிக்கை தொடர்பாக, அமைச்சர் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி, பரிந்துரைகளை குழு அளிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும். இவ்வாறு அரவிந்த பாண்டியன் வாதிட்டார்.\nஇதைத் தொடர்ந்து, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இப்பிரச்���ையில் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. கடந்த தேர்வில் விண்ணப்பிக்காதவர்களும் இத்தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் “ஹால் டிக்கெட்‘டை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nதேர்வரின் கோரிக்கையை பரிசீலனை செய்து, டி.இ.டி., தேர்வுக்கு, புதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேர்வர்களுக்காக, 24ம் தேதி காலை, 10 மணி முதல், 28ம் தேதி மாலை, 5:30 மணி வரை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. இவர்களுக்குள்ள, தேர்வு மையத்தில், எவ்வித மாற்றமும் கிடையாது. புதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலேயே வழங்க வேண்டும். நேரிடையாக, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது.\nபுதிதாக விண்ணப்பிப்பவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை நகல் எடுத்து, நகலில் முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை, தேதியுடன் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த பின், விண்ணப்பத்தில், எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர், மொழிப் பாடத்தை மாற்ற விரும்பினால், 28ம் தேதிக்குள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். புதிய தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு, “ஹால் டிக்கெட்‘ அனுப்பப்பட மாட்டாது. டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து, “ஹால் டிக்கெட்‘டை, பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. பழைய தேர்வர்களுக்கு, ஏற்கனவே டி.ஆர்.பி., இணையதளத்தில், “ஹால் டிக்கெட்‘ வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்வர்களுக்கு, அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.\nஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14-ந் தே��ிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு எழுதுபவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென புதிதாக பொறுப்பேற்றுள்ள சி.இ.ஓ முனுசாமி கூறியுள்ளார்.\n30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, \"ஹால் டிக்கெட்’, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமனத்திற்கான கலந்தாய்வு 25.09.2012 அன்று நடைபெறுகிறது.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமனத்திற்கான கலந்தாய்வு 25.09.2012 அன்று நடைபெறுகிறது.\nஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்திட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செடீநுயப்பட்டு ஒதுக்கீடு செய்து பெறப்பட்ட பணிநாடுநர்களுக்கு எதிர்வரும் 25.09.2012 முற்பகல் 11 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு, சேப்பாக்கம் , சென்னை – 5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும் மேற்கண்ட நாளில் பணிநாடுநர்கள் உரிய சான்றுகளுடன் தவறாது ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, \"ஹால் டிக்கெட்’, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.\nவரும், 30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, “ஹால் டிக்கெட்’, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. வி.ஏ.ஓ., தேர்வுக்கு, ஜூலை 9ம் தேதி முதல், ஆகஸ்ட் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளத்தில், தேர்வர்கள் பதிவு செய்தனர். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி நிலையிலான தேர்வு என்பதால், போட்டி போட்டுக் கொண்டு, தினமும் 50 ஆயிரம், 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 30ம் தேதி, மாநிலம் முழுவதும் 4,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடக்கிறது. 1,870 பணியிடங்களுக்கு, 9.55 லட்சம் பேர், தேர்வை எழுத உள்ளனர்; ஒரு இடத்திற்கு, 570 பேர் போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டீசல்விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் கடும் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியினை மத்திய அரசு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதம் இருந்ததை 65 சதவீதமாக உயர்த்தி, ஜனவரி 1 2012-ம் ஆண்டில் இருந்து கணக்கிடப்பட்டது. தற்போது அகவிலைப்படியை மேலும் 7 சதவீதமாக அதிகரித்து 65 ல் இருந்து 72 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சத்தி்ற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் என மொத்தம் 80 லட்சம் பேர் பயனடைவர். இது ‌கடந்த ஜூ‌லை 1-ம் தேதி முதல் கணக்கீட்டு அதற்கான நிலுவைத்தொகை வழங்கப்படலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅக்டோபர் 2012 மேல்நிலைத் தேர்வெழுத சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் On-line-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅக்டோபர் 2012 மேல்நிலைத் தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் On-line-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் On-line-ல் விண்ணப்பங்கள் 21.09.2012 மற்றும் 22.09.2012 ஆகிய இரு நாட்களில் வரவேற்கப்படுகின்றன. PRESS RELEASE\nஅக்டோபர் 2012 மேல்நிலைத் தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் On-line-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் On-line-ல் விண்ணப்பங்கள் 21.09.2012 மற்றும் 22.09.2012 ஆகிய இரு நாட்களில் வரவேற்கப்படுகின்றன.\nபள்ளிக்கல்வி மற்றும் தொடக்கப்பள்ளித்துறையின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 20.09.2012 அன்று வழக்கம் போல் செயல்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலாண்டு தேர்வுகள் அட்டவணை படியே நடைபெறும் என்றும் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபள்ளிக் கல்வித் துறையில், 29 மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.\nபள்ளிக் கல்வித் துறையில், 29 மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர். எட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் இல்லாமல், காஞ்சிபுரம், நாமக்கல், நாகை, தேனி உள்ளிட்ட எட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேனி சி.இ.ஓ., ரவிச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட துணை இயக்குனர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டார். மேலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 29 பேரை, மாவட்டக் கல்வி அலுவலர்களாக (பொறுப்பு) நியமித்தும், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டார்.\nபள்ளிக் கல்வித் துறையில் பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் பொறுப்பேற்றார்.\nபள்ளிக் கல்வித் துறையில் பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் பொறுப்பேற்றார்.\nபள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் இருவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக இருந்த கண்ணப்பன், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். பணியாளர் தொகுதி இணை இயக்குனராக இருந்த ராஜ ராஜேஸ்வரி, இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். இருவரும், புதிய பொறுப்புகளை ஏற்றனர்.\nமுதன்மைக்கல்வி அலுவலர் பதவி உயர்வு இன்று வழங்கப்பட்டது.அதனால் ஏற்படும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலரையும் நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .\nஅக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு: தோல்வி அடைந்தவர்களுக்குமறுதேர்வு நடத்த முடியாது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி நடத்��ப்படும் தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் அனுமதிஅளிப்பது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுசென்னை சூளையை சேர்ந்த ஏ.யாமினி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியராக பணியில் சேர தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில்,ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வினை கடந்த ஜுலை மாதம் நடத்தியது.இந்த தேர்வில், 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் கலந்துக் கொண்டனர். இதில், இடைநிலை, உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மறுதேர்வுஇதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் 26.8.2012 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு 3.10.2012 அன்று மறு தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்காக புதிதாக விண்ணப்பம் செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளது.நான் பி.எஸ்.சி., (கணிதம்) பி.எட். பட்டம் பெற்றுள்ளேன். கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இந்த கல்வியாண்டில் புதிதாக பி.எட். படித்தவர்களும் அக்டோபர் 3-ந் தேதி நடக்கும் மறு தேர்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.உரிமை மறுப்புஇதனால் அரசு வேலைவாய்ப்பை பெறும் உரிமை எனக்கு மறுக்கப்படுகிறது. எனவே, இந்த மறுதேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். அக்டோபர் 3-ந் தேதி நடக்க உள்ள தேர்வில் என்னை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, `அக்டோபர் 3-ந் தேதி நடக்கவுள்ள தேர்வுக்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. இந்த தேர்வில் புதிய விண்ணப்பத்தாரர்களுக்கு அனுமதி வழங்கினால், அதற்கு காலநேரம் போதாது’ என்று வாதம் செய்தார்.விரிவான பதில் மனுமனுதாரர் சார்பில் வக்கீல் அருண்குமார் ஆஜராகி, `ஏற்கனவேவிண்ணப்பத்தாரர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பது சட்டவிரோதமாகும்` என்று வாதம் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, `தேர்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிட்ட பின்னர், அதே விண்ணப்பத்தாரர்களுக்கு மறு தேர்வு நடத்த முடியாது. இந்த தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் கலந்துகொள்ள அனுமதி அளிப்பது குறித்து அரசுடன் கலந்து ஆலோசனை செய்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை வரும் 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.மறுமதிப்பீட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் தேதி குறித்த விவரங்கள் இணையதளத்தை அறியலாம். தேர்வு முடிவுகளை காண http://www.mkudde.org/dderesult.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.\nதமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடநூல்களை எழுத முதுகலை பட்டப்படிப்பு முடித்த திறமையான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடநூல்களை எழுத முதுகலை பட்டப்படிப்பு முடித்த திறமையான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தலைமையில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்த தமிழ்நாட்டுப் பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் மே 11, 2012 அன்று வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மேனிலைக் கல்விக்காக பாடத்திட்டம், பாடநூல்கள் எழுதும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் உயர்கல்வித் தகுதி, கற்பித்தல் அனுபவம், பரந்துபட்ட பாடநூல் அறிவு, பாடநூல் எழுதும் ஆற்றல், ஆர்வம் உள்ள மேனிலை வகுப்பு முதுகலை ஆசிரியர்களை emktamil@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிககு அனுப்பலாம்\nபிளஸ் 2 துணைத் தேர்வெழுதி, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 20ம் தேதியன்று, சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்\nபிளஸ் 2 துணைத் தேர்வெழுதி, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன.கடந்த ஜூன் மாதத்தில் நடந்த பிளஸ்2துணைத்தேர்வுக்கு பின் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 20ம் தேதியன்று, சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 துணைத் தேர்வெழுதி, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 20ம் தேதியன்று, சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்\nபிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஅக்., 4, 2012 தமிழ்- முதல் தாள்\nஅக்., 5, 2012 தமிழ்- 2-ம் தாள்\nஅக்., 6, 2012 ஆங்கிலம்- முதல் தாள்\nஅக்., 8, 2012 ஆங்கிலம்- 2-ம் தாள்\nஅக்., 9, 2012 இயற்பியல், பொருளியல்\nஅக்., 10, 2012 கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, உணவியல்\nஅக்.,11, 2012 வணிகவியல், மனையியல், புவியியல்\nஅக்., 12, 2012 வேதியியல், கணக்குப்பதிவியல்\nஅக்., 13, 2012 உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்\nஅக்., 15, 2012 தகவல் தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பய���-வேதியியல், அட்வான்ஸ் தமிழ், தட்டச்சு (தமிழ்-ஆங்கிலம்)\nஅக்., 16, 2012 தொழிற்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.\nமுதன்முறையாக \"ஆன் லைன்’ மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் 15.9.2012 – ல் நடக்கிறது.\nமுதன்முறையாக \"ஆன் லைன்’ மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் 15.9.2012 – ல் நடக்கிறது.\nமுதன்முறையாக “ஆன் லைன்’ மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நாளை நடக்கிறது.வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை காலியிடங்களில் நியமிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடவாரியாக முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் கண்டறியப்பட்டு, பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சிலிங் சென்னையில் நடத்துவதற்கு பதில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் “ஆன்லைனில்’ நடத்த, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தகவல் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வந்துள்ளது.சிவகங்கை முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், “” நியமன கவுன்சிலிங் சென்னையில் நடத்துவது வழக்கம். பெண்கள் சென்னைக்கு சென்று, வருவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, முதன் முறையாக ஆன்லைன் கவுன்சிலிங் நாளை (செப்.,15) அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஆன்லைனில் அனுப்பும் காலியிடங்கள், கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கப்படும். இதை பார்த்து, பிடித்த இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம். உடனே உத்தரவு வழங்கப்படும். இதற்கான தகவல் ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,” என்றார்.\nமதுரை காமராஜ் பல்கலை இளங்கலை வரலாறு (அல்பருவம்) பட்டப் படிப்பு ஏப்.,2012ம் ஆண்டு தேர்வு முடிவுகள் செப்., 13ல் வெளியிடப்பட்டது. முடிவுகளை, www.mkudde.org என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். இப்பாடத்துக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மதிப்பெண் பட்டியல் வரும் ��ரை காத்திருக்காமல், செப்., 24க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை, கூடுதல் தேர்வாணையர் சாரதாம்பாள் தெரிவித்துள்ளார்.\nமதுரை காமராஜ் பல்கலை இளங்கலை வரலாறு (அல்பருவம்) பட்டப் படிப்பு ஏப்.,2012ம் ஆண்டு தேர்வு முடிவுகள் செப்., 13ல் வெளியிடப்பட்டது. முடிவுகளை,www.mkudde.org என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். இப்பாடத்துக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திருக்காமல், செப்., 24க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை, கூடுதல் தேர்வாணையர் சாரதாம்பாள் தெரிவித்துள்ளார்.\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும், \"ஆன்-லைன்’ மூலம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, விரைவில், \"டெண்டர்’ வெளியிடப்பட உள்ளது,” என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அன���மதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nவேலைவாய்ப்பு செய்திகள் :- >>> SSC RECRUI\nஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடி பதில். நேரில் செல்ல முடியாதவர் 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள் .\n>> TNPSC தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நி\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\nவிடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/558612/amp?ref=entity&keyword=police%20investigation", "date_download": "2020-03-29T21:59:08Z", "digest": "sha1:QTAN7TESMTM5XUESKOATJBBYZTXNUIFO", "length": 8650, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The main witness in the Kodanadu murder and robbery case is the magician: police investigation | கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான காவலாளி மாயம்: போலீசார் விசாரணை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோ���ம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான காவலாளி மாயம்: போலீசார் விசாரணை\nநீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான காவலாளி கிருஷ்ண தாபா என்பவர் மாயமாகியுள்ளார். 2017ல் கொடநாட்டில் ஜெயலலிதா பங்களாவில் கொள்ளையர்கள் தாக்கியதில் காவலாளி ஓம்பகதூர் உயிரிழந்தார், கிருஷ்ண தாபா காயம் அடைந்தார். நேபாளத்தை சேர்ந்தவரான கிருஷ்ண தாபா குணமடைந்தவுடன் சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார். நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு வேலைக்கு திரும்பியவர் கொடநாடு செல்லாமல் வேறு எங்கோ பணியில் சேர்ந்துவிட்டார். வழக்கில் முக்கிய சாட்சியான கிருஷ்ண தாபாவை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தற்போது போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ண தாபாவிடம் செல்போன் இல்லாததால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் கடையில் குவிந்த மக்கள் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ‘மாஸ்க்’ தயாரித்த ஏழை தொழிலாளர்கள்: கொரோனாவை விரட்ட புதிய யுக்தி\n1 மணி நேரத்தில் எத்தனை முறை முகத்தை கைகளால் தொடுகிறோம்\nஊரடங்கு உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா\nகொரோனா பரவாமல் தடுக்க விழிப்புணர்வு கிராம நுழைவாயிலில் செக்போஸ்ட் அமைத்து மக்கள் கண்காணிப்பு\nவறட்சி, இயற்கை பேரழிவை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பால் திருச்சியில் விவசாயி தற்கொலை: கடன் விரக்தியில் உயிரை மாய்த்தார்\nபல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்\nவறுமை கொடுமையுடன் கொரோனா கொடுமையும் சேர்ந்தது ஊரடங்கு அறிவிப்பில் பசியடங்க வழி என்ன\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனுமதியின்றி ஊர்வலம் வந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நீர்நிலைகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை: நகராட்சி நடவடிக்��ை\n× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2005306", "date_download": "2020-03-29T22:52:31Z", "digest": "sha1:2A4IQCH3N23DRB6GKSVKO6XG3NWUT64E", "length": 21205, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "திரையுலக கசப்புகளை...மறுக்கப் போவது இல்லை| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nதிரையுலக கசப்புகளை...மறுக்கப் போவது இல்லை\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\n'கொஞ்சி பேசிட வேணாம்... உன் கண்ணே பேசுதடி' என்ற பாடல் காட்சியில் தன் வசீகர நடிப்பால் இளைஞர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை ரம்யா நம்பீசன். கேரளாவை சேர்ந்த இவர், 'ஒரு நாள் ஒரு கனவு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தாலும், 'பீட்சா' படம்தான் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது எனலாம்.\nஇவர் நடிப்பது மட்டுமல்ல, பாடுவதிலும் திறமையானவர். இவரின், 'பை... பை... பை' பாடல் ஒரு காலத்தில் குட்டீஸ்களின், 'ரைம்ஸ்' ஆகவும், இளசுகளின் ரிங்டோனாகவும் ஒலிக்க தவறியதில்லை. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த 'மெர்குரி' படம் ரிலீசாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\nசமீபத்தில், கோவை நவக்கரை அருகேயுள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி ஆண்டு விழாவில், பங்கேற்ற இவர் நம்மிடம் பகிர்ந்தவை...\n* விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடிப்பது குறித்து...விஜய் சேதுபதியுடன், 'சீதக்காதி' படத்தில் நடித்திருக்கேன். அதில் ரம்யா நம்பீசனாகவே நடித்திருக்கேன். ஆனால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை. எனக்கு அந்த ஸ்க்ரிப்ட் அண்ட் டீம் பி���ித்திருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். நல்ல டீம் மற்றும் ஸ்க்ரிப்ட் கிடைத்தால் கெஸ்ட் ரோலிலும் நடிக்க நான் தயங்கமாட்டேன். ஏனென்றால், எனக்கு சினிமா அந்தளவுக்கு பிடிக்கும்.\n* சமீப காலமாக நடிகைகள் தரப்பில் எழும் குற்றச்சாட்டுகள் குறித்துதிரையுலகில் உள்ள சில மோசமான விஷயங்கள் பற்றி என் சக நடிகைகளும், தோழிகளும் பேசியதை நான் மறுக்கப்போவது இல்லை. அதிர்ஷ்டவசமாக நான் அந்த தொல்லைக்கு ஆளாகவில்லை. படவாய்ப்புக்காக பெண்களை தவறாக நடத்துவதை கேள்விப்படும்போது வெட்கமாக உள்ளது. இது அனைத்து துறைகளிலும் உள்ளது.\nஆனால், நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக உள்ளேன். பெண்கள் மீதான அத்துமீறல்களை எதிர்த்து பேச பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும்.\n* 'மெர்குரி' படம் குறித்துகாது கேட்காத, வாய் பேச முடியாத ஐந்து பேருக்கும், கண் தெரியாத ஒருவருக்கும் இடையே நடக்கும் மவுனப் போராட்டமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பிரபுதேவாவுடன் நடத்தது நல்ல அனுபவம். மவுனமாக துவங்கும் ஐந்து பேரின் பயணம், எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் திசைமாறி, திகில் திருப்பங்களுடன் அனைவரையும் ரசிக்க வைக்கும்.மேலும், மெர்குரி தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, கார்ப்பரேட் நிறுவங்களால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒரு புதுமையான அனுபவத்தை நிச்சயம் தரும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\nதேடி வந்த தேசிய விருது : சந்தோஷத்தில் சாஷா\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\nதேடி வந்த தேசிய விருது : சந்தோஷத்தில் சாஷா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=889245", "date_download": "2020-03-29T21:39:09Z", "digest": "sha1:GTLCVJDV65CJ4VAYQ52CMQ6BUYQ6OV4U", "length": 21826, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "Alagiri supporters take promise | அக்னி பரீட்சையில் வெற்றி பெறுவோ��்: அழகிரி ஆதரவாளர்கள் சூளுரை| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nஅக்னி பரீட்சையில் வெற்றி பெறுவோம்: அழகிரி ஆதரவாளர்கள் சூளுரை\nதி.மு.க., தலைவர், கருணா நிதியின் மூத்த மகனும், தி.மு.க., தென்மண்டல அமைப்புச்செயலருமான, அழகிரிக்கு, வரும், 30ம் தேதி, 63வது பிறந்த நாள். இதையொட்டி, அவரது ஆதரவாளர்கள், மதுரையில், சமீபத்தில்ஒட்டிய போஸ்டர்கள், பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பின. அதிருப்தி அடைந்த கட்சி மேலிடம், அழகிரி ஆதரவாளர்கள், அதிகம் இடம் பெற்றிருந்த, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.,வை அடியோடு கலைத்து, ஸ்டாலின் ஆதரவாளர்கள் அடங்கிய புதிய பொறுப்புக் குழுவை அறிவித்தது.\nஇதுகுறித்து அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:ராமாயணத்தில், மூத்த மகன் ராமனை, வனவாசத்திற்கு அனுப்பி விட்டு, இளைய மகன் பரதனுக்கு மகுடம் சூட்டினார், தந்தை தசரதன். ராமன் காட்டிற்கு சென்ற போது, அவருடன், மற்றொரு தம்பி லட்சுமணனும், உடன் சென்றது போல, அண்ணன் அழகிரியின் பின்னால், தம்பிகளாகிய நாங்கள் செல்ல உள்ளோம்.கட்சித் தலைவர் அதிருப்தி அடையும் வகையிலான போஸ்டர்களை, மதுரையில் ஒட்டியவர்கள் இரண்டு பேர்; அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், எந்தத் தவறும் செய்யாத, 165 பேர் பதவிகளை பறித்தது வருத்தம் அளிக்கிறது.\nதற்போது சென்னையில் உள்ள அழகிரியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்டோம். அவர், எங்களை பொறுமையாக இருக்கும்படி கூறியுள்ளார். அவரின் பேச்சில், பல ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.கட்சி பதவிகள் இல்லாவிட்டால், அழகிரியோடு சேர்ந்து இருக்கிறார்களா என, எங்களை சோதித்துப் பார்க்க, அக்னி பரீட்சை வைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சோதனையில், நாங்கள் வெற்றி பெறுவோம்; அழகிரியை விட்டு ஓட மாட்டோம்.கருணாநிதி தன் அறிக்கையில், 'மதுரை மாநகர் மாவட்டத்திற்கு முறைப்படி அமைப்பு தேர்தல்கள் நடைபெற்று, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, பொறுப்புக்குழு தற்காலிகமாக நியமிக்கப்படுகிறது' என, தெரிவித்துள்ளார். அதன்படி, உட்கட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிட தயாராகி விட்டோம்; தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் பதவிகளை கைப்பற்றுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅழகிரி பேட்டியால் தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தேன்: விஜயகாந்த்(59)\nபடித்தவர்களுக்கு அடிக்கப்போகிறது 'லக்':பழசுகளுக்கு 'கல்தா' - புதியவர்களை களமிறக்குகிறார் ஜெ., (82)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமதுரையின் முதல்வருக்கு சோதனையா.... ஐயகோ... தென் மண்டல தளபதிக்கு தலைவலியா\nஅக்கினி பரீட்சை எல்லாம் இருக்கட்டும் மூதேவி முதலில் பத்தாம் வகுப்பு முதலில் பாஸ் பண்ணி இங்கிலீஷ் பேச கத்துக்கோ.. பாராளுமன்றத்தில் ஒன்னு கூட பேசாம வாயில கொழுக்கட்டையா வேச்சிரிந்தீங்க.. ஒரு மனுசன உயிரோட தீ வெச்சி கொல்றீங்களே உங்கள அக்னியில் தான் பிடிச்சி தள்ளனும்...\nபொறுமை, பொறுமை தேவை அண்ணன் அழுது அழுது இதுவரை கர்சீப் தான் நினைந்திருக்கிறது, அடுத்து துண்டு நினைந்து கட்டிய வேட்டி நினையும் வரை கழக கண்மணிகளும் காத்திருப்பது அவசியம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங���களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅழகிரி பேட்டியால் தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தேன்: விஜயகாந்த்\nபடித்தவர்களுக்கு அடிக்கப்போகிறது 'லக்':பழசுகளுக்கு 'கல்தா' - புதியவர்களை களமிறக்குகிறார் ஜெ.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=903798", "date_download": "2020-03-29T22:17:53Z", "digest": "sha1:WN6LYUGOELUFW3YZKYLFIKSGDVBCFC56", "length": 22897, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "இயற்கையின் நாயகி| Dinamalar", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் இளைஞருக்கு கட்டாய திருமணம்\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ர���ில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 76\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஉயிர் வாழத் தேவையான அத்தனை காரணிகளிலும் நச்சும், நஞ்சும் கலந்து, மனிதனை நிரந்தர நோயாளியாக்கி வரும், இக்காலத்தில் இயற்கையாய் கிடைக்கும் பொருட்களின் மதிப்பு, விலைமதிப்பற்றது. வரும் தலைமுறையினருக்கு, இயற்கை சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி, அழிவின் விளிம்பில்இருந்து மண்வளம் காப்பாற்ற முனைந்த நம்மாழ்வார், விதைத்த நல்விதைகளாக இன்றும் பலர் களம் இறங்கி, இயற்கையை கொண்டாடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்த கஜலட்சுமி.\nகொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் இருந்து இயற்கை உரங்களால் சாகுபடியாகும் மலை வாழைப்பழம், ஆரஞ்ச், பட்டர்புரூட், பலா என பழவகைகளை, கடந்த சில ஆண்டுகளாக, மதுரையில் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாகஇந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்து, ஒவ்வொரு இடங்களிலும், கலப்படமே இல்லாமல் இயற்கை சார்ந்து கிடைக்கும் பொருட்களை அறிந்து, அவற்றையும் இங்கு கொண்டு வந்து \"நவதானியா' என்ற பெயரில் அறிமுகம் செய்து உள்ளார். இதில் உணவு வகைகள் முதன்மையானவை. மசாலா பொருட்கள், அரிசி, சிறு தானியங்கள், பழங்கள், உலர் பழங்கள் மற்றும் மண்ணில் தயாரிக்கும் பானைகள், சணல் பொருட்கள், கலைப்பொருட்கள் என பல வகையான தயாரிப்புகள், வரவேற்பை பெறத் துவங்கின.\nதற்போது கோமதிபுரம் மூன்றாவது மெயின் ரோட்டில் இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே கிடைக்கும் \"நவதானியா' என்ற நவீன ஷோரூமை துவக்கியுள்ளார். இந்த இயற்கை பயணம் குறித்து கஜலட்சுமி சொல்கிறார்...\n\" விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அதனால் விவசாயம் என்பது என்ன, என எனக்கு சின்ன வயதிலேயே தெரியும். செயற்கை உரங்களின் பின் விளைவுகளால் மண் வளம் மட்டுமின்றி மனித வளம் பல விதங்களில் கெட்டுவிடுகிறது. குறிப்பாக செயற்கை உர தயாரிப்பு உணவுகளால் பெண்கள் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகின்றனர். அதை பல நிலைகளில் உணர்ந்தேன். அதன் வெளிப்பாடு தான் இந்த \"நவதானியா'.\nகொடைக்கானல் வாழைகிரியில் உள்ள தோட்டத்தில் சாகுபடியாகும் காப்பி மற்றும் மலைப்பயிர்கள் அனைத்தும் இயற்கை முறையில் தான் பயிரிடப்படுகிறது.\nதற்போது குறைந்த பரப்பில் தான் இந்த சாகுபடி நடக்கிறது. அதனால் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தும் தனியார் தோட்டங்களை தேர்வு செய்து அங்கிருந்து பழங்களை பெறுகிறோம்.\nகொடைக்கானல் பகுதியில் எக்கோ டூரிசம் துவங்க திட்டமிட்டுள்ளேன். கணவர் தீனதயாளன் எனது செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறார். உழைப்பின் மீது நம்பிக்கையுள்ள பெண்கள் வீடுகளில் சும்மா இருக்க கூடாது. தங்களிடம் உள்ள தனித்திறமைகள் மூலம் ஏதாவது ஒரு தொழிலை சிறு அளவில் துவங்கினால், படிப்படியாக முன்னேறலாம். அரசு மற்றும் தனியார் துறைகள் பல விதங்களில் இப்போது வழிகாட்டி வருகிறது\", என்கிறார்.\nஇவரோடு பேச 98431 51352ல் டயல் செய்யலாம்.\n- நமது செய்தியாளர் எட்வின்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிராமம் சாதித்த வரலாறு(83)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல முயற்சி தோழி. பயணம் தொடர வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள், மற்ற ஊர்களுக்கும் விரிவு படுத்தவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புக��றோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிராமம் சாதித்த வரலாறு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/living/01/117272?ref=archive-feed", "date_download": "2020-03-29T22:25:13Z", "digest": "sha1:4XMQ2A76Y7FL5UDPFHHFH4ZIM22SNXUJ", "length": 8646, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான 40 பொலிஸாருக்கு பதவி உயர்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன���\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான 40 பொலிஸாருக்கு பதவி உயர்வு\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான மேலும் 40 பொலிஸ் உத்தியோத்தகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.\nஎதிர்வரும் நாட்களில் சுமார் 40 பொலிஸ் உத்தியோதக்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே கொழும்பு பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படாதவர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான 129 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நியாயம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nசட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.\nஇவர்களில் மகேன் குணசேகர என்ற அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.\nபரிந்துரை செய்யப்பட்டுள்ள ஏனைய அதிகாரிகளுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5957.html", "date_download": "2020-03-29T21:58:18Z", "digest": "sha1:QS2HV7JGT4DADS2BQZCM3HOUOAE2OJPW", "length": 4894, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ முஸ்லிம்கள் தீவிரவாதிகளா\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : கோட்டைப்பட்டிணம் : நாள் : 26.09.2014\nCategory: இது தான் இஸ்லாம், தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள், ரஹ்மதுல்லாஹ்\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 10\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-3\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 12\nஉடலுறவு கொண்டாலே திருமணம் உன்னத (\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/tag/parthiban-aachi-death/", "date_download": "2020-03-29T22:11:13Z", "digest": "sha1:RIJYL5HFTP2JLRFU4Y4WTSNS3FPPVDGE", "length": 5710, "nlines": 80, "source_domain": "www.tamilmother.com", "title": "Parthiban | Aachi Death Archives - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nதமிழ் படிக்க, Learn Tamil\nதமிழ் மாத ராசிபலன் 16.6.15 முதல் 16.7.15 வரை\nதமிழ் மாத ராசிபலன் 16.6.15 முதல் 16.7.15 வரை\nஹிட்லரின் தற்கொலை பொய். 95 வயது வரை தலைமறைவாக வாழ்ந்தார் சர்ச்சை ஏற்படுத்திய புத்தகம்\nஹிட்லரின் தற்கொலை பொய். 95 வயது வரை தலைமறைவாக வாழ்ந்தார் சர்ச்சை ஏற்படுத்திய புத்தகம்\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் நீரில் தத்தளித்த வேதிகா\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் நீரில் தத்தளித்த வேதிகா\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் ���ாரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/09/02/200-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B9/", "date_download": "2020-03-29T21:22:28Z", "digest": "sha1:NMGCXERPNOWA7WGI2PFDA5RV3URMJDVP", "length": 10126, "nlines": 66, "source_domain": "www.vidivelli.lk", "title": "200 மில்லியன் நஷ்டஈடு கோரி ஹிஸ்புல்லா எனக்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்", "raw_content": "\n200 மில்லியன் நஷ்டஈடு கோரி ஹிஸ்புல்லா எனக்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்\n200 மில்லியன் நஷ்டஈடு கோரி ஹிஸ்புல்லா எனக்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்\nகொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை: ரதன தேரர்\nசிறைப்­பி­டித்­தால்­கூட செலுத்­து­வ­தற்கு என்­னிடம் பணம் இல்லை. இவ்­வா­றா­ன­வொரு நிலையில் ஹிஸ்­புல்­லா­வுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான எந்த அவ­சி­யமும் எனக்கு இல்லை. மாறாக இந்தப் பல்­க­லை­க் க­ழகம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள வழக்கை உட­ன­டி­யாக விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ரெ­லியே ரதன தேரர் தெரி­வித்தார்.\nராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சதம செவன பௌத்த மத்­திய நிலை­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது.\nமட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக் ­க­ழ­கத்­துக்­கான காணி­யா­னது தொழில் பயிற்சி நிலை­யத்தை அமைப்­ப­தற்கென்றே பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஆயினும் காலப்­போக்கில் இந்த நிறு­வ­னத்தின் நோக்­கங்கள் மாற்­ற­ம­டைந்­துள்­ளன. முன்னாள் ஆளுநர் ஹஸ்­புல்­லாவின் மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழகம் சட்­டத்­துக்குப் புறம்­பா­னது என்­ப­தனை பல­முறை வலி­யு­றுத்­தி­யுள்ளோம். தற்­போது இந்த தனியார் கல்வி நிறு­வ­னத்தின் விவ­காரம் தொடர்பில் நீதி­மன்­றத்தில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.\nஇவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி மட்­ட­க்க­ளப்பு தனியார் பல்­க­லை­க்க­ழ­கத்தை அரச உட­மை­யாக்­கு­மாறு கோரி மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் பேர­ணி­யொன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்தோம். இதன்­போது மக்­க­ளிடம் துண்டு பிர­சு­ரங்­களும் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த மக்கள் பேரணி நட­வ­டிக்­கைகளின் போது மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அந்த துண்டு பிர­சு­ரத்­தினால் ஹிஸ்­புல்­லா­வுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அதற்­காக 200 மில்­லியன் ரூபா நட்­ட­ஈட்­டினை செலுத்­து­மாறும் கோரி சட்­டத்­த­ரணி ஊடாக கடி­த­மொன்றை எனக்கு அனுப்பி வைத்­துள்ளார்.\nஇந்தப் பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் பாரா­ளு­மன்ற விவா­த­மொன்றும் இடம்­பெற்­றி­ருந்­தது. இதன்­போது மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லை­க்க­ழ­கத்­துக்­கான காணியை பெற்­றுக்­கொண்ட விதம் தொடர்பில் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் உட்­பட எதிர்த்­த­ரப்பு உறுப்­பி­னர்­களும் இந்த பல்­க­லைக்­க­ழகம் சட்­டத்­துக்கு புறம்­பா­னதை வலி­யு­றுத்தி பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தார்கள். அவ்­வா­றாயின் அவர்­க­ளுக்கும் இவ்­வாறு கடிதம் அனுப்பி வைக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஹிஸ்­புல்­லாவின் இந்த தனியார் பல்­க­லை­க்க­ழகம் தொடர்பில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்ள நிலையில் நான் அவ­ருக்கு நட்­ட­ஈ­டாக ஐந்து சதம் கூட செலுத்தப் போவதில்லை. முதலில் இந்த பல்கலைக்கழகத்துக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும். எனக்கு கடித்தத்தினூடாக அறிவித்து எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. வழக்கு விசாரணைகளின் போது இதுகுறித்து அவர் சட்டத்துக்கு முன் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்.\nதொழுகை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nசமூகத்தை மதத்தலைவர்கள் நேர்வழிப்படுத்த வேண்டும்\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு ���ூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=37903", "date_download": "2020-03-29T22:13:41Z", "digest": "sha1:FAKGXHSUAK3W3CSYVKD4NWEKAE2IPBCG", "length": 15453, "nlines": 190, "source_domain": "yarlosai.com", "title": "கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலானது | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nகடல் தன்ணீரின் ஒரு துளி: 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய ரகானே\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nகொரோனா வைரஸினால் ஒரே இரவில் ஸ்பெயினில் 838 பேர் உயிரிழப்��ு\n“மனத்திடத்தை மேம்படுத்துங்கள்” – வில்லியம்ஸ் தம்பதியினர் விடுத்த அறிவுறுத்தல்\nHome / latest-update / கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி – தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலானது\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி – தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலானது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமலானது.\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு\nசீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 170-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகளாவிய பலி எண்ணிக்கை 13 ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளது. உலகெங்கிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதற்கும் ரெயில் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே, தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமலானது. பொது மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.\nPrevious என்னை விராட் கோலி என அழைக்க வேண்டாம்: பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சொல்கிறார்\nNext என் வீட்டை தருகிறேன் – பார்த்திபன்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\nகொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்த���்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/564451/amp", "date_download": "2020-03-29T21:57:56Z", "digest": "sha1:VYOGBYGK47G44HVXHJC5D77FB5IP7W3F", "length": 22351, "nlines": 100, "source_domain": "m.dinakaran.com", "title": "Elephants rise in Tamil Nadu-Andhra border villages | தமிழக- ஆந்திர எல்லை கிராமங்களில் யானைகள் அட்டகாசம் அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\nதமிழக- ஆந்திர எல்லை கிராமங்களில் யானைகள் அட்டகாசம் அதிகரிப்பு\nவேலூர்: தமிழக-ஆந்திர எல்லை கிராமங்களில் யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கதிகலங்கி கிடக்கின்றனர். இதை தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்தில் உள்ள காடுகளில் இருந்து யானைகள் வெளியேறி அடிக்கடி கிராமங்களில் புகுந்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்திவிட்டு, பின்னர் சில நாட்களில் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்றுவிடும். ஆனால் தற்போது 40க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் ஒரே நேரத்தில் தமிழக- ஆந்திர எல்லை கிராமங்களில் முகாமிட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக குடியாத்தம், பேரணாம்பட்டு, காட்பாடி அருகே உள்ள சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயநிலங்களில் புகுந்து பயிர்களை அழித்து வருகிறது.\nயானைகள் வரும் பாதைகள் ஆக்கிரமிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு, வறட்சி என்று பல்வேறு காரணங்களால் யானைகள் கிராமங்களுக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து விளைநிலங்களை நாசமாக்கி, மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கிராமப்புறங்களை கடந்து காட்பாடி வரையில் முதன்முறையாக யானைகள் கூட்டம் படையெடுத்துள்ளது. இந்த யானைகளின் அத்துமீறலால், குடியாத்தம், மோர்தானா, கல்லப்பாடி, காட்பாடி அடுத்த பள்ளத்தூர், ராமாபுரம், ராஜாதோப்பு, தொண்டான்துளசி, அக்கிரெட்டிப்புதூர், சிங்காரெட்டியூர், வண்டறந்தாங்கல், சல்லாவூர் என்று கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு கிராமங்களில் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, வாழைப்பயிர்கள நாசமாக்கின.\nயானைகள் அனைத்தும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் நள்ளிரவில் புகுந்ததால் பொதுமக்கள் கதிகலங்கி கிடக்கின்றனர். யானைகள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் புகுந்துவிடும் என்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வனத்துறை ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து, யானைகள் கிராமங்களில் வராமல் தடுத்து காடுகளுக்கே விரட்டியடிக்கின்றனர். ஆனால் காட்டில் தங்காமல் யானைகள் மீண்டும் வெவ்வேறு கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் வனத்துறையினரும் திணறி வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் 40க்கும் மேற்பட்ட யானைகள் கிராமங்களில் புகுந்ததால் அதை திசை திருப்பி காட்டுப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல முறையான பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததால் யானைகள் நாலாபுறமாக திசை மாறிச்சென்றுள்ளது.\nயானைகள் கூட்டத்தை விரட்டியடிக்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் வேலூர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இருப்பினும் யானைகளை அதன் திசையில் திருப்பி அனுப்ப முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். எனவே தமிழக-ஆந்திர எல்லை கிராமங்களில் உள்ள மக்களை யானைகளின் பீதியில் இருந்து காப்பாற்ற அரசு முறையான பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காடுகளில் விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறியதாவது: இரு பிரிவுகளாக யானைகள் கூட்டம் பிரிந்துள்ளது. ஒரு கூட்டம் பேரணாம்பட்டு அடுத்த சைனகுண்டா பகுதியிலும், மற்றொரு யானைக்கூட்டம் காட்பாடி சுற்றியுள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ளது.\nவனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரட்டினாலும், அந்த யானைகள் காட்டுப்பகுதிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறது. ஆனால், இதுவரையில் பொதுமக்களை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை. பயிர்களை மட்டும் நாசம் செய்து வருகிறது. ஒரே நேரத்தில் இவ்வளவு யானைக்கூட்டத்தை விரட்ட பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும் வனத்துறை சார்பில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.\nவேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்க அரசுக்கு பரிந்துரை\nவேலூர் மாவட்ட வனஅலுவலர் பார்கவதேஜா கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் இதுவரையில் இவ்வளவு யானைகள் கூட்டம் வந்ததில்லை. இந்த யானைகள் இருபிரிவுகளாக பிரிந்ததால் அதன் வழியிலேயே திருப்பி அனுப்ப பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் திசைமாறி சென்றுள்ளது. யானைகளை சரியான பாதையில் காட்டுப்பகுதிக்கு அனுப்பும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒசூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்துக்கு நிரந்தரமாக வேட்டை தடுப்பு காவலர்கள் நியமனம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. யானைகளை விரட்ட தமிழக- ஆந்திர எல்லையில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு கூறினர்.\nஇழப்பீடு விரைவாக வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:\nயானைக்கூட்டம் வாழை, நெல், கரும்பு போன்ற பயிர்களை நாசம் செய்துள்ளது. இதுகுறித்து விஏஓக்கள் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர். ஆனால் இழப்பீடு எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மழை இல்லாததால் இருக்கின்ற தண்ணீரை வைத்து பயிர் செய்து வருகின்றோம். ஆனால் யானை கூட்டம் வந்து நாசம் செய்துவிட்டதால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏக்கருக்கு ₹10 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை இழப்ப��டு வழங்க வேண்டும். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் குடியாத்தம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளால் சேதமான பயிர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. பலமுறை வனத்துறையினரிடம் கேட்டாலும், நிதி இல்லை என்று தட்டிக்கழிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் இழப்பீடு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n யானைகள் சரணாலயம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:\nதமிழக- ஆந்திரா எல்லையான குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் எப்போதும் யானைகள் கூட்டம் இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யானைகள் சரணாலயம் அமைக்க வேண்டும். காட்பாடி அருகே திடீரென யானைகள் கூட்டம் படையெடுத்துள்ளதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிக்கு யானைகள் வந்துள்ளது. வரும் காலங்களில் நகரங்களிலும் யானைகள் படையெடுக்கும் நிலை ஏற்படும். எனவே வனத்துறை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வனவிலங்குகளுக்கு தேவையான உணவுகளை வழங்க வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் கடையில் குவிந்த மக்கள் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ‘மாஸ்க்’ தயாரித்த ஏழை தொழிலாளர்கள்: கொரோனாவை விரட்ட புதிய யுக்தி\n1 மணி நேரத்தில் எத்தனை முறை முகத்தை கைகளால் தொடுகிறோம்\nஊரடங்கு உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா\nகொரோனா பரவாமல் தடுக்க விழிப்புணர்வு கிராம நுழைவாயிலில் செக்போஸ்ட் அமைத்து மக்கள் கண்காணிப்பு\nவறட்சி, இயற்கை பேரழிவை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பால் திருச்சியில் விவசாயி தற்கொலை: கடன் விரக்தியில் உயிரை மாய்த்தார்\nபல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்\nவறுமை கொடுமையுடன் கொரோனா கொடுமையும் சேர்ந்தது ஊரடங்கு அறிவிப்பில் பசியடங்க வழி என்ன\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனுமதியின்றி ஊர்வலம் வந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நீர்நிலைகளை பயன்ப���ுத்த பொதுமக்களுக்கு தடை: நகராட்சி நடவடிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் ரூ.1.75 கோடி நிதியுதவி\nபுதுச்சேரியில் நாளை முதல் பெரிய மார்க்கெட் மூடப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகாரைக்காலில் ஊரடங்கை மீறி மதுபானம் விற்ற கிடங்கிற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை\nசத்தியமங்கலம் பகுதியில் வாழைத்தார் அறுவடை செய்யாததால் பல லட்சம் நஷ்டம்: விவசாயிகள் வேதனை\nஉடுமலை - மூணார் சாலையில் ஹாயாக உலாவரும் காட்டு யானைகள் 144 தடை உத்தரவு எங்களுக்கு இல்லை\nகொரோனா பிடியில் இருந்து நாட்டை மீட்க ரோபோக்களை இலவசமாக தருகிறோம்: தாமாக முன்வரும் திருச்சி ரோபோட்டிக் நிறுவனம்\nதிருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு ரோபாட் மூலம் உணவு, மருந்துகள் வழங்க சோதனை முயற்சி\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 17, 668 பேர் கைது; 11,565 வாகனங்கள் பறிமுதல்...தமிழக காவல்துறை அறிவிப்பு\nதிருச்சியில் காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி சீட்டு வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/74", "date_download": "2020-03-29T22:20:18Z", "digest": "sha1:H2W6DENBXATRTYML533AGGA2Z4GYYYOJ", "length": 6284, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/74 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகொண்ட, சான்றோர்களில் உள்ளுறை காணும் கூர்த்த மதி நுட்பம் இன்றிச் சவலைகளாய்ச் சமழ் கின்றார்கள். பரந்துபட்டுப் பலவாய்த் தோன்றும் இயற்கை நிகழ்ச்சிகளில் சிலவரைந்து கொண்டு கூறுவதன் குறிப்பு யாது என்று நோக்குவது புலமை GFfrG 6G5@frGUT GE (Scientific method) 6TGrlig. பொறி புலன்களாற் கண்டதைச் சொல்லுருக் கொடுத்துரைப்பது உண்மைப் புலமை கலந்த பாவன்மையாகாது, சொல்லார வாரமாய்ப் பயனில\nநுண்ணறிவு கொண்டு நோக்குவோர்க்கு இனிய தொருபயன் தந்து மகிழ்விக்க வேண்டும் என்பது தமிழ்ச் சான்றோர் கொள்கை. இம்மரபு பற்றியே வைணவப் பிரபந்தங்களுக்கு உரை கண்ட சான்றோர் உள்ளுறை என்ற சுவோபதேசம் கண்டு உரைத்துள்ளனர்.\nஅந்த நெறியில் நின்று ஆயுமிடத்துச் சீர்காழி யில் காட்டிய காட���சிகள் ஞானப் பொருளை உள்ளீடாகக் கொண்டிருப்பதை உணரலாம்.\nவாழைத் தோட்டத்திற்குட் புகுந்து மந்தி உயரத்தில் வாழைப்பழம் கனிந்து விளங்குதல் கண்டு தானொரு வாழை மடல் மேல் இருந்து தாவிப்பற்ற நினைந்து இருகாலில் நின்றது; அதன் கனம் பொருமடல் கீழ்நோக்கித் தாழவே மாட்டாமல் கனி பெறற்கின்றி நீங்குகிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 08:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2259946", "date_download": "2020-03-29T22:43:58Z", "digest": "sha1:HVJIJKE6Y4I7ZWM6TMVBUO3BNTYTZB3V", "length": 17864, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "குளிர்வித்தது கோடை மழை: தீவன பயிர் சாகுபடி தீவிரம்| Dinamalar", "raw_content": "\nநிறுவனங்கள் மூடினாலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் ...\nதுப்பாக்கி முனையில் இளைஞருக்கு கட்டாய திருமணம்\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nகுளிர்வித்தது கோடை மழை: தீவன பயிர் சாகுபடி தீவிரம்\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், கடந்த இரண்டு நாட்களில், 27 மி.மீ., மழை பெய்துள்ளதால், விவசாயிகள் சித்திரை பட்ட விதைப்பை துவக்கினர்.கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில், கடந்த இரண்டு மாதங்ளுக்கு முன் வரை, தடுப்பணைகள் நிறைந்து, பாசன கிணறுகளிலும் நீர் மட்டம் குறையாமல் இருந்தது.\nசுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், தடுப்பணைகளின் நீர் மட்டம் படிப்படியாக சரிந்து, தற்போது வறண்டு காட்சியளிக்கின்றன. பாசன கிணறுகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து கொண்டுள்ளன. மீண்டும் வறட்சி ஏற்பட்டு விடுமோ, என்ற அச்சத்தில் இருந்த விவசாயிகள், கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே பெய்யும், கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇரு நாட்களுக்கு முன், கிணத்துக்கடவு மேற்கு பகுதியில், இடியுடன் மழை பெய்தது. நேற்று முன்தினமும், கனமழை பெய்தது. இரு நாட்களில், 27 மி.மீ., மழை பெய்ததால், நிலம் மட்டுமின்றி விவசாயிகள் மனமும் குளிர்ந்துள்ளது.மழையை பயன்படுத்தி, சித்திரை பட்டத்துக்கான சோளம் விதைப்பு பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'உழவுப்பணிக்கு வாடகையாக மணிக்கு , 850 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. கால்நடைகள், கறவைகளின் தீவனத்துக்காக, உழவு பணி மேற்கொண்டு சித்திரை பட்டத்தில் தீவன பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துகிறோம்,' என்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமதுரை கைதியின் மனிதநேயம்: மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவி: தினமலர் செய்தியால் கரிசனம் (4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினு��் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுரை கைதியின் மனிதநேயம்: மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவி: தினமலர் செய்தியால் கரிசனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/chocolate-box/39473753.html", "date_download": "2020-03-29T20:52:35Z", "digest": "sha1:IYDQHXVYLYFAMCD5B6MVLBY4H7ISKC4T", "length": 22019, "nlines": 303, "source_domain": "www.liyangprinting.com", "title": "ஆடம்பரமான காகித சாக்லேட் பேக்கேஜிங் பெட்டி பரிசு China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:சாக்லேட் பாக்ஸ் பேக்கேஜிங்,காகித சாக்லேட் பெட்டி,சாக்லேட்டுக்கான பரிசு பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிசாக்லேட் பெட்டிஆடம்பரமான காகித சாக்லேட் பேக்கேஜிங் பெட்டி பரிசு\nஆடம்பரமான காகித சாக்லேட் பேக்கேஜிங் பெட்டி பரிசு\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nவிநியோக திறன்: 30000 per month\nஆடம்பரமான தனிப்பயன் சாக்லேட் பேக்கேஜிங் பெட்டி பரிசு\nசாக்லேட் பாக்ஸ் பேக்கேஜிங், நல்ல தரம் மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான வடிவமைப்பு.\nபரிசு சாக்லேட் பெட்டி, பரிசுக்கு அழகான பெட்டி பேக்கேஜிங், ஆடம்பரமாக தெரிகிறது.\nசாக்லேட்டுக்கான பரிசு பெட்டி, உயர் வகுப்பு பரிசு பெட்டி.\nநல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லி யாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி,\nஉங்களை திருப்திப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதையே வின்-வின் என்று அழைக்கிறோம்,\nஎங்கள் தயாரிப்புகளுடன் கூடுதல் விவரங்கள் தேவை, எங்கள் விற்பனையை இருபது என்று அழைக்கவும் உங்களை திருப்திப்படுத்த அவள் என்ன செய்ய முடியும் என்பதை அவள் செய்வாள்.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நடுத்தர நிறுவனமாகும். தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\n(2) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகால்பகுதி 1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிறுவனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயமாக. உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு செல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன் அமைந்தோம், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக இரயில் நிலையத்திற்கு காரில் பத்த��� நிமிடங்கள் மட்டுமே. எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > சாக்லேட் பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசொகுசு சாக்லேட் பேக்கேஜிங் பெட்டி உணவு பண்டம் பெட்டி டெஸ்கின் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பியன் அலங்காரத்துடன் சாக்லேட் பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபரிசு பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு சாக்லேட் பார் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகொப்புளம் வகுப்பி கொண்ட சிவப்பு சொகுசு அட்டை சாக்லேட் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடியுடன் ஆடம்பரமான சாக்லேட் மிட்டாய் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதங்க படலம் சின்னத்துடன் கருப்பு சாக்லேட் பெட்டி பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடி பேக்கேஜிங் கொண்ட மேல் மற்றும் கீழ் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசாக்லேட் பாக்ஸ் பேக்கேஜிங் காகித சாக்லேட் பெட்டி சாக்லேட்டுக்கான பரிசு பெட்டி ஹார்ட் பாக்ஸ் பேக்கேஜிங் சாக்லேட் பாக்ஸ் டெஸ்கின் ஸ்கார்ஃப் பாக்ஸ் பேக்கேஜிங் கிராஃப்ட் பாக்ஸ் பேக்கேஜிங் சோப் பாக்ஸ் பேக்கேஜிங்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nசாக்லேட் பாக்ஸ் பேக்கேஜிங் காகித சாக்லேட் பெட்டி சாக்லேட்டுக்கான பரிசு பெட்டி ஹார்ட் பாக்ஸ் பேக்கேஜிங் சாக்லேட் பாக்ஸ் டெஸ்கின் ஸ்கார்ஃப் பாக்ஸ் பேக்கேஜிங் கிராஃப்ட் பாக்ஸ் பேக்கேஜிங் சோப் பாக்ஸ் பேக்கேஜிங்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18969", "date_download": "2020-03-29T21:11:08Z", "digest": "sha1:ZTBSVX3FLQSV62DOQOSJGD5AUVQEQ3LV", "length": 26242, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 30 மார்ச் 2020 | துல்ஹஜ் 242, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 10:23\nமறைவு 18:28 மறைவு 23:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மார்ச் 26, 2017\nநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஏற்பாட்டில் - “நடப்பது என்ன” குழும ஒருங்கிணைப்பில், கோமான் தெருவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்” குழும ஒருங்கிணைப்பில், கோமான் தெருவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் சுமார் 1000 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1063 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஏற்பாட்டில் - “நடப்பது என்ன” குழும ஒருங்கிணைப்பில், கோமான் தெருவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 1000 பேருக்கு நிலவேம்பு���் குடிநீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் நகராட்சி 01ஆவது வார்டுக்குட்பட்ட கோமான் தெரு பகுதியில், கடந்த ஓரிரு வாரங்களுக்குள் 3 சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, அப்பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அங்கு சுகாதார நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாட்டில், கோமான் மேலத் தெரு - அஷ்ஷெய்க் நெய்னா முஹம்மது வலிய்யுல்லாஹ் தர்கா வளாகத்தில் - 25.03.2017. சனிக்கிழமையன்று 10.00 மணி முதல் 12.30 மணி வரை - நிலவேம்புக் குடிநீர் தயாரித்து வினியோகிக்கப்பட்டது.\nகோமான் மேலத் தெரு, நடுத்தெரு, கீழத் தெரு, அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) உள்ளிட்ட் பகுதிகளைச் சேர்ந்தோர் உட்பட சுமார் 1000 பேர் இம்முகாம் மூலம் நிலவேம்புக் குடிநீர் பெற்றனர்.\nடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம் - அன்று 17.00 மணியளவில், தர்கா வளாகத்தில் நடைபெற்றது.\nகோமான் ஜமாஅத் பொருளாளர் காஸிம் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், அனைவரையும் வரவேற்றார்.\nடெங்கு காய்ச்சலின் தன்மைகள், அது வராமல் தடுக்கும் முறை, வந்தால் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து, காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் ஹில்மீ விளக்கிப் பேசினார்.\nகாயல்பட்டினத்தில் விஷக் காய்ச்சல்கள் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக - நகராட்சியால் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் - குறிப்பாக கோமான் தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், அதற்காக பொதுமக்களிடம் எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் - காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் விளக்கிப் பேசியதோடு, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசு உருவாகும் விதம் குறித்தும் செய்முறை விளக்கத்துடன் விவரித்தார்.\nபின்னர், முகாமில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் கேட்ட ���ல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவ அலுவலரும், சுகாதார ஆய்வாளரும் விளக்கங்களை வழங்கினர்.\nகாயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம் - சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழியை முன்மொழிய, பங்கேற்றோர் அதை வழிமொழிந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nமுகாமை நடத்திட இட அனுமதியளித்த கோமான் ஜமாஅத் நிர்வாகம், ஏற்பாடுகளைச் செய்த காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், இணைந்து நடத்திய காயல்பட்டினம் நகராட்சி, முகாமில் பங்கேற்றோர் அனைவருக்கும் - “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழும நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ நன்றி கூறினார்.\nகாலையில் நடைபெற்ற முகாமில், சுமார் 1000 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. மாலையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சிறப்புக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உள்ளிட்ட பணியாளர்கள், கோமான் தெருக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் இட நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, நிகழ்விடத்தின் வெளிப்பகுதியிலும் ஏராளமான பெண்கள் நின்று நிகழ்ச்சியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழும நிர்வாகக் குழு உறுப்பினர்களான பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஒய்.அஹ்மத் ஸுலைமான், சாளை நவாஸ் உட்பட பலர் செய்திருந்தனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் KSC அணி சாம்பியன் மாநில அளவிலான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி மாநில அளவிலான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி\nநாளிதழ்களில் இன்று: 29-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/3/2017) [Views - 674; Comments - 0]\nபுகாரிஷ் ஷரீஃப் 1438: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 28-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/3/2017) [Views - 532; Comments - 0]\nசென்னை KCGC சார்பில் - பொதுநல அமைப்புகளுடன் இணைந்து பல்துறை மருத்துவ இலவச முகாம் 576 பேருக்கு பயன்\n“சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் தேவை” சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ பேச்சு” சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ பேச்சு\n” குழும ஒருங்கிணைப்பில், நகரின் 4 இடங்களில் குடும்ப அட்டை குறைகள் தொடர்பான முகாம் 493 பேர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 27-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/3/2017) [Views - 508; Comments - 0]\nவரலாற்றுப் புகழ் காயல்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்க காயல்பட்டினம் கடற்கரையை விரிவாக்குக சட்டப்பேரவையில் உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு\nமார்ச் 31இல் கத்தர் கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி கத்தர் வாழ் காயலர்களுக்கு அழைப்பு கத்தர் வாழ் காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 26-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/3/2017) [Views - 472; Comments - 0]\nSDPI கட்சியின் சார்பில் காயல்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 25-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/3/2017) [Views - 645; Comments - 0]\nகோமான் தெருவில் இன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாடு “நடப்பது என்ன\nமார்ச் 26இல், நகரின் 4 இடங்களில் குடும்ப அட்டை குறைகள் தொடர்பான முகாம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்தில் 2ஆவது நாளாக துர்வாடை வீச்சம் “நடப்பது என்ன” குழுமம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மீண்டும் முறையீடு விசாரிப்பதாக அதிகாரி உறுதி\nகோழிக்கோட்டில் காயலர் ஏற்பாட்டில் பூப்பந்து மைதானம் காயலர்கள் உட்பட ஏராளமானோர் அன்றாடம் விளையாடுகின்றனர் காயலர்கள் உட்பட ஏராளமானோர் அன்றாடம் விளையாடுகின்றனர்\nநாளிதழ்களில் இன்று: 24-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2017) [Views - 553; Comments - 0]\nகொச்சியார் தெருவில் அடிக்கடி தீப்பற்றும் உயர் அழுத்த மின் கம்பி வடங்கள் அலட்சியத்தில் மின் வாரியம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர�� கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/accident.html", "date_download": "2020-03-29T22:09:53Z", "digest": "sha1:5MVB3BYMED2NC36DZGVVGIVBZB5H4IF2", "length": 11733, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாரவூர்தி விபத்து; ஸ்தலத்திலே பெண் சாவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாரவூர்தி விபத்து; ஸ்தலத்திலே பெண் சாவு\nநுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்று கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் பாதையை கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் 31 வயதான வரதராஜ் சந்திரகலா என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.\nஇப் பெண் நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெதமுல்லை கடை ஒன்றுக்கு சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nசம்பவ இடத்தில் இருந்து லொறியை அகற்றவிடாமல் அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதேவேளை அங்கு விரைந்த பொலிஸாரால் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டதன் பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.\nதற்போது, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-29T22:03:18Z", "digest": "sha1:V4M6N57B7CTDBBCFSS3UGCEV43EHR3BL", "length": 9158, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "காலின் மெக்கன்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாலின் மெக்கன்சி (Colin Mackenzie, 1754 – 8 மே 1821) ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரி.[1] 1815 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளர் ஆனார்.\nமெக்கன்சி, தொல்பொருள் சேகரிப்பு மற்றும் ஒரு கீழ்த்திசை நாட்டு ஆர்வலர்.[2][3] ஆரம்பத்தில் தனிப்பட்ட ஆர்வத்தாலும் பின்னர் மதிப்பீட்டாளர் பணியின் பொருட்டும் தென்னிந்தியாவின் சமயம், செவிவழி வரலாறு, கல்வெட்டுகள் முதலியவற்றை உள்ளூர் உரைபெயர்ப்பாளர்களையும் அறிஞர்களையும் பயன்படுத்திப் பட்டியலிட்டார். 1799 ஆம் ஆண்டு திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு மைசூர் வட்டாரத்தை மதிப்பிட பணிக்கப்பட்டார்.\nமைசூர் வட்டாரத்தின் நிலப்பரப்பு விளக்கப்படங்கள், குறிப்புகள், தொல்பொருள் சிறப்புமிக்க இடங்கள் முதலியவற்றைக் கொண்ட நில வரைபடங்களை முதன்முதலாக உருவாக்கினார். ஆயிரக்கணக்கான சுவடிகள், கல்வெட்டுகள், மொழிபெயர்ப்புகள், நாணயங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்ட அவரது திரட்டுகளை இந்திய அரசு நூலகம் அவரது இறப்பிற்குப் பின் கையகப்படுத்தியது. அவரது திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள இன்றியமையாத சான்றுகளாகத் திகழ்கின்றன.\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் ��பர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 20:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf/35", "date_download": "2020-03-29T22:28:49Z", "digest": "sha1:24W6OZNC4M74PUNGU3SQ4VL2FKQ3DXND", "length": 6331, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n\"இந்தக் கிழவனுடைய குடிசையில் என்ன இருக்கப்போகிறது இவனோ விறகு வெட்டிப் பிழைக்கிறவன்' என்று இரண்டாம் திருடன் சந்தேகத்தோடு கேட்டான்.\n\"அண்ணே, இந்தக் கிழவன் தினமும் குறைந்தது நான்கு ரூபாய்க்கு விறகு விற் கிறான். இவனுக்குச் செலவும் அதிகம் இருக் காது: அரிசி பருப்பு வாங்கத் தினமும் இவ னுக்கு இரண்டு ரூபாய்க்கு மேல் செலவில்லை. அதனால், விறகு விற்றுச் சம்பாதித்த பணத்தையெல்லாம் அவன் குடிசையில் எங்கா வது வைத்திருப்பான். அதை காம் இரண்டு பேரும் சுலபமாகத் தட்டிக்கொள்ளலாம்' என்று ஆசை காட்டினான் முதலில் பேசிய திருடன்.\nமற்றவனுக்கும் பணம் சு ல ப ம க க் கிடைக்கும் என்றவுடன் ஆசை வந்துவிட்டது.\n\"ஆமாம் தம்பி, இந்தக் கிழவனைச் சமாளிக்க நாம் இரண்டு பேருமே போதும். ஒரு தட்டுத் தட்டினால் கிழவன் கீழே விழுந்து விடுவான். நம் கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டால் நமக்குக் கால் பங்குதானே வரும்.\"\n\"அதனால்தான் இதை நாம் மட்டும் ரகசிய மாகச் செய்ய வேண்டும். அடுத்து வரும் அமாவாசை கல்ல இருட்டாக இருக்கும். நடுச் சாமத்திலே கிழவனுடைய குடிசைக்குள் புகுந்துவிடலாம்.”\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 ஜனவரி 2018, 16:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/7-useful-and-beneficial-tips-on-using-vitamin-e-capsule-for-maintaining-our-body/", "date_download": "2020-03-29T21:59:11Z", "digest": "sha1:TVYB4SVWXDDQJ3VZPLHUCQICHWWM5QKU", "length": 10974, "nlines": 93, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உடல் பராமரிப்புக்கு ஏழு சிறந்த வைட்டமின் \"இ\" உபயோகங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஉடல் பராமரிப்புக்கு ஏழு சிறந்த வைட்டமின் \"இ\" உபயோகங்கள்\nநம் உடலை முடிந்த அளவு பராமரிக்க நம்மக்கு தெரிந்த முறைகளை பயன்படுத்துகிறோம். சில முறைகள், ஆயுர்வேதமாக இருக்கும் சில முறைகள் கெமிக்கல் சேர்ந்தவையாக. எதுவாக இருந்தாலும் அளவாக பயன் படுத்தினால் உடலுக்கு நல்லது.\nவாருங்கள் இந்த வைட்டமின் \"இ\" மருந்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nமுகப்பரு, கண் கருமை: வைட்டமின் \"இ\" ல் உள்ள ஜெல்லை பருக்கள் மீது, கண்களுக்கு கீழ் கருமையான பகுதியில் தடிவினால் முகப்பரு, கண் கருமை, நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.\nதலைமுடி வெடிப்பு: வைட்டமின் \"இ\" ல் உள்ள ஜெல்லை எண்ணையில் கலந்து தடவினால் தலை முடி வெடிப்பு குறைந்து நீளமாக வளர தொடங்கிவிடும்.\nபாத வெடிப்பு : கிலிஸரின் , வாசலின் மற்றும் இந்த வைட்டமின் \"இ\" மூன்றையும் கலந்து பாத வெடிப்புகளில் தடவி வந்தால் மிக விரைவில் பாத வெடிப்பு சரியாகிவிடும்.\nநகங்களுக்கு: வைட்டமின் \"இ\" ஜெல்லை நேரடியாக கை, கால் நகங்களில் தடவினால் அடிக்கடி உடைவது, நகத்தில் அழுக்கு, நகத்தை சுற்றி கருமை அனைத்தும் நீங்கிவிடும்.\nசருமத்தில் வெப்ப எரிச்சல்: சருமத்தில் உண்டாகும் வெப்ப எரிச்சல், இதற்க்கு நீங்கள் உடலுக்கு பயன்படுத்தும் கிரீமில் இந்த வைட்டமின் \"இ\" ஜெல்லை சேர்த்து தடவி வந்தால் எரிச்சல் அடங்கி நல்ல ஆறுதல் கிடைக்கும்.\nஉதடுகள்: சிலருக்கு உதடு வறட்சியாக இருக்கும், சிலருக்கு வெடித்திருக்கும், இந்த வைட்டமின் \"இ\" ஜெல்லை நேரடியாக அல்லது பாதாம் எண்ணையில் கலந்து தடவினால் வறட்சி , வெடிப்பு, நீங்கி மென்மையான மற்றும் அழகான உதடுகள் பெறலாம்.\nதலை முடி வளர: சிறிது நீங்கள் பயன்படுத்தும் என்னை, சிறிது வெளக்கெண்ணெய், மற்றும் வைட்டமின் \"இ\" மூன்றையும் கலந்து தலை வேர்களில் நன்கு தடவி மசாஜ் குடுக்க வேண்டும். பின் இரவில் தடவி வைத்துவிட்டு காலையில் குளிக்கலாம் அல்லது காலையில் தடவினால் முடிந்த அளவு இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனால் தலை முடி வேகமாகவும் நீளமாகவும் வளரும்.\nபிரிஞ்சி இலை பிரியாணியில் சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியுமா\nஉடல் வ���ப்பத்தை தணிக்க வல்ல தர்பூசணி: வாங்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nகோடையிலும் புத்துணர்ச்சி தரும் இயற்கையின் அதிசயம்: சர்வரோக நிவாரணி\nபருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்\nஇதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'\nசங்க காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ‘இடலை எண்ணெய்’ பற்றி தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nவேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன\n3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2005308", "date_download": "2020-03-29T21:56:02Z", "digest": "sha1:I6QL7YHOSBG6MNEUM3EUWCC7OPUNRABL", "length": 24825, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "கோலிவுட் கதவில் டூ-லெட் விருது!| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான�� பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nகோலிவுட் கதவில் 'டூ-லெட்' விருது\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 290\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\n'தமிழ் சினிமா எடுக்குறதுக்கு கேமரா தேவையில்லை, சவுண்ட் ரிக்கார்டர் போதும் என்று கேலி பேசி வந்த வெளிநாட்டினரின் வாயை அடைத்து, நம்மைப்பற்றியும் பெருமை பேச வைத்திருக்கிறது டூ-லெட்' என்று நெகிழ்வுடன் கூறுகிறார் ஒளிப்பதிவாளர். சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் செழியன்.\n* அந்த நாள் ஞாபகங்கள்...பிறந்தது, வளர்ந்தது சிவகங்கை. அப்பாவின் சினிமா ரசனையும், அம்மாவின் வாசிப்புத் திறனும் எனக்குள் எனக்கே தெரியாமல் ஒரு கலைஞனை உருவாக்கின. இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தேன். சமூக நாடகங்கள், கையெழுத்துப் பத்திரிகை என அந்த நாட்கள் கழிந்தன. பின் 1993ல் திரைப்பட இயக்குனராகும் ஆசையில் சென்னைக்கு பயணமானேன்.அப்புறம் வழக்கம் போல சென்னை 'ஒரு வசதியான சிறைச்சாலை' என்று உணரும் நிலை. பின், இயக்குனர் ருத்ரைய்யா தான், 'நீ முதல்ல சினிமாட்டோகிராபி கத்துக்கோ, அப்ப தான் காட்சி நுணுக்கங்களை புரிஞ்சுக்க முடியும்'னு சொன்னார். அதுக்காக, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கிட்ட உதவியாளரா சேர்ந்து சில படங்கள் வேலை பார்த்தேன்.\n* இனி ஒளிப்பதிவாளர் செழியனா பேசுங்க...நல்ல ஒளிப்பதிவாளன் பேசக்கூடாது, காட்டணும். கல்லுாரி, தென்மேற்குப் பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என 9 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளரா வேலை பார்த்துருக்கேன். உலக சினிமா குறித்து சில நுால்களும் எழுதி���ுக்கேன்.\n* அப்போ உங்களுக்குள்ள இருந்த இயக்குனர்அவன் தாங்க இவ்வளவு நாளா எனக்குள்ள இருந்த ஒளிப்பதிவாளனை இயக்கிட்டு இருந்தான். இப்போ 'டூ-லெட்'னு ஒரு படத்தை இயக்கி தேசிய விருதும் வாங்கியிருக்கான்.\n* டூ-லெட் பற்றி சொல்லுங்கள்...2007ல் சென்னையில நான் வீடு தேடி அலைஞ்ச அனுபவங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. அதை வச்சு ஒரு கதை எழுதினேன். பல பேர்கிட்ட அந்த கதையை சொன்னேன். யாரும் தயாரிக்க முன்வரவில்லை. அப்புறம் என் மனைவி பிரேமா தான், நாமளே தயாரிக்கலாம் என எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க.\nஎங்க உழைப்பை விட பெரிசா எந்த பட்ஜெட்டும் இருக்காதுன்னு நினைக்கிறேன். அந்த அளவுக்கு, வீட்டு செலவை கூட சிக்கனம் பண்ணி உழைச்சுருக்கோம்.\n* உழைப்பிற்கேற்ற பலன் இருந்ததா2017 நவம்பர் கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழா. உலகம் முழுவதும் இருந்து 300 படங்கள் பங்கேற்றன. அதில் சிறந்த படமாக 'டூ-லெட்' அறிவிக்கப்பட்டது. என் மனைவி, ஆனந்தக் கண்ணீரோட மேடைக்கு நடந்து வந்ததை நினைக்கும்போது, அவ்வளவு கஷ்டமும் எங்க போச்சுன்னே தெரியலங்க. இப்போ 65வது தேசிய விருது பட்டியலிலும் சிறந்த படமாக 'டூ-லெட்'. சொல்ல வார்த்தையில்லை.\n* சரி... டூ-லெட் எங்களுக்கு என்ன தரும் நாங்க எப்போ பார்க்கிறது.ஈரான் இயக்குனர் அப்பாஸ் சொல்வாரு, 'ஒரு படம் திரையில் பாக்கும்போது எவ்வளவு நம்ப முடியுதோ அவ்வளவு துாரம் அது நல்ல படம்'. அந்த வகையில் 'டூ-லெட்' நுாறு சதவிகிதம் நம்பும்படியா இருக்கும். ஒரு வாழ்க்கையை இவ்வளவு பக்கத்துல பார்க்க முடியுமானு உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்க வைக்கும். இரண்டு மாதத்தில் தியேட்டருக்கு வரும்.அது மட்டுமில்லாம, 'ஒரு நல்ல படம், முடியும் போது தான் ஆரம்பிக்குதுனு சொல்லுவாங்க'. அப்படி படம் பார்த்த பிறகு உங்களுக்குள்ள ஓடப்போற கதையில தான் டூ-லெட்டின் வெற்றியே இருக்கு.\n* படத்துல பெரிய நடிகர்கள் யாரும் இல்லையாஉணர்ச்சிகளை கடத்துவதற்கான கருவி தானே நடிகர்கள்... இதுல என்ன பெரிசு, சிறுசு...உணர்ச்சிகளை கடத்துவதற்கான கருவி தானே நடிகர்கள்... இதுல என்ன பெரிசு, சிறுசு... இந்த படம் நல்ல நடிகர்களையும் அடையாளம் காட்டும்.\n* படம் பார்த்த பிரபலங்கள்...பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன். 30 வருஷமா தமிழ் படமே பாக்குறது இல்லைனு சொன்னவர். அவர்கிட்ட படம் காமிச்சோம். 'எக்ஸலண்���் மூவி'னு பாராட்டினார். 'ரொம்ப நேர்மையா படம் பண்ணி இருக்கீங்க'னு நெகிழ்ந்தார்.\n* ஆமா, படத்துல இசையமைப்பாளரே இல்லையாமே...ஆமாங்க. ஒரு திரைப்பட விழாவில் படம் பாத்து முடிச்ச அப்புறம், எங்களுக்கு வாழத்துச் சொன்னவங்கட்ட படத்துல மியூசிக் சேர்க்கலாமானு கேட்டோம். அவங்க ஷாக் ஆகி, 'என்ன படத்துல மியூசிக்கே இல்லையா' அப்டினு கேட்டாங்க. அந்த அளவுக்கு சவுண்ட் எபெக்ட்ஸ் மட்டும் வச்சு ரொம்ப நேர்த்தியா பண்ணிருக்கோம்.இசையை விட மவுனத்திற்கு பலம் அதிகம்னு தோணுச்சு. அவ்வளவு தான்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதேடி வந்த தேசிய விருது : சந்தோஷத்தில் சாஷா\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வ��சகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேடி வந்த தேசிய விருது : சந்தோஷத்தில் சாஷா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hutch.lk/ta/internet/pocket-internet/", "date_download": "2020-03-29T21:56:20Z", "digest": "sha1:DCSJVIMJYLD7PMHSBIYZGGFLACLYWVTS", "length": 11355, "nlines": 268, "source_domain": "www.hutch.lk", "title": "Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider இணைய பொதி எல்லை - பாக்கெட் இன்டர்நெட் பாக்கெட் இன்டர்நெட் - Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider", "raw_content": "\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nஉங்கள் கையில் இருக்கும் பணத்தினை கொண்டு ஹட்ச் தரும் பொதிகளின் உதவியுடன் இணையத்தினை பாருங்கள்.\nசெல்லுபடியாகும் காலம் நள்ளிரவு வரை\nசெல்லுபடியாகும் காலம் 2 நாட்கள்\nசெல்லுபடியாகும் காலம் 3 நாட்கள்\nசெல்லுபடியாகும் காலம் 14 நாட்கள்\n*பொருந்தக்கூடிய அரசாங்க வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன\nஇலவச SIM வழங்குவதற்கு கிளிக் செய்யவும்\nடே & நைட் இன்டர்நெட்\nAdd On இணையத்தள திட்டங்கள்\nஉங்கள் பிடித்த பொதிகளில் எங்களுக்கு இருந்து அதிக நாள் நேர தரவு\nடே & நைட் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/10/31/", "date_download": "2020-03-29T21:57:36Z", "digest": "sha1:G7X7ITMWGD3WDEC35QJ6IHGD2XTZ3AYV", "length": 5249, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 31, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமண்சரிவு அபாயம் காரணமாக அம்பேவலயில் சுமார் 80 குடும்பங்கள...\nபோலி நாணயத்தாள்களை அச்சிட்டமை தொடர்பில் கைதான இராணுவ சிப்...\nஅதிக மழையினால் 3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\n220 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் வீழ்ந்து நொறுங்கியது\nஅவன்காட் கப்பலில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுத...\nபோலி நாணயத்தாள்களை அச்சிட்டமை தொடர்பில் கைதான இராணுவ சிப்...\nஅதிக மழையினால் 3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\n220 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் வீழ்ந்து நொறுங்கியது\nஅவன்காட் கப்பலில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுத...\nமாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட...\nரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பதற்கு நாள...\nதிஹகொட பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் 12 வயது மாணவன் கொலை\nகுடிபெயர் தொழிலாளர்களுக்கான சேவை உடன்படிக்கை பிரிவு இன்று...\nரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பதற்கு நாள...\nதிஹகொட பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் 12 வயது மாணவன் கொலை\nகுடிபெயர் தொழிலாளர்களுக்கான சேவை உடன்படிக்கை பிரிவு இன்று...\nஅடுத்த வருடம் 3,500 அரச நிறுவனங்களில் இலவச WiFi வலயங்களை ...\nபூமியை அண்மித்து இன்றிரவு விண்பொருள் நகர்வு ஏற்படும் என உ...\nபூமியை அண்மித்து இன்றிரவு விண்பொருள் நகர்வு ஏற்படும் என உ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/online/", "date_download": "2020-03-29T20:22:58Z", "digest": "sha1:NEHY5WHRKKCVFNYQEWB3VBMEMOL2KXPF", "length": 5694, "nlines": 87, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Tamil Cinema News", "raw_content": "\nமாஸ்டருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் 27ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை\nபெரும் போராட்டத்திற்கு பின்னர் வெளியாகும் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திமுக தலைவர் அவர்களுக்காக திரையிடப்பட்டது\n12 மணி நேரத்தில் டப்பிங் பேசிமுடித்து பிரபல நடிகர் சாதனை\nவசூலில் போட்டியிடும் சிவப்பு மஞ்சள் பச்சை, மகாமுனி\n“வெறித்தனம்” முன்கூட்டியே இணையத்தில் கசியவிடாது அக்கறையுடன் செயட்படும் படக்குழு\nபடத்தை பயன்படுத்தியத்துக்காக கவுண்டமணியும் அனுப்பினார் வக்கீல் நோட்டீஸ்\nபிகில் ரிலீஸை உறுதிசெய்த அர்ச்சனா கல்பாத்தி\nதடைகளை தாண்டி செப்டம்பர் 6 முதல் என்னை நோக்கி பாயும் தோட்டா\nEnai Nokki Paayum ThottaGautham MenonMegha AkashMovieOnlineSasikumarஎன்னை நோக்கி பாயும் தோட்டாகெளதம் மேனன்சசிகுமார்தனுஷ்மேஹா ஆகாஷ்\nலாஸ்லியா மாதிரி பொண்ணு, அப்பப்ப மோகன் வைத்யா மாதிரி கிஸ் கொடுக்கணும் – சிக்ஸர் டிரைலர்\nபிகில் “வெறித்தனம்” பாடலும் இணையத்தில் கசிந்தது – படக்குழு அதிர்ச்சி\nஇளைய தளபதியாக இருந்தபோது ரெய்டுகள் இன்றி அமைதியான வாழ்க்கை – விஜய்\nபுடவையில் ஐஸ்வர்யா மேனன் – வைரல் போட்ஷூட் புகைப்படங்கள்\nதள்ளிப்போகும் பிக்பாஸ் சீசன் 4 – காரணம் இதுதான்\nமாஸ்டர் படத்தில் காதல் பாடல் எழுதியுள்ள திரைப்பிரபலம் – நாளை இசை வெளியீடு\n5 நிமிடங்களிலேயே 2 லட்சம் பார்வையாளர்களை பெற்று வாத்தி ரைட்.. வெறித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2ODI4OA==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE:-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T21:50:13Z", "digest": "sha1:G2UD2AC77667J5ICKEDAMP27KMXPOHNO", "length": 7795, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்து விலகி இருந்த தலைமை நிர்வாகி ராஜினாமா: நிதி அதிகாரியும் விலகியதாக தகவல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nபிசிசிஐ நிர்வாகத்தில் இருந்து விலகி இருந்த தலைமை நிர்வாகி ராஜினாமா: நிதி அதிகா���ியும் விலகியதாக தகவல்\nதமிழ் முரசு 1 month ago\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முதல் தலைமை நிர்வாகி ராகுல் ஜோஹ்ரி, ஏப். 2016ல் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே வாரியத்தின் நிர்வாக செயல்பாட்டில் இருந்து ஒதுங்கி இருந்தார்.\nசமீபத்தில் தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுைகயில், ‘ராகுல் ஜோஹ்ரி நிர்வாக அமைப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார்.\nஎதிர்காலத்தில் அவரது திட்டங்கள் என்ன என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் தனது மின்னஞ்சலை யாருக்கு அனுப்பினார் என்பது எங்களுக்குத் தெரியாது.\nஆனால் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்திருப்பது உறுதி. ஜோஹ்ரியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும்.\nஆனால் அதற்கு சில நாட்கள் ஆகலாம்’ என்றன. பிசிசிஐ மீதான மேட்ஜ் பிக்சிங் புகாரையடுத்து குழுவில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த 2017ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டது.\nதற்போது பிசிசிஐ-க்கு புதிய தலைவர் சவுரவ் கங்குலி நவம்பரில் நியமிக்கப்பட்ட பின்னர், நிர்வாகிகள் குழுவின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தது. அதனால், பிசிசிஐ-யில் இருந்து வெளியேற ஜோஹ்ரி முடிவு செய்ததாக தெரிகிறது.\nதற்போது ராகுல் ஜோஹ்ரியை தொடர்ந்து தலைமை நிதி அதிகாரி சந்தோஷ் ரங்னேகரும் தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல்\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் பாய்ந்து அமைச்சர் தற்கொலை\n86 வயதில் நடந்த சோகம் ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொேரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம்\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் : இந்தியாவுக்கு சரியாக வராது: பிரதமருக்கு ராகுல் கடிதம்\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ஆணுறை விற்பனை விறுவிறு\nகர்நாடக எல்லைகள் மூடல் ஆம்புலன்சை திருப்பி அனுப்பியதால் இரண்டு நோயாளிகள் சாவு:கேரள முதல்வர் கண்டனம���\nஊரடங்கில் 5 நாள் கடந்த நிலையில் முகாம் அலுவலகத்தை விட்டு வெளியேறாத பிரதமர் மோடி: தினமும் 200 பேரிடம் போனில் பேச்சு\nஅக்கறை என்பது துளியும் இல்லை திருவிழா போல திரண்ட பெரும் கூட்டம்:டூசமூக இடைவெளியின்றி அலைமோதல்\nயாரிடமும் கொரோனா வைரஸ் இருக்கலாம் இது தெரியாமல் கடைகளில் முண்டியடிப்பது ஏன்\n 'கொலைக்கார' கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க..\nகாய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா: சுகாதாரத்துறை ஆய்வு\nரூ.1,000 பாஸ் கால அளவு நீட்டிப்பு மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1255225.html", "date_download": "2020-03-29T21:49:51Z", "digest": "sha1:TR4CB7XWT4E4TOPQNGWQZNXGIXOMEF4G", "length": 12611, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பக்தர்கள் எதிர்ப்பு: சபரிமலை சென்ற மேலும் ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்டார்..!! – Athirady News ;", "raw_content": "\nபக்தர்கள் எதிர்ப்பு: சபரிமலை சென்ற மேலும் ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்டார்..\nபக்தர்கள் எதிர்ப்பு: சபரிமலை சென்ற மேலும் ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்டார்..\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழாவுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் தரிசனத்திற்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம் பாரம்பரியத்தை மீறக்கூடாது என்று கூறி சபரிமலை செல்லும் இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகிறார்கள்.\nஇதனால் சபரிமலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபங்குனி உத்திர திருவிழாவுக்கு நடை திறந்த பிறகு சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற 2 ஆந்திர இளம்பெண்களை ஏற்கனவே ஐயப்ப பக்தர்கள் திருப்பி அனுப்பி உள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் குழுவில் 50 வயதுக்கு உட்பட்ட ஒரு இளம்பெண்ணும் இடம் பெற்றிருந்தார்.\nஅந்த குழுவினர் மரக்கூட்டம் பகுதியில் சென்றபோது ஐயப்ப பக்தர்கள் அந்த இளம்பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர். உடனே அவர்கள் சபரிமலையின் ஐதீகத்தை அந்த பெண்ணுக்கு எடுத்துக்கூறி சபரிமலையில் இருந்து திரும்பி செல்லுமாறு அறிவுரை கூறினார்கள். அந்த பெண்ணும் அதை ஏற்று திரும்பிச் சென்றார்.\nசபரிமலையில் அசம்பாவிதங்கள் ஏற��படாமல் இருக்க நிலக்கல், பம்பை, மரக்கூட்டம் போன்ற இடங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பத்தனம்திட்டா ரெயில் நிலையம், பஸ் நிலையம் பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்: மார்ச் 14- 1879..\nசமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் பலி\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nசமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nவெளிநாட்டு விமானத்தை இயக்காத ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா…\n13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய்…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nசமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/vaaniyampadi-hospital-news", "date_download": "2020-03-29T21:37:17Z", "digest": "sha1:ACZROARZY7PRDFZIGZCU5EOWZ4L7HUNA", "length": 17044, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "தீடீரென 2 கால்களை இழந்த காதலனை அரசு மருத்துவமனையில் கரம்பிடித்த இளம் பெண் ;பரபரப்பு - Onetamil News", "raw_content": "\nதீடீரென 2 கால்களை இழந்த காதலனை அரசு மருத்துவமனையில் கரம்பிடித்த இளம் பெண் ;பரபரப்பு\nதீடீரென 2 கால்களை இழந்த காதலனை அரசு மருத்துவமனையில் கரம்பிடித்த இளம் பெண் ;பரபரப்பு\nவாணியம்பாடி2018 ஏப்ரல் 3 ,\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது ஊட்டியை அடுத்த மசினகுடியை சேர்ந்த சில்பா (23) என்ற பெண்ணும் அதே கல்லூரியில் படித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் விஜய் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் வேலை தேடி பெங்களூருவுக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். படிக்கட்டு அருகே நின்றவாறு சென்ற அவர் பங்காருபேட்டை அருகே ரெயில் சென்றபோது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் 2 கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.\nஊருக்கு சென்று விட்டு வருவதாக கூறிய விஜய் அதன்பின் கோவைக்கு திரும்பவில்லை. அவரை பார்க்க முடியாமல் காதலி சில்பா, தவியாய் தவித்தார். தோழிகள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது விஜய் ரெயில் விபத்தில் கால்களை இழந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனிடையே சில்பாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினர்.\nஆனால் அதனை சில்பா ஏற்காமல் தன்னந்தனியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இங்கு தனது காதலன் விஜய் கால்களை இழந்து சிகிச்சை பெற்று வருவதை பார்த்து கதறினார். அவருக்கு ஆறுதல் கூறிய சில்பா, உன்னையே திருமணம் செய்து கொண்டு உனக்கு துணையாய் இருப்பேன் என கூறினார். நான் நடமாட முடியாத நிலையில் உள்ளேன். இனி எனது வாழ்க்கையே கேள்விக்குறிதான். எனவே என்னை திருமணம் செய்யும் முடிவை கைவிட்டு உனது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை பார்த்து வாழ்க்கையை அமைத்துக்கொள் என விஜய் அறிவுரை கூறினார்.ஆனால் நான் உன்னையே நினைத்து உன்னோடுதான் வாழ வேண்டும் என முடிவு செய்து விட்டேன் என கூறி அவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார்.\nஅவர்களது திருமணம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலேயே நேற்று நடந்தது. சில்பாவின் கழுத்தில் தாலி கட்டி அவரை விஜய் திருமணம் செய்து கொண்டார். அவர்களை அங்கிருந்த டாக்டர்கள், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், பணியாளர்கள் வாழ்த்தினர்.\nஊழலில் எள் முனை அளவு கூட பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். இன்று போலி கம்பெனிகள் ,போலி பயனாளிகள் முடக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் மோடி திருப்பூர் பொத...\nவேளாங்கன்னி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 39.55 சதவீத தேர்ச்சி\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் - மரக்கன்று நடும் விழா\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை\nதிண்டிவனத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் ; என்ஜின் மீது ஏறி முழக்கம் செய்தவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமா...\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 25 பேர் பலியானார்கள் ;பரபரப்பு\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவல...\n144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார...\n144 தடை உத்தரவு ; பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nதூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு...\nகடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை ��ேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1979", "date_download": "2020-03-29T21:18:26Z", "digest": "sha1:5BIUHARKMZKYKBTUQ2JCQVL5XKWZAIEH", "length": 8516, "nlines": 258, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:1979 - நூலகம்", "raw_content": "\n1979 இல் வெளியான இதழ்கள்\n1979 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n1979 இல் வெளியான நினைவு மலர்கள்\n1979 இல் வெளியான நூல்கள்\n1979 இல் வெளியான பத்திரிகைகள்\n1979 இல் வெளியான பிரசுரங்கள்\nஅராலியம்பதி ஆவரசம்பிட்டியம்பாள் திருவந்தாதி வெண்பா\nஅருள் நெறி கலை விழா மலர் 1979\nஇசைவருள் மாலையும் மக்களுக்கு இதோப தேசமும்\nஇருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்\nஇருபத்தைந்தாவது ஆண்டு மணிவாசகர் விழா மலர் 1979\nஇறீயூனியன் தீவில் எங்கள் தமிழர்\nஇலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் நாடக அரங்கம்\nஇலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் தோற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=7192", "date_download": "2020-03-29T20:53:52Z", "digest": "sha1:QHURPLHSVCWG46CVJRYFSW72FI5GPDSH", "length": 3569, "nlines": 97, "source_domain": "www.shruti.tv", "title": "Thaarai Thappattai - Teaser | Bala | Ilaiyaraaja | M.Sasikumar, Varalaxmi - shruti.tv", "raw_content": "\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\n‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15119/?lang=ta/", "date_download": "2020-03-29T21:18:48Z", "digest": "sha1:U2IYLR7AROTV4DG3A44TLMBAAVAO5WPB", "length": 7288, "nlines": 66, "source_domain": "inmathi.com", "title": "கர்நாடக மீன்களை கோவா கொண்டுவர தடை | இன்மதி", "raw_content": "\nகர்நாடக மீன்களை கோவா கொண்டுவர தடை\nForums › Communities › Fishermen › கர்நாடக மீன்களை கோவா கொண்டுவர தடை\nகர்நாடக மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களில் பார்மாலின் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக கூறி அம்மாநில மீன்களை கோவா கொண்டுவர தடை விதிக்கபட்டுதுள்ளதால் மத்திய கர்நாடக பகுதிகளில் மீன்களின் விலையில் 50 சதவீகித சரிவு ஏற்பட்டது.\nகர்நாடக மாநிலத்திலிருந்து கோவா மாநிலத்திற்கு கொண்டுவரப்படும் மீன்களை கோவா கொண்டுவர கடந்த 4 நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூலை மாதத்தில் பிற மாநிலங்களில் இருந்து கோவாவில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பார்மாலின் எனும் கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களை பரப்பும் இரசாயனம் கலக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனால் கோவா மாநில உணவு பாதுகாப்பு துறை தீவிரமாக கண்காணித்து மீன்களை பரிசோதித்து வந்தனர். பிறமாநில மீன்கள் கொண்டுவர தடை செய்யப்பட்டிருந்தது அதையும் மீறி மீன்கள் வருவதாக புகார்கள் வந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை கர்நாடகா விலிருந்து கோவா மாநிலத்திற்கு வரும் கண்டைனர் லாரிகளை சோதனையிட்டு மீன் ஏற்றி வரும் கண்டைனர் லாரிகளை நுழையவிடாமல் தடுக்கும்படி சுற்றறிக்கை அனுப்பினார்கள்.\nஇதை அடுத்து கர்நாடக மாநில உடுப்பி மத்திய கர்நாடகா, தென் கர்நாடகா, பகுதிகளில் இருந்து வந்த கண்டைனர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது.\nகோவா போலீஸ் மஜாலி சோதனை காவடியில் தடுத்து நிறுத்திவிட்டனர்.\nகடந்த ஜூலை மாதத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அப்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் கர்நாடக மீன் வியாபாரிகளால் அப்பொழுது அதிக அளவிலான மீன்களை கோவா கொண்டு வர இயலவில்லை அப்போது ஆந்திர, தமிழ்நாடு மீன்கள் அதிக அளவில் கோவாவிற்கு கொண்டுவரப்பட்டது.\nஆழ்கடலில் மீன்பிடித்துவரும் ஏராளமான மீனவர்கள் மீன் விலை சரிவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nகோவா மாநில உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் எடுத்துள்ள மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவா மாநில மீன் இறக்குமதியாளர்களின் லாரிகளின் லைசன்ஸ் புதுப்பிக்கப்படும் போது கர்நாடக மாநில மீன்களை கொண்டு வரக்கூடாது என்று அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.\nகோவா அரசின் நடவடிக்கைகளால் கோவா கொண்டுவரப்பட்ட மீன்கள் திரும்பவும் கர்நாடகாவில் விற்பனை செய்ய இயலாமல் ஏராளமான மீன்களை கார்வார் நகரமைதானம் ஒன்றிய மண்தோண்டி மீன்களை புதைக்கநேரிட்டது.\nஇப்போது மீன்கள் தடுக்கப்பட்டதால் கர்நாடகாவில் மீன்களின்விலை 50சதவிகித அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Integrated-Circuits(ICs)/Interface-I-O-Expanders.aspx", "date_download": "2020-03-29T21:24:40Z", "digest": "sha1:276QIGWQAHTEL5NIVZBNHF7FRUDGVZD5", "length": 18835, "nlines": 422, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "இடைமுகம் - I / O விரிவாக்கிகள் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)இடைமுகம் - I / O விரிவாக்கிகள்\nஇடைமுகம் - I / O விரிவாக்கிகள்\n- சந்தை உருவாகி வருகிறது. விதிகள் மாறும். உங்கள் நேரத்தை சந்தையில் குறுகிய காலத்திற்கு வைத்திருக்க, ஒவ்வொரு நிலைக்கும் சிலிக்கானிலிருந்து சங்கிலி சங்கிலி வரை ஒரு...விவரங்கள்\n- NXP செமிகண்டக்டர்கள் ஒரு சிறந்த உலகிற்கு பாதுகாப்பான இணைப்புகளையும் உள்கட்டமைப்பையும் செயல்படுத்துவதன் மூலம், வாழ்க்கையை எளிதாகவும், சிறந்ததாகவும் பாதுகாப்பான...விவரங்கள்\nமைக்ரோகிப்ளொலர் டெக்னாலஜி மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் அனலாக் குறைக்கடத்தல்களின் முன்னணி வழங்குனர், குறைந்த ஆபத்து தயாரிப்பு மேம்பாடு, குறைவான மொத்த அமைப்பு செலவு ...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T22:22:34Z", "digest": "sha1:2FCL574J4DUIO4JM3XL3EGCR2YJQ3WHH", "length": 20186, "nlines": 118, "source_domain": "ta.wikisource.org", "title": "கொடுக்காப்புளி மரம் - விக்கிமூலம்", "raw_content": "\nநாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது.\nநகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா அஞ்ஞாதவாசம் - உருவத்தையும் மாற்றிக் கொண்டு - செய்து கொண்டு இருப்பதாகத் தெரியும். தேக ஆரோக்கியத்திற்காக அங்கு சென்று வசிக்க வேண்டாம். அதற்கு வேறு இடம் இருக்கிறது. ராமனுடைய பெயரை வைத்துக் கொண்டால் ராமன்போல் வீரனாக இருக்க வேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா\nஅங்கு வசிப்பவர்கள் எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அதாவது அங்கு வசிப்பவர்கள் என்றால், அவர்களுடைய வீடு என்ற ஹோதாவில் ஒரு குடிசை; சில இடத்தில் ஓட்டுக் கட்டிடம் கூட இருக்கும். முக்கால்வாசி சாமான் தட்டுமுட்டுகள் வெளியே. சமையல் அடுப்பும் வெளியே. எல்லாம் சூரிய பகவானின் - அவர்கள் கிறிஸ்தவர்கள் - நேர் கிருபையிலேயே இருக்கும்.\nஆண்கள், ஏகதேசமாக எல்லாரும், பட்லர்கள் அல்லது 'பாய்கள்'. பெண்கள் சுருட்டுக் கிடங்கிலோ அல்லது பக்கத்திலிருக்கும் பஞ்சாலைகளிலோ தொழிலாளிகள். அங்கு அவர்கள் தொழிலைப் பற்றிக் கவனிக்க நமக்கு நேரமில்லை.\nகாளியக்காவும் இசக்கியம்மாளும் அங்கு குடியிருக்கவில்லை. செபஸ்தியம்மாளும் மேரியம்மாளும்தான் குடியிருந்தார்கள். உண்மையில் காளியக்காள்கள் புதிய பெயர்களில் இருந்தார்களே ஒழிய வேறில்லை. மாதா கோவிலுக்குப் போகும் அன்றுதான் ஆரோக்கியமாதாவின் கடாக்ஷம் இருப்பதாகக் காணலாம். பரிசுத்த ஆவி அவர்களுடைய ஆத்மாவைத் திருத்தியிருக்கலாம்; அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அந்த ஆத்மா சில வருஷங்கள் தங்கி இருப்பிடத்தைச் சுத்தப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியும்.\nஆரோக்கிய மாதா தெருவில் ஒரு முனையில் அவற்றைச் சேராது தனித்து ஒரு பங்களா - அந்தத் தெருக்காரர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள் - இருக்கிறது. அது பென்ஷன் பெற்ற ஜான் டென்வர் சுவாமிதாஸ் ஐயர் அவர்கள் வீடு. அவர் ஒரு புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். பெரிய பணக்காரர். \"ஒட்டகங்கள் ஊசியின் காதில் நுழைந்தாலும் நுழைந்து ��ிடலாம். ஆனால் செல்வந்தர்கள் மோட்ச சாம்ராஜ்யத்தின் வாசலைக் கடக்க முடியாது\" என்றார் கிறிஸ்து பகவான். சுவாமிதாஸ் ஐயரவர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்றோ என்னவோ, கர்த்தரின் திருப்பணியைத் தனது வாழ்க்கையின் ஜீவனாம்சமாகக் கொண்டார். உலகத்தின் சம்பிரதாயப்படி அவர் பக்திமான்தான். எத்தனையோ அஞ்ஞானிகளைக் குணப்படுத்தும்படியும், என்றும் அவியாத கந்தகக் குழியிலிருந்து தப்ப வைத்தும், மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு வழி தேடிக் கொடுத்திருக்கிறார். நல்லவர்; தர்மவான்; ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்வார். புதிய ஏற்பாட்டில் மனுஷ குமாரனின் திருவாக்குகள் எல்லாம் மனப்பாடம்.\nஅவர் பங்களா முன்வாசலில் ஒரு கொடுக்காப்புளி மரம் பங்களா எல்லைக்குட்பட்டது. ஆனால் வெளியே அதன் கிளைகள் நீட்டிக்கொண்டு இருக்கும்.\nவெறுங் கொடுக்காப்புளி மரமானாலும் அதன் உபயோகம் அதிகம் உண்டு. கொடுக்காப்புளிப் பழம் ஒரு கூறுக்கு ஒரு பைசா வீதம் விலையாகும்பொழுது அதை யாராவது விட்டு வைப்பார்களா பள்ளிக்கூட வாசலிலும், மில் ஆலைப் பக்கங்களிலும் சவரியாயி காலையில் ஒரு கூடை எடுத்துக் கொண்டு சென்றால் ஒரு மணி நேரத்தில் கூடை காலி.\nஎவ்வளவு வருமானமிருந்தாலும் இந்தக் கொடுக்காப்புளி வியாபாரத்தில் சுவாமிதாஸ் ஐயரவர்களுக்கு ஒரு பிரேமை. 'ஆண்டவன் மனித வர்க்கத்திற்காகவே சகல ஜீவராசிகளையும் மரம் செடி கொடிகளையும் சிருஷ்டித்தார்.' அதைப் புறக்கணிப்பது மனித தர்மமல்ல. மேலும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் இதை மலிவாகக் கிடைக்கும்படி செய்வதினால் கிறிஸ்துவின் பிரியத்தைச் சம்பாதிப்பதற்கு வழி என்பது அவர் நியாயம். அவர்கள் தான் மோஷ சாம்ராஜ்யத்திற்குப் பாத்திரமானவர்கள். அவர்கள் இதற்காகத் திருட ஆரம்பித்துப் பாப மூட்டையைக் கட்டிக் கொள்ளாதபடி இவர் இந்தக் கைங்கர்யம் செய்து வருகிறார்.\nகொடுக்காப்புளியில் உதிர்ந்து விழும் பழங்கள் சவரியாயிக்குக் குத்தகை. நாளைக்குக் கால் ரூபாய். காலையிலும் மாலையிலும் வந்து எடுத்துக்கொண்டு போக வேண்டியது. பணம் அன்றன்று கொடுத்து விட வேண்டியது. இதுதான் ஒப்பந்தம்.\nஇதனால் ஒரு ஏழை விதவைக்கு ஒரு வழி ஏற்பட்டிருக்கவில்லையா சுவாமிதாஸ் ஐயரவர்கள் இதைவிடத் தனது த��்ம சிந்தனையைக் காட்ட வேறு என்ன செய்ய முடியும்\nசவரியாயி வரக் கொஞ்சம் நேரமாகிவிட்டது.\nஅந்தத் தெருவின் மற்றொரு கோடியில் பெர்னாண்டஸ் என்ற பிச்சைக்காரன் - பிறப்பினால் அல்ல; விதியின் விசித்திர விளையாட்டுக்களினால்; அகண்ட அறிவின் ஒரு குருட்டுப் போக்கினால். எடுத்த காரியம் எல்லாம் தவறியது. மனைவியும் பெண் குழந்தையின் பொறுப்பைத் தலையில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.\nஇரண்டு உயிர்களுக்கு உணவு தேடுவதற்கு வழியும் இல்லை. இதனால் பிச்சைக்காரன் வீட்டின் முன்வந்து கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக்கொண்டு நிற்பான். அது ஹிந்து வீடானாலும் சரி, புரொட்டஸ்டண்ட் அல்லது முகமதிய, எந்த வீடானாலும் சரி. கிடைக்காவிட்டால் முனங்கலும் முணுமுணுப்பும் கிடையாது. இந்த விஷயத்தில் அவன் குழந்தையும் - அதற்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் - அதுவும் வரும். அதற்கென்ன\nஉலகத்தின், தகப்பனின் கவலைகள் ஏதாவது தெரியுமா எப்பொழுதும் சிரிப்புத்தான். பெர்னாண்டஸின் வாழ்க்கை இருளை நீக்க முயலும் ரோகிணி.\nஅன்று சுவாமிதாஸ் ஐயர் அவர்களுடைய வீட்டையடைந்தான். வந்தபொழுதெல்லாம் இரண்டணா என்பது சுவாமிதாஸ் அவர்களின் கணக்கு. அது கிடைக்காத நாள் கிடையாது. அதிலே பெர்னாண்டஸ்ஸிற்கு ஐயரவர்களின் மீது பாசம். ஏமாற்றுக்கார உலகத்தில் தப்பிப் பிறந்த தயாளு என்ற எண்ணம்.\n'ஸ்தோத்திரம்' என்ற வார்த்தை வராது. அதற்கென்ன உள்ளத்தைத் திறந்து அன்பை வெளியிடும்பொழுது தப்பிதமாக இருந்தால் அன்பில்லாமல் போய்விடுமா\nசுவாமிதாஸ் ஐயர் சில்லறை எடுக்க வீட்டிற்குள் சென்றார்.\nகூட வந்த குழந்தை. கொடுக்காப்புளிப் பழம் செக்கச் செவேலென்று அவளை அழைத்தன. ஓடிச்சென்று கிழிந்த பாவாடையில் அள்ளி அள்ளி நிரப்புகிறது.\nவெளியே வந்து கொண்டிருந்த சுவாமிதாஸ் ஐயர் கண்டுவிட்டார். வந்துவிட்டது கோபம்.\n\" என்று கத்திக் கொண்டு வெளியே வந்தார்.\nகுழந்தை சிரித்துக்கொண்டு ஒரு பழத்தை வாயில் வைத்தது. அவ்வளவுதான். சுவாமிதாஸ் கையிலிருந்த தடிக் கம்பை எறிந்தார்.\nபழத்துடன் குழந்தையின் ஆவியையும் பறித்துக்கொண்டு சற்றுதூரத்தில் சென்று விழுந்தது.\nதிக்பிரமை கொண்டவன்போல் நின்ற பெர்னாண்டஸ் திடீரென்று வெறிபிடித்தவன் போல் ஓடினான்.\nகீழே கிடந்த தடியை எடுத்தான்.\n\" என்று கிழவர் சுவாமிதாஸ் மண்டையில��� அடித்தான். கிழவரும் குழந்தையைத் தொடர்ந்தார்.\nகைது செய்தார்கள். கிழவர் அடித்தது எதிர்பாராத விபத்தாம். பெர்னாண்டஸ் கொலைகாரனாம்\nஅவனும் நியாயத்தின் மெதுவான போக்கினால் குழந்தையைத் தொடர்ந்து செல்லக் கொஞ்ச நாளாயிற்று. வேறு இடத்திலிருந்துதான் பிரயாணம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2016, 15:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/20", "date_download": "2020-03-29T22:40:01Z", "digest": "sha1:ZJYKOZAU3ECIG7JXCJR6WXY3WZL6DH5H", "length": 4829, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/20 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகடை பாதையில் நடப்போம் நடு ரோட்டில் நடந்து சென்ருல நமக்குத்த னே துன்பம் திைெட ப. தையில் 巧 டந்து சென்ருல் நமக்கு வரும் இன்பம் பாதை யிலே இடது புறம் பார்த்துப் போக வேண்டும் பாதை யிலே இடது புறம் பார்த்துப் போக வேண்டும் பாது காப்பு நமக்கு உண்டு பததிரமும் உண்டு பாது காப்பு நமக்கு உண்டு பததிரமும் உண்டு சாலையிலே கடந்து போக சாமர்த்தியம் வேண்டும் . பாலம் தன்னை பயன்படுத்தி பார்த்து நடக்க வேண்டும் சாலையிலே கடந்து போக சாமர்த்தியம் வேண்டும் . பாலம் தன்னை பயன்படுத்தி பார்த்து நடக்க வேண்டும் ரோட்டினிலே அவசரமாய் குறுக் குப் பயண வேண்டாம் ரோட்டினிலே அவசரமாய் குறுக் குப் பயண வேண்டாம் மாட்டிக் கொண்டால் துன்பமுண்டு மறந்து போக வேண்டாம் மாட்டிக் கொண்டால் துன்பமுண்டு மறந்து போக வேண்டாம் \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Bahadurgarh/cardealers", "date_download": "2020-03-29T22:31:14Z", "digest": "sha1:I6PHFNJNXTS533EN6G74L5IA4WZMI2DN", "length": 4386, "nlines": 94, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாகாதுர்கா உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபஜாஜ் பாகாதுர்கா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை பாகாதுர்கா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாகாதுர்கா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் பாகாதுர்கா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-sx4-s-cross/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-03-29T22:25:40Z", "digest": "sha1:3JWCPWFQ7IHBUQYPYWTCX24DCTLSNTYQ", "length": 22371, "nlines": 389, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி எஸ்-கிராஸ் 2020 புது டெல்லி விலை: எஸ்-கிராஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி எஸ்-கிராஸ்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு Maruti S-Cross\nthis மாடல் has டீசல் வகைகள் only\nசிக்மா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,05,763*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடெல்டா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,31,684*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடெல்டா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச்(டீசல்)மேல் விற்பனைRs.11.31 லட்சம்*\nஸிடா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச்(டீசல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,38,599*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸிடா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச்(டீசல்)Rs.12.38 லட்சம்*\nஆல்பா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,55,779*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச்(டீசல்)(top மாடல்)Rs.13.55 லட்சம்*\nபுது டெல்லி இல் Maruti S-Cross இன் விலை\nமாருதி எஸ்-கிராஸ் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 8.8 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் சிக்மா ddis 200 sh மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஆல்பா ddis 200 sh உடன் விலை Rs. 11.43 Lakh.பயன்படுத்திய மாருதி எஸ்-கிராஸ் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 5.5 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை புது டெல்லி Rs. 7.34 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை புது டெல்லி தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nஎஸ்-கிராஸ் ஆல்பா ddis 200 sh Rs. 13.55 லட்சம்*\nஎஸ்-கிராஸ் சிக்மா ddis 200 sh Rs. 10.05 லட்சம்*\nஎஸ்-கிராஸ் டெல்டா ddis 200 sh Rs. 11.31 லட்சம்*\nஎஸ்-கிராஸ் ஸடா ddis 200 sh Rs. 12.38 லட்சம்*\nS-Cross மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக எஸ்-கிராஸ்\nபுது டெல்லி இல் க்ரிட்டா இன் விலை\nபுது டெல்லி இல் வேணு இன் விலை\nபுது டெல்லி இல் பாலினோ இன் விலை\nபுது டெல்லி இல் சியஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் it கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி எஸ்-கிராஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிராஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிராஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மாருதி நெக்ஸா கார் டீலர்கள்\nவஜீர்பூர் தொழில்துறை பகுதி புது டெல்லி 110084\nதுவாரகா புது டெல்லி 110078\nnarela புது டெல்லி 110040\nநெக்ஸா car dealers புது டெல்லி\nமாருதி dealer புது டெல்லி\nமாருதி எஸ்-கிராஸ் சிக்மா ddis 200 sh\nமாருதி எஸ் கிராஸ் டிடிஐஎஸ் 200 டெல்டா\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் டிடிஐஎஸ் 200 ஸிடா\nமாருதி எஸ் கிராஸ் டிடிஐஎஸ் 200 சிக்மா\nமாருதி எஸ் கிராஸ் டிடிஐஎஸ் 200 ஆல்பா\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் டிடிஐஎஸ் 320 ஸடா\nமாருதி எஸ்-கிராஸ் ஆல்பா ddis 200 sh\nமாருதி எஸ்-கிராஸ் ஆல்பா ddis 200 sh\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மாருதி சுசுகி S-கிராஸ் பெட்ரோல் வெளியிடப்பட்டது\nமாருதியின் தலைமை கிராஸோவர் BS6-இணக்கமான ஃபேஸ்லிஃப்ட்டட் விட்டாரா பிரெஸ்ஸாவின் 1.5- லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.\nமாருதி எஸ்-கிராஸ் Vs ஹூண்டாய் க்ரீடா: ரியல்-உலக செயல்திறன் மற்றும் செயல்திறன் ஒ��்பீடு\nகிரெட்டாவின் பெரிய 1.6 லிட்டர் CRDi க்கு எதிராக S- கிராஸ் '1.3-லிட்டர் DDiS 200 ஒரு உண்மையான உலக எதிர்ப்பில் எவ்வாறு செயல்படுகிறது\nமாருதி சுஸுகி S-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்டை வெளியிட்டது ரூ. 8.49 லட்சத்திற்கு\nS-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் 1.3-லிட்டர் டீசல் இயந்திரத்தில் மிதமான கலப்பின தொழில்நுட்பத்தை பெறுகிறது. பெரிய மற்றும் சக்திவாய்ந்த 1.6 லிட்டர் டீசல் நிறுத்தப்பட்டது\nமாருதி சுஸுகி எஸ்-கிராஸ் விற்பனை எழுச்சி ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டுக்கு பிறகு\nஎஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் மறுஎழுச்சி விற்பனை மெய்ப்பிக்கின்றது தோற்றம் எவ்வளவு முக்கியம் என்று\nமாருதி S-கிராஸ் சியாஸ் 2018 இல் இருந்து கடன் பெறும் அம்சங்கள்\nசியாஸ் போன் று, S-கிராஸ் வேக எச்சரிக்கை அமைப்பு மற்றும் அதன் மாறுபட்ட வரிசையில் சில கூடுதல் அம்சங்களுடன் சேர்த்து கிடைக்கும்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் S-Cross இன் விலை\nநொய்டா Rs. 9.94 - 13.22 லட்சம்\nகாசியாபாத் Rs. 9.94 - 13.22 லட்சம்\nகுர்கவுன் Rs. 9.97 - 13.02 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 9.98 - 13.03 லட்சம்\nபாகாதுர்கா Rs. 9.97 - 13.02 லட்சம்\nகிரேட்டர் நொய்டா Rs. 9.99 - 13.27 லட்சம்\nசோனிபட் Rs. 9.97 - 13.02 லட்சம்\nமனீஷர் Rs. 9.97 - 13.02 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}