diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0049.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0049.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0049.json.gz.jsonl" @@ -0,0 +1,337 @@ +{"url": "http://pasumaivivasayam.in/?page=6", "date_download": "2020-03-28T17:22:34Z", "digest": "sha1:JBVLLK4JZ3JUHMVWUJ2PC4T6VUWYM5ZM", "length": 4705, "nlines": 61, "source_domain": "pasumaivivasayam.in", "title": "welcome to pasumaivivasayam", "raw_content": "\nபப்பாளியை தாக்கும் மாவுப்பூச்சி வேளாண்மை அறிவியல் நிலையம் விளக்கம்\nமாவுப்பூச்சி தாக்குதலில் இருந்து பப்பாளியை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி வேளாண்மை அறிவியல் �\nதென்னையில் ஊடுபயிராக கொய்யா சாகுபடி\nதென்னைக்கு ஊடுபயிராக கொய்யா சாகுபடி செய்யப்படுவதால் கம்பம் பகுதியில்அதன் பரப்பு அதிகரித்து �\nவடமாநில பூண்டு வரத்து அதிகரிப்பால் விலை சரிவு\nவடமாநிலங்களில் பூண்டு அறுவடை காரணமாக, வரத்து அதிகரித்து, விலை சரிந்தது.\nகோழி கொண்டை பூ அறுவடை தீவிரம்\nகோழி கொண்டை பூ அறுவடை தீவிரமடைந்துள்ளது. தற்போது, நல்ல விலை இருப்பதால விவசாயிகள் மகிழ்ச்சி அடை�\nசெங்கரும்புக்கு விலை இல்லை விவசாயிகள் கவலை\nசின்னமனூரில் செங்கரும்பு வாங்க ஆளில்லாததால் வயலில் அப்படியே விடப்பட்டுள்ளன. ஒரு செங்கரும்பு �\nதென்னையை தாக்கும் வெள்ளை ஈ கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுறுத்தல்\nதென்னை குரும்பை வளர்ச்சியை பாதித்து மகசூலை குறைக்கக் கூடிய ரூகோஸ் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த வி\nகீழப்பாவூர் வட்டார பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nதிருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது\nமக்காச்சோளத்துக்கு நிலையான விலை விவசாயிகள் கோரிக்கை\nபயறு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவரத்து குறைவால் வெங்காயம் விலை அதிகரிப்பு\nஒட்டன்சத்திரம் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு\nபருவ கால சூழ்நிலைகேற்ற மக்காச்சோள சாகுபடி\nமா சாகுபடி முறை தொழிநுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=3946&thirumoli_id=&prabhandam_id=26&alwar_id=", "date_download": "2020-03-28T17:44:28Z", "digest": "sha1:ZM2WNWT7DIAJVBB5OIXZ7LCL4E6Q3XYW", "length": 15108, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திரு���்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nநாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன,* நாரணனைக்-\nகாட்டிய வேதம் களிப்புற்றது,* தென் குருகைவள்ளல்-\nவாட்டம்இலா வண் தமிழ்மறை வாழ்ந்தது* மண்ணுலகில்-\nஈட்டிய சீலத்து* இராமாநுசன் தன் இயல்வுகண்டே.\nகளிப்பு உற்றது - (நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக்கடைந்தன;\nதென் குருகை வள்ளல் - அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த);\nவாட்டம் இலா - ஒரு குறையுமற்ற;\nவண் தமிழ் மறை - சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி;\nவாழ்ந்தது - வாழ்வு பெற்றது.;\nஅறியாமையின் இடமாக உள்ள இந்தப் பூமியில், தான் பெற்றிருந்த பரமபதத்தை விடுத்து, இந்த உலகினரின் சிறுமையைக் பாராமல் எம்பெருமானார் அவதரித்தார். இவரது ஸ்வபாவம் மற்றும் உயர்ந்த குணங்களைக் கண்டு, சூரியனைக் கண்ட இருள் விலகுவது போன்று, வைதிகம் அற்ற மதங்கள் அனைத்தும் நிர்மூலமாகச் சென்றன. இவரது அவதாரம் ஏற்பட்ட பின்னர் ஸர்வேச்வரனாகிய நாராயணனப் போற்றும் வேதங்கள் அனைத்தும், “நமக்கு இனி குறையில்லை”, என்று கர்வம் அடைந்தன. மிகவும் உயர்ந்த இடமும், நம்மாழ்வாரின் அவதார இடமும் ஆகிய ஆழ்வார்திருநகரியில் உதித்த நம்மாழ்வார் அருளிச் செய்ததும், அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும், தமிழ் வேதமும் ஆகிய திருவாய்மொழி எந்தக் குறையும் இன்றி வளர்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2007/06/", "date_download": "2020-03-28T18:44:06Z", "digest": "sha1:MHNFHZXCVRDGUCAPYUZPDVBRNDYA6336", "length": 5925, "nlines": 181, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: June 2007", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nநாவல் விமர்சனம் – சுபாஷினி கனகசுந்தரம்)\nகிருபானந்த வாரியார் கந்தபுராண உரை\nதவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சுவாரசியமான கந்தபுராண உரையின் முதல் மூன்று பகுதிகள் இம்மாதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.\nஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்குசினைப்\nநன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை\nசெம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்\nகட்டிற் கெட்கும் ஆயின் வெற்பில்\nஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்\nகுறுகிளி கடிகம் சென்றும் இந்\nநெடிவேள் அணங்கிற் றென்னுங்கொல் அதுவே\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nகிருபானந்த வாரியார் கந்தபுராண உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2011/10/", "date_download": "2020-03-28T17:58:42Z", "digest": "sha1:7FZI5CWNZFT5URGJT5FUGTNK7QEJVKUG", "length": 9544, "nlines": 209, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: October 2011", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nபத்துப்பாட்டு முற்றோதல் - பகுதி 1, 2, 3\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ் வாசகர்களுக்கு எனது மனம் நிறைந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nஇன்றைய நாளை சிறப்பிக்க இரண்டு அங்கங்கள் இடம் பெறுகின்றன. அவை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள பத்துப்பாட்டு முற்றோதல் ஒலிப்பதிவுகள். பாகம்1, 2 , 3 ஆகியவை. (இவை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அனுமதி பெற்று தயாரித்து இங��கு இணைக்கப்படுகின்றது)\nஅடுத்து இடம் பெறுவது ஒரு பேட்டியின் விழியப்பதிவு (2 பகுதிகள்)\n1.பத்துப்பாட்டு முற்றோதல் ( நன்றி: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் )\nதமிழ் மரபு அறக்கட்டளையின் இம்மாத மண்ணின் குரல் இன்று மலர்கின்றது.\nஇம்மாதப் பதிவைச் சிறப்பிப்பது சாஸ்தா சரித்திரக் கும்மி.\nஇந்த நூலில் 20 பாகங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக கிராமிய கும்மி இசை வடிவத்தில் நமக்காக பாடி பதிவு செய்து அனுப்பியிருக்கின்றார் திருநெல்வேலியைச் சேர்ந்த திருமதி.ஜெயலட்சுமி அவர்கள்.\nஇவர்களுக்கும் இவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜடாயு அவர்களுக்கும் நம் நன்றி.\nஇவ்வொலிப்பதிவுகளைக் கேட்டு அவை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபத்துப்பாட்டு முற்றோதல் - பகுதி 1, 2, 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-03-28T17:42:15Z", "digest": "sha1:WBTFHZXOIGMNMZFDWUINKFXWYWLW6GLN", "length": 16577, "nlines": 314, "source_domain": "www.akaramuthala.in", "title": "அறநெறித் தமிழ் ஆய்வு மாநாடு, பன்னாட்டுப் பரதநாட்டியத் திருவிழா, சிடினி, ஆத்திரேலியா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅறநெறித் தமிழ் ஆய்வு மாநாடு, பன்னாட்டுப் பரதநாட்டியத் திருவிழா, சிடினி, ஆத்திரேலியா\nஅறநெறித் தமிழ் ஆய்வு மாநாடு, பன்னாட்டுப் பரதநாட்டியத் திருவிழா, சிடினி, ஆத்திரேலியா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 January 2020 No Comment\nTopics: அயல்நாடு, அறிக்கை, அழைப்பிதழ், கருத்தரங்கம் Tags: அறநெறித் தமிழ் ஆய்வு மாநாடு, ஆத்திரேலியா, கலைவேந்தன்.மு., பன்னாட்டுப் பரதநாட்டியத் திருவிழா சிடினி\nசிலப்பதிகார மாநாடு 2019, சிட்டினி, ஆத்திரேலியா\nவிட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி\n« வளர்தமிழ் ஆய்வு மன்றம்,17ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கு, அறிவிப்பு\nஅமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 14 »\nநிதி ஆளுமையை இழக்கும் தமிழகம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இணைய வழி அள���ளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/124934", "date_download": "2020-03-28T17:17:45Z", "digest": "sha1:LCJX3LL255LPPPVNIWH5FBJMBG5ABVOX", "length": 5250, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - 09-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n ஸ்ரீலங்காவில் பதிவானது முதல் மரணம்\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nகனடா தம்பதியின் 75 ஆண்டு காதலுக்கு முன் தோற்றுப்போன கொடிய கொரோனா வைரஸ்\nதமிழரின் வாழ்க்கை முறையால் கொரோனாவை வெல்லலாம் தமிழில் காணொளி வெளியிட்டுள்ள பௌத்த பிக்கு\nபிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தொட்டது\nகொரோனா குணமாகும் என மெத்தனாலை கலந்து குடித்த சுமார் 300 பேர் மரணம்\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nசீரியல், சினிமா நடிகர் மரணம் கொரோனா வைரஸால் நேர்ந்த கொடுமை - திரையுலகம் சோகம்\nகொரோனாவிற்காக கண் கலங்கி வடிவேலு வெளியிட்ட தகவல், வீடியோவுடன் இதோ\n.. இது வதந்தியாக இருக்கக்கூடாதா.. சேதுவுடன் நடித்த நடிகையின் உருக்கமான பதிவு\nமிரட்டலான சாதனை செய்த ராஜ மௌலி மில்லியன் கணக்கான பார்வைகளை அள்ளிய ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோ\n இப்படி கொண்டு போறிங்களே - தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்\nஇறுதி சடங்கில் நடந்த சோகம் யாருக்கும் இது போல வரக்கூடாது யாருக���கும் இது போல வரக்கூடாது மனதை வலிக்கச் செய்த காட்சி\nமருத்துவ தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம்... நீண்ட நாட்களுக்கு பின்பு சந்தித்த தருணம்\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nஎன் கணவர் நிறைய அஜித் படங்களை தான் பார்ப்பார், டாப் ஹீரோவின் மனைவி ஓபன் டாக்\n பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் மகனா இது\n அதுவும் இந்த படத்தில், செம்ம மாஸ் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/", "date_download": "2020-03-28T17:41:35Z", "digest": "sha1:D62JC7FJ5YEKFRHPLEAVOUNZSBBZ4EYF", "length": 231231, "nlines": 599, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 ஜூன் « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமேடை: எல்லோருக்குள்ளும் காட்டுத் தீ\nபத்திரிகையாளர், நாடக ஆசிரியர், இயக்குனர், மொழிபெயர்ப்பாளர் என கெüரி ராம்நாராயணுக்குப் பல முகங்கள். விஜய் டென்டுல்கர் மராட்டிய மொழியில் எழுதிய கன்யாதான், மித்ராட்சிகோஷ்ட் ஆகிய நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். கல்கியின் பன்னிரண்டு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இதுதவிர சிறுவர்களுக்கான எண்ணற்ற சிறுகதைகள் எழுதியிருக்கிறார். “ஜஸ்ட் அஸ்’ ( JustUs) என்னும் பெயரில் நமது கலை, பண்பாட்டு வடிவங்களை மற்ற மாநிலங்களில் இருக்கும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கில நாடகமாக அரங்கேற்றி வருகிறார். இவரின் இயக்கத்தில் உருவான கருப்பு குதிரை என்னும் ஆங்கில நாடகம், இந்தாண்டுக்கான தில்லி, மகேந்திரா தியேட்டர் எக்ஸசலன்சி அவார்டைப் பெற்றிருக்கிறது. இம்மாதம் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய மூன்று நாட்களும் சென்னை, மியூசியம் தியேட்டரில் அரங்கேற இருக்கிறது. (தன்னைப் பற்றி இவர் சொள்லிக் கொள்ளாத 3 சுவாரஸ்யமான தகவல்கள்.\n1. இவர் கல்கியின் பேத்தி,\n2. இசை மேதை எம்.எஸ்.ஸின் சிஷ்யை,\n3. முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் தாரகை ராமநாராயணனின் மனைவி.)\nஇவரின் மூன்றாவது நாடகமான “காட்டுத் தீ’ (). இதற்கு முந்தைய நாடகங்களைப் பற்றியும், தற்போதைய காட்டுத் தீ குறித்தும் கெüரி ராம்நாராயன் நம்மிடம் பேசியதிலிருந்து…\n“”ஜஸ்ட் அஸ் நாடகக் கம்பெனியை 2005-ல் ஆரம்பித்தோம். எங்களுடையது மிகச் சிறிய குழுதான். மனித நேயத்தை, நமது பாரம்பரியமான கலை வடிவங்களை நாடகத்தின் மூலம் வெகுஜன மக்களுக்குக் கொண்டு செல்வதுதான் எங்களின் நோக்கம். என்னைப் பொறுத்தவரை தமிழர், மராட்டியர், வங்காளியர் என்ற பேதமெல்லாம் கிடையாது. எங்களின் முதல் நாடகமே புகழ்பெற்ற மராட்டியக் கவிஞரான அருண் கோலெட்கர் பற்றியதுதான். அவருக்கு விளம்பர வெளிச்சமே பிடிக்காது. அதை அவர் வாழ்நாளில் விரும்பியதே இல்லை. அவரை தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் சந்தித்து உரையாடினால் எப்படி இருக்கும் இந்த சுவாரஸ்யமான கற்பனையின் நாடக வடிவம்தான் எங்கள் “கருப்புக் குதிரை’. நிறையப் பேர் என்னிடம், “ஏன் மகாகவி பாரதியை நீங்கள் கோலெட்கருக்குப் பதிலாக நினைத்துப் பார்க்கவில்லை என்று கேட்டார்கள் இந்த சுவாரஸ்யமான கற்பனையின் நாடக வடிவம்தான் எங்கள் “கருப்புக் குதிரை’. நிறையப் பேர் என்னிடம், “ஏன் மகாகவி பாரதியை நீங்கள் கோலெட்கருக்குப் பதிலாக நினைத்துப் பார்க்கவில்லை என்று கேட்டார்கள்\n“”பாரதியும் நமக்குச் சொந்தம்தான். கோலெட்கரும் நமக்குச் சொந்தம்தான்.” என்று என்னிடம் கேட்டவர்களுக்கு நான் விளக்கமளித்தேன். கருப்புக் குதிரை சிறந்த இசையமைப்புக்கான விருதையும், சிறந்த நாடகத்துக்கான விருதையும் சமீபத்தில் வென்றிருக்கிறது.\nகல்கியின் “கணையாழியின் கனவு’ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு “ரூரல் ஃபேன்டசி’ என்னும் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றினோம். சுதந்திரப் போர் நாடெங்கும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் அக்கறையில்லாமல் வாழ்ந்தவர்களும் அந்தக் காலத்தில் இருந்திருப்பார்கள். தஞ்சாவூரிலிருக்கும் ஒரு கிராமத்தில் அப்படிப்பட்ட மக்களுக்கு, சாந்திநிகேதனிலிருந்து வரும் ஒரு பெண் சுதந்திர உணர்வை ஊட்டுவதுதான் கதை. சுதந்திர உணர்வை ஊட்டும் பாரதியார் பாடல்களையும், கல்கியின் பாடல்களையும் டி.எம். கிருஷ்ணாவும், சங்கீதாவும் பாடினர்.\nநாங்கள் தற்போது மூன்றாவதாக அரங்கேற்றப் போகும் நாடகம்தான் “காட்டுத் தீ’. கல்கியின் “சிவகாமியின் சபதம்’ நாவலின் தாக்கம்தான் இந்த நாடகத்திற்கான கரு.\nதன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பூமியை கலைக்கோயிலாக்க வேண்டும் என்று நினைத்த மகேந்திரபல்லவன், அதன் விளைவாகவே மாமல்லபுரத்தை நிர்மாணிக்கிறான். சிறந்த நாடக ஆசிரியரான மகேந்திரவர்மன் தன்னுடைய சமஸ்கிருத நாடகமான மத்தவிலாஸத்தில், “”மதச் சண்டை போடுபவர்களை விட பைத்தியக்காரன் உயர்ந்தவன்” என்று கமென்ட் அடித்திருப்பார். இன்றைக்கும் “சிவகாமியின் சபதம்’ நாவலைப் படிப்பவர்களுக்கு நிறைய விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கும்.\nவாழ்நாள் முழுவதும் கலைத் தொடர்பான விஷயங்களுக்காகவே நேரம் செலவழித்த மகேந்திரவர்மன் இறக்கும் தறுவாயில் தன்னுடைய தளபதியான பரஞ்சோதியிடம் வாதாபியை தீக்கிரையாக்கும்படி சத்தியம் வாங்கிக் கொள்கிறார். சாத்வீகமான அவரின் மனதில் பொங்கிய அந்தக் காட்டுத் தீக்கான பொறி எங்கிருந்து வந்தது. யார் வைத்தது\nமாமல்லனுக்கு தோள் கொடுத்து வாதாபியை தீக்கிரையாக்கி மன்னனுக்கு தான் செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிய பரஞ்சோதி, அதோடு தன் போர்த் தொழிலுக்கே விடை கொடுத்து, ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கி விடுகிறான். பரஞ்சோதியின் மனத்தில் அதுவரை கொழுந்து விட்டு எரிந்த பகைத் தீயை சட்டென்று அணைத்தது எது\nஒரு வேகத்தில் சபதம் செய்துவிட்ட சிவகாமி நாளடைவில் இறைப் பணிக்காக தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறாள். சிவகாமியின் இந்த மாற்றத்துக்கு எது காரணம்\nநம்மிடையே பிரிவினை என்ற காட்டுத் தீயை மூட்டித்தான் ஆங்கிலேயர்கள் நமது நாட்டையே பிடித்தனர். ஒற்றுமையாக நாம் வளர்த்த வேள்வித் தீயினால் அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இப்போதும் நம்மிடையே காட்டுத் தீயாய் பல பிரிவினைகள். இவை எப்போது அணையும்\n-இதுபோன்ற கேள்விகளுக்கு இந்த நாடகத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். “நிறையப் பேர் என்னிடம் நாடகத்தை ஏன் நீங்கள் தமிழில் அரங்கேற்றுவதில்லை’ என்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான்: நல்ல தமிழில் பேசி நடிக்கும் நடிகர்களை எனக்குத் தெ���ியவில்லை. அப்படியொரு பத்து பேர் ரிகர்சலுக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்றால் நான் தமிழிலும் நாடகம் எழுதுவதற்குத் தயார்.\nஇன்னொரு விஷயம், நான் ஆங்கிலத்தில் நாடகம் போட்டாலும் தென்னிந்தியாவின் கலை வடிவங்களை, அது பாடலாக இருக்கட்டும், இசை, நடனமாகட்டும் அதை அப்படியேதான் பயன்படுத்துகிறேன். உடையில்கூட நான் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. இந்த நாடகத்தில் கூட சிறந்த நடனமணிகளான மைதிலி பிரகாஷ், பிரியதர்ஷினி கோவிந்த் ஆகியோர்தான் இளவயது, நடுவயது சிவகாமியாக நடிக்கிறார்கள். இந்தியா முழுமைக்குமான பொது மொழியாக இன்றைக்கு ஆங்கிலம் தானே இருக்கின்றது. ஆங்கிலத்தில் நாடகத்தைப் போட்டால், அது மராட்டிய கவியைப் பற்றியதாக இருந்தாலும் சென்னை ரசிகனால் அதில் ஈடுபட முடியும். மகேந்திரவர்ம பல்லவனைப் பற்றியதாக இருந்தாலும் மராட்டிய ரசிகரால் அதில் ஈடுபட முடியும். கருத்துதானே முக்கியம்\nபுதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்\nஉலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.\nநமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா\n-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.\nஇவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.\nஅவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.\nஉலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்\nஉலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.\nஉலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார் அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்\nதொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.\nகிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.\nசினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்\nடிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.\nநாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள் என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.\nகானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே\nகிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும் இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.\nஉலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது\nஉலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.\n“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.\nஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.\nஇன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா\nநம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.\nநமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.\n“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.\nஉலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா ஆக்சிஜன் கிடைக்கிறதா எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.\nநாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.\nஅதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.\nகிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக ��ுக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.\nகம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.\nநெட்டில் சுட்டதடா…: மழையைத் திருடிய மனிதர்கள்\nநடிகர் கமல்ஹாசன் நல்ல கவிஞரும்கூட என்பது அவருடைய ரசிகர் வட்டத்திற்குள் மட்டும் தெரிந்த விஷயம். அவருடைய கவிதைகளில் நான் ரசித்த ஒன்று இது:\nமழைக்குமெனில், உன் தாயிடம் சொல்;\nதிருவள்ளுவர் காலத்தில் மழையை ஆணையிடுவதற்குப் பத்தினிப் பெண்களே போதுமானதாக இருந்தார்கள். கிரேக்கர்கள் மழை வேண்டுமென்றால் ஜீயஸ் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்துப் பார்த்தார்கள். பிறகு அமிர்தவர்ஷிணி ராகம், கழுதைக்குக் கல்யாணம் என்று பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டும் ஒன்றும் பலனில்லை. ஆனால் தற்போதைய விஞ்ஞானத்தின்படி, சில வேதிப் பொருட்களை மேகத்தில் செலுத்திச் செயற்கையாக மழை பெய்விக்க முடியும். செயற்கை மழை என்றால் செயற்கையாக மேகத்தை உற்பத்தி செய்வது அல்ல. (அவ்வளவு தண்ணீரைக் காய்ச்சவல்ல அடுப்பு கிடையாது) இருக்கும் மேகத்தை, நம்ம ஊருக்கு நேர் மேலே வரும்போது கப்பென்று பிடித்துக் கொண்டு கையிலிருப்பதைக் கொடுத்துவிட்டுப் போ என்று சொல்ல முடியும். cloud seeding மேக விதைப்பு முறைகளை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறார்கள். விமானத்தில் பறந்து போய் மேகத்தின் அருகில் வெள்ளி அயோடைடு குச்சிகளைக் கொளுத்தி தீபாராதனை காட்டுவார்கள்; நீராவி குவிந்து மழைத் துளியாக மாறிக் கீழே வரும். சென்ற ஆண்டு சீனாவில் பயங்கரமாகப் புழுதிப் புயல் அடித்து நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. கீழே இருந்தே ராக்கெட் மூலம் சிகரெட் சைஸ் வெள்ளி அயோடைடு குச்சிகளை விண்ணில் செலுத்தி மழையைக் கொண்டு வந்து பெய்ஜிங் நகரத்தையே சுத்தமாக அலம்பிவிட்டார்கள்.\nசீனாவின் வட பகுதிகளில் பஞ்சம் போக்கவும், காட்டுத் தீயை அணைக்கவும் தேவைப்பட்ட போதெல்லாம் மழை பெய்விக்க ஓர் அரசாங்க டிபார்ட்மெண்ட்டே இயங்குகிறது. சில சமயம் வெறும் உப்பு, சில சமயம் உலர்ந்த பனி இப்படி எதையாவது மேகத்தி��் தூவி மழைபெய்ய வைக்கிறார்கள். (உலர் பனி என்பது கார்பன் டை ஆக்ûஸடை அமுக்கி சுருக்கப்பட்ட பனிப் பொடி. அதை மேகத்தின் மேல் தூவினால் மேகத்துக்கு உச்சி குளிர்ந்துவிடும்.\nஆனால் இதெல்லாம் உண்மையிலேயே வேலை செய்கிறதா என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் செயற்கையை நம்ப மறுத்து, “”இயற்கையாக மழை பெய்யும் போதெல்லாம் அதிகாரிகள், தங்கள் முயற்சியால்தான் பெய்தது என்று வருண பகவானின் பி.ஏ. மாதிரி அறிக்கை விட்டுவிடுகிறார்கள். வடக்கு சீனாவில் விவசாயத்துக்குக் கன்னா பின்னாவென்று தண்ணீரை உபயோகிப்பதால் ஆறுகள் வறண்டு கோபி பாலைவனம் வேகமாகப் பரவி கொண்டிருக்கிறது. அதை மறைக்கத்தான் செயற்கை மழை என்று பிலிம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.\nஇயற்கையுடன் விளையாட ஆரம்பித்தால் அது என்ன மாதிரியெல்லாம் திருப்பம் எடுக்கும் என்பதுதான் யாருக்குமே தெரியாத புதிர். 1952 -ம் ஆண்டு நம்ம ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டனில் உள்ள எக்ஸ்மூர் நதியில் கடும் மழை காரணமாக வெள்ளம். குறுகிய பள்ளத்தாக்கின் வழியே ஒன்பது கோடி டன் தண்ணீர் சீறிப் பாய்ந்து ஓடியது. பாறாங்கற்களையெல்லாம் அடித்துப் புரட்டிக் கொண்டு வந்த வெள்ளத்தின் வழியில் மாட்டிக் கொண்டது, டெவான் என்ற சிற்றூர். நிமிட நேரத்தில் வீடுகள் கடைகள் பாலங்கள் எல்லாம் இடிந்து விழ, முப்பத்தைந்து பேர் பலியானார்கள். “”கடவுளின் வினோத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. ஆமென்” என்று அவசர அவசரமாகக் கேûஸ மூடி விட்டது அரசாங்கம்.\nஇதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து பி.பி.சி. ரேடியோவிடம் சில ரகசிய ஆவணங்கள் கிடைத்தன. அப்போது முற்றிலும் வேறு கதை விரிந்தது. வருடா வருடம் பெய்வதைப் போல 250 மடங்கு மழை திடீரென்று அன்று பெய்ததற்குக் காரணம், ராயல் விமானப்படை செய்த ஒரு சிறு திருவிளையாடல். ஆபரேஷன் க்யுமுலஸ் என்று பெயர் வைக்கப்பட்ட அந்த செயற்கை மழைப் பரிசோதனையில் பங்கு கொண்ட ஒரு விமானி சொன்னார்: “”மேகக் கூட்டத்துக்கு மேலே குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து உலர்ந்த பனியைத் தூவினோம். கொஞ்ச நேரம் கழித்து மேகத்துக்குக் கீழே வந்து பார்த்தால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது எங்கள் தலைமையகத்திற்குத் திரும்பி உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அப���போதுதான் ரேடியோவில் வெள்ளம், உயிர்ச் சேதம் பற்றிய நியூஸ் சொன்னார்கள். உடனே அத்தனை பேரும் கப்சிப் என்று கற்சிலை மாதிரி ஆகிவிட்டோம்….”\nபருவ நிலையைச் சீண்டி விளையாடுவதில் அமெரிக்க ராணுவத்துக்கு என்றுமே ஆர்வம் உண்டு. “”உலகத்தின் தட்பவெப்ப நிலை என்பது காட்டுக்குதிரை மாதிரி கட்டுக்கடங்காததோடு, எல்லாருக்கும் பொதுச்சொத்தாக வேறு இருக்கிறது. அதை முழுவதும் நம் கண்ட்ரோலில் கொண்டு வந்துவிட்டுத்தான் மறுவேலை” என்று கோடிக்கணக்கில் செலவழித்தார்கள். அலாஸ்கா மாநிலத்தில் ஹார்ப் ( HAARP ) என்று மாபெரும் ரேடியோ ஆன்டெனா வயல் ஒன்று அமைத்தார்கள். சக்தி வாய்ந்த ரேடியோ அலைகளை அனுப்பி வானத்தில் இருக்கும் அயனோஸ்பியர் என்ற மின்சாரப் போர்வையை மெல்லச் சூடாக்கி, என்ன ஆகிறது என்று பார்க்கும் ஆராய்ச்சி இது. மைக்ரோவேவ் அடுப்பில் நெருப்பில்லாமல் உருளைக்கிழங்கு வேக வைப்பது போலத்தான்; ஆனால் அவர்கள் சமைத்தது, வானத்தை அந்தச் சூட்டில் அயனோஸ்பியர் போர்வையை ஒரு மாபெரும் பபிள் கம் மாதிரி உப்பிக் கொண்டு டன் கணக்கில் காற்றை உள்ளிழுக்கும். இந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு எதிரி நாட்டின் ஏவுகணைகளையும் விமானங்களையும் அப்படியே உறிஞ்சித் துப்பிவிடலாம்; விண்ணையே மின்சார விரிப்பினால் மூடி, எதிரியின் சாட்டிலைட் செய்தித் தொடர்புகளைத் துண்டிக்கலாம் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். பிறகு ஹார்ப்புக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய, இன்னும் ஐம்பது வருடம் காத்திருப்போமாக.\nஇருபதாம் நூற்றாண்டின் நடுவில் அமெரிக்காவின் கிழக்குக் கரையை அடுத்தடுத்துப் பல புயல்கள் தாக்கிப் பலத்த சேதம். “”விஞ்ஞானிகள் எல்லாம் தண்டச் சம்பளம் வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே, இந்தப் புயல் பயலை அடக்க ஏதாவது செய்யக்கூடாதா” என்று எரிச்சல்பட்டார் ஜனாதிபதி ஐசன்ஹோவர். அப்படித்தான் ஆரம்பித்தது அமெரிக்காவின் புயல் பரிசோதனைகள். விஞ்ஞானி லாங்ம்யூர் என்பவர் தைரியமாகப் புயலின் கண்ணில் புகுந்து புறப்பட்டு உலர் ஐûஸத் தூவினார். புயலில் உள்ள தண்ணீரையெல்லாம் வடிய வைத்துவிட்டால் அதன் வீரியம் குறைந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் கடலில் மையம் கொண்டிருந்த புயல், ஒரு டைவ் அடித்துத் திசைமாறி ஜியார்ஜியாவைப் போய்த் தாக்கியது” என்று எரிச்சல்பட்���ார் ஜனாதிபதி ஐசன்ஹோவர். அப்படித்தான் ஆரம்பித்தது அமெரிக்காவின் புயல் பரிசோதனைகள். விஞ்ஞானி லாங்ம்யூர் என்பவர் தைரியமாகப் புயலின் கண்ணில் புகுந்து புறப்பட்டு உலர் ஐûஸத் தூவினார். புயலில் உள்ள தண்ணீரையெல்லாம் வடிய வைத்துவிட்டால் அதன் வீரியம் குறைந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் கடலில் மையம் கொண்டிருந்த புயல், ஒரு டைவ் அடித்துத் திசைமாறி ஜியார்ஜியாவைப் போய்த் தாக்கியது பக்கத்து வீட்டுக் கண்ணாடியைப் பந்தடித்து உடைத்த சிறுவன்போல, வீட்டுக்கு ஓடிப் போய்ப் போர்த்திப்படுத்துவிட்டார் லாங்ம்ப்யூர்.\nப்ராஜெக்ட் புயல் வெஞ்சினம் ( storm fury ) என்று அறுபதுகளில் ஆரம்பித்து, ஓர் இருபது வருடம் புயல்களுடன் மல்லாடினார்கள் அமெரிக்கர்கள். ஆனால் இவர்கள் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு ஏதாவது பலன் இருக்கிறதா, அல்லது தானாகவேதான் புயல் பலவீனமடைந்துவிட்டதா என்பதைக் கடைசி வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சில தடவை புயலடைத்தது; சில சமயம் பிசுபிசுத்தது. கடைசியில் இதெல்லாம் கதைக்குதவாது என்று ஆர்வம் இழந்துவிட்டார்கள். ஆனால் சீனா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சீனாவில் விவசாயிகள் ஆடிப் பட்டம் தேடி விதைத்துவிட்டு, தண்ணீருக்கு விமான எதிர்ப்பு பீரங்கிகளை நாடுகிறார்கள். அவற்றில் கெமிக்கல் குண்டுகளை நிரப்பி, மேகங்களை அடித்துக் கீழே வீழ்த்த முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். இதில், “”எங்க ஊருக்கு வர இருந்த மழையை உங்க ஊரிலேயே தடுத்துத் திருடி விட்டீர்களே” என்று ஒரு பேட்டைக்கும் மற்றொரு பேட்டைக்கும் சண்டை நடக்கிறது. ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் சண்டை நடக்கிறது. (வேறு எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை\nமழையைக் கொண்டு வருவது ஒரு புறமிருக்க, கிரிக்கெட் மாட்ச்சுக்கு ஐநூறு ரூபாய் தந்து டிக்கெட் வாங்கியிருக்கும் நாட்களில் மழையை வராமல் தடுக்கவும் வழிகள் யோசித்திருக்கிறார்கள். ரஷ்யாவில் விளையாட்டுப் போட்டிகள், வி.ஐ.பி பொதுக்கூட்டங்களின் போது மழையை முளையிலேயே கிள்ளுவதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றன. 2008-ல் சீனாவில் ஒலிம்பிக்ஸ் நடக்கப்போகிறது. மழை பெய்து ஆட்டத்தைக் கலைத்து விடக்கூடாதே என்பதற்காக இப்போதே ஓர் அரசாங்க இலாகா அமைத்து ஆள் படைகளுக்கெல்லாம் சம்பளம் கொடுத்து உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், என்னதான் மனிதன் முயன்றாலும், “”நமக்கு மேலே இயற்கைன்னு ஒண்ணு இருக்கில்லே” என்றுதான் சொல்கிறார்கள் அந்த அதிகாரிகள்.\nஆர்.கே. லட்சுமணனின் புகழ் பெற்ற கார்ட்டூன் ஒன்று; பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. மழை நிறைந்த காலை நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் ஏழெட்டு பேர் குடை, ரெயின் கோட்டுடன் நிற்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் குடையில்லாமல் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு நிற்கிறார்.\n“”அட, ஆமாம் நான் வானிலை இலாகாவிலேதான் வேலை செய்யறேன். எப்படிக் கண்டுபிடிச்சீங்க\nகி. சிவசுப்பிரமணியன், அறிவியல் ஆய்வாளர்\nசூரியனால் வெளிப்படுத்தப்படும் வெப்பம் சுமார் 6,000 டிகிரி சென்டிகிரேட். இதில் ஒரு சிறு பகுதியே பூமிக்கு கிடைக்கிறது.\nஇந்த வெப்பநிலையே கடல்நீரை ஓரளவு ஆவியாக்கி மேகங்கள் மூலம் நமக்கு மழையாகக் கிடைக்க உதவுகிறது. இந்த வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்பொழுது பருவகால மாற்றம் ஏற்படுகிறது. எனினும் எந்த ஆண்டிலும் மழையே இல்லாமல் அறவே பொய்த்துப் போவது இல்லை. இதுவே இயற்கை.\nதமிழகம் தவிர இந்தியா முழுமையும் தென்மேற்குப் பருவகாலத்தில் ஏறத்தாழ 80 சதவிகித மழை கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வடகிழக்குப் பருவகாலத்தில் அதிக அளவு மழை கிடைக்கிறது. இது இயற்கையின் நியதி.\nதமிழகத்தின் சராசரி மழையளவு ஏறத்தாழ 960 மி.மீ. இதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மழை இரு முக்கிய பருவ காலங்களான தென்மேற்கு (332 மி.மீ) மற்றும் வடகிழக்கு (465 மி.மீ) பருவகாற்றினால் கிடைக்கிறது.\nவடகிழக்குப் பருவமழை (அக்டோபர் – டிசம்பர்) இந்த ஆண்டு தமிழகத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கியது. ஆண்டின் மொத்த மழையில் பாதியளவு இம்மூன்று மாத காலத்திலேயே பெய்துவிடுகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் இப்பருவ மழையின்போதுதான் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு அதிகரிக்கிறது.\nஎனவே, இக்குறுகிய காலத்தில் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு மழைத்துளியையும் மிகச்சிறந்த முறையில் நிலத்திலும் (குளம், குட்டை, ஏரி போன்றவை) மற்றும் நிலத்திற்கு கீழும் (கசிவுநீர்க் குட்டைகள், மழைநீர் அறுவடை, கிணறுகள் போன்றவை) சேமிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.\n“மகேசனை நம்பலாம் ஆனால் மழையை நம்ப முடியாது’. இது கிராமப்புற மக்களின் கூற்று. நகர்ப்புறங்களில் மழை குறைந்தாலும் பாதிப்புகள் அதிகம் இல்லை. ஆனால் விவசாயத்தையே நம்பியுள்ள கிராமங்களுக்கு மழையே உயிர் மூச்சு. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சென்னைக்கு மிக அதிக அளவு மழையை அளித்துள்ளது. ஆனால், வடகிழக்குப் பருவமழை அந்த அளவுக்கு சிறப்பாகப் பெய்யவில்லை.\nஎனினும், அடைமழைபோல் அவ்வப்போது தூறலுடன் பெய்த தொடர் சிறுமழை நிலத்தடிநீர் மேம்பாட்டிற்கு மிகவும் உகந்ததாகும்.\nபெய்கின்ற சிறுதூறல் மழையில் பெரும்பகுதியை பூமி நிதானமாக உள்வாங்கி மண்ணுக்கு அடியில் எங்கெல்லாம் துவாரங்கள் உள்ளதோ அங்கெல்லாம் நீரைப்புகுத்தி நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அடிப்படையாக அமைய வழிவகுத்தது இந்த சிறுதூறல் மழையே. இக்கருத்தின் வெளிப்பாடே “சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதாகும்.\nஉதாரணமாக, சென்னையில் அக்டோபர் மாதத்தின் சராசரி மழையளவு 270 மி.மீ. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 15 நாள்களில் 257 மி.மீ. மழை பெய்தது. ஆனால் ஒரே நாளில் மட்டும் (அக்டோபர் 28) 140 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே மீதமுள்ள இந்த ஒருமாதத்தில் பெய்கின்ற மழைநீரைச் சிறப்பாகச் சேமிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.\nதமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் அமைந்துள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளான ஏரிகள் மூலம் ஓரளவுக்கு மேல் பெய்கின்ற பெருமழைநீரைத் தேக்கினால் அது மழையற்ற கோடைகாலத்திற்கு பெரிதும் உதவும்.\nஎக்காரணத்தைக் கொண்டும் ஏரிகளை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. அவை எதிர்காலத்தின் நீர் ஆதாரங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.\nநகரங்களில் வீடுகளுக்கு மழைநீர் சேகரிப்பு எவ்வளவு கட்டாயமோ அவ்வளவு கட்டாயம் கிராமங்களில் மழைநீர் சேகரிப்பதும் ஆகும். எனவே கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளையும், குளங்களையும் மராமத்து செய்து அவற்றின் முழு கொள்ளளவுக்கு தயார் செய்வது அரசு மற்றும் அனைத்து மக்களின் இன்றியமையாத கடமையாகும். ஆனால் இவைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும், செயல்பாடுகள் மிகவும் குறைவே. இதுவே ஒட்டுமொத்த நீர்ப்பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணமாகும்.\nஆண்டுதோறும் கிடைக்கின்ற மழை நம் தேவைக்கும் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் அதை உரியமுறையில் சேமித்துவைக்க நாம் தவறிவிடுகிறோம��� என்பதே உண்மையாகும்.\n“காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கின்ற மழைநீரை உரிய முறையில் சேகரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.\nபருவகாலங்களில், மிகக் குறுகிய நாள்களில் அளவுக்கு அதிகமாக பெருமழை பெய்து, பேரளவு வெள்ளம் வீணாகக் கடலில் கலக்கிறது. இப்படி அதிகமாகப் பெய்யும் மழைநீரை முடிந்தவரையில் சேமித்து, அதை வறட்சி மற்றும் பற்றாக்குறைக் காலங்களில் பயன்படுத்திக்கொள்ளும் முறையே நீர் மேலாண்மையின் அடிப்படையாகும்.\nஇக்கருத்து விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீர் சேமிப்பிற்கும் பொருந்துவதாகும். இம்மழைநீரைப் பயன்படுத்திக்கொள்ள மழைநீர் தேங்கும் இடங்களில் சிறிய குளம், குட்டைகளை அமைக்க அரசும், மக்களும் முயற்சிக்க வேண்டும். இவற்றையே கசிவுநீர்க் குட்டைகள் என்கிறோம்.\nஇக்குட்டைகளுக்கு மழைநீர் வரத்தொடங்கியதும் நிலத்தால் அது உறிஞ்சப்படுகிறது. எங்கெல்லாம் நீர் பூமியில் வேகமாக உறிஞ்சப்படுகிறதோ அங்கெல்லாம் நிலத்தடி நீர் வளம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு அதன் உவர்நீர்த் தன்மையும் மாறி நன்னீர் பெறத் துணைபுரிகிறது. இக்கருத்துகளின் அடிப்படையில் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களும், அரசும் முழுமையாக உணர்ந்து ஆக்கபூர்வ வழியில் செயல்பட வேண்டும்.\nஆண்டுதோறும் நமது தேவைக்கு அதிகமாகவே மழைநீர் கிடைக்கிறது. ஆனால் அதை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்வது இல்லை. உதாரணமாக, ஒரு கிரவுண்டு (2400 சதுர அடி) நிலத்தில் 1 மி.மீ. மழை பெய்தால் அது 223 லிட்டர் நீருக்குச் சமம்.\nசென்னையில் ஆண்டுதோறும் சராசரியாக 1300 மி.மீ. மழை பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 677 மி.மீ. மழையும் அக்டோபர் முதல் நவம்பர் வரை 354 மி.மீ. மழையும் பெய்தது. டிசம்பர் மாதம் 150 மி.மீ. மழை பெய்தது.\nஎனவே எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதரும் தத்தம் வீடுகள் மற்றும் நிலங்களில் இயன்ற அளவு மழைநீரைச் சேமித்து பூமிக்குள் செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் பேரளவு மழைநீரைச் சேமிக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆண்டுதோறும் தவறாமல் இத்தகைய செயல்பாடுகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டால் நமது நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்துக்கே இடமிருக்காது.\nமூலிகை மூலை: கக்கு��ான் இருமல் குணமாக…\nஎதிர் அடுக்குகளில் முட்டை வடிவ இலைகளைக் கொண்ட சிறிய பூங்கொத்துக்களை உடைய வேலிகளில் படரும் சுற்றுக்கொடி இனம் நஞ்சறுப்பான். பஞ்சுடன் கூடிய முட்டை வடிவ விதைகளைக் கொண்டு இருக்கும். வேர், இலை மருத்துவக் குணம் உடையது. வாந்தியை ஏற்படுத்தும், வியர்வையை அதிகமாக்கும், கோழையை அகற்றும் குணம்கொண்டது. தமிழகமெங்கும் எல்லா மண்வளத்திலும் வேலிகளில் தானாகவே வளரக்கூடியது.\nவேறுபெயர்கள் : கொடிப்பாலை, கறிப்பாலை, நஞ்சுமுறிச்சான் கொடி, கொண்ணி.\nமருத்துவ குணங்கள் : நஞ்சறுப்பான் இலையை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து வெந்நீரில் 3 வேளைக்கு சாப்பிட வியர்வை பெருகும். சளியைப் போக்கும். சீதக்கழிச்சல், நீர்த்தக்கழிச்சல் குணமாகும்.\nநஞ்சறுப்பான் இலைச்சூரணம் 150 மில்லியளவு எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை கொடுத்துவர குழந்தைகளுக்குக் காணும் கக்குவான் இருமல் குணமாகும்.\nநஞ்சறுப்பான் இலை, நொச்சி, தைல இலை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைக்கனம், தலைவலி, உடல்கனம், இருமல், சளி, இளைப்பு குணமாகும்.\nநஞ்சறுப்பான் இலையை அரைத்து எலுமிச்சம்பழம் அளவு சாப்பிடக்கொடுத்து, கடிவாயிலும் வைத்துக்கட்ட வாந்தியாகி எந்தவிதமான நஞ்சும் முறியும் (மயக்க நிலையில் இருந்தால் நஞ்சறுப்பான் வேர்ப்பொடியை கொடுக்கலாம்.)\nநஞ்சறுப்பான் சமூலத்தை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதே அளவு மிளகுப்பொடி கலந்து 5 கிராமாக 2 வேளை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்துவர பாதரசம், ரசக்கற்பூரம், சவ்வீரம் போன்ற பாசாணங்களின் வீறு தணியும். உப்பில்லாத மோர் உணவு சாப்பிட வேண்டும். இதே பொடியை அரை கிராம் அளவிற்கு 3 வேளையாகத் தொடர்ந்து சாப்பிட்டுவர மேக வாய்வுப் பிடிப்புகள் குணமாகும்.\nநஞ்சறுப்பான் பூண்டை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைமுழுகிவர மண்டைக்குத்தல் குணமாகும்.\nஇதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங��கும் தானாகவே வளர்கின்றது.\nமருத்துவ குணங்கள் : கற்பூரவள்ளி இலையை அடையாகச் செய்து சாப்பிட்டு வர செரிமாணக் கோளாறுகள் நீங்கும்.\nகற்பூரவள்ளி இலையை மென்று தின்று வர மூச்சுத் திணறல் போகும். (நாக்கில் கொஞ்சம் சுறுசுறுப்பு ஏற்பட்டு லேசான வெளிர் காரம் இருக்கும். இதனால் எந்தத் தீமையும் இல்லை.)\nகற்பூரவள்ளி இலை, முசுமுசுக்கை, தூதுவளை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து நல்லெண்ணெய் அல்லது பசும் நெய்விட்டு வதக்கி பின்னர் அரைத்து வைத்துக்கொண்டு அமுக்கிரா, சுக்கு, மிளகு, சேர்த்து சமஅளவாக எடுத்துப் பொடிச்செய்து, ஒரு கடாயில் மாவுப் பொடிக்குத் தகுந்தவாறு நெய் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். நெய் காய்ந்தவுடன் அதில் பொடியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கிளறிக் கொண்டே வரும்போது விழுதையும் சேர்த்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டையும் கலந்து கிளறிக்கொண்டு இறக்கி வைத்து நெல்லிக்காய் அளவு 2 வேளை சாப்பிட்டுவர இழுப்பு சளி, இருமல் குணமாகும்.\nகற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.\nகற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும்\nகலை: பிரெட்டின் விலை ரூ.500\nஇட்லி வகையாக இருக்க விரும்புகிறீர்களா பிரெட் துண்டு வகையாக இருக்க விரும்புகிறீர்களா\nமீந்துபோன இட்லியை உதிர்த்து அம்புஜம் பாட்டி உப்புமா கிண்டுவது -இட்லி வகை\nமீந்துபோன பிரெட் துண்டுகளை உதிர்த்து சென்னை ஆழ்வார்பேட்டை சிந்துசுரேஷ் பல்வேறு அலங்காரப் பொருட்கள் செய்வது -பிரெட் வகை\nமேற்சொன்ன பிரெட் வகையைச் சேர்ந்த சிந்துசுரேஷ் பிரெட்டில் மட்டுமல்ல காகிதம் உட்பட பல பொருட்கள் பயன்படுத்தி ஏ டு இசட் கலைப்பொருட்களைச் செய்யக்கூடியவர். செராமிக் ஒர்க், கிளாஸ் பெயின்டிங், மட்பாண்டங்களில் அலங்காரம், எம்ப்ராய்டரி என எல்லாவற்றிலும் கலைத்தேர்ந்தவர். தமக்குத் தெரிந்த கலையைப் பிறருக்குச் சொல்லியும் கொடுக்கக் கூடியவர். வீட்டையே தம் கைவண்ணத்தில் கலைக்கோயிலாக மாற்றியுள்ள அவரின் கலைப்பேச்சு:\n“”பி.எஸ்ஸி மேக்ஸ் படித்து முடித்துள்ளேன். எனக்கு ஏனோ படித்து முடித்து வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்தே இருந்தது இல்லை. பெற்றோர்கள் படிக்க வைத்தார்கள் என்பதற்காகப் படித்தேன். ஆனால், எனக்கு ஓவியம் வரைவது என்றால் சிறு வயதிலிருந்தே கொள்ளை ப்ரியம். சிறிது நேரம் கிடைத்தால்கூட ஏதாவது படங்கள் வரைந்துகொண்டு இருப்பேன். இது திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்தது. என்னுடைய கணவர் பிசினஸ்மேன். அவர் இல்லாத நேரங்களில் வரைவதோடு புதியபுதிய பொருட்களைச் செய்து பார்க்கத் தொடங்கினேன். எளிதாக வந்தது. அப்படி நான் செய்த பல பொருட்கள்தான் இப்போது எனது வீட்டை அலங்கரிக்கிறது.\nகலைப்பொருட்கள் செய்வதற்கு நான் எங்கும் சென்று பிரத்யேகப் பயிற்சி எதுவும் பெறவில்லை. துணிகளில் செய்யக்கூடிய பெயின்டிங் மட்டும் ஒருவரிடம் கற்றுக்கொண்டேன். மற்றபடி எந்தவகையான கலைப்பொருட்கள் செய்யவும் நான் பயிற்சி பெறவில்லை. ஒரு பொருளைப் பார்த்தே அந்த வகையான முறையில் வெவ்வேறு வடிவங்களில் புதுப்புதுப்பொருட்களைச் செய்யக்கூடிய திறன் எனக்கு இயல்பாக இருக்கிறது. இதற்காக நான் செய்வது ஒன்றே ஒன்றுதான்.\nகைவினைப்பொருட்கள் கண்காட்சி எங்கு நடந்தாலும் சென்று பார்ப்பேன். அங்கு என்னென்ன பொருட்கள் வந்திருக்கின்றன. அதன் புதிய வேலைப்பாடுகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு அப்படியே நான் செய்துவிடுவேன். இப்படித்தான் எல்லாவகையான கலைப்பொருட்களையும் செய்யத் தொடங்கினேன். நான் கற்ற கலையை கடந்த பத்துவருடமாக பலருக்குச் சொல்லியும் தருகிறேன்.\nகிளாஸ் பெயின்டிங், ரிவர்ஸ் கிளாஸ் பெயின்டிங், மதுபானி கிளாஸ் பெயின்டிங், செராமிக் வேலைப்பாடுகள், போன்ஸôய் செயற்கை மரங்கள் தயாரிப்பு போன்றவை சொல்லிக் கொடுத்தாலும் கிளாஸ் பெயின்டிங் கற்றுக்கொள்வதற்குதான் அதிகமானோர் வருகிறார்கள். இதோடு சீனா நாட்டைச் சேர்ந்த மேக்ரேம் வகையிலான அலங்காரப் பொருட்களையும் செய்கிறேன். கற்றும் கொடுக்கிறேன்.\nமேக்ரேம் வகையான பொருட்கள் செய்வதற்கு அதிகச் செலவினங்கள் ஆகாது. சணல், நைலான், என எதில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆரம்பத்தில் அரைஞாண்கயிறு கொண்டுதான் செய்துகொண்டிருந்தேன். விதவிதமான பைகள், பாத்திரங்களுக்குக் கீழே வைக்கக்கூடிய மேட்கள், விநாயகர் போன்ற கடவுளின் உருவங்கள் என எதையும் இதில் செய்யலாம். மிகவும் அழகாக இருக்கும். ��ந்தவகையான கலைப்பொருட்களுக்கு அதிக வரவேற்பு இப்போது மக்கள் மத்தியில் இருக்கிறது.\nஒரு கலைப்பொருளை செய்வதற்குக் கற்றுக் கொள்ளக்கூடிய காலகட்டம் அவரவர்களின் திறமையைப் பொறுத்திருக்கிறது. சிலர் மூன்று வகுப்புகளிலேயே ஒரு பொருளைக் கற்றுகொடுத்துவிடுகிறார்கள். நான் ஐந்து வகுப்பு முதல் எட்டு வகுப்புவரை கூட எடுக்கிறேன். நான் ஒரு கலைப்பொருளைச் செய்வதற்குக் கற்றுகொடுத்தால், கற்றவர்கள் அவர்களே பல புதிய பொருட்களைச் செய்யக்கூடிய திறனைப் பெறுவார்கள். அதைப்போல என்னிடம் பயிற்சி பெற்ற பிறகு எந்தப் பொருளையும் அவர்கள் தூக்கிப் போடமாட்டார்கள். பழைய காகிதங்களாக இருந்தால் அதை ஒரு கலைப்பொருளாகப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். என் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களில் பெரும்பாலானவை பழைய பொருட்களிலிலிருந்து செய்யப்பட்டவை. பார்ப்பவர்களுக்கு அவை ஒருபோதும் தெரியவே தெரியாது. பழைய காகிதங்கங்களை எல்லாம் சேர்த்து பூக்கூடை ஒன்றும், பேனா, பென்சில் போட்டு வைக்கிற ஸ்டாண்ட் ஒன்றும் செய்துள்ளேன். இதைப்போலவே சாப்பிடுகிற பிரெட்டைக் கொண்டும் ஒரு புதுவித ஒர்க் செய்கிறேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.\nஇரண்டு மூன்று நாட்களான பிரெட்டுகளைத் தூளாக்கிக் கொள்ளவேண்டும். பிரெட் என்றால் எறும்பு வரும் இல்லையோ எறும்போ பூச்சிகளோ வராமல் இருக்க சிங் ஆக்ûஸடு ஒரு சொட்டு மற்றும் ஃபெவிகால் கலந்து சாப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். இதன்பிறகு நமக்கு தேவையான உருவங்களில் எதைவேண்டுமானாலும் வடித்துக்கொள்ளலாம். இதன் பிறகு காய வைத்து பெயின்டு மற்றும் வார்னிஷ் அடித்துவைத்துக்கொள்ளலாம். இது எத்தனை ஆண்டுகளானாலும் கெடாமல் இருக்கும். செய்வதும் சுலபம். பார்த்தவுடனேயே எல்லோரையும் கவரும். 10 ரூபாய்க்கு பிரெட் வாங்கி 500 ரூபாய் வரையிலான பொருட்கள் செய்து விற்கலாம்\nஎன்னிடம் எல்லாவகையான கலைகளையும் கற்றுக் கொள்வதற்கு 2 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறேன். ஒரு பொருளை மற்றும் கற்றுக்கொள்வதற்கு 450 ரூபாய் வரை வசூலிக்கிறேன். 450 ரூபாய் கட்டிப் பயிற்சி பெறுகிறவர்கள் பயிற்சி பெறுவதற்கான பொருட்களையும் அவர்களே வாங்கி வரவேண்டும்.\nஎன்னிடம் பயிற்சிபெற்ற பலபேர் அவர்களும் பலருக்குப் பயிற்சி அளித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இந்தப் பயிற்சியைப் பெற்றவர்கள் சாதாரணமாகவே அறுபதாயிரம் வரை சம்பாதிக்கலாம்.” என்கிறார் சிந்துசுரேஷ்.\n-சாப்பிடுவது ஒருவகை. சாப்பிடுகிற பொருட்களைக்கொண்டே புதுப்புது பொருட்களைச் செய்து சாதிப்பது புதுவகை\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோர்வுக்குக் காரணம் என்ன\nபேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771\nஎனக்கு வயது 60 ஆகிறது. காலைக்கடன் முடித்தவுடன் நீராகாரம் சாப்பிடுகிறேன். மதியம் 11 மணி சுமார் கேழ்வரகு கஞ்சி சாப்பிடுகிறேன். கைகால் உடம்பு வலி உள்ளது. காலையில் சீக்கிரம் பசி எடுக்கிறது. அடிக்கடி உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இது எதனால்\nஇரவு படுக்கும்முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மன நிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல்-மனப்பாதிப்பு, இரண்டின் பின்விளைவுகள், இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் நாளைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டியது, என இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்க வேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்கவேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை என்று வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.\nஉங்களுடைய உடல்சோர்வு பற்றி அறிவதற்கு கீழ்காணும் கேள்விகள் உதவும்.\n1. நீங்கள் செய்யும் பணி உங்கள் சக்திக்கு மீறியதா\n பிறர் நீங்கள் குறட்டை விடுவதாகக் கூறினாலும் நீங்கள் அவ்விதம் தூங்கவில்லை என்று உணர்கிறீர்களா\n3. சீக்கிரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா விழித்ததும் தெளிவு காண்கிறதா சோம்பல் தலைவலி, மயக்கம், உடல்வலி வாய் உலர்ந்திருத்தல், கழுத்தில் வலி, மார்பில் வலி, தொண்டையில் இறுக்கம், படபடப்பு, கோபம், தாபம், அழுகை, மனத்தளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், இவற்றில் ஏதாவது ஒன்றா\nநீங்கள் முதுமையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் உடல் சோர்வு வயது முதிர்ச்சியால் ஏற்படுமானால், ஓரளவு இதற்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.\nமனதைப் பாதிக்கும் நோய்கள் உடலைப் பாதிக்கின்றன. இவற்றில் மனம் கெட்டபின் உடல் கெடுவதாயின் மனநோய்கள் எனவும், உடல் கெட்டபின் மனம் கெடுவதாயின் உடல் நோய்கள் எனவும் ஓரளவு வரையறுக்க முடியும். சில நோய்களை இப்படித் தரம் பிரிக்க முடிவதில்லை. எது முதலில் கெட்டது உடலா எனத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவற்றை “ûஸகோ úஸôமாடிக்’ நோய்கள் என்று கூறுவர்.\nஇன்றைய சூழ்நிலையில் கவலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பெரும்பாலானவர் உட்படுகின்றனர். அதனால் உடல் நோய்களுக்கு அளிக்கப்பெறும் மருந்துகள் போதாமல் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் அடக்கவல்ல மன அமைதி தரும் மருந்துகள் சேர்த்தே தரப்படுகின்றன.\nநீங்கள் நீராகாரம், கேழ்வரகு, கஞ்சி போன்ற நல்ல உணவு வகைகளை சாப்பிட்டும் உடல் வலி, உடல் சோர்வு போன்ற உபாதைகளால் அவுதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். பசியும் நன்றாக எடுக்கிறது. அப்படி என்றால் மனதளவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா மன உணர்ச்சிகளை கொந்தளித்துப் பொங்குமளவிற்கு விட்டுவிடாமல் அவ்வப்போது போக்குக்காட்டி வடித்துவிட முயற்சி செய்யலாம்.\nதூக்கம் சரியாக இல்லை என்று தோன்றினால் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலம் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிக் குளிக்கலாம். உள் மருந்தாக மஹாகல்யாணககிருதம் எனும் நெய் மருந்தை 10மிலி காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் வலி நீங்க தசமூலம் கஷாயம் காலை, மாலை வெறும் வயிற்றில் 60மிலி மேலுள்ள நெய் மருந்துடன் கலந்து சாப்பிடலாம்.\nசோர்வை அளவிடமுடியாது. எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை முதலியவற்றால் இதனைக் கணக்கிட முடியாது. நீங்கள் உடல் சுறுசுறுப்பிற்காக வில்வ இலை, கருந்துளசி இலை, மஞ்சள் பூவுள்ள கரிசலாங்கண்ணி இவற்றில் ஒன்றை அரைத்து விழுதாக்கி 5-10 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் சாப்பிடவும்.\nகோடிக் கோடி இன்பம் பெறவே…\n“”ரூ. 52 கோடியும் தொண்டர்கள் கொடுத்த பணம்”\nஉத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி இதைச் சொன்னபோது இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் நெஞ்சமும் குளிர்ந்திருக்கும். சிலர் ஆனந்த நடனமாடியிருப்பார்கள். எங்கும் நிம்மதிப் பெருமூச்சு\nஏனென்றால் எல்லாக் கட்சித் தலைவர்களின் சொத்துக் குவிப்பையும் மாயாவதி ஒரே வரியில் நியாயப்படுத்தி விட்டார், எல்லா கறுப்பு பணத்துக்கும் “மஞ்சள் நீர்’ தெளித்து வெள்ளைப்பணமாக மாற்றிவிட��டார்.\nஇந்த வாதம் எல்லா முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். எல்லாமும் தொண்டர்கள் கொடுத்தது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எல்லாம் அவன் (தொண்டன்) செயல்\nதற்போது கட்சிக்குத் தரும் பணம் மட்டும்தான் யார் கொடுத்தது என்ற கணக்கு வழக்கு இல்லாமல் வந்து குவியும் நிலைமை இருந்து வருகிறது. ஒரு மாநாடு நடத்தி, கட்சி நிதியாக ரூ.5 கோடியை அளித்தால் அது அந்த மாநாட்டில் தொண்டர்கள் தந்ததாக வரவு வைக்கப்படும்.\nஆனால், அமெரிக்காவில் தேர்தல் நிதி திரட்டும் ஒவ்வொரு வேட்பாளரும் கணக்கு காட்ட வேண்டும். 200 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர் பெயர், முகவரி, அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் அந்த நடைமுறை இல்லை. ஆகவே தொல்லையில்லை.\nகட்சி வளர்ச்சி நிதியைப் போலவே, இனிமேல் கட்சித் தலைமை வளர்ச்சி நிதிக்கும் கணக்கு கேட்கக் கூடாது என்பதாக மாயாவதியின் பதில் அமைந்துள்ளது.\nஒரு முதல்வர் பேசியது இப்படி என்றால், பிரதமர் பேச்சு இதற்கு ஒரு படி மேலே.\n“”பிரதிபா பாட்டீல் மீது காழ்ப்புணர்ச்சியால் சேறு பூசுகிறார்கள். அவரது சர்க்கரை ஆலை வங்கிக் கடனை (பல கோடி ரூபாய்) “சூழ்நிலை காரணமாகச்’ செலுத்தவில்லை. மகாராஷ்டிரத்தில் இப்படிக் கடனைச் செலுத்தத் தவறிய 72 சர்க்கரை ஆலைகளை ஜனசத்தா நாளிதழ் பட்டியலிட்டுள்ளது” என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியிருக்கிறார் பிரதமர்.\nஇதை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சொல்லியிருந்தால் அது வெறும் பதில் என்பதாக மட்டுமே முடிந்துபோகும். ஆனால் நாட்டின் பிரதமர் இத்தகைய பதிலை சொல்வது முறையல்ல.\nவங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாத தொழில் நெருக்கடி இயல்பானது ஒன்றுதான். ஒரு சாதாரண நபர் வங்கிக் கடன் வாங்கி, தொழில் தொடங்கி, நலிந்து போகும்போது பிணையாக வைக்கப்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால், பிரதிபா பாட்டிலுக்கு இப்போது சொத்து எதுவுமே இல்லை எனச் சொல்ல முடியுமா\n“கடனைத் திருப்பிச் செலுத்தாத 72 ஆலைகளில் பிரதிபா பாட்டீலின் ஆலையும் ஒன்று’ என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வது, ஒரு தவறை வலிந்து நியாயப்படுத்துவதாக உள்ளது.\nமகாத்மா காந்தி சென்ற இடமெல்லாம் பெண்களும், நாட்டுப் பற்றாளர்களும் தங்கள் உடைமைகளையும் பொன்நகைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவை அவரிடம் கொடுக்கப்பட்டவை. அவர் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்டவை. அதை அவர் விருப்பம்போல செலவிடலாம் என்ற உரிமையையும் சேர்த்துக் கொடுத்த பொருள்கள்தான். ஆனால் காந்தி அவற்றை தனது சொத்தாக மாற்றிக் கொள்ளவில்லை.\nவினோபா பவே இந்தியா முழுவதும் நடையாய் நடந்து பெரும் பணக்காரர்களிடம் பூமிதானம் பெற்றார். அதில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர் பெயரில் மாற்றிக் கொள்ளவில்லை.\nகாமராஜர் கை காட்டினால் கொண்டு வந்து கொட்டித்தர ஆட்கள் இருந்தனர். அவரும் கை காட்டினார். ஆனால் அது தனக்காக அல்ல, கட்சிக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும் மட்டுமே. சத்தியமூர்த்தி பவனும், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானமும் அதற்கு சாட்சி.\nஅண்ணா துரை முதல்வர் ஆன பின்னரும் எளிய மனிதர்தான். பெரும் சொத்துகளுக்குச் சொந்தக்காரர் அல்லர். அவரது வளர்ப்பு மகன் டாக்டர் என்ற போதிலும் சென்னையில் பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவக் கல்லூரியாக மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடும் அவர் செய்யவில்லை.\nஇப்படியான தலைவர்களின் வரிசையில், மாயாவதி தனது சொத்து ரூ.52 கோடிக்கு கணக்கு சொல்லியிருக்கும் விதமும், பிரதீபா பாட்டிலின் சர்க்கரை ஆலைக்குப் பிரதமரின் நியாயப்படுத்தலும் இந்திய அரசியலமைப்பை கேலி செய்வதாக இருக்கிறது. நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றியும் அவர்களது வாரிசுகளையும், நண்பர் வட்டங்களையும் பற்றி புத்தகமே போடலாம்.\nஅரசு ஊழியர் ஒருவரோ, பொதுமக்களில் ஒருவரோ தனது வருமானத்துக்கு மீறிய சொத்து குறித்த கேள்விக்கு மாயாவதியின் பதிலைச் சொல்ல முடியுமா “என் நண்பர்கள் கொடுத்தது’ என்றும், “எனக்குக் கிடைத்த அன்பளிப்புகள்’ என்றும் அவர் சொன்னால் அரசு ஏற்குமா\nஆனால் அரசியல் கட்சித் தலைவர்களால் சொல்ல முடியும்.\nஏனெனில், இந்தியக் குடிமகன் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன். ஆனால், இந்திய அரசியல்வாதிக்கு சட்டம் கட்டுப்பட்டது.\nஎழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய அரசியல் அங்கதச் சுவை நாவல் “அனிமல் ஃபார்ம்’. இதில் இடம்பெறும் சொற்றொடர் என்றைக்கும் பொருத்தமானது: “”எல்லாரும் சமம். சிலர் மற்றவர்களைவிட கூடுதல் சமம்”. (All are equal. But some are more equal than others).\nஉயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்\nஉயிர் எரிசக்தி அதாவது தாவரங்கள் மூலம் பெறப்படும் எரிசக்தி, இன்று நிலவும் கச்சா எண்ணெய் எரிபொருள் நெருக்கடிக்குரிய சரியான தீர்வாகவும் பூமி வெப்பமடைதலைத் தணிக்கவல்லது என்றும் ஒரு தவறான எண்ணம் தலைதூக்கியுள்ளது.\nபுவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமே வல்லரசு நாடுகளின் வரம்பற்ற எரிசக்திப் பயன்பாடு. இதனால்தான் நச்சுப்புகைகளின் பசுமையக விளைவு ஏற்பட்டு ஓசோன் மண்டலம் ஓட்டையாகிறது. வல்லரசுகளான வடக்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது வளரும் நாடுகளின் எரிசக்திப் பயன்பாடு 10 சதத்திற்கும் குறைவுதான்.\nவல்லரசுகள் தங்களின் எரிசக்திப் பயன்பாட்டின் அளவைக் குறைத்துக் கொள்வதற்கு முன்வராமல் இருக்கவே “”தாவர எரிசக்தி- உயிர் எரிசக்தி” என்ற மாயையைத் தோற்றுவித்து சுகம் பெறுகின்றன. வளரும் நாடுகளோ இந்த உயிர் எரிசக்தியை ஏற்றுமதிக்குரிய சந்தைப்பொருளாக மதித்து ஆர்வம் காட்டிவருகின்றன.\n இன்று அதிகபட்சம் உயிர் எரிசக்தியாக பயோ எத்தனால் பயன்படுகிறது. பின்னர் தாவர எண்ணெய் மூலம் பெறப்படும் பயோ டீசல். உணவுப் பொருள்களான பல்வேறு புஞ்சைத் தானியங்களின் மாவைப் புளிக்கவைத்தும், சர்க்கரைச்சோளம் என்ற பயிரின் தண்டைப் பிழிந்து சாறெடுத்தும் கரும்புச் சாற்றிலிருந்தும் பயோ எத்தனால் எடுக்கப்பட்டு அது பெட்ரோலில் கலந்து பயன்படுத்தப்படுகிறது.\nஉணவாகப் பயன்படக்கூடிய மக்காச் சோளமும் எத்தனாலாகிறது. சோயா மொச்சை, கடுகு, எண்ணெய்ப்பனை போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களும் பயோ டீசலுக்குப் பயனாகிறது. பசிபிக் தீவுகளில் தேங்காய் எண்ணெய், ஆப்பிரிக்க நாடுகளில் எண்ணெய் காட்டாமணக்கும் அடக்கம்.\nதாவர எண்ணெய்களை எரிபொருளாகப் பயன்படுத்துவது புதிய விஷயமல்ல. ஆமணக்கு எண்ணெயின் பெயரே விளக்கு எண்ணெய்தான். மன்னராட்சிக் காலத்தில் இலுப்பை மர வளர்ப்புக்கு தேவதானம் (கோயில் மானியம்) வழங்கப்பட்டதைச் சோழர்காலத்துச் செப்போடுகள் கூறும்.\nதீவட்டி, தெருவிளக்கு, கோயில் தீபம் எல்லாவற்றுக்கும் பயன் தர இலுப்பை மரங்கள் இருந்தன. ஏழைகளுக்கும் பழங்குடிகளுக்கும் வாழ்வளித்தன. இன்றோ இலுப்பை மரமே அரிதாகிவிட்டது.\nகச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாகத் தாவர எண்ணெய்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இதன்மூலம் ஏழை விவசாயிகளுககும் பழங்குடி மக்களுக்கும் வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த அடிப்படை���ில் மாற்று எரிசக்தி திட்டம் அணுகப்படவில்லை. கச்சா எண்ணெய் எரிபொருள்களை மிக அதிகமாகப் பயன்படுத்தும் வடக்கு நாடுகள் அற்பவிலை கொடுத்து உயிர் எரிபொருள்களை ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு தங்களுடைய நுகர்வுத் திட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யத் தயாராக இல்லை. அதேசமயம், ஏழைநாடுகளில் உள்ள பணக்காரர்கள் உலக வர்த்தகத்தில் உயிர் எரிபொருள் அங்காடியில் தங்கள் பங்கை வளர்த்துக்கொள்ளும் போட்டியில் இறங்கிவிட்டனர்.\nஇந்தப் போட்டா போட்டியின் விளைவுகள் அபாயகரமானவை. ஒரு மாயவலை பின்னப்படுகிறது. “” உயிரி எரிபொருள்கள் சுற்றுச்சூழலின் காவலர்கள்” என்றும் இவை பசுமையக (எழ்ங்ங்ய் ஏர்ன்ள்ங்) விளைவுகளான நச்சுப் புகைகளைக் கணிசமாகக் குறைக்கும்” என்றும் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த மாற்று உயிர் எரிபொருள் திட்டமே வடக்கு நாடுகளின் சதித்திட்டம் என்பதை ஏழை நாடுகள் எள்ளளவும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.\nஇதனால் நிகழப்போகும் அபாயங்கள் எவை\nசர்வதேச உயிர் எரிபொருள் அங்காடியில் பலியாகும் உணவுப் பயிர்களில் முக்கியமானவை மரவள்ளிக்கிழங்கு, சோயா மொச்சை, மக்காச்சோளம், மணிலாப் பயிறு, கரும்பு, எண்ணெய்ப் பனை, ரேப்சீட் என்ற கடுகுவகை போன்றவை. ஆகவே உயிர் எரிபொருள் அங்காடி வலுப்பெற்றால், உணவுப் பயிர்களின் வழங்கல் பாதிப்புறலாம். முன்பு கவனிக்கப்படாமல் இருந்த எண்ணெய் காட்டாமணக்கு, புங்கன் இன்று கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், வேம்பு, இலுப்பை, சால் உரிய கவனம் பெறவில்லை.\nஉயிர் எரிபொருள் உற்பத்தியில் வல்லரசுகளின் கவனம் திரும்பிவிட்டதால் விவசாய நிலம், தண்ணீர் நெருக்கடி வலுப்பெறும். இப்போது மொத்த விவசாய நிலத்தில் சுமார் 30 சதம் உயிர் எரிபொருள் உற்பத்திக்கு என்று திட்டமிடப்படுகிறது. இந்தியாவில் காட்டாமணக்கு ஜூரம் தலைக்கேறி விட்டது. தமிழ்நாட்டில் வாழை, நெல், பயிரிட்ட இடங்களில் காட்டாமணக்கு நட வங்கி உதவி, மானியம் கிட்டுகிறது. காட்டாமணக்கு புஞ்சைப் பயிர் அல்ல . வாழை, கரும்புக்குப் பாயும் நீரைவிட அதிகம் பாய்ச்சினால்தான் நிறைய விதைகள் கிட்டி நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.\nஆப்பிரிக்க மக்களுக்கு மக்காச்சோளம் முக்கிய உணவு. அடுத்து மரவள்ளிக்கிழங்கு மாவு. இன்று மக்காச்சோளத்தின் சர்வதேச விலை உயர்ந்துவ��ட்டது. உயிரி எரிபொருள் பயனுக்கு என்றே ஆப்பிரிக்கச் சோளம் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு டாலர், யூரோ நோட்டுகளைப்பெற ஏற்றுமதி தொடங்கிவிட்டது. இதனால் உள்ளூரில் மக்காச்சோள விலை உயரும்போது மக்களின் உணவுப் பிரச்னைமட்டுமல்ல; மாடு, கோழிகளின் உணவுப் பிரச்னையும் ஏற்படும். மக்காச்சோளம் மாவு கால்நடைகளின் திட உணவும் கூட. கோழிகளுக்கும் மக்காச்சோளம் பிரதான உணவு.\nஎண்ணெய்ப்பனை அதிகம் விளையும் மலேசியாவும் இந்தோனேசியாவும் இணைந்து தங்களின் பாமாயில் உற்பத்தியில் 40 சதவீதத்தை பயோடீசலுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. அதாவது, அமெரிக்க- ஐரோப்பிய ஏற்றுமதியால் பாமாயில் விலை உயர்ந்தால் முதல் பாதிப்பு இந்தியாவுக்கே.\nஏற்கெனவே சர்க்கரை விலை உயர்ந்துவருகிறது. உலகிலேயே கரும்புச் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் சர்க்கரை மலிவாக விறகப்படவில்லை. இந்தியாவுக்கு இணையாக கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பிரேசிலில் சுமார் 50 சதம் எத்தனால் உற்பத்திக்குச் செல்கிறது. கூடிய விரைவில் இந்தியாவும் பிரேசிலைப் பின்பற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. பயோடீசலை விட பயோ பெட்ரோலிய எத்தனாலின் பயன்பாடு நடைமுறை சாத்தியமானது. எத்தனாலுக்குக் கரும்புச்சாறு அல்லது மாவுப்பொருள் புளித்த காடி போதும். இவை உணவு அல்லவா மொலசஸ் என்ற சர்க்கரைப் பாகுக் கழிவும் கால்நடை உணவுக்குப் பயனாகிறது.\nமுக்கிய உணவுப்பொருள்களை பயோ பெட்ரோலாக மாற்றும் தொழில் வளர்ந்து வரும் சூழ்நிலையில், வருங்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்பதுதானஅ நிதர்சன உண்மை. விளைபொருள் விலைகள் கட்டுப்படியாகாமல் நிலத்தை விற்றுக்கடனை அடைக்கும் விவசாயிகள் ஒரு கட்டத்தில் தொழிலைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். அடிமட்டத்து மக்கள் ரொட்டித்துண்டுக்கு அலையும் பைரவர்களாவார்கள்.\nமேலைநாடுகள் விவசாயத்துக்கு மானியம் வழங்க அவரவர் நாட்டு விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றுவதுடன், உணவு உற்பத்தியில் தன்னிறைவும் ஏற்றுமதிக்கான உபரி உற்பத்தியும் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றன. இந்தியா போன்ற நாடுகள் உணவுப் பற்றாக்குறை நாடுகளாகும்போது அந்த மேலை நாடுகளை எதிர்பார்த்து வாழ வேண்டிய அபாயம் ஏற்படும்.\nஅடுத��த 50 வருடத்தில் நமது உணவுத்தேவை 75 சதவீதம் உயரும். உணவு உற்பத்தியைப் பாதிக்காத அளவில் உயிர் எரிபொருள் உற்பத்தியை உயர்த்துவதுதான காலத்தின் கட்டாயம். இதை முறையாக திட்டமிட்டு நமது அரசு செய்யத் தவறினால் அடுத்த வேளைச் சோறுக்கு அந்நிய நாட்டுக் கப்பலை எதிர்நோக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவோம்.\nபசுமை இல்ல வாயுக்கள்: புகாருக்கு இந்தியா பதில்\nநியூயார்க், ஆக. 3: காற்று மண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.\nபசுமை இல்ல வாயுக்களால் (கார்பன் டை ஆக்ûஸடு, நைட்ரஸ் ஆக்ûஸடு, மீத்தேன்) தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விவாதிக்க ஐக்கிய நாட்டு பொதுசபையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை கூட்டப்பட்டது. அதில் பங்கேற்ற ஐநாவுக்கான இந்தியத் தூதர் நிருபமா சென், இந்தியா மீதான வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.\nஐநா சபையில் மேலும் அவர் பேசியது:\nதற்போது காற்றுமண்டலத்தில் நிலைகொண்டுள்ள பசுமை இல்ல வாயுக்களும், அதனால் தட்பவெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் கடந்த ஓர் நூற்றாண்டில் வளர்ந்த நாடுகளால் உமிழப்பட்ட பசுமை இல்ல வாயுக்களின் விளைவே ஆகும்.\nஅதேவேளை, பசுமை இல்ல வாயுக்களை இந்தியா வெளியிடவே இல்லை என்று கூறவில்லை. பசுமை இல்ல வாயுக்களை அதிகமாக உமிழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதைத்தான் மறுக்கிறோம். இந்தியாவில் 17 சதவீத மக்கள்தான் பசுமை இல்ல வாயுக்கள் உருவாவதற்கு காரணமாக உள்ளனர்.\nகாற்று மண்டலத்தில் நிலைகொண்டுள்ள பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவில் 4 சதவீதத்திற்குதான் இந்தியா பொறுப்பாகும். இந்த அளவையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அதிகரித்து அதற்குத் தேவையான எரிபொருள் அளவும் அதிகரித்துள்ளது.\nஇருப்பினும், இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளால் காற்று மண்டலம் மாசுபடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோலியம், டீசல் உள்ளிட்ட மரபுசார் எரிபொருள்கள்தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.\nஇந்த எரிபொருள்கள் எரிந்து கழிவாக வெளியேறும் போது ��ாற்று மண்டலத்தை சீர்கெடுப்பவையாக உள்ளன. இதனால் இவற்றிற்கு மாற்று எரிபொருள்களை கண்டுபிடிப்பதிலும் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.\nபசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதில் வளர்ந்த நாடுகள்தான் முன்னிலை வகிக்கின்றன. இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகளோடு வளரும் நாடுகளை எந்தவிதத்திலும் ஒப்புமைபடுத்தக் கூடாது என்பதை எங்கள் நாட்டு பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அறிவியல் ரீதியான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பசுமை இல்ல வாயுக்களின் அறிகுறிகள் என்ன என்பதை விவாதிப்பதை விட்டு, அது உருவாவதற்கு காரணம் என்ன என்றும், அதை தடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் ஒரு வழியாக வளர்ந்த நாடுகள் தங்களது தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றார் நிருபமா சென். ஐநா சபையின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் சுற்றுச்சூழல் அமைச்சர் முக்டூம் பைசல் ஹாயத், பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு “கியோடோ புரோட்டோகால்’ ஒப்பந்தத்தின் படி வளர்ந்த நாடுகளுக்கு உண்டு என்றார்.\nகுடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் தருணத்தில், நமது மின்சாரத் தேவை குறித்தும், பெட்ரோல்- டீசல் இறக்குமதி குறித்தும் உரிய வகையில் எச்சரித்திருக்கிறார் அப்துல் கலாம். நம் நாட்டின் செல்வ வளத்தையே வற்ற வைக்கக்கூடிய அளவுக்குச் சென்று கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் நுகர்வைக் குறைப்பதும், மாற்று எரிசக்தியைக் கண்டறிந்து பயன்படுத்துவதும் மிகமிக அவசியம் மட்டும் அல்ல, அவசரமும் கூட என்று உணர்த்தியிருக்கிறார்.\nபெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதிக்காக மட்டும் நாம் இப்போது ஆண்டுதோறும் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் மொத்த பெட்ரோலியத் தேவையில் 75 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்கிறோம்.\n25 சதவீத அளவுக்கு மட்டுமே உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு சமாளிக்கிறோம். நியாயமாகப் பார்த்தால், இந்தக் கவலை மத்திய திட்டக் கமிஷனுக்குத்தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும். “”கார்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களும் அவ்வளவு அத்தியாவசியமானவை அல்ல; அவை நுகர்வுப் பொருள்கள்தான். அவற்றின் உற்பத்திக்கும் விற்பனைக்கும் இந்த அளவுக்கு அனுமதி தரக்கூடாது; அவற்றை ஓட்டுவதற்குத் தேவைப்படும் பெட்ரோல் நம் நாட்டில் கிடைக்கும் பொருள் அல்ல” என்று திட்டக்கமிஷன்தான் மத்திய அரசுக்கு எடுத்துரைத்திருக்க வேண்டும்.\nஇந்தியாவில் குறைந்த சம்பளத்துக்கு ஊழியர்களும் தொழிலாளர்களும் கிடைக்கிறார்கள் என்பதால் பன்னாட்டு மோட்டார் கார் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. நம் நாட்டவருக்கு வேலை கிடைக்கிறது, நமக்கு விளம்பரம் கிடைக்கிறது என்ற மகிழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கின்றன.\nஇவை ஒருபுறம் உண்மைதான் என்றாலும், பெருவாரியான மத்தியதரக் குடும்பங்களை இந்த மோட்டார் வாகன மோகம் கடனாளியாக்கி இருக்கிறது என்பதும், தேவையில்லாமல் நமது பெட்ரோலியத் தேவையை அதிகரித்திருக்கிறது என்பதும் கவனிக்கப்படாத விஷயம். நம் நாட்டின் ஏழ்மையைப் போக்கவோ, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவோ இவை எந்த விதத்திலும் உதவியாக இருக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.\nஅரசு தரும் உபசாரங்கள் போதாது என்று வங்கித் துறையும் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் வாங்க குறைந்த வட்டியில் உடனடியாகக் கடன் தருகிறது. வீடு கட்டத் தந்த கடனுக்குக்கூட வட்டி வீதத்தை உயர்த்திவிட்டனர். வாகனங்களுக்கான கடனுக்கு வட்டியை ஏற்றத் தயங்குகின்றனர்.\nஇதே போன்ற போட்டி மனோபாவம் விவசாயத்துக்குக் கடன் தருவதில் இருக்கிறதா என்றால் இல்லை. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கை பல மடங்காக (தேவையில்லாமல்தான்) உயர்ந்து வருகிறது. அதிலும் தமிழ்நாடுதான் மிகவும் முன்னணியில் இருக்கிறது.\n“”99 ரூபாய் கொடுத்து ஸ்கூட்டரை எடுத்துச் செல்லுங்கள்” என்கிறது ஒரு விளம்பரம். தமிழ்நாட்டில் 31.3.2006 கணக்கெடுப்பின்படி மொத்தம் 82 லட்சத்து 21 ஆயிரத்து 730 வாகனங்கள் உள்ளன. அவற்றில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட்டுகள் போன்ற இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சத்து 75 ஆயிரத்து 328. அதாவது மொத்த வாகனங்களில் இவை 82.10 சதவீதம்.\nபஸ் போன்ற பொது பயன்பாட்டுக்கான வாகனங்களின் எண்ணிக்கை 2 லட்சத���து 45 ஆயிரத்து 102. இது மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 2.98 சதவீதம் மட்டுமே.\nதமிழக அரசு பஸ் போக்குவரத்தில் “”ஏக-போக” முதலாளியாக இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை அளிப்பதா அல்லது நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வதா என்பதில் மிகப்பெரிய சந்தேகம் அதற்கு ஏற்பட்டிருக்கிறது. போதிய எண்ணிக்கையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமல் மக்களை வாட்டுவதாலேயே இன்று பட்டிதொட்டியெங்கும் சைக்கிளைப் போலவே “”டூ-வீலர்கள்” பெருகியுள்ளன.\nகலாம் சுட்டிக்காட்டிய மற்றொரு விஷயம் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது பற்றியது. மின்சார உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றிருந்தாலும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதை எல்லா வீடுகளிலும் இயக்கமாகவே ஏற்று நடத்த அரசு புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.\n“”சிறுதுளி பெருவெள்ளம்” என்பதைப்போல எல்லா வீடுகளிலும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தால் கணிசமான அளவுக்கு மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மழை நீர் சேமிப்பில் முன்மாதிரியாக இருந்ததைப்போல இதிலும் தமிழகம் நாட்டுக்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.\nசீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்\nபுதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.\nதில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.\nநான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.\nபேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.\nகடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து ���ிவாதிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.\nகடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.\nஇந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது’ என்றார்.\n“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.\nஅணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.\nஆட்டம் காணும் இடதுசாரி அஸ்திவாரம்\nவெனிசுலாவில் பழம்பெருமை வாய்ந்த “ரேடியோ கராகஸ்’ தொலைக்காட்சி (ஆர்சி டிவி) நிறுவனத்தின் ஒளிபரப்பு அண்மையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஹுகோ சாவேஸýக்கு எதிராக தலைநகர் கராகஸில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று வெறுமனே கூறிவிட முடியாது. ஊடகங்களைத் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கும் நாடுகள் பட்டியலில் வெனிசுலாவுக்கு எப்போதுமே 100-க்கு பின்னால்தான் இடம் கிடைக்கும். சாவேஸின் ஆட்சியில் அது இன்னும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.\nஎதிர்கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சாவேஸýக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்பட்டு வந்தது ஆர்சி டிவி. 2002-ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் அமெர���க்கா இருப்பதாகக் கூறப்பட்டுவந்தாலும், ஆர்சி டிவிக்கும் பெரும்பங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. தற்போது இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது, சாவேஸின் பொதுவுடமை இலக்குகளை நோக்கிய வேகமான பயணத்தின் ஒரு படியே என்பதில் சந்தேகமில்லை.\nஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்களை அரசுடையமையாக்கியது, தனியார் சொத்துக்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு வழங்குதற்காக திட்டங்களை அறிவித்தது என அனைத்துமே வெனிசுலாவில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிகளே.\nஇதை மறைமுகமாகக் குறிக்கும் வகையிலேயே, “இந்தப் புரட்சியை யாராலும் தடுக்க முடியாது’ என கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்துப் பத்திரிகைகளில் ஒரு பக்கத்துக்கு விளம்பரம் செய்தார். “இந்தியா ஒளிர்கிறது’ என்பது போல.\nசாவேஸýக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அண்டை நாடான பொலிவியாவின் ஈவோ மாரல்ஸ், ஓராண்டுக்கு முன்பே எரிவாயு திட்டங்களை அரசுடைமையாக்கி தனது இடதுசாரி பயணத்தைத் துவக்கிவிட்டார். இதனால், சாவேஸ் தனது சீர்திருத்தங்களை முடுக்கி விடவேண்டியதாகிவிட்டது.\nலத்தீன் இயக்க விடுதலைக்கு வித்திட்ட சைமன் பொலிவருக்கு நிகரான சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் சாவேஸ். இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்ற முறையில், கியூபாவின் ஆட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் நெருக்கமாக இருப்பவர். லத்தீன் அமெரிக்கா முழுவதையும் இடதுசாரிப் பாதைக்கு திருப்ப வேண்டும் என்பதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். சிலி, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் இடதுசாரி அரசுகளை அமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு.\nபலமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் சாவேஸýக்கும் வெனிசுலா மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். “சாவேஸ் சர்வாதிகாரி என்று கூறப்படுவது மேற்கத்திய நாடுகள் புனைந்த கதை; புஷ்ஷைவிட சிறந்த ஜனநாயகவாதி அவர்’ என்று கடுமையாகக் கூறுவோரும் உண்டு. புஷ்ஷுக்கு எதிராக அந்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டால் அவர் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா எனக் கேட்டு, ஆர்சி டிவி தடை செய்யப்பட்ட சாவேஸின் ஆதரவாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.\nசீர்திருத்தங்களை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாவேஸýக்கு எதிராக நிறைய விமர்சனங்களும் உண்டு. தனக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தை திருத்தியது, தேர்தலில் முறைகேடு, அரசுக்கு எதிரானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது, பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு என சாவேஸ்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.\nஅதேபோல், சாவேஸின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்துக்கும் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகவும் கூறிவிடமுடியாது. பணக்காரர்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கி ஏழைகளிடம் ஒப்படைக்கும் திட்டம், அவரது ஆதரவாளர்களிடமே எதிர்ப்பைச் சம்பாதித்தது. இது தவிர, அரசு அதிகாரிகள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு வீடு வைத்திருப்பவர்களிடம் வீடுகளைப் பறித்துக் கொண்டு தவிக்க விட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.\nஆர்சி டிவி தடை செய்யப்பட்டதற்கு வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான பிரேசில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றி இருக்கிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில்,”தொழிலாளர்கள் பெயரைச் சொல்லி வோட்டு வாங்கிவிட்டு, அமெரிக்காவின் கைப்பாவையாக பிரேசில் அரசு செயல்பட்டு வருகிறது’ என்று வெனிசுலா நாடாளுமன்றம் கண்டித்திருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் வெனிசுலாவுக்கு பின்னடைவே.\nஎதிர்க்கட்சிக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அரசின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, குளோபோவிஷன் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கும் சாவேஸ் அரசு தடைவிதிக்கும் என்று கூறப்படுவதால் பிரச்னை தற்போது பூதாகரமாகியிருக்கிறது.\nஇதற்கிடையே, தடைசெய்யப்பட்ட ஆர்சி டிவி ஒளிபரப்பை மெக்சிகோவில் இருந்து மீண்டும் துவக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்நிறுனத்தின் தலைவர் மார்சல் கார்னியர் மெக்சிகோவில் இருக்கும் தனது “நட்பு வட்டாரத்தை’ இதற்குப் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.\nதொலைக்காட்சி, செயற்கைக்கோள், இன்டர்நெட் என ஏதாவது ஒரு வகையில் வெனிசுலா மக்களை தொடர்பு கொள்வேன் என கார்னியர் சபதம் செய்திருப்பதால் சாவேஸýக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.\nவட கொரியா, ஈரான், சூடான���, ரஷ்யா, வெனிசுலா, பெலாரஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் “சாத்தானின் கூட்டணி’ என்றே அமெரிக்க ஆதரவுப் பத்திரிகைகள் பிரசாரம் செய்து வருகின்றன. இது வெறும் வயிற்றெரிச்சல்தான் என்றாலும், இப்பட்டியலில் வெனிசுலா சேர்க்கப்பட்டிருப்பது சரிதானோ என்ற எண்ணம் உலக உலக நாடுகளுக்கு வராமலிருக்க, சாவேஸ் கவனமாகச் செயல்படுவது நல்லது. அதுதான் லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்குச் சரியான வழி.\nவெனிசுலாவைத் தாக்க அமெரிக்காவும் கொலம்பியாவும் சதி செய்கின்றன என அண்மையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் வெனிசுலா அதிபர் சாவேஸ். இப்போதைக்கு அமெரிக்காவால் விலை கொடுத்து வாங்கவோ, நேரடியாகப் போரிட்டு அடக்கவோ முடியாத “அச்சுறுத்தல்’களில் வெனிசுலாவும் ஒன்று என்பதால் சாவேஸின் குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. அதற்காக லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய முடியுமா என்ன\nஒருநாடு எவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது என்பது மட்டுமல்ல, அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை எது என்பதும் முக்கியம் என்பார் சாவேஸ். அவரைப் பொறுத்தவரையில், பொருளாதார வளர்ச்சியின் பயன் அடித்தட்டு மக்கள்வரை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பொதுவுடமைக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்குவதுதான். இடதுசாரிகள் என்றாலே அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு சாவேஸýம் விதிவிலக்கல்ல.\nஅமெரிக்காவை எதிர்த்து 50 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கியூபாவை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் சாவேஸ், தம்மையும் ஃபிடல் காஸ்ட்ரோ போன்றதொரு போராளியாக முன்னிறுத்திக் கொள்பவர். அமெரிக்காவின் அடிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் லட்சியம். இதனால் அமெரிக்காவுக்குப் போட்டியாகப் பொருளாதார, ராணுவ பலத்தைப் பெருக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.\nலத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை இயக்கத் தலைவரான சைமன் பொலிவரின் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் “அமெரிக்காவுக்குப் பொலிவரிய மாற்று’ (ஆல்பா) என்ற அமைப்பின் கீழ் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் ஆதரவை சாவேஸ் தி��ட்டி வருகிறார். இந்த அமைப்புக்கு வெனிசுலாவும் கியூபாவும்தான் அடித்தளம் அமைத்தன.\nபொதுவாக உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தடையிலா வர்த்தகப் பிராந்தியங்கள் போல் அல்லாமல், சமூக அக்கறையும் அடித்தட்டு மக்கள் மீது கரிசனமும் கொண்ட பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையிலான வர்த்தகக் கூட்டுகளைச் செய்துகொள்ளப் போவதாக இந்த அமைப்பு கூறியிருக்கிறது.\nஇது நிறைவேறினால், தற்போது இடதுசாரிகள் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொருளாதார வளர்ச்சி’ என்பது உலக நாடுகளில் பலவற்றைக் கவரக் கூடும். இந்தியா போன்ற நாடுகள்கூட தங்களது அமெரிக்க அடிமைத்தனத்தை விட்டுவிடுவது குறித்து யோசிக்கும்.\nஆனால், ஆல்பா அமைப்பில் கியூபாவையும் வெனிசுலாவையும் விட்டால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த நாடும் இல்லை என்பதுதான் பலவீனம். சாவேஸ் என்ன செய்தாலும் அதை இம்மி பிசகாமால் அப்படியே பின்பற்றும் பொலிவியாவும் இந்த அமைப்பில் இணைந்திருக்கிறது. ஈக்வடார், நிகரகுவா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்துவிட்ட போதிலும் உள்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளால் முடிவைப் பரிசீலித்து வருகின்றன. இதுபோக, கரீபியன் கடலில் உள்ள ஆன்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட குட்டி நாடுகள் மட்டுமே ஆல்பாவில் இணைந்திருக்கின்றன.\nஅமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் கொலம்பியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற வலுவான நாடுகளின் ஆதரவு சாவேஸýக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.\nஅமெரிக்க வங்கிகளில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிதியை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது சாவேஸின் மற்றொரு திட்டம். ஆசிய வளர்ச்சி வங்கி போல் பிராந்திய வங்கி ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்தப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கலாம் என்பது அவரது எண்ணம்.\nஆனால் அமெரிக்காவுக்கு எதிராகக் கூட்டு ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று சாவேஸ் அழைப்பு விடுத்திருப்பது வலியச் சென்று போரை வரவழைப்பதற்குச் சமம். சமூக, பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்துவரும் பொலிவியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்குக் கூட்டு ராணுவத்��ை ஏற்படுத்தி போர்புரியும் திட்டமெல்லாம் ஒத்துவராது. கெட்டதும்கூட. லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தாக்கினால் பார்த்துக் கொள்ளலாம்; அதற்காகக் கூட்டு ராணுவம் அமைப்பது என்பது பிராந்திய அமைதியைக் குலைக்கும் வேலை என நிகரகுவாவும், ஈக்வடாரும் கருதுகின்றன.\nஅண்டை நாடான கொலம்பியாவுடன் சேர்ந்து வெனிசுலாவைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக சாவேஸ் கூறுவதையெல்லாம் வெனிசுலா மக்களே நம்பவில்லை. அப்படியே கொலம்பியாவுடன் போர் வந்தாலும் அதை லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுவதெல்லாம் சுயநலத்தின் உச்சகட்டம். தொடர்ந்து அதிபராக நீடிக்கும் வகையில் வெனிசுலாவில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் தேர்தலில் சாவேஸýக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இந்தத் தோல்விகளை மறைத்து தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்குத்தான் சாவேஸ் இந்த அபத்தங்களைச் செய்துவருவதாகக்கூட பத்திரிகைகள் எழுதுகின்றன.\nவெனிசுலாவில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரமில்லை, நாட்டின் பல பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் சாவேஸின் புரட்சியாளர் என்ற பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தனது பெயரை மீட்டெடுக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு எதிராகப் போரிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் உருப்படியாக ஏதாவது செய்யலாம், கோகோ பயிரிடுவதைத் தவிர\nவளரும் நாடுகளின் பொருளாதாரம் சிதைவதா\nஉலகமயப் பொருளாதாரத்தை வழிநடத்தும் சர்வதேச மும்மூர்த்திகளில் ஒன்றான உலக வர்த்தக (டபிள்யூடிஓ)அமைப்பு, சர்வதேச வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் வளரும் நாடுகளின் மீது செலுத்தி வரும் பொருளாதார நிர்பந்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.\nஉலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி-இறக்குமதி (சர்வதேச) வர்த்தகத்திற்கான விதிமுறைகளை வகுத்து வழிநடத்தும் டபிள்யூடிஓ, அதன் இன்றைய ஸ்தாபன வடிவத்தைப் பெற்றது 1995-ம் ஆண்டில்தான். 150 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள டபிள்யூடிஓவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டபிள்யூடிஓ அமைச்சர்கள் மட்ட உச்சி மாநாடுதான்.\nடபிள்யூடிஓவின் அமைச்சரவை மட��ட நான்காவது உச்சி மாநாடு 2001 நவம்பரில் கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்றது. விவசாயம், தொழில் மற்றும் சேவைப் பணித்துறைகள் உள்ளிட்ட ஒரு நீண்ட பட்டியலில் இடம் பெற்ற பல்வேறு விஷயங்களின் மீது ஒரு புதிய சுற்றுப்பேச்சு வார்த்தையைத் தொடங்க தோஹாவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தப்புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு தோஹா வளர்ச்சித் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முற்றுப்பெற்று, 2005 ஜனவரிக்குள் உடன்பாடு எட்டப்படவேண்டும் என்பது தோஹாவில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு. இன்னும் நீண்டு கொண்டே போகிறது.\nதோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் பகீரத முயற்சிகளின் ஒரு பகுதியாக, டபிள்யூடிஓ உறுப்பு நாடுகள் சிலவற்றை இணைத்து நடைபெறும் “துணை’ மாநாடுகள் பலவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பங்கு கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை வைத்து இந்தத் துணை மாநாட்டுக் குழுக்களுக்கு ஜி-4,ஜி-6,ஜி-20, ஜி-33 என்றெல்லாம் பெயரிடப்பட்டன.\nஇவற்றில் ஒன்றான ஜி-4 குழு நாடுகளான அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு, பிரேசில், இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையே, ஜெர்மனியில் பாட்ஸ்தாம் நகரில் ஒரு துணை மாநாடு அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு வெளியாகியது. விவசாயப் பொருள்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளில் யுஎஸ்ஸýம் ஐரோப்பிய யூனியனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க, இந்தியாவும் பிரேசிலும் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததுதான் இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணம்.\nபாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இந்தியா திரும்பிய நமது வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் வளர்ச்சியடைந்த நாடுகள் (குறிப்பாக யுஎஸ், ஐரோப்பிய யூனியன் ) மீது இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஒன்று, அவை தத்தம் நாடுகளின் பணக்கார விவசாயிகளுக்கு வழங்கிவரும் அதீதமான மானியங்களை ஒரு நியாயமான வரம்புக்குகூடக் குறைத்துக்கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடிக்கின்றன என்பதாகும்.\nஇரண்டாவது குற்றச்சாட்டு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கின்றன என்பதாகும்.\nஜி-4 குழுவில் சேர்ந்து இந்தியாவும் பிரேசிலும் யுஎஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனோடு தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதை இதர வளரும் நாடுகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன. ஜி-6 என்று இன்னொரு குழுவில் இந்த நான்கு நாடுகளோடு, ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் மற்றொரு ஏற்பாட்டையும் இதர வளரும் நாடுகள் குறைகூறி வருகின்றன. இந்தப் பின்னணியில் “ஜி-4 செத்துவிட்டது’ என்று பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை முடிவில் கமல்நாத் அறிவித்தது ஒரு விதத்தில் நன்மையே “ஜி-4′ செத்துவிட்ட பின்னர், “ஜி-6’க்கு எப்படி உயிரூட்ட முடியும் என்று ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது “ஜி-4′ செத்துவிட்ட பின்னர், “ஜி-6’க்கு எப்படி உயிரூட்ட முடியும் என்று ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது எனினும், வளரும் நாடுகளின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில் இந்தியாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், வளர்ச்சியடைந்த நாடுகளோடு சேர்ந்து துணை மாநாடுகள் நடத்துவதற்கான “ஜி-4′, “ஜி-6′ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது.\nபாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பிரேசிலும் சொந்த நாட்டின் விவசாயிகள் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று நிலை எடுத்தது,. இரு நாடுகளின் விவசாயிகளுக்கு சாதகமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை.\nஆனால், கமல்நாத்தின் பேச்சும், பேட்டியும் பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தை விவசாய மானியங்களைப் பற்றியது மட்டுமே என்ற தோற்றத்தை ஏற்படுத்த முற்படுவது பாதி உண்மை மட்டுமே தோஹா வளர்ச்சித் திட்டம் என்று வருணிக்கப்படுகிற டபிள்யூடிஓவின் இப்போதைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில், விவசாயம் மட்டுமன்றி, தொழில் மற்றும் சேவைப் பணிகள் துறைகளும் பிரதானமான இடம் பெற்றுள்ளன என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதில் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளுக்கு மிகுந்த அக்கறையுள்ள அம்சம், விவசாயம் அல்லாத மற்ற வர்த்தகத்திற்கு வளரும் நாடுகளின் சந்தையில் நுழைவதற்கான முயற்சியான “நாமா’ (Non Agricultural Market Access) என்பதாகும். விவசாயம் அல்லாத இதர தொழில்துறைகளின் உற்பத்தி சரக்குகளுக்கு, வளரும் நாடுகள் தங்கள் சந்தையை அகலத் திறந்துவிட வேண்டும். இறக்குமதிகள் மீதான சுங்கத��� தீர்வைகளை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகள் “நாமா’ தொடர்பாக அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றன.\nஇந்த “நாமா’ பேச்சுவார்த்தையில், வளரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஒன்று சேர்ந்து “நாமா-11′ என்றொரு குழுவை அமைத்து, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் விவசாயத்திற்கான மானியங்களைக் குறைக்கும் பட்சத்தில், “நாமா’ பிரச்னையில் ஒரு சமரசத்திற்கு இணங்கி வர இந்த “நாமா-11′ நாடுகள் குழு தயார் என்று ஏற்கெனவே சமிக்ஞை காட்டியுள்ளன என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.\nபாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில், இந்த “நாமா’ பிரச்னையை மையமாக வைத்து ஒரு பேரம் நடத்தப்பட்டது என்பதும், அதிலும் யுஎஸ், ஐரோப்பிய யூனியனுக்கு திருப்திகரமான ஒரு முடிவு வரவில்லை என்பதும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னணியாக இருந்தது.\nவளர்ச்சியைடைந்த நாடுகளில் கணிசமான மானியங்களைப் பெறும் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை வளரும் நாடுகளுக்கு கொண்டுவந்து, விற்பனை செய்யும்போது, அவர்களோடு உள்நாட்டு விவசாயிகள் போட்டிபோட்டு வியாபாரம் செய்யத் திணறுகிறார்கள். இதனால் வளரும் நாடுகளின் விவசாயம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. விவசாயத்திற்கான இடுபொருள்களின் விலை உயர்வு, விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்காதது ஆகியவை வளரும் நாட்டு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்.\nஇந்தப் பின்னணியில் “நாமா’ பேச்சுவார்த்தையின் விளைவாக, வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறை உற்பத்திப் பொருள்கள் வளரும் நாடுகளின் சந்தையை ஆக்கிரமிக்க அனுமதித்தால், அது மிகப்பெரிய தொழில்சிதைவுக்கு வழிவகுத்துவிடும். எனவே, டபிள்யூடிஓ பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு, விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பது என்ற நிலைப்பாட்டோடு நின்றுவிடாமல், நாட்டின் தொழில்களையும், வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும் திசையில் “நாமா’ கோரிக்கைகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டியது அவசியம். பாட்ஸ்தாம் பேச்சுவார்த்தையில் “நாமா’ சம்பந்தமாக பேசப்பட்டது என்ன என்பதைப் பற்றி கமல்நாத் மெüனம் சாதிப்பது ஒரு மிகப்பெரிய அபாயத்தைத் திரையிட்டு மறைக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nபாட்ஸ்தாம் பேச்சு தோல்வியின் விளைவாக, தோஹா வளர்ச்சித் திட்டப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. தோஹா சுற்றில் “ஏதாவதொரு’ உடன்பாடு “எப்படியாவது’ எட்டப்படுவதன் பாதகங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், எந்த உடன்பாடும் ஏற்படாமல் இருப்பதேகூட வளரும் நாடுகளுக்கு நன்மையாக அமையும் என்பது தெளிவு. உலக வர்த்தக அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதற்கோ, மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதே நமது விருப்பம்.\nமுதுமையும் ரத்த அழுத்த நோயும்\nஉயர் ரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “உலக நலவாழ்வு நிறுவனம்’ வலியுறுத்தி வருகிறது.\nஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இளைஞரானாலும் சரி, முதியவரானாலும் சரி, ஒருவருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை ரத்த அழுத்தம் இருந்தால் பாதிப்பு வராது. இதற்கு மேல் அளவு அதிகரித்தால் அதை “உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இந்நோயைத் தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறினால் இதயம், மூளை, சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றுக்கு எமனாக அமைந்துவிடும்.\nமாரடைப்புக்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இது தவிர, இதயம் வீங்கிச் செயலிழத்தல், கண்களின் விழித்திரையில் ரத்தம் கசிந்து பார்வை இழத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு. ஆகவே உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. சிறுநீரக நோய் உள்ளவர்கள் 3 கிராம் வரை சேர்த்துக் கொள்ளலாம். உப்பு மிகுந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nகொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, முட்டை, இறால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், சாஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பூரி, வடை, சமோசா, முறுக்கு, பஜ்ஜி, வறுவல் போன்ற எண்ணெயில் பொரித்த வறுத்த, ஊறிய உணவுகள் மற்றும் சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வேண்டாம்.\nதேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்தினால் நல்லது. நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், கொய்யா, தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற பயறுகள், வெந்தயம், பாகற்காய் போன்ற காய்கள், புதினா, கொத்துமல்லி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.\nபொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுச் சத்துககளுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. பழங்கள், காய்கறிகள், கீரைகள் குறிப்பாக காரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, அன்னாசி, அவரை போன்றவற்றில் இச்சத்துகள் அதிகம்.\nஉடலின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைக் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் 40 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்தம் சீராக இருக்க மட்டுமல்ல, மாரடைப்பையும் தடுக்கவல்லது.\nசிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. உடனே இப்பழக்கத்தை நிறத்துங்கள். மதுவுக்கும் விடை கொடுங்கள். யோகாசனம், தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து மனதுக்கு அமைதியைத் தரக்கூடியவை.\nமுதுமையில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் மற்றொரு முக்கியப் பிரச்னை “நிலை மயக்கம்’ முதுமை காரணமாக இவர்களுக்கு ரத்தக் குழாய்களின் உட்சுவர் கடினமாகி சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்கு செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.\nஇதனைத் தவிர்க்க கட்டிலின் தலைப் பகுதியை அரை அடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்கார���வதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.\nமருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த அழுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.\nஉலக அளவில் 100 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. இந்தியாவில் 100-ல் 20 பேருக்கு இந்த நோய் உள்ளது. அதிலும் 60 வயதைக் கடந்தவர்களிடம் பாதிப் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\nமுதுமை என்பது இயற்கையான விஷயம். தாழ்வு மனப்பான்மை மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் இயலாமையை வெற்றி காண்பதுதான் ரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள முக்கியமான வழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nவரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு\nதெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன்கல்யாண். இவரும் தெலுங்கில் முன் னணி நடிகராக உள் ளார். இவரது மனைவி லலிதா தேவி என்ற நந்தினி. இவர் விசாகப்பட்டினம் கோர்ட்டில் பவன்கல்யாண் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்தார். அவர் கோர்ட்டில் அளித்த புகா ரில் பவன்கல்யாணுக்கும் எனக்கும் 1991ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. தொடக்கத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருந் தோம்.\nஅவருக்கு 2 ஆண்டுக ளுக்கு முன்பு நடிகை ரேணுகாதேசாயுடன் தொடர்பு ஏற்பட்டது. பின் னர் ரேணுகாவை 2-வது திரு மணம் செய்து கொண்டார். இதன்பிறகு அவரது போக் கில் மாற்றம் ஏற்பட்டது. என் னிடம் அதிக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார். இதற்கு அவரது சகோதரர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, தம்பிநாகேந்திர பாபு, அவரது மனைவி பத்மஜா, சகோதரிகள் விஜயதுர்கா, மாதவி உள்ளிட்ட 16பேர் உடந் தையாக இருந்தனர்.\nஎனது கணவருடன் சேர்ந்து சிரஞ்சீவி உள்ளிட்ட அனைவரும் என்னை சித்ரவதை செய்தனர். எனவே இவர்கள் மீது 494சட்டப்பிரிவு படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தார்.\nஇதே போல நந்தினி விசா கப்பட்டினம் குடும்ப நல கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு ஒரு வழக்கு தொடர்ந் துள்ளார். அதில் கணவர் பவன்கல்யாண் எனக்கு மாதம் ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nகார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை\nகார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டவர்.\nகடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.\nசான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற – முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.\nபிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.\nபுதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.\nசர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் ��ொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்\nபிரிட்டிஷ் பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்பு\nபிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.\nஅனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.\nதனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.\nமத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்\nடோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்\nபிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.\nடோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.\nஇந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்\nபிரிட்டனின் புதிய அமைச்சரவை அறிவிப்பு\nபுதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்\nபிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் ���ுழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.\nடோனி பிளையரிடமிருந்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.\nடோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.\nஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.\nவெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.\nஇராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.\nபொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/genres/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T19:02:08Z", "digest": "sha1:X2XJ3W7KLNYIUEKU4TTJ2L35R2R7AWZI", "length": 3480, "nlines": 50, "source_domain": "freetamilebooks.com", "title": "அறிவியல்", "raw_content": "\nஅறிந்ததும் – அறியாததும் (தாவரங்கள்) – அறிவியல் – ஏற்காடு இளங்கோ\nஇந்தியப் பெருங்கடல் – அறிவியல் – பேரா. அ.கி.மூர்த்தி\nஅறிந்தனவற்றின் அறிவியல் தேடல் – அறிவியல் – ஜுல்பிஹார் அஹமது\nஎளிய தமிழில் CNC – அறிவியல் – இரா. அசோகன்\nஆர்க்டிக் பெருங்கடல் – அறிவியல் – அ. கி. மூர்த்தி\nவிண்வெளியைத் தெரிந்து கொள்வோம் – இரா.பாலா\nகியூரியாசிட்டி – அறிவியல் கட்டுரைகள் – பிரவீண் குமார்\nகாலம் – அறிவியல் சிறுகதைகள் – பொன் குலேந்திரன்\nஅரிய இயல் தாவரங்கள் (சேர்வராயன் மலை) – ஏற்காடு இளங்கோ\nமூன்றாம் கண் – அறிவியல் கட்டுரைகள் – ஏற்காடு இளங்கோ\nநேரம் சரியாக – துல்லிய நேர அளவீடு – ரவி நடராஜன்\nவிஞ்ஞான முட்டி மோதல் – ரவி நடராஜன்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE", "date_download": "2020-03-28T17:37:53Z", "digest": "sha1:YNUGJYWMG4KFDRJKF4T3UNPOSPRPC24U", "length": 4305, "nlines": 14, "source_domain": "ta.videochat.world", "title": "இணைய அரட்டை பதிவு இல்லாமல்", "raw_content": "இணைய அரட்டை பதிவு இல்லாமல்\nஅரட்டை பதிவு இல்லாமல் ஆன்லைன் நேரில் இலவச ஆன்லைன் வலை அரட்டை உலகில் இல்லாமல் விண்டோஸ் அழைக்கிறார் அனைத்து பயனர்கள் மெய்நிகர் உலகில் டேட்டிங் அரட்டை.\nஅரட்டை ஆன்லைன். அரட்டை இல்லாமல் பதிவு இல்லாமல் உலக விண்டோஸ் கட்டுப்பாட்டில் மதிப்பீட்டாளர்கள், அரட்டை விதிகள் உள்ளன என்று நீங்கள் பின்பற்ற வேண்டும் போது நேரில். ஏனெனில் இந்த, தங்க அரட்டை ஆகிறது வசதியாக மற்றும் சுவாரஸ்யமாக உள்ளது.\nஅரட்டை பேசி மக்கள் உள்ளன க்கும் மேற்பட்ட யார் மீது, ஆனால் நாம் பார்க்க சந்தோஷமாக இருக்கும் எங்கள் டேட்டிங் அரட்டை பயனர்கள் மற்றும் கீழ். அரட்டை பதிவு இல்லாமல் திறந்த அனைவருக்கும், பொருட்படுத்தாமல் வயது, இனம், நாடு.\nஅரட்டை நெகிழ்வான விருப்பங்களை பூர்த்தி செய்யும் என்று மிகவும் சிக்கலான பயனர்.\nதொடர்பு இல்லாமல் பதிவு வசதியான ஏனெனில் அதை நீங்கள் தங்க அரட்டை என்று இல்லாமல், போன்றவற்றுக்கு பதிவு\nநீங்கள் நேரத்தை வீணடிக்க பூர்த்தி கேள்வித்தாளை தெரியாமல், என்ன நீங்கள் காத்திருக்கவில்லை பதிவு பிறகு. டேட்டிங் அரட்டை பதிவு இல்லாமல் நீங்கள் அரட்டை இலவச ஆன்லைன், மற்றும் இசை கேட்க, வீடியோக்களை பார்க்க, விளையாட விளையாட்டு ஆன்லைன்.\nகாசோலை-ல் அரட்டை வழங்குகிறது நன்மைகள் பல, ஆனால் கொண்ட ஒரு சுயவிவர அரட்டை அடிக்க வேண்டும் என்றால், நீங்கள் எங்களை போன்ற, மற்றும் நீங்கள் வருகை அரட்டை, தொடர்ந்து கவனித்து விதிகள் அரட்டை. மறக்க வேண்டாம்: நீங்கள் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை என்றால் ஒரு அரட்டை இல்லாமல் பதிவு இருந்து விலக்கு இணக்கம், விதிகள் அதே உள்ளன எந்த அனைத்து பார்வையாளர்கள் என்பதை, பதிவு பயனர் தொடர்பு அரட்டை கீழ் என் சுயவிவரத்தை மற்றும் பதிவு இல்லாமல்\n← சிறந்த சிறந்த வீடியோ அரட்டை சில்லி தளங்கள்\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/sivanmalai-subramanyaswami-temple-andavan-utharavu-petti-indicate-about-corono-virus/articleshow/74770892.cms", "date_download": "2020-03-28T18:22:19Z", "digest": "sha1:CS4OGUVIIDGGVTLCUJFU7MHFKLPBLNKZ", "length": 16422, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Turmeric In Sivanmalai Andavan Utharavu Petti: Coronavirus: கொரோனா தடுப்பு குறித்து முன்னரே உணர்த்திய சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி - அப்படி என்ன பொருள் தெரியுமா - அப்படி என்ன பொருள் தெரியுமா\nCoronavirus: கொரோனா தடுப்பு குறித்து முன்னரே உணர்த்திய சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி - அப்படி என்ன பொருள் தெரியுமா\nதிருப்பூர், காங்கேயத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்ரமண்யசுவாமி திருக்கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அடிக்கடி ஒவ்வொரு பொருள் வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் பாதித்து வரும் நிலையில், வைக்கப்பட்டுள்ள பொருள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே இருக்கும் சிவன் மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மிக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலின் சிறப்பே இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி தான். முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில் அடிக்கடி ஒரு சில குறிப்பிட்ட பொருட்கள் மாற்றி மாற்றி வைக்கப்படுகின்றன. அது ஏன், அதன் அர்த்தமென்ன, தற்போது கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில் என்ன பொருள் வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.\nவேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு விசேஷமாக இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது.\nசுப்பிரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி ஒரு குறிப்பிட்ட பொருளை முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.\nஇப்படி உத்தரவு பெற்ற நபர், கோயில் நிர்வாகத்தை அணுகி, விவரத்தைக் கூறினால், அவர் சொன்னது உண்மையா இல்லையா என்பதை சுவாமி முன் பூ போட்டு பார்ப்பார்கள். வெள்ளப்பூ வந்தால் கனவில் வந்த பொருளை, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.\nமுருகன் ஏன் சுப்ரமண்யன் என அழைக்கப்படுகிறார்... கோபித்து ஆண்டி கோலம் ஏற்றதன் பின்னனி தெரியுமா\nஇப்படி உத்தரவு பெட்டியில் வைக்கும் பொருளுக்கு எந்த கால நிர்ணயமும் கிடையாது.\nஅடுத்த பொருள் குறித்து வேறு பக்தர்கள் யாருக்கேனும் கனவில் உத்தரவிடும் வரை, அதற்கு முந்தைய பொருள் அந்த பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.\nஆண்டர் கூறும் பொருளும், சமூக தாக்கமும்:\nஆண்டர் கூறும் பொருளும், சமூக தாக்கமும்:\nஇப்படி இந்த பெட்டியில் வைக்க உத்தரவாகும் பொருளுக்கும், சமூகத்தில் அந்த சூழலுக்கும் ஏதேனும் தாக்கம் இருக்கும் வகையில் இருப்பது வியப்பானது. இது நேர்மறையாக அல்லது எதிர்மறையாகக் கூட இருக்கலாம்.\nதற்போது உலகையே அச்சத்தில் ஆழ்த்திருக்க கூடிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. அதற்கான தடுப்பு முறையாக தற்போது மஞ்சளை தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளிக்க அறிவுறுத்தப்படுகின்றது.\nஅப்படி இருக்க கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மஞ்சள் கட்டையை முடிச்சுப் போட்ட மஞ்சள் தாலிக்கயிற்றால் ஆன திருமாங்கல்யத்தை, சுவாமியிடம் பூஜை செய்து பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.\nஅதிசார குரு பெயர்ச்சியால் ராஜ யோக, கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்: உங்கள் ராசி இதில் இருக்கா\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த காமராஜ் (46) என்ற பக்தரின் கனவில் சாமி தோன்றி மஞ்சள் தாலிக்கயிற்றை வைக்க உத்தரவிட்டார்.\nஅதன் படி உத்தரவான மஞ்சள் தாலிக்கயிற்றைப் பெட்டியில் வைத்தனர். முதலில் மங்கலகரமான மஞ்சள் தாலிக்கயிறு வந்துள்ளதால் சுப காரியங்கள் அதிகம் நடக்கும் என முதலில் பக்தர்கள் நம்பினர். ஆனால் அது நோய் தடுப்பு பொருளாக பயன்படுத்த ஆண்டவன் உத்தரவிட்டுள்ளார் போல.\nகிருஷ்ணரின் 8 மனைவிகளும், 80 குழந்தைகள் குறித்த கதை தெரியுமா - படித்தால் பிரமிப்பு ஏற்படுத்தும்\nபல்வேறு நோய் கிருமி தொற்றுக்கு நல்ல எதிர்ப்பு பொருளாக மஞ்சள் விளங்குகிறது. சீனாவிலிருந்து வேகமாக உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுபடுத்த, மருத்துவர்கள் கூட மஞ்சள் கலந்து நீரை வீட்டிலும், வெளியிலும் தெளித்து அதன் தொற்றிலிருந்து தப்பிக்க முடியும் என ஆலோசனை தெரிவிக்கின்றனர்.\nஅதோடு உணவிலும் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.\nவணக்கம் சொல்லுங்க கொரோனாவிலிருந்து தப்பிக்க இதுவும் ஒரு வழி : இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுங்கள்\nஉத்தரவு பெட்டியும், சமூக தாக்கமும்\nஇதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் கூறுகையில், “சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்கும், சமூக நிகழ்வுக்கும் எப்போதும் அதிக தொடர்பு இருந்திருக்கின்றது. தற்போது கூட கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்னரே, அதிலிருந்து தற்காத்துக் கொள்ள மஞ்சள் வந்துள்ளது பிரமிக்க வைக்கின்றது.” என கூறியுள்ளார்.\nநீங்கள் செய்யும் தவறுக்கு அடுத்த பிறவ���யில் என்னவாக பிறப்பீர்கள் தெரியுமா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nகொரோனா: தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்..\nசென்னையில் மேலும் 3 பேருக்கு கொரோனா..\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்...\nபிரான்ஸ் நாட்டில் பலி 1,000ஆக உயர்வு- அச்சத்தில் மக்கள்...\nபாவம் பய கொரோனாவால பைத்தியமே ஆகிட்டான் போல...\nஇன்றைய ராசி பலன்கள் (24 மார்ச் 2020) - மீன ராசிக்கு ஆரோ...\nஇது தான் கொரோனா வைரஸா முதல் புகைப்படம் வெளியீடு\nகிருஷ்ணரின் 8 மனைவிகளும், 80 குழந்தைகள் குறித்த கதை தெரியுமா - படித்தால் பிரமிப்பு ஏற்படும் - படித்தால் பிரமிப்பு ஏற்படும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமிட்டாய் சோறு | சமயம் தமிழ்\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nகொரோனா பீதி - நடிகர் சித்தார்த் அறிவுரையை கேளுங்க\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2487315", "date_download": "2020-03-28T17:26:46Z", "digest": "sha1:AQCNKFNKBP5CAAD6ZQO3VCMLGJZB3OWM", "length": 17588, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| கீழ்பெரும்பாக்கத்தில் மருத்துவ முகாம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nமுதலிடம் பிடித்த மோடியின் பேச்சு மார்ச் 28,2020\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட செஞ்சிலுவை சங்கம் மற்றும் புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தண்டபாணியார் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, கீழ்பெரும்பாக்கம் புனித சேவியர் பள்ளி,ஜூனியர் ரெட்கிராஸ் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம��� நடத்தியது.\nகீழ்பெரும்பாக்கம், புனித சேவியர் மெட்ரிக் பள்ளியில் நடந்த முகாமிற்கு, அறக்கட்டளை மேலாளர் காஞ்சனா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.எஸ்.பி., ஜெயக்குமார், மருத்துவமனை இயக்குனர் ராஜசேகரன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.முகாமில், பொது மருத்துவம், மகப்பேறு, மகளிர் நல மருத்துவம், குழந்தை நலம், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த அழுத்தம், இருதய நோய், நுரையீரல், சக்கரை நோய், ஆஸ்துமா, மஞ்சள்காமாலை, கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான பிரச்னைகள் பரிசோதனைசெய்யப்பட்டு, டாக்டர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி, கோலியனுார், வளவனுார் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. விழுப்புரம், கள்ளக்குறிச்சியில்வடக்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு\n2. விழுப்புரம் உழவர் சந்தைநகராட்சி மைதானத்திற்கு மாற்றம்\n3.விழுப்புரம் காய்கறி மார்க்கெட்டில் திருவிழா போன்று குவிந்த மக்கள்\n4. கலெக்டர் அலுவலகத்தில்கொரோனா கட்டுப்பாட்டு அறை\n5. கொரோனா தடுப்பு நடவடிக்கைஅமைச்சர் தலைமையில் ஆய்வு\n1. தடையை மீறி சுற்றிய65 பேர் மீது வழக்கு\n2. உடல் நலக்குறைவால் இறந்த முதியவரால் பரபரப்பு\n3. கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக ப���ிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%85/", "date_download": "2020-03-28T17:52:33Z", "digest": "sha1:XBYTZZTXTV6PUMZCHZKZO6ZG2OPKDV7M", "length": 21250, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "பனை விதை நடும் திருவிழா -அரக்கோணம் தொகுதிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா -அரக்கோணம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2019 In: அரக்கோணம்\nஅரக்கோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/09/2019) அன்று காவணூர் மற்றும் வேடல் பகுதிகளில் உள்ள ஏரிகளில் சுமார் 2000 பனைவிதைகள் விதைத்தனர்.\nபனை விதை திருவிழா-கடையநல்லூர் தொகுதி\nபனை விதை திருவிழா- பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி\nதைப்பூச விழா-வேல் வழிபாடு அன்னதானம்-அரக்கோணம் தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-வேலூர்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிம…\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaivivasayam.in/?page=7", "date_download": "2020-03-28T18:00:25Z", "digest": "sha1:BWCE4D4P47Z3QRHV6HPQFVGQ3PVAQVEJ", "length": 4261, "nlines": 62, "source_domain": "pasumaivivasayam.in", "title": "welcome to pasumaivivasayam", "raw_content": "\nதென்னையில் பயிர் பாதுகாப்பு விவசாயிகள் வலியுறுத்தல்\nவிவசாயம் பரவலாக நடந்து வருகிறது.இந்நிலையில், தென்னையை தாக்கும் வெள்���ை ஈக்களால், மகசூல் பாதிப்�\nகோடைக்கு முன்பே வெயில் அதிகரிப்பின் காரணமாக மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது.\nஎல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசிப்பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகம\nமாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும், கி மு 4000 ஆண்டிலேயே மாம்பழங்கள் அதிக அளவு பயன்படுத்தி இருக்கி\nஎலுமிச்சை குளிர்ச்சி தரும் கனியாகும். இது உலகம் முழுவதும்பொதுவாக பயன்படுகிறது. மா, வாழை ஆகியவற�\nசப்போட்டா பழம் சாகுபடி முறைகள்\nஉலக அளவில் இந்தியாவில் தான் சப்போட்டா பழம் அதிக அளவில் உற்பத்தியாகினறது. இந்திய, இலங்கை, இந்தோன\nஇந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.\nமக்காச்சோளத்துக்கு நிலையான விலை விவசாயிகள் கோரிக்கை\nபயறு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவரத்து குறைவால் வெங்காயம் விலை அதிகரிப்பு\nஒட்டன்சத்திரம் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு\nபருவ கால சூழ்நிலைகேற்ற மக்காச்சோள சாகுபடி\nமா சாகுபடி முறை தொழிநுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:36:24Z", "digest": "sha1:HNEYPARYFKFWNP6YMLWMSJ7G432NDF3V", "length": 6266, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பத்மநாபபுரம் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nகுளச்சல் துறைமுகம் குமரி மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமே\nகுளச்சல், கிள்ளியூர், கன்யாகுமரி, விளவங்கோடு, பத்மநாபபுரம், நாகர்கோவில் ஆகிய 6 தொகுதிகளைக் கொண்டது குமரி மாவட்டம். இதன் எம்.எல்.ஏக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நின்று வென்றவர்கள். மாவட்டத்திற்கு என மாநில அமைச்சர் இல்லை; எல்லோருமே எதிர்க்கட்சி ......[Read More…]\nAugust,28,16, —\t—\tகன்யாகுமரி, கிள்ளியூர், குளச்சல், குளச்சல் துறை முகம், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. ���தன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nதமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகமே ...\nகுளச்சல் துறைமுகம் முதலில் நன்மை அடைய� ...\nகுளச்சல் துறைமுகம் வளர்ச்சியைத் தரும் ...\nகுளச்சல் துறைமுகதிட்டத்தை ஒருபோதும் க ...\nகுளச்சல் வர்த்தக துறை முகம் கட்டாயமாக � ...\nமதுக் கடை வேலை நேரத்தை 8 மணிநேரமாக குறை� ...\nகுமரி மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வை � ...\nஉலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க 25 விமான கப்� ...\nபீகார்தேர்தல் முடிவு அகில இந்திய அளவி� ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2020-03-28T18:35:04Z", "digest": "sha1:7I6JU3QUHEFQ22WUDRRANS3GP2XSTKKD", "length": 15097, "nlines": 187, "source_domain": "www.anegun.com", "title": "டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020\nகோவிட் 19: 159 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nபெட்ரோல் விலை மேலும் குறைந்தது\nகோலேஜ் கம்மியுனிட்டி, போலிடெக்னிக் ஆகியவையின் டிப்ளோமா, சான்றிதழ் தேர்வுகள் நடத்தப்படாது\nபேரா மாநிலம மந்திரி பெசார் இரண்டு மாதச் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார்\nRAP Porkalam: 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்\nபினாங்கு மக்களுக்கு மக்கள் சக்தி கட்சி உதவி\nஇந்து ஆலயங்கள் நலிந்த மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்\n2 வயது குழந்தைக்கு கோவிட்-19 தொற்று\nகோவிட் 19 : இன்று 235 சம்பவங்கள் பதிவு\nடத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின்\nமுகப்பு > டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின்\nசக மாணவரை தாக்கிய ஏழு மாணவர்கள் கைது\nஜோகூர், ஜூலை 19- ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளியில் சக மாணவரை தாக்கியதாக நம்பப்படும் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மதியம் 5.20 மணியளவில் 14 முதல் 16 வயதிற்குட்பட்�� மாணவர்கள் இச்செயலை புரிந்ததாகவும் பொது மக்கள் சம்பந்தப்பட்ட மாணவரின் குடும்பத்தாரிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் புகார் கொடுத்ததை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் முகமட் தெரிவித்தார். சந்தேக பேர்வழிகளும்\nகுண்டர் கும்பலில் சேர சொல்லி மாணவரை தாக்கிய இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nஜொகூர்பாரு, ஜூலை 17– தங்களின் “கேங் 550’’ எனும் குண்டர் கும்பலில் சேர மறுத்த மூன்றாம் படிவ மாணவனைத் தாக்கிய 5 இளைஞர்களை போலீஸ் தேடி வருகின்றது. அவர்கள் நேற்று ஜாலான் இம்பியான் எமாஸ் 9 எனும் பகுதியில் அந்த மாணவனைத் தாக்கியதாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த அந்த 5 இளைஞர்கள் அவரை அருகாமையிலுள்ள ஒரு\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயா���ன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/203041?ref=archive-feed", "date_download": "2020-03-28T17:04:43Z", "digest": "sha1:OIKUPV7KMH7457WJNL6II7SDHWFHDML4", "length": 8379, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தூக்கத்தில் இருந்த பெண்ணை சீரழித்த கிரிக்கெட் வீரர்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதூக்கத்தில் இருந்த பெண்ணை சீரழித்த கிரிக்கெட் வீரர்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு\nReport Print Arbin — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇங்கிலாந்தில் தூக்கத்தில் இருந்த பெண்ணை கற்பழித்த வழக்கில் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பெர்னுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் ஹெப்பெர்ன் என்ற கிரிக்கெட் வீரர், வொர்செஸ்டர்ஷைர் ��ௌண்டி கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாடி வருகிறார்.\n2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விருந்து ஒன்றிற்கு சென்ற அலெக்ஸ் நன்றாக மது அருந்தியுள்ளார். அதன்பின்னர், சக வீரரின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக சீரழித்துள்ளார்.\nஇந்த விவகராம் தொடர்பில் குறித்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்த வழக்கு இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் அலெக்சின் குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பெர்னுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=243154&name=s.sakkaravarthi", "date_download": "2020-03-28T17:44:15Z", "digest": "sha1:ODW367DA25MJM5UFZAE6LK5SC4C4ZD7H", "length": 10731, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: s.sakkaravarthi", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் s.sakkaravarthi அவரது கருத்துக்கள்\nபொது மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும் சிஏஏ குறித்து விஜய் பேச்சு\nமக்களுக்காக உங்க சம்பளத்தை எப்போ குறைப்பீங்க 15-மார்ச்-2020 22:46:52 IST\nபொது மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும் சிஏஏ குறித்து விஜய் பேச்சு\nநீங்க எப்போ வரி ஒழுங்கா காட்டுவீங்க 15-மார்ச்-2020 22:46:08 IST\nசினிமா மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு...\nசினிமா பற்றி மட்டும் பேசினால் நல்லது 08-மார்ச்-2020 21:28:59 IST\nசினிமா விஜய், அஜித்துடன் மோதும் சூர்யா...\nஇரண்டு படமும் தோல்வி அடையும் 03-மார்ச்-2020 17:44:07 IST\nபொது மகா சிவராத்திரி சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்\nபொது மார்��் இறுதிக்குள் ரூ.30 க்கு பெட்ரோல் மூலிகை ராமர் பிள்ளை தகவல்\nஇப்படி தான் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் 22-பிப்-2020 05:23:03 IST\nசினிமா ஊழல் இருந்தாலும் தவறில்லை : குஷ்பு...\nஇந்த படத்திற்கு சக்ஸஸ் மீட் ஒரு கேடு 19-பிப்-2020 18:13:04 IST\nசினிமா ஊழல் இருந்தாலும் தவறில்லை : குஷ்பு...\nகாங்கிரஸ் ல் இருந்துகொண்டு ஊழல் நல்லது என்றுதான் சொல்லுவார்கள் 19-பிப்-2020 18:12:10 IST\nஅரசியல் தமிழக அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விஜய் ரசிகர்கள்\nபரோட்டா மாஸ்டர் ஆவார் 16-பிப்-2020 22:31:38 IST\nகோர்ட் நாட்டில் சட்டமே இல்லையா\nநல்ல சட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராடுறீங்களே 14-பிப்-2020 22:09:45 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/governor-security-car-incident-poor-family-affected-by-incident/", "date_download": "2020-03-28T18:43:20Z", "digest": "sha1:Q65WDVYYSSCO2QK46O3QYMYBAQVUNYZC", "length": 15336, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "கான்வாய் வாகனம் மோதி 3 பேர் பலி... நிர்க்கதியாய் நிற்கும் குடும்பங்கள்... கவர்னர் உதவுவாரா? | governor security car incident, poor family affected by that incident | nakkheeran", "raw_content": "\nகான்வாய் வாகனம் மோதி 3 பேர் பலி... நிர்க்கதியாய் நிற்கும் குடும்பங்கள்... கவர்னர் உதவுவாரா\nதமிழக ஆளுநரின் கான்வாய் வாகனம் மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவித நிவாரணமும் வழங்காமல் அவர்களை அலைக்கழித்து வருகிறது அரசு. இரண்டு ஆண்டுகள் ஆகியும் நிவாரணமு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் விபத்தில் உறவுகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் குடும்பத்தினர்.\n2017-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைகளுக்கு தண்ணீர் கேன் போடுவதற்காக சுரேஷ், கார்த்திகேயன் ஆகிய இருவரும் டூவீலரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடலூரில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தார். புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியில் வேகமாக வந்த ஆளுநரின் கான்வாய் சுரேஷின் டூவீலர் மீது மோதி, அதன்பின் அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி நின்றது. இதில், டூவீலரை ஓட்டிவந்த சுரேஷ், பின்புறம் அமர்ந்து வந்த கார்த்திகேயன், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த புதிய கல்பாக்கம் மீனவ கிராமத்தை சேர்ந்த கவுசல்யா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇது தொடர்பாக கார்த்திகேயனின் தந்தை நரேஷ்குமார் நம்மிடம் பேசுகையில், ’என்னுடைய ஒரே மகனை இழந்து நடைப் பிணமாக நான் சுற்றி வருகிறேன். எங்களைப் போன்றவர்களுக்கு சொத்தே எங்கள் பிள்ளைகள்தான். அதையே இழந்து தவிக்கும் எங்களுக்கு இந்த அரசு நிவாரணத்தை தட்டிக் கழிப்பது ஏன்''’என்று கண்ணீருடன் கேட்கிறார். சமூக ஆர்வலர் அருங்குணம் விநாயகம் இது குறித்து நம்மிடம்... \"இந்த சம்பவத்தில் வாகன சட்டத்தின்படி பார்த்தால், ஆளுநர்தான் குற்றவாளியாக உறுதிசெய்யப்படும் நிலை இருக்கிறது. ஆனால், வாகனம் ஓட்டி வந்த டிரைவரை மட்டுமே சஸ்பெண்ட் செய்திருப்பது சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது''’என்கிறார்.\nமேலும், \"விபத்து செய்த வாகனம் தனியார் வாகனம் அல்ல; ஆளுநர் கான்வாய் வாகனம். உடனடியாக அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஆர்.டி.ஓ., அல்லது மாவட்ட ஆட்சியர் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கான நிவாரணத்தை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை இதுவரையிலும் செய்யாமல் காலம் கடத்துவது படு மோசமான செயல். நடுத்தெருவில் நிற்கும் இந்த குடும்பத்தினருக்கு உடனடியாக தமிழக அரசு சார்பில் நிவாரண உதவியோ, சுயதொழில் புரிய கடன் உதவியோ வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.\nஇந்த விவகாரத்தை நாம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, \"இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்''’என்றார். கவர்னர் மாளிகைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் மூன்று பேர் உயிரிழப்பு- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை விளக்கம்\nஎன்ன செய்யபோகிறார்... ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்... அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nரூ.4,000 கோடியை மத்திய அரசு காலம் தாழ்த்தாது உடனடியாக வழங்க வேண்டும்: கருணாஸ்\nகரூர் செந்தில்பாலாஜியும் ரூபாய் 1 கோடி நிதியும்\nவீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லும் அரசாங்கம் ஒருபுறம்... வீட்டுக்குப் போக வழி கேட்��ும் ஏழைகள் மறுபுறம்...\n\"நமக்கு கரோனா வராது என்று அதீத நம்பிக்கை வேண்டாம்... அதே போன்று..\" - விஜயபாஸ்கர் சிறப்பு பேட்டி\n\"கரோனா வந்தா 14 நாள்... பசி வந்தால் 4 நாளிலேயே செத்து போயிடுவாங்களே..\" - திருமுருகன் காந்தி\nகொரோனாவை வீழ்த்தும் பணியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/03/blog-post_28.html", "date_download": "2020-03-28T17:01:36Z", "digest": "sha1:IMSF4Z67BUZGPKFZZYZBSPZXJBNUQE4I", "length": 5680, "nlines": 87, "source_domain": "www.onlineceylon.net", "title": "ඔබේ ව්‍යාපාරය හා දේශපාලන දැන්වීම් අපගේ වෙබ් අඩවියේ පළ කිරීමට අවස්ථාවක් මෙන්න !!!!!!!", "raw_content": "\nமேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்\nஅறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nCovid-19 ணும் இன்றைய புத்தளம் அரசியல் வாதிகளும்.... சிறிய பதிவு தயவு செய்து வாசி‌கவும்.....\nகடந்�� 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/police_21.html", "date_download": "2020-03-28T17:06:20Z", "digest": "sha1:FHN5VW45H4TQGWNYMGPDQR3N4UNXBB2Z", "length": 6614, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது\nஇலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது\nயாழவன் January 21, 2020 இலங்கை\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பெல்மடுளை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.\nபெல்மடுளை நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து 50 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக வாங்கிய சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தம���ழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Erita", "date_download": "2020-03-28T18:21:10Z", "digest": "sha1:NTINCNCMHEYSMSMJQMGPWR7SMTOYUCKQ", "length": 2723, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Erita", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Erita\nஇது உங்கள் பெயர் Erita\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/maathevan-malarththogai/", "date_download": "2020-03-28T18:57:52Z", "digest": "sha1:NLLYN2PYZAIDR4VZRE4P7FA334ZTYH6J", "length": 9877, "nlines": 93, "source_domain": "freetamilebooks.com", "title": "மாதேவன் மலர்த்தொகை – சிவபெருமான் மீது நூறு பாக்கள் – என். சொக்கன்", "raw_content": "\nமாதேவன் மலர்த்தொகை – சிவபெருமான் மீது நூறு பாக்கள் – என். சொக்கன்\nசிவபெருமான் மீது நூறு பாக்கள்\nஅட்டைப்படப் புகைப்படம் & வடிவமைப்பு:\nமின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com\nமின்னூல் வெளியீடு – FreeTamilEbooks.com\nநூலாசிரியர் உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தம் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளார்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை\nஇந்தப் பிரதோஷ நன்னாளில் ‘மாதேவன் மலர்த்தொகை’ என்ற என்னுடைய மின்னூல் வெளியாகிறது. சிவபெருமானைப்பற்றிய நூறு மரபுப்பாக்களின் தொகுப்பு இது. கீழே உள்ள இணைப்பில் இதனை இலவசமாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.\nஇப்பாக்களை ஃபேஸ்புக்கில் எழுதிவந்தபோது மிகச்சில நண்பர்களே வாசித்தார்கள், அது எதிர்பார்க்கக்கூடியதுதான், இயன்றவரை எளிமைப்படுத்தி எழுதினாலும் தமிழின் சொல்வளத்தை நாம் தலைமுறைக்குத் தலைமுறை இழந்துகொண்டிருக்கிறோம், எனவே ஒவ்வொரு பாடலிலும் சில சொற்களேனும் புரியாதவையாக இருந்துவிடும், ஆகவே, பாடலை முழுக்க அனுபவிக்க இயலாது.\nஆகவே, சில நண்பர்கள் கோரியபடி அருஞ்சொற்பொருளையும் பாடலுடன் தந்தேன், ஆனால் பல நாட்களில் (குறிப்பாக, வெளியூரிலிருந்து செல்பேசிமூலம் பாடல்களைப் பதிவு செய்யும்போது) அது சாத்தியமில்லாமல் போனது.\nஇந்நிலையில், இப்பாடல்களைத் தொகுக்கும் எண்ணம் வந்தபோது, உரையையும் சேர்த்துத் தரலாம் என்று யோசித்தேன், இதனால் இன்னும் சிலர் (முன்பு தயங்கி விலகியவர்கள்) வாசிப்பார்கள் என்ற ஆசைதான்.\nஆசைபற்றி அறையலுற்றவர்களெல்லாம் கம்பனாகிவிடமுடியாது, எனினும், ஆசைவிடக் கற்றுத்தருபவரைப்பற்றிப் பாட ஆசைப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். என்னாலியன்ற சிறு முயற்சி இது. சரியோ, பிழையோ, இனி இது என்னதில்லை.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 330\nநூல் வகை: ஆன்மிகம், மரபுக் கவிதை | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சிவ. கணேசன், த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: என். சொக்கன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaivivasayam.in/?page=8", "date_download": "2020-03-28T18:33:36Z", "digest": "sha1:TCNCG7K4Z5I3JVDRY62XPDMS4C25BVH5", "length": 4199, "nlines": 61, "source_domain": "pasumaivivasayam.in", "title": "welcome to pasumaivivasayam", "raw_content": "\nசப்போட்டா பழம் சாகுபடி முறைகள்\nஉலக அளவில் இந்தியாவில் தான் சப்போட்டா பழம் அதிக அளவில் உற்பத்தியாகினறது. இந்திய, இலங்கை, இந்தோன\nஇந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.\nஆரஞ்சு பழம் சாகுபடி முறைகள்\nதோடம்பழம் அல்லது ஆரஞ்சுப்பழம் என்பது சிட்ரஸ் மற்றும் சிநேசிஸ்பேரினத்தைச் சேர்ந்த ஒருவகை பழம�\nஉலகநாடுகளில்ஈரான், இந்தியாவிற்கு அடுத்த படியாக பாக்கிஸ்தான்,பங்களாதேஷ், சீனா, ஆப்கானிஸ்தான் ப\nதிராட்சை பழம் பயிரிடும் முறை\nபன்னீர் திராட்சை சாகுபடி மூலம் நீண்டகாலத்துக்கு, ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும\nகோடைக் காலத்தில் பழங்களுக்கு அதிக தேவை இருக்கும். குறிப்பாக தர்ப்பூசணி, முலாம்பழம், எலுமிச்சை,\nஎப்போது பார்த்தாலும் அப்போதுதான் மலர்ந்தது போல் வாடாமல் இருப்பது போல் இருப்பதால்தான் இதற்கு �\nகோமாரி நோய் தடுப்பூசி முகாம் தற்காலிக நிறுத்தம்\nகால்நடைகளுக்கு உணவாகும் கோழிக்கொண்டை பூ\nமக்காச்சோளத்துக்கு நிலையான விலை விவசாயிகள் கோரிக்கை\nபயறு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி\nபருவ கால சூழ்நிலைகேற்ற மக்காச்சோள சாகுபடி\nமா சாகுபடி முறை தொழிநுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/2019/11/12/", "date_download": "2020-03-28T18:14:54Z", "digest": "sha1:33LFAS6A5E3ZYV357O6NGAUQVQYWK7AV", "length": 9606, "nlines": 85, "source_domain": "swissuthayam.com", "title": "November 12, 2019", "raw_content": "\nவட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல்-நால்வர் கைது.\nஉள்ளுராட்சி சபைகளின் நிதியின் மூலமும் மக்களுக்கு நிவாரணம் வழங்க கிழக்கு ஆளுநர் அனுமதி\nபொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டது இந்த நாட்டின் நீதிக்கு விடுக்கப்பட்ட சவால்\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளார் இன்று 27ஆம் திகதி சுவாமியின் 128வது பிறந்ததினம்.\nசம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்பூட்டும் வேலைத்திட்டம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம்கட்டாயம் தரமுயர்த்தப்படும். கல்முனையில் பசில் ராஜபக்ச உறுதி\nகல்லடியில் மகிந்த ராஜபக்ச உறுதியளித்தது போன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்திற்கு தீர்வுகாணப்பட்டு கட்டாயம் தரமுயர்த்தப்படும் என்பதை நானும்\nதமிழ் மக்களினது உரிமைப்போராட்டத்தினை தடுப்பதற்கு யுத்தத்தை தொடுத்தவர் கோட்டபய ராஜபக்ஷவே- முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி\nதமிழ் மக்களினது உரிமைப்போராட்டத்தினை தடுத்து நிறுத்த கொடிய யுத்தத்தை ஆரம்பித்து தமிழ் மக்களை ஈவிரக்கமற்று கொன்று குவிப்பதற்கு துணையாக இருந்த …\nகாலக்கோடுகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nஈழத்து நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்து கவிஞர்கள் தங்களது …\nமுக்கிய செய்திகள் வெளிநாட்டுச் செய்திகள்\nFranceல் மனித நேயம் ஒன்று மரணித்தது.. தனது ஓய்வூதியக்காலம் வந்தும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் ஒர் தொண்டராக தனது வைத்தியர் …\nDecember 29, 2019 Free Writer Comments Off on 10வது ஆண்டு அகவை நிறைவு செய்த பிரான்ஸ் சுவாசிலுறூவா தமிழ்ச்சோலை பள்ளி\n10வது ஆண்டு அகவை நிறைவு செய்த பிரான்ஸ் சுவாசிலுறூவா தமிழ்ச்சோலை பள்ளி\nபிரான்ஸில் இருந்து இரா. தில்லைநாயகம் பிரான்சு சுவாசி லு றூவா தமிழ்ச்சங்கம் – தமிழ்ச்சோலைப் பள்ளியின் 10 ஆவது ஆண்டுநிறைவு...\nமுக்கிய செய்திகள் வெளிநாட்டுச் செய்திகள்\nNovember 12, 2019 Free Writer Comments Off on காலக்கோடுகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகாலக்கோடுகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nபிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம் ஈழத்து நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்து கவிஞர்கள் தங்களது …\nமுக்கிய செய்திகள் வெளிநாட்டுச் செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் …\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல …\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. …\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-17-05-57?start=100", "date_download": "2020-03-28T17:05:02Z", "digest": "sha1:FJUVEIOKN4SRVHXK53HORQI23N7QNZ66", "length": 9490, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடம்", "raw_content": "\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\n1944இல் சேலம் திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாடு சந்தித்த எதிர்ப்புகள்\n1957 நவம்பர் 26, சட்ட எரிப்புப் போராட்டம்\n1957 நவம்பர் 26, சட்ட எரிப்புப் போராட்டம்\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\n2009: பெரியார் திராவிடர் கழகம் கடந்து வந்த பாதை\n2015 - கயவர்களையும், காவிகளையும் எதிர்கொண்ட கருஞ்சட்டைகளின் வருடம்\n2018: திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர் களப்பணிகள்\n2019இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் களப் பணிகள்\n3 ஆம் ஆண்டிற்குள் நுழைய வைத்த ‘சமுதாயத் தேவை - கூட்டுமுயற்சி’\n3000 தோழர்கள் சிறையில் வாடிய மகத்தான வரலாறு\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; ��க்கள் பேராதரவு\n43 ஆண்டுகளில் சிந்தனையாளன் சாதித்தவை என்ன\n50 ஆண்டு கால ஆட்சியில்...\n72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு\nஅகழ்வாராய்ச்சிகளும் பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை அறக்கட்டளையும்\nபக்கம் 6 / 53\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2017/08/vivegam-movie-review.html", "date_download": "2020-03-28T17:23:18Z", "digest": "sha1:QJ5ZMGGKAMCAK4S2CZVRG4S36PJ7H5CA", "length": 14810, "nlines": 152, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "விவேகம் - தோசை சுடும் கதை! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவிவேகம் - தோசை சுடும் கதை\nகடந்த இரு நாட்களாக இணையத்தில் நடக்கும் காரசாரமான விமர்சன கச்சேரியின் புனைவு பதிவு இது.\n-- AK தோசை கடை --\nஎன்ன சார் ... தோசை எப்படி இருக்கு \nஹ்ம்க்கும்... நல்லாவேயில்லை .. எனக்கு சுத்தமா புடிக்கல..\n புடிக்கலைனா.. புடிக்கலைன்னு தான் சொல்வாங்க...\nமாவாட்டுன மாஸ்டர் ரொம்ப கஷ்டப்பட்டு மெனக்கெட்டிருக்கார் சார்..\nதோசை நல்லா இல்லலைன்னா, நல்லா இல்லைன்னு தான் சொல்லுவாங்க.. அதுக்காக மாவாட்டுனவர் பாவம்.... ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணி செஞ்சார்.. தோசை சுட்டவர் தங்கமான மனுசன்.. பொசுக்குன்னு நல்லாயில்லைன் னு சொல்ல கூடாதுன்னா எப்படி... வாட் இஸ் திஸ் \n நீ அவுங்க சுட்ட தோசையை மட்டும் நல்லா இருக்குனு சொல்லுவடா ... ..\nநல்லா இருந்தா சூப்பர்ன்னு சொல்ல போறேன்... இல்லன்னா இதே பதில் தான்... இதுக்கு முன்னாடி சுட்ட தோசையெல்லாம் மட்டும் என்ன அமிர்தம் மாறியா இருந்துச்சு.. எதோ கொடுத்த காசுக்கு மசால் தோசை, ரவா தோசை, ஸ்பெஷல் தோசை அப்படீன்னு சாப்பிட்டு வரோம்... அரைச்ச மாவிலேயே அரைச்சு தோசை சுட்டாலோ, தோசை மாவு புளிக்கவில்லை என்றாலோ, கல்லில் ரொம்ப கருக விட்டாலோ, பிச்சி பிச்சு தோசை இருந்தாலோ, வேகாம இருந்தாலோ, தொட்டுக்க சப்புன்னு இருந்தாலோ யாருக்கும் சாப்பிடவே புடிக்காது...\nபோடங்கு இவனே... பெருசா சொல்ல வந்துட்ட நீ ... தோசை சுடுவது எப்படின்னு உனக்கு தெரியுமா நீ முதல்ல ஒழுங்கா சுட்டு காட்டு பாப்போம்..\nஅட லூசு பயலே.... எனக்கு தோசையெல்லாம் சுட தெரியாது...கொடுத்த காசுக்கு தோசை சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்குதான்னு இல்லையான்னு சொல்வேன்... நல்லா இல்லைனா அடுத்த வாட்டி நல்லா சுடு...சுட்டு காட்டு.. அப்புறம் பேசு...\nஇது மாணிக்க விநாயகம் சுட்ட தோசைக்கு மட்டுமல்ல.. கில்லி வேலுக்கும், விருமா���்டிக்கும்.. அவ்வளவு ஏன் ஆளானப்பட்ட ராஜா லிங்கேஸ்வரனுக்கும் கூட பொருந்தும்.. தோசை மோசமா இருந்தா மோசம்ன்னு தான் சொல்லுவாங்க...\nசரி தான்டா.. அதுக்குன்னு கொஞ்சம் கூடவா பிடிக்கலை.. வெள்ளைக்காரன் ஸ்டைல தோசை சுட்டிருக்கோம் தெரியுமா\nடேய்... ஸ்டைல் ஓகேடா.. டேஸ்ட் தட்டுல காட்டும் போது பீட்ஸா மாறிதான் இருத்துச்சு... சாப்பிட்டா தானே தெரியுது, அது வெறும் டெக்கரேட் பண்ண கலர்புல் பெசரட்டு-ன்னு..\nகடைசியா என்ன தான் சொல்லுற நீ\nதோசை நல்லாவே இல்லைன்னு சொல்லல... கொஞ்சம் நல்லா வந்திருக்க வேண்டிய தோசை தான்.... ஓகே ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட்டு பார்க்கலாம் ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட்டு பார்க்கலாம் \n( பதிவின் கரு மட்டும், ஏதோ ஒரு பேஸ்புக் போராளியின் பதிவிலிருந்து சுட்டது.. )\nமிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து படம் சொதப்பியதால், படத்தை பலரும் வசை மொழிகின்றனர். விவேகம் என பெயர் வைத்து விட்டு படுவேகமாய் ஓடுகிறது. அதன் வேகத்தில் நாமும் ஓடாவிட்டால் காட்சிகள் புரிய வாய்ப்பில்லை. ஹேக்கிங் , ஹாலோகிராம், ட்ராக்கிங் என டெக்னாலஜிகள் கதையில் புகுத்தியிருப்பது பலம். இருந்தாலும் அதை பற்றி விரிவாக சொல்லியிருக்க வேண்டியது இயக்குனரின் கடமை. உதாரணத்திற்கு இதே தல படமான ஆரம்பம் படத்தில் uplink, downlink, server hacking, thumb impression (கை நாட்டு) போன்ற டெக்னாலஜி சார்ந்த விஷயங்களை ஆடியன்ஸுக்கு புரிய வைக்க சில காட்சிகளையும், வசனங்களையும் வைத்திருப்பார்கள். அது போல விவேகத்திலும் வைத்திருந்தால் நலமாக இருந்திருக்கும்.\nகமெர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்க தேவையில்லை என்ற எழுதப்படாத விதியிருந்தாலும், அதை ஓரளவு தான் ஒத்து கொள்ள முடியும். இன்ட்ரோ சீனில் டேமிலிருந்து குதிப்பது, கிளைமாக்ஸில் (காஜல்) பாடலுடன் வில்லனிடம் சண்டை போன்ற விஷயங்கள் கொஞ்சம் கடுப்படிக்கிறது. 'யார்' படத்தில் சோமயாஜீலு பாட, நளினி சாமி வந்தது போல ஆடுவார். சேம் பிளட் இங்கேயும் வருது.\nதல அஜித் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார். உண்மை தான்... ஆனால் அதை சிறுத்தை சிவா அதை வீணடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தல -க்காக ஒருமுறை பார்க்க.......லாம்.\nவிவேகம் - தோசை சுடும் கதை\nஇன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம��� கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/03/blog-post_422.html", "date_download": "2020-03-28T18:00:03Z", "digest": "sha1:KUYBIWS5CQ3UY4NT4C7Q3AFSF5T2QQQN", "length": 11002, "nlines": 80, "source_domain": "www.tamilletter.com", "title": "அக்கரைப்பற்றில் அதாஉல்லாவின் அரசியல் வீழ்ச்சிக்குப் பிறகுதான் கல்வியின் எழுச்சி ஆரம்பமானது. - TamilLetter.com", "raw_content": "\nஅக்கரைப்பற்றில் அதாஉல்லாவின் அரசியல் வீழ்ச்சிக்குப் பிறகுதான் கல்வியின் எழுச்சி ஆரம்பமானது.\nஇலங்கையின் கல்வித் தரத்தில் மிகவும் உன்னதமாக பேசப்பட்டு வந்த அக்கரைப்பற்றின் கல்வி சேகு இஸ்ஸதீன்,அதாஉல்லா போன்றோரின் அரசியல் கலாச்சாரத்தால் சின்னபின்னமாக்கப்பட்ட நிலையிலே பல வருடங்களை கடக்க வேண்டி ஏற்பட்டது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஅதாஉல்லா அரசியல் அதிகாரத்தில் இருந்த சமயம் பள்ளிக்கூடங்கள்,பள்ளிவாசல்கள்,அரச திணைக்களங்கள் எல்லாம் அரசியல் ரீதியாக செயற்பட்டதுடன் தகுதி தராதரங்களுக்கு அப்பால் தனது ஆட்களை அதன் நிருவாகியாக நியமித்திருந்தார்.\nநிறுவன பொறுப்பாளர்கள் அமைச்சர் அதாஉல்லாவை திருப்திப்படுத்தும் செயற்திட்டங்களிலே கூடுதலான கவனத்தை செலுத்தினார்கள்.\n2015ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதிக்கு பிற்பாடு நாட்டின் தலையெழுத்து மட்டுமல்ல அக்கரைப்பற்றின் தலையெழுத்தும் மாற்றப்பட்டன.\nஇன்று புதிய அரசியல் தலைமைத்துவம் மாற்றப்பட்ட போது புதிய சிந்தனைகளும் வீறுகொண்டு எழுந்துள்ளது.\nபல வருடகாலமாக எதை இழந்தமோ இன்று அச் சாதனையை எமது மாணவச் செல்வங்கள் ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.\nஇதற்கு பிரதான காரணம் பாடசாலைகளை சுயமாக இயங்குவதற்கான வழியை மாகாண சபை உறுப்பினர் தவம் ஏற்படுத்தியுள்ளார்\nபாடசாலைக்கு தேவையான பௌதீக வளங்களை பெற்றுக் கொடுப்பதிலிருந்து சிறந்த அதிபர்களையும்,ஆசிரியர்களையும் இனம் கண்டு அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்ததன் மூலம் இன்று 13 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9 ஏ சித்தியை பெற்றுள்ளனர்.\nஎனவே கல்வியாளன் நம்மை ஆட்சி செய்யும் போது நம் சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதில் எந்தவித ஆச்சிரியமுமில்லை\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஆட்கொல்லி நோய்பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுங்கள்\n இப்போதைக்கு அரசியலை விடவும் பாரிய ஆட்கொல்லி நோய்க்கு மக்கள் எவ்வாறு முகம்கொடுப்பது பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுங...\nமுன்னாள் அமைச்சர் ஹரீஸின் நாகரிகமான செயற்பாடுகளுக்கு பாராட்டுக்கள் ஆர். குல்ஸான் எபி\nமுன்னாள் அமைச்சர் ஹரீஸின் நாகரிகமான செயற்பாடுகளுக்கு பாராட்டுகள் ஆர். குல்ஸான் எபி கொரணா உலகையே அச்சறுத்திக் கொண்டிருக்கின்ற இச் சூ...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது. ...\nபிரபல இயக்குனர் விசு மரணம்\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் மற்றும் இயக்குனர் விசு. இவர் தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக தான் களம் இறங்கினா...\nமு.கா. செயலாளர் பதவி ஏன் மாற்றப்பட்டது ரவூப் ஹக்கீம்\n(பிறவ்ஸ்) முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பதவியில் செய்திருக்கின்ற மாற்றம் மிகவும் தற்காலிகமானது. இந்த மாற்றம் என்னைக் காப்பாற்றுவதற்...\nதேர்தல் வெட்டுப் புள்ளி ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nதேர்தல் வெட்டுப் புள்ளி சம்பந்தமாக சிங்கள் தமிழ் முஸ்லிம் சிறிய அரசியல் கட்சியாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- ...\nமாற்று தலைமையின் பக்கம் தாவும் அட்டாளைச்சேனை இளைஞர்கள்\nஅர்ஷாத் அட்டாளைச்சேனை மக்களின் 95 வீதமான வாக்குகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான பயனை அப் பிரதேச...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\nமற்றுமொரு சர்ச்சை : முதமைச்சர் அதிரடி தீர்மானம்\nமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கையின் பிரகாரம் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகா...\nஅரசாங்கத்துக்கு மாகாண சபைத் தேர்தல் மீது பயம்\nஅரசாங்கத்துக்கு மாகாண சபைத் தேர்தல் மீது பயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி அமைத்துள்ள அரசாங்கம் மாகாண சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2020-03-28T17:02:25Z", "digest": "sha1:XT45M7EXHXYIVCTVKILFW2UHQBT5ULRY", "length": 40393, "nlines": 118, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/கொலை வாள்/நந்தி வளர்ந்தது! - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/கொலை வாள்/நந்தி வளர்ந்தது\n←அத்தியாயம் 43: நந்தி மண்டபம்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nகொலை வாள்: நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45: வானதிக்கு அபாயம்→\n446பொன்னியின் செல்வன் — கொலை வாள்: நந்தி வளர்ந்தது\nகொலை வாள் - அத்தியாயம் 44[தொகு]\nபடகு அப்போது சென்று கொண்டிருந்த இடத்தில் கால்வாயின் கரைகள் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்தன. பூங்குழலி சுட்டிக் காட்டிய இடத்தில் கால்வாயின் ஓரமாகப் படித்துறை மண்டபம் ஒன்று காணப்பட்டது. படிகள் முடிந்து மண்டபம் தொடங்கும் இடத்தில் இரண்டு ��ரங்களிலும் இரண்டு நந்தி விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறந்த வேலைப்பாட்டுடனும் ஜீவகளையுடனும் விளங்கிய அந்த நந்திபகவானுடைய சிலைகளை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இந்தச் சிலைகளின் முக்கியம் பற்றியே அம்மண்டபத்துக்கு 'நந்தி மண்டபம்' என்ற பெயர் ஏற்பட்டிருந்தது. வருஷத்துக்கு ஒரு முறை வஸந்த உற்சவத்தின் போது திருநாகைக்காரோணத்துக் காயாரோகண சுவாமியும் நீலாய தாட்சி அம்மனும் அந்த மண்டபத்திற்கு விஜயம் செய்து கொலு வீற்றிருப்பது வழக்கம். அப்போது மக்கள் திரள் திரளாக அங்கே வந்து சேர்வார்கள். உற்சவம் பார்த்துவிட்டு நிலா விருந்தும் அருந்தி விட்டுத் திரும்பிச் செல்வார்கள். நகரத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தபடியால், மற்ற சாதாரண நாட்களில் இங்கே ஜனங்கள் அதிகமாக வருவதில்லை.\nபடகு, மண்டபத்தை நெருங்கியது. மண்டபத்தில் இருந்த இரு பெண்மணிகளையும் பார்த்த பிறகு இளவரசனுக்கு வேறு எதிலும் பார்வையும் செல்லவில்லை; கவனமும் செல்லவில்லை. படகு நெருங்கி வந்தபோது, இளையபிராட்டி குந்தவை படிகளில் இறங்கிக் கீழ்ப்படிக்கு வந்தாள். வானதியோ மண்டபத்திலேயே தூண் ஒன்றின் பின்னால் பாதி மறைந்தும் மறையாமலும் நின்று கொண்டிருந்தாள்.\nபடித்துறை அருகில் வந்து படகு நின்றது. இளவரசன் இறங்குவதற்குப் படகிலிருந்தபடி சேந்தன் அமுதனும், படியில் நின்றபடி இளைய பிராட்டியும் உதவி செய்தார்கள்.\nசேந்தன் அமுதனும், பூங்குழலியும் படகைப் பின்னோக்கிச் செலுத்திக் கொண்டு போய்ச் சிறிது தூரத்தில் நிறுத்தினார்கள்.\n\" என்று குந்தவை கூறியபோது, அவளுடைய கனிந்த குரலிலே கண்ணீர் கலந்து தொனித்தது.\nபொன்னியின் செல்வன் \"என் உடம்பு மெலிவு இருக்கட்டும், அக்கா உன் முகம் ஏன் இப்படி வாடியிருக்கிறது உன் முகம் ஏன் இப்படி வாடியிருக்கிறது என்னைக் கண்டதும் உன் முகம் தாமரைபோல் மலருவது வழக்கமாயிற்றே என்னைக் கண்டதும் உன் முகம் தாமரைபோல் மலருவது வழக்கமாயிற்றே இன்றைக்கு ஏன் உன் முக சந்திரனை மேகம் மறைத்திருக்கிறது இன்றைக்கு ஏன் உன் முக சந்திரனை மேகம் மறைத்திருக்கிறது உன் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன உன் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன ஆகா உன் உள்ளத்தைப் புண்படுத்தி வேதனையளித்த எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்திருக்க வேண்ட��ம். இல்லாவிடில் எனக்கு அவ்வளவு அவசரமான ஓலை அனுப்பியிருக்கமாட்டாய்\n எத்தனையோ அவசரமான விஷயங்கள் சொல்ல வேண்டும்; கேட்க வேண்டும். இலங்கையின் தங்கச் சிம்மாசனத்தை வேண்டாமென்று தள்ளிய வள்ளலே இந்தக் கருங்கல் சிம்மாசனத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள் இந்தக் கருங்கல் சிம்மாசனத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்\nபொன்னியின் செல்வன் உட்காரும் போது தமக்கையில் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டான். குந்தவை அவனுடைய தலையைக் கரத்தினால் தொட்டு, உச்சி முகர்ந்தாள். அவளுடைய கண்ணில் மேலும் கண்ணீர் ததும்பியது.\nஇருவரும் உட்கார்ந்த பிறகு குந்தவை, \"தம்பி உன்னை இன்றைக்கு நான் இங்கு வருவித்திருக்கவே கூடாது. சூடாமணி விஹாரத்தின் தலைவர் உனக்கு உடம்பு நன்றாகக் குணமாகி விட்டது என்று செய்தி அனுப்பினார். அது சரியல்ல; சுரம் உன்னை வாட்டி எடுத்திருக்கிறது. ஆனால் உன்னைப் பார்க்காமலிருக்கவும் என்னால் முடியவில்லை. ஆனைமங்கலம் வந்த பிறகு ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது உன்னை இன்றைக்கு நான் இங்கு வருவித்திருக்கவே கூடாது. சூடாமணி விஹாரத்தின் தலைவர் உனக்கு உடம்பு நன்றாகக் குணமாகி விட்டது என்று செய்தி அனுப்பினார். அது சரியல்ல; சுரம் உன்னை வாட்டி எடுத்திருக்கிறது. ஆனால் உன்னைப் பார்க்காமலிருக்கவும் என்னால் முடியவில்லை. ஆனைமங்கலம் வந்த பிறகு ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது\n என்னை இங்கு வருவித்தது பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நீ மட்டும் படகு அனுப்பாமலிருந்தால் நான் இத்தனை நேரம் பழையாறைக்கே புறப்பட்டிருப்பேன். கடுமையான சுரத்திலேயுங்கூட உன்னுடைய ஓலைதான் என் மனதை வருத்திக் கொண்டிருந்தது. அந்த ஓலையை ஒருவரிடம் அனுப்பியிருந்தாயே அந்த வாணர் குலத்து வந்தியத்தேவரைப் போன்ற தீரரை நான் பார்த்ததேயில்லை. எத்தனையோ விதமாக அவரைச் சோதித்தேன்; எல்லாவற்றிலும் தேறிவிட்டார். அவர் இப்போது எங்கே அக்கா அந்த வாணர் குலத்து வந்தியத்தேவரைப் போன்ற தீரரை நான் பார்த்ததேயில்லை. எத்தனையோ விதமாக அவரைச் சோதித்தேன்; எல்லாவற்றிலும் தேறிவிட்டார். அவர் இப்போது எங்கே அக்கா\nகுந்தவையின் முக சந்திரனை மறைந்திருந்த மேகத்திரை சிறிது அகன்றது. பவள இதழ்கள் திறந்து முத்துப் பற்கள் தெரியும்பட�� புன்னகை பூத்து, \"தம்பி அவரைப் பற்றி இப்போது என்ன கவலை அவரைப் பற்றி இப்போது என்ன கவலை வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன\n\"என்ன அப்படிப் பேசுகிறாய், அக்கா உனக்கு அதிருப்தி அளிக்கும்படி நடந்து கொண்டாரா உனக்கு அதிருப்தி அளிக்கும்படி நடந்து கொண்டாரா\n நான் ஏன் அதிருப்தி அடைய வேண்டும் உன்னை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை அவர் நிறைவேற்றி விட்டார்.... உன்னை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை அவர் நிறைவேற்றி விட்டார்....\n\"அதற்காக அவர் செய்த தந்திர மந்திரங்களையும், கைக்கொண்ட சூழ்ச்சி வித்தைகளையும் நினைக்க நினைக்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது, அவர் எங்கே, அக்கா நீ இங்கு வந்திருக்கிறாய் என்று தெரிந்ததும், வந்தியத்தேவரும் உன்னுடன் வந்திருப்பார் என்று எண்ணினேன். எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சை போட்டு விழும் இந்த பெண்ணரசி அல்லவா வந்திருக்கிறாள் நீ இங்கு வந்திருக்கிறாய் என்று தெரிந்ததும், வந்தியத்தேவரும் உன்னுடன் வந்திருப்பார் என்று எண்ணினேன். எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சை போட்டு விழும் இந்த பெண்ணரசி அல்லவா வந்திருக்கிறாள்\n\"இவள் எவ்வளவு தைரியசாலி ஆகிவிட்டாள் என்பது உனக்குத் தெரியாது, தம்பி நேற்று நமது முதன் மந்திரியின் யானை இவளைத் தன் துதிக்கையால் தூக்கி எறிந்தது. மேலே அம்பாரியில் இருந்த என் மடியிலேதான் எறிந்தது. ஆனால் அது அவளுக்குத் தெரியாது நேற்று நமது முதன் மந்திரியின் யானை இவளைத் தன் துதிக்கையால் தூக்கி எறிந்தது. மேலே அம்பாரியில் இருந்த என் மடியிலேதான் எறிந்தது. ஆனால் அது அவளுக்குத் தெரியாது அப்போது எவ்வளவு தைரியமாக இருந்தாள் என்பதை நீ பார்த்திருந்தால்....\"\n\"போதும், உன்னுடைய தோழியின் புகழை நிறுத்திக் கொள் என் நண்பரைப் பற்றிச் சொல் என் நண்பரைப் பற்றிச் சொல்\n\"அவரைப் பற்றி என்ன சொல்வது அவர் வந்த காரியம் ஆகிவிட்டது. திரும்பி அவருடைய எஜமானன் ஆதித்த கரிகாலனிடம் போய்விட்டார்.\"\n\"அப்படியானால், அவர் வாக்குத் தவறிவிட்டார். தாம் காஞ்சிக்குப் போகப் போவதில்லையென்றும், சோழ நாட்டிலேயே இருந்துவிடப் போவதாகவும் கூறினாரே\n சோழ நாட்டில் இருந்து அவர் என்ன செய்வது இங்கே உள்ளவர்களின் கதியே நாளைக்கு என���ன ஆகும் என்று தெரியாமலிருக்கிறது. அவர் பேரில் உனக்கு அவ்வளவு பிரியமாயிருந்தால், சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவருடைய முன்னோர்கள் ஆண்ட சிற்றரசை அவருக்குத் திருப்பிக் கொடுக்கும்படி செய்துவிட்டால் போகிறது இங்கே உள்ளவர்களின் கதியே நாளைக்கு என்ன ஆகும் என்று தெரியாமலிருக்கிறது. அவர் பேரில் உனக்கு அவ்வளவு பிரியமாயிருந்தால், சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவருடைய முன்னோர்கள் ஆண்ட சிற்றரசை அவருக்குத் திருப்பிக் கொடுக்கும்படி செய்துவிட்டால் போகிறது\n\"சிற்றரசை வைத்துக்கொண்டு அந்த மகாவீரர் என்ன செய்வார், அக்கா\n\"எல்லாச் சிற்றரசர்களும் என்ன செய்கிறார்களோ, அதை அவரும் செய்கிறார் நீதான் இலங்கா ராஜ்யம் வேண்டாம் என்று மறுத்தாய்; அதுபோல் அவரும் வேண்டாம் எனச் சொல்லுவார் என நினைக்கிறாயா நீதான் இலங்கா ராஜ்யம் வேண்டாம் என்று மறுத்தாய்; அதுபோல் அவரும் வேண்டாம் எனச் சொல்லுவார் என நினைக்கிறாயா\nஇளவரசன் இளநகை புரிந்த வண்ணம், \"அக்கா இலங்கை இராஜ்யம் வேண்டாம் என்று நான் சாட்சிகள் வைத்துக் கொண்டு மறுத்திருக்கிறேன். அப்படியிருந்தும் என்மீது குற்றம் சாட்டிச் சிறைப்படுத்திக் கொண்டு வரத் தந்தை கட்டளையிட்டிருக்கிறார்....\"\n நீ இராஜ்யத்தை ஒப்புக்கொண்டிருந்தால் உன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு வரக் கட்டளை பிறந்திருக்காது நீ சுதந்திர மன்னன் ஆகியிருப்பாய் நீ சுதந்திர மன்னன் ஆகியிருப்பாய் அப்போது உன்னை யார் சிறைப்படுத்த முடியும் அப்போது உன்னை யார் சிறைப்படுத்த முடியும்\n\"தந்தையின் விருப்பத்துக்கு விரோதமாக அவ்விதம் நான் நடந்து கொண்டிருக்க வேண்டுமா\n நீ இலங்கை இராஜ்யத்தை ஒப்புக்கொண்டிருந்தால் தந்தை மகிழ்ச்சி அடைந்திருப்பார் மிச்சமுள்ள சோழ சாம்ராஜ்யத்தை உன் தமையனுக்கும், மதுராந்தகனுக்கும் பிரித்துக் கொடுத்து மன நிம்மதி அடைந்திருப்பார். இப்போதும் அதற்குத்தான் முயற்சி நடக்கிறது. தம்பி மிச்சமுள்ள சோழ சாம்ராஜ்யத்தை உன் தமையனுக்கும், மதுராந்தகனுக்கும் பிரித்துக் கொடுத்து மன நிம்மதி அடைந்திருப்பார். இப்போதும் அதற்குத்தான் முயற்சி நடக்கிறது. தம்பி கொள்ளிடத்துக்கு வடக்கே ஒரு ராஜ்யமாகவும், தெற்கே ஒரு இராஜ்யமாகவும் பிரித்து விடப் பிரயத்தனம் நடக்கிறது. நீ வந்தால் இது விஷயத்தில் தந்தைக���கு உதவியாயிருப்பாய் என்று அவருக்கு நம்பிக்கை. முன்னால் உனக்குச் சொல்லி அனுப்பி நீ வராதபடியால் இப்போது சிறைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னார். இலங்கை இராஜ்யத்தை நீ மறுத்துவிட்டாய் என்பது சக்கரவர்த்திக்கு நன்றாய்த் தெரியும்.\"\n\"இராஜ்யத்தைப் பிரிப்பதற்கு நான் ஒருநாளும் உதவியாயிருக்கமாட்டேன். அதைப்போல் பெரிய குற்றம் வேறொன்றுமில்லை. அதைவிடச் சித்தப்பா மதுராந்தகருக்கே முழுராஜ்யத்தையும் கொடுத்து விடலாம்.\"\n\"அப்படியானால் முதன் மந்திரியும் நீயும் ஒரே மாதிரி அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள்\n\"ஆம்; முதன் மந்திரியும் அப்படித்தான் கருதுகிறார். இலங்கைக்கு அவர் வந்ததே இதைப்பற்றி என்னுடன் கலந்து பேசுவதற்காகத்தான். அக்கா இலங்கை இராஜ்யத்தை நான் வேண்டாம் என்று மறுத்ததின் உண்மைக் காரணத்தைச் சொல்லட்டுமா இலங்கை இராஜ்யத்தை நான் வேண்டாம் என்று மறுத்ததின் உண்மைக் காரணத்தைச் சொல்லட்டுமா\n\"என்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வாய் தம்பி\n\"ஆம்; என் அந்தரங்கத்தைச் சொல்வதற்கு வேறு யாரும் இல்லைதான். இலங்கைக்குப் போவதற்கு முன்னால் அந்நாட்டைப் பற்றிப் பிரமாதமாக எண்ணியிருந்தேன். போன பிறகுதான் அது எவ்வளவு சிறியநாடு என்று தெரிந்தது. குதிரையில் அல்லது யானையில் ஏறிப் புறப்பட்டால் ஒரே நாளில் அந்நாட்டின் மேற்குக் கடற்கரையிலிருந்து, கிழக்கு கடற்கரைக்குப் போய்விடலாம்.\"\n\"சோழநாடு மட்டும் அதைவிடப் பெரிதா, தம்பி இந்த நாட்டையும் அப்படி ஒரேநாளில் குதிரை ஏறிக் கடந்துவிட முடியாதா இந்த நாட்டையும் அப்படி ஒரேநாளில் குதிரை ஏறிக் கடந்துவிட முடியாதா\n\"சோழநாடும் சிறியதுதான், ஆகையினால் சோழாநாட்டுக் கிரீடத்தை எனக்கு யாரேனும் அளித்தாலும், வேண்டாம் என்றுதான் சொல்வேன். இந்தத் தெய்வத் தமிழகத்தைச் சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு என்று பிரித்தார்களே அவர்கள் பெரிய குற்றம் செய்தார்கள். அதனாலேதான் தமிழகத்தில் வீராதி வீரர்கள் பிறந்தும், இந்த நாடு சோபிப்பதில்லை. வட நாட்டிலே சந்திரகுப்தர் என்ன, அசோகர் என்ன, சமுத்திர குப்தர் என்ன, விக்கிரமாதித்தியர் என்ன, ஹர்ஷவர்த்தனர் என்ன அவர்கள் பெரிய குற்றம் செய்தார்கள். அதனாலேதான் தமிழகத்தில் வீராதி வீரர்கள் பிறந்தும், இந்த நாடு சோபிப்பதில்லை. வட நாட்டிலே சந்திரகுப்தர் எ��்ன, அசோகர் என்ன, சமுத்திர குப்தர் என்ன, விக்கிரமாதித்தியர் என்ன, ஹர்ஷவர்த்தனர் என்ன இப்படி மகா சக்கரவர்த்திகள் தோன்றி, மகா சாம்ராஜ்யங்களை ஆண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவ்விதம் யாரேனும் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து ஆண்டது உண்டா இப்படி மகா சக்கரவர்த்திகள் தோன்றி, மகா சாம்ராஜ்யங்களை ஆண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவ்விதம் யாரேனும் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து ஆண்டது உண்டா காஞ்சி பல்லவர் குலத்தில் மகேந்திர சக்கரவர்த்தியும், மாமல்லரும் இருந்தார்கள். பிறகு அந்தக் குலமும் க்ஷீணித்துவிட்டது. அக்கா, நான் இராஜ்யம் ஆளுவதாயிருந்தால், இந்த மாதிரி சின்னஞ் சிறு இராஜ்யத்தை ஆளமாட்டேன். இலங்கை முதல் கங்கை வரையில் பரவி நிலைபெற்ற இராஜ்யத்தை ஆளுவேன். மாலத் தீவிலிருந்து சாவகத் தீவு வரையில் தூர தூர தேசங்களில் புலிக்கொடி பறக்கும் மகா சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பேன் காஞ்சி பல்லவர் குலத்தில் மகேந்திர சக்கரவர்த்தியும், மாமல்லரும் இருந்தார்கள். பிறகு அந்தக் குலமும் க்ஷீணித்துவிட்டது. அக்கா, நான் இராஜ்யம் ஆளுவதாயிருந்தால், இந்த மாதிரி சின்னஞ் சிறு இராஜ்யத்தை ஆளமாட்டேன். இலங்கை முதல் கங்கை வரையில் பரவி நிலைபெற்ற இராஜ்யத்தை ஆளுவேன். மாலத் தீவிலிருந்து சாவகத் தீவு வரையில் தூர தூர தேசங்களில் புலிக்கொடி பறக்கும் மகா சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பேன்... என்னைப் பைத்தியக்காரன் என்றுதானே எண்ணுகிறாய்... என்னைப் பைத்தியக்காரன் என்றுதானே எண்ணுகிறாய்\n என்னைப்போல் ஆகாசக் கோட்டைகள் கட்டுவதற்கும் கற்பனைக் கனவுகள் காண்பதற்கும் நீயும் ஒருவன் இருக்கிறாயே என்று எண்ணி மகிழ்கிறேன். நீ பைத்தியக்காரனாயிருந்தால், நான் உன்னைவிடப் பெரிய பைத்தியக்காரி. நம்முடைய தந்தையின் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்தி அப்படியெல்லாம் மனோராஜ்யம் செய்திருந்தார் என்பதை நான் அறிவேன். அவர் காலத்தில் அது பூரணமாய் நிறைவேறவில்லை. ஆனால் என்னுடைய ஆயுட்காலத்தில் நான் அதைப் பார்க்கப் போகிறேன். சோழ சாம்ராஜ்யம் இலங்கை முதல் கங்கை வரையிலும் மாலத்தீவு முதல் சாவகம் வரையிலும் பரந்து விஸ்தரிப்பதைப் பார்த்து விட்டுத்தான் நான் சாகப் போகிறேன். இந்த என் எண்ணம் நம் தமையன் ஆதித்த கரிகாலனால் நிறைவேறும் என்று ஒரு காலத்தில் நம்பினேன். அந்த நம்பிக்கை எனக்கு இப்போது போய் விட்டது. ஆதித்த கரிகாலன் மகாவீரன்; ஆனால் மனத்தைக் கட்டுபடுத்தும் ஆற்றல் அவனிடம் இல்லை. அதனால் அவன் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. என் மனோரதம் உன்னால் நிறைவேறும் என்ற ஆசை எனக்கு இன்னும் இருக்கிறது. ஒருவேளை அதுவும் கைகூடாமல் போகலாம். அதனாலும் நான் நிராசை அடைய மாட்டேன். உன்னால் கை கூடாவிட்டால் உனக்குப் பிறக்கும் பிள்ளையினால் கைகூடும் என்று உறுதி கொண்டிருக்கிறேன். உனக்குப் பிறக்கும் புதல்வனை, பிறந்த நாளிலிருந்து நானே எடுத்து வளர்ப்பேன். அவனை இந்த உலகம் கண்டறியாத மகாவீரன் ஆக்குவேன். அற்ப ஆசைகளில் அவன் மனத்தைச் செலுத்தவிடாமல் அற்புதங்களைச் சாதிக்கக்கூடிய புருஷ சிங்கமாக்குவேன்.\"\n நீ என்னைவிடப் பெரிய பைத்தியம் என்பது நிச்சயம். எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை. எனக்குப் பிறக்கப் போகும் புதல்வனைப் பற்றி நீ பேச ஆரம்பித்து விட்டாய். நீ செல்லம் கொடுத்து வளர்க்கும் தோழிகளில் யாருக்காவது அத்தகைய எண்ணமிருந்தால், என்னை மணந்து கொண்டு மணிமகுடம் சூடிச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்ற ஆசை இருந்தால், அது ஒருநாளும் நிறைவேறப் போவதில்லை. இதை நிச்சயமாய் அவர்களுக்குச் சொல்லி விடு\" என்று பொன்னியின் செல்வன் கூறியபோது அவனுடைய பார்வை ஒரு கணம், மண்டபத்தின் தூணுக்குப் பின்னால் நின்றிருந்த வானதியின் பால் சென்றது. மறுகணம் அவன் திரும்பியபோது, அவனுக்கெதிரே இருந்த படித்துறை நந்தி விக்கிரகத்தைப் பார்த்தான்.\n இலங்கை சிறிய இராஜ்யமாயிருந்தாலும் அந்த இராஜ்யத்தை முற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் மகாபுருஷர்கள்; பெரிய உள்ளங்களைப் படைத்தவர்கள். அவர்கள் பெரிய பெரிய திட்டங்களைப் போட்டுப் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்தார்கள். செங்கல்களைக் கொண்டு மலை போன்ற மேக மண்டலத்தை அளாவிய புத்த ஸ்தூபங்களை நிர்மாணித்தார்கள். ஆயிரம் இரண்டாயிரம் அறைகள் உள்ள புத்த விஹாரங்களைக் கட்டினார்கள். பதினாயிரம் தூண்கள் உள்ள மண்டபங்களை எழுப்பினார்கள். புத்த பகவான் எவ்வளவு பெரியவர் என்பதைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் படியாக, அதோ அந்தத் தென்னை மர உயரமுள்ள புத்தர் சிலைகளை அமைத்தார்கள். அக்கா இதோ நமக்கு முன்னாலி��ுக்கும் நந்தி விக்கிரகத்தைப் பார் இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்கிரகத்தைப் பார் எவ்வளவு சின்னஞ்சிறியதாயிருக்கிறது அடியும் முடியும் காண முடியாத மகாதேவரின் வாகனமாகிய நந்தி இவ்வளவு சிறியதாகவா இருக்கும் கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்தப் பூதகணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வளவு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும் கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்தப் பூதகணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வளவு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும் அதோ பார் அக்கா என் கண் முன்னால் இதோ இந்த நந்தி வளர்கிறது. வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து பெரிதாகிறது. பிரம்மாண்ட வடிவம் பெற்று இம்மண்டபத்தின் மேற்கூரையை முட்டுகிறது. மேற்கூரை இப்போது போய்விட்டது. நந்தி பகவான் வானமளாவி நிற்கிறார்; பூத கணகங்கள் வருகிறார்கள் நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனைத் தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள்; நந்தி பகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும் நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனைத் தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள்; நந்தி பகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும் தக்ஷிண மேரு என்று சொல்லும்படி வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா தக்ஷிண மேரு என்று சொல்லும்படி வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா அதற்குத் தக்கபடி பிராகாரங்கள் இருக்க வேண்டாமா அதற்குத் தக்கபடி பிராகாரங்கள் இருக்க வேண்டாமா இப்போது சோழ நாட்டில் உள்ள கோயில்கள் அகஸ்திய முனிவர் கோயில் கொள்வதற்குத் தான் ஏற்றவை. சிவபெருமானுக்கு உகந்தவை அல்ல. எனக்கு இராஜ்யமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். சோழ சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் ஆலயத் திருப்பணி அதிகாரியாக என்னை நியமிக்கும்படி கேட்டுக் கொள்வேன்...\"\n நம் இரண்டு பேரில் பைத்தியம் யாருக்கு அதிகம் என்று போட்டி போட வேண்டியதுதான். தற்சமயம் இந்தச் சோழ நாட்டைப் பேரபாயம் சூழ்ந்திருக்கிறது. உட்பகைவர்களாலும் வெளிப்பகைவர்களாலும், சிநேகிதர்கள் போல் நடிக்கும் பகைவர்களாலும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சில காலமாக நான் அடிக்கடி ஒரு பயங்கரமான கனவு காண்கிறேன். மின்னலென ஒளிவீசும் கூரிய கொலைவாள் ஒன்று என் அகக்கண் முன்னால் தோன்றுகிறது. அது யார் மேலேயோ விழப்போகிறது. அது யார் என்பது எனக்குத் தெரியவில்லை. சோழ குலத்தைச் சேர்ந்த யாராவது அந்தக் கொலை வாளுக்கு இரையாகப் போகிறார்களா அல்லது இந்தச் சோழ இராஜ்யத்தை இரண்டாகத் துண்டு செய்து நாசமாக்கப் போகும் கொலைவாளா அது என்று தெரியவில்லை. நீயும் நானும் யோசித்து முயற்சி செய்துதான் அத்தகைய அபாயம் இந்நாட்டுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும்\" என்றாள் இளைய பிராட்டி.\n வல்லவரையர் கூறிய விவரங்களிலிருந்து எனக்கும் அவ்வாறுதான் தோன்றுகிறது. முக்கியமான அபாயம், சோழ குலத்துக்கு யாரிடமிருந்து வரப் போகிறது என்பதை அறிவாய் அல்லவா\n\"பழுவூர் இளையராணி நந்தினியைத்தானே குறிப்பிடுகிறாய், தம்பி\n அவள் யார் என்பதையும் அறிவாய் அல்லவா\n\"வந்தியத்தேவர் கூறிய விவரங்களிலிருந்து அதையும் அறிந்து கொண்டேன். ஆகையினாலேயே இவ்வளவு அவசரமாக உன்னைப் பார்க்க வந்தேன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2007, 11:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-kohli-says-australia-were-brave-pressure-situations-013362.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-28T17:52:24Z", "digest": "sha1:VTX4VMDJ33ZMAF5U6OCSBOA3LEQU22KO", "length": 15305, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "அவங்க தைரியமா ஆடினாங்க.. ஜெயிச்சாங்க.. ஆஸி.வை பாராட்டிய கோலி.. அப்ப இந்தியா தைரியமா ஆடலைனு சொல்றாரா? | India vs Australia : Kohli says Australia were brave in pressure situations - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» அவங்க தைரியமா ஆடினாங்க.. ஜெயிச்சாங்க.. ஆஸி.வை பாராட்டிய கோலி.. அப்ப இந்தியா தைரியமா ஆடலைனு சொல்றாரா\nஅவங்க தைரியமா ஆடினாங்க.. ஜெயிச்சாங்க.. ஆஸி.வை பாராட்டிய கோலி.. அப்ப இந்தியா தைரியமா ஆடலைனு சொல்றாரா\nடெல்லி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒ��ுநாள் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇந்த தோல்வியால், ஒருநாள் தொடரையும் இந்தியா 2-3 என இழந்தது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலி, ஆஸ்திரேலிய அணி தைரியமாக ஆடியது என கூறியுள்ளார்.\nஐந்தாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 272 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி தவான், கோலி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களை துவக்கத்திலேயே இழந்து அழுத்தத்தில் ஆழ்ந்தது.\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட் வீழ்ச்சி ஒருபுறம், ஏறிக் கொண்டே சென்ற ரன் விகிதம் ஒருபுறம் என இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.\nகேதார் ஜாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் கடைசி நேரத்தில் 91 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ஆடினர். அவர்கள் தவிர இந்திய பேட்ஸ்மேன்களால் ஆஸ்திரேலிய அணி கொடுத்த அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை.\nஇந்திய அணியின் தோல்விக்கு பின் பேசிய கேப்டன் கோலி, \"ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு தகுதி உடையது. அவர்கள் ஆர்வத்துடனும், வெற்றிக்கான பசியுடனும், மனதுடனும் ஆடினார்கள். அழுத்தமான நேரங்களில் தைரியத்துடன் செயல்பட்டனர். அதனால், அவர்கள் வெற்றி பெற தகுதி உடையவர்கள்\" என குறிப்பிட்டார்.\nஉண்மையில் இந்திய அணி தைரியத்துடன் ஆடவில்லை என்பதை தான் கோலி இப்படி கூறியுள்ளார். அதைத் தவிர இந்திய அணியில் யாரும் அழுத்தத்தை எதிர்கொண்டு ஆடவில்லை. அதே நேரம், ஆஸ்திரேலிய அணி நான்காவது போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 359 ரன்கள் இலக்கை நோக்கி எந்தவித பதற்றமும் இன்றி ஆடி, வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டியிலும் பந்துவீச்சில் கடைசி வரை நிதானம் இழக்காமல் இருந்தனர்.\nசொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nஉலகின் சிறந்த பீல்டர் இவர் தான்.. இந்திய வீரரை கை காட்டிய முன்னாள் ஆஸி. வீரர்\nரோஹித் சர்மா-லாம் இல்லை.. கோலிக்கு அப்புறம் இந்த இளம் வீரர் தான் இந்திய அணி கேப்டன்.. யாருப்பா அது\nபிரதமர் மோடி செஞ்சது சரி.. அவர் சொல்வதை கேளுங்க.. மக்களுக்கு கோலி அன்பு கோரிக்கை\nமுதலிடத்துலயே இருக்கறது அவ்வளவு ஈசி கிடையாது... ஆனா கோலிக்கு அது கைவந்த கலையா இருக்கு\nஎனக்கு விருப்பமான வீரர் கோலிதான்... முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வ��ளிப்படை\n முகத்தை மூடிக் கொண்டு.. குனிஞ்ச தலை நிமிராம எஸ்கேப் ஆன கேப்டன் கோலி\nகோலியைப் பார்த்துட்டு டக்குன்னு திரும்புனீங்கன்னா.. அப்படியே ஹைதர் அலி.. ரமீஸ் ராஜா \\\"அசாம்\\\"\nபாதுகாப்பு நடைமுறையெல்லாம் சிறப்பா... தரமா இருக்கு... பாலோ பண்ணுங்க மக்களே\nதைரியமா இருங்க.. தில்லா போராடுங்க.. அது ரொம்ப முக்கியம்.. கோலி சூப்பர் அட்வைஸ்\nஐபிஎல் துவக்கத்திலேயே விராட் தன்னோட சாதனைக்கு தயாராயிட்டாரு... பீட்டர்சன்\nமுதல் போட்டி ரத்து.. அடுத்த 2 போட்டிக்கும் சிக்கல்.. இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடரின் பரிதாப நிலை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி\n3 hrs ago என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\n3 hrs ago எப்ப வேண்டுமானாலும் அந்த அறிவிப்பு வெளியாகலாம்.. தோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி.. கசிந்த ரகசியம்\n5 hrs ago அப்போ மூச்சு விடவே முடியலை.. ஒரே வலி.. கொரோனாவிடம் தப்பிப் பிழைத்தவர் சொன்ன அந்த விஷயம்\n6 hrs ago Coronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்போது வேண்டுமானாலும் தோனியின் அறிவிப்பு வெளியாகலாம்\nதோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/coronavirus/trending/74471153.cms?utm_source=masthead&utm_medium=referral&utm_campaign=coronavirus", "date_download": "2020-03-28T18:59:52Z", "digest": "sha1:M5LSE4AP4AXN753D73LCUYCVCZIH63E3", "length": 13490, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "கொரோனா வைரஸ்: Coronavirus Latest News Updates Precautions & Symptoms in Tamil - Samayam Tamil", "raw_content": "\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உ���வு..\nதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பத..\nநடிகர் சேது கடைசியாக கையெடுத்து க..\nகோபமாக பேசிய பேபி மானஸ்வி\nவிஜய் மேல க்ரஸ்.. மனம் திறந்த நடி..\nநடிகர் டாக்டர். சேது மரணம்.. அதிர..\nரஜினிய விடுங்க... ரஜினி பேபியின் ..\nலாக் டவுனில் யார் யாருக்கு, எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி\nநாடு முழுவதும் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலிலும் குறிப்பிட்ட சில சேவைகளுக்கு அல்லது நபர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக காணலாம்.\nகொரோனா: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 9 பேர் - எண்ணிக்கை 38 ஆனது\nதம் அடிக்கிறவங்களுக்கு கொரோனா அதிகமா பரவுமா... உண்மை ரிப்போர்ட் என்ன\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா\nலாக் டவுனை மீறிய இளைஞர்கள்; அடுத்து நடந்த அதிர்ச்சி- பெங்களுரூ துப்பாக்கிச்சூட்டின் பின்னணி\nகொரோனா வைரஸ் தொற்று இருக்கறவங்க அதிக நேரம் தூங்கலாமா\nகொரோனா நிவாரணம் 1,000 ரூபாயை ரேஷன் அட்டைதாரர்கள் பெறுவது எப்படி\n உடனே நீங்க செய்ய வேண்டியது இதுதான்...\nகொரோனா நிதி : ரூ.1000 போதாது..\ncorana precaution : சுகர்,பி.பி இருக்கிறவங்க கொரோனா தொற்று பரவாம பாதுகாப்பா இருக்க மருத்துவரின் அறிவுரை\n200 கோடி பேரை கொன்று குவித்த பிளாக் டெத் வைரஸ் தொற்று பற்றி தெரியுமா\ncoronavirus precautions : கொரோனா வந்தாலே மரணம்தானா, பீதியில் மக்கள் ஆனால்..\nஆல்கஹால் சானிடைசர் இல்லையா, ஆலோவேரா சானிடைசர் பயன்படுத்துங்க\n உடனே நீங்க செய்ய வேண்டியது இதுதான்...\nஇந்தியாவிலும் காவு வாங்க காத்திருக்கும் கொரோனா வைரஸ்... எப்படி பாதுகாப்பாக இருப்பது\nமது அருந்துறவங்கள கொரோனா தாக்காதுனு சொல்றாங்களே அது உண்மையா\nகொரோனோ வைரஸ் பீதி-இதை மட்டும் கடைபிடியுங்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தல்..\ncarona pandemic: மரண பீதியை தரும் கொரோனா - தொற்று எப்படி உருவாகி எப்படி பரவுகிறது\nகொரோனா வைரஸ்: தெலுங்கானாவில் முதல் பலி.. ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் லாக் டவுன் உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா இல்லை நிலைமை மோசமடைந்து வருகிறதா இல்லை நிலைமை மோசமடைந்து வருகிறதா என்று விரிவாக காணலாம். LIVE UPDATES: * தெலுங்கானாவில் கொரோனாவ\nகொரோனா : மாநிலவாரியாக தொலைபேசி உதவி எண்கள் அறிவிப்பு\nலாக் டவுனில் யார் யாருக���கு, எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 724ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் ஏன் சோப்புக்கு மட்டும் அழிகிறது\nகுறையும் கொரோனா நோய்த்தொற்று பரவல்: ஈ, கொசுக்கள் மூலம் பரவுமா\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய முதல் நபரை தேடி...\nரிசர்வ் வங்கி அறிவிப்பு: வரவேற்கும் பிரதமர் மோடி; போதாது என்கிறார் ப.சிதம்பரம்\nகொரோனா வந்துவிட்டதாக பயந்து கணவன், மனைவி தீக்குளித்து தற்கொலை..\nகொரோனா உலகம்: தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்கா, இத்தாலி, சீனா, ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கையைவிட உலகளவில் பிற நாடுகளில் தொற்றால் பாதித்தவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லைவ் அப்டேட்ஸ்:\nபிரிட்டன் பிரதமருக்கும் கொரோனா தொற்று\nசுகாதாரத் துறை அமைச்சருக்கே கொரோனா: கதிகலங்கி நிற்கும் பிரிட்டன்\nஉலக நாடுகள் கொரோனாவை எதிர்கொண்டது எப்படி\nகொரோனாவுக்கு மேலும் 144 பேரை பலி கொடுத்தது ஈரான்\nCOVID-19 LIVE: இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கொரோனா\nஸ்பெயினில் ஒரே நாளில் 769 பேரைக் கொன்ற கொரோனா\nகொரோனா நோயாளிகளை காஷ்மீருக்கு அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்\nஉலக சுகாதார நிறுவனம் சீனா பக்கம் சாய்ந்துவிட்டது: டொனால்ட் ட்ரம்ப்\nகுழிக்குள் பதுக்கி மதுபான விற்பனை... பார் முதலாளி கைது\nகொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்...\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nCorona virus: சூப்பர் ஹிட்\nதமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா: தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்..\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வு\nசென்னையில் மேலும் 3 பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/coronavirus-precaution-activities-in-nellai-market/videoshow/74828990.cms", "date_download": "2020-03-28T17:31:52Z", "digest": "sha1:SNINUN4JP7J3OUUMCUP2SPYWBL52TKPT", "length": 7477, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nநெல்லை: சரீர விலகலைக் கடைபிடிக்கும் மக்கள்\nநெல்லை உழவர் சந்தையில் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறி வாங்கும் வகையில் வட்டமாக ���டையாளமிடப்பட்டு அதில் நின்று பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி வருகின்றனர். அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nதேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nசெய்திகள்திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் முக்கிய தகவல்\nசெய்திகள்'சோர்வாக மாட்டோம்'... மருத்துவர்களின் நெகிழ்வான வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/fire_15.html", "date_download": "2020-03-28T18:23:31Z", "digest": "sha1:7POZYN522HE6N4ZIXKC3M3GNAON4UEXC", "length": 7787, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பற்றியெரிந்த தும்புத் தொழிற்சாலை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பற���றியெரிந்த தும்புத் தொழிற்சாலை\nயாழவன் March 15, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் - தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் ஏ-9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிச்சாலை தீப்பற்றி எரிந்ததில் பல இலச்சம் பெறுமதியான தென்னம் பொச்சுக்கள் தீக்கரையாகியுள்ளது.\nகுறித்த சம்பவமானது இன்று (15) மாலை ஏற்பட்டுள்ளது.\nதும்புத் தொழிச்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. காட்டிற்கு வைக்கப்பட்ட தீப்பரவலானது தும்புத்தொழிச்சாலையின் வெளியில் அடுக்கப்பட்டுள்ள பொச்சுக்கள் மீது பரவியமையால் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.\nகுறித்த தீ விபத்தினை இராணுவத்தினர், தென்மராட்சி தீ அணைப்பு படையினர் மற்றும் ஊர் வாசிகள் இணைந்து கட்டுபாட்டிற்கு கொண்டுவந்தனர்.\nதீ விபத்து தொடர்பான மேலதிக விசாரனையை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எ���்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/nalini-who-was-on-parole-was-jailed-today/", "date_download": "2020-03-28T17:11:27Z", "digest": "sha1:E5JVDJCITOK6Y2CRRMZRLDHHHOSXV2TS", "length": 4916, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "பரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி\nஎம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nபரோலில் வந்த நளினி,இன்று சிறைக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி\nபரோலில் வந்த நளினி,இன்று சிறைக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,நளினி,சாந்தன்,முருகன்,ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார்,ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இதில் நளினி தனது மகளின் திருமணத்தையொட்டி பரோல் கோரி மனு தாக்கல் செய்தார்.இதில் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது கடந்த ஜூலை 25-ம் தேதி நளினி பரோலில் வெளிய வந்தார்.பரோல் நிறைவடைவதை தொடர்ந்து மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கும் படி நளினி உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒரு மாத பரோலை மேலும் 3 வாரங்கள் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் நளினியின் பரோல் வருகின்ற 15-ம் தேதி மாலை 6 மணியுடன் (அதாவது இன்று) முடிய உள்ள நிலையில் தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தார்.நளினி அளித்த அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே 7 வாரங்கள் பரோல் கொடுத்து உள்ளதால் மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்க முடியாது எனசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் பரோலில் வந்த நளினி,இன்று சிறைக்கு திரும்பினார் .7 வார கால பரோல் முடிந்து இன்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் நளினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaivivasayam.in/?page=9", "date_download": "2020-03-28T16:47:37Z", "digest": "sha1:4CCDAG65NNMLIX2YCWP3EIZMNHPVQWBT", "length": 4143, "nlines": 61, "source_domain": "pasumaivivasayam.in", "title": "welcome to pasumaivivasayam", "raw_content": "\nசெண்டுமல்லி வளர்ப்பதற்கு மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும்.\nஇது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.முல்லை சாகுபடி இரகங்க�\nமலர் பயிர்களின் ராணி மல்லிகை. விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் பயிர்களில் மல்லிகையும் ஒ�\nஜாதி மல்லி மிகவும் வாசனை நிறைந்த பூக்களில் ஒன்று. அதேபோல் ஜாதி மல்லிக்கு எப்பொழுதும் மார்க்க\nசம்பங்கி சாகுபடி செய்ய.. களர் மண்ணைத் தவிர்த்து வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. �\nஉரிய ஆலோசனைகளுடன் நேர்த்தியான முறையில் எட்வர்ட் ரோஜா, ஆந்திர சிவப்பு ரோஜா ஆகியவற்றை சாகுபடி ச�\nசெம்பருத்தி பூ சாகுபடி முறைகள்\nசெம்பருத்திக்கு செவ்வரத்தை, செம்பரத்தை என்று வேறு பெயர்களும் உண்டு. இது தென்கொரியா மற்றும் மல�\nமக்காச்சோளத்துக்கு நிலையான விலை விவசாயிகள் கோரிக்கை\nபயறு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவரத்து குறைவால் வெங்காயம் விலை அதிகரிப்பு\nஒட்டன்சத்திரம் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு\nபருவ கால சூழ்நிலைகேற்ற மக்காச்சோள சாகுபடி\nமா சாகுபடி முறை தொழிநுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188688/news/188688.html", "date_download": "2020-03-28T17:47:28Z", "digest": "sha1:G5M4F5Y2R3AC6P6WPNGVLNUONIGF6RAQ", "length": 19513, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனி சமையலறை இப்படித்தான் இருக்கும்!!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஅம்மா Smart Knife உதவியால் காய்களை வெட்டிக் கொண்டிருப்பாள். Food Censor மூலம் மகன் தட்டில் இருக்கும் உணவில் க்ளுட்டன் இருக்கிறதா இல்லையா என்று சோதனை செய்து கொண்டிருப்பான். குடும்பமே 3D உணவு அச்சுப்பொறியில் தங்களுக்குப் பிடித்த பீட்ஸா, கேக் தயாரித்துக் கொண்டிருப்பார்கள். ஸ்மார்ட்ஃ ப்ரிட்ஜ், ��்மார்ட் ஸ்டவ் என கிச்சன் முழுக்கவே கேட்ஜட்டுகளாக நிரம்பியிருக்கும். இந்த கற்பனை காட்சி வேடிக்கையாக இருக்கிறது இல்லையா கற்பனையல்ல ஒரு நாள் நிச்சயம் இது நிஜமாகும்.\nஉலகளாவிய உடல் பருமனிலிருந்து, பட்டினி பிரச்னை வரை, நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் தொழில்நுட்பங்களை எப்படி இணைக்க முடியும் என்பதற்கான தீர்வாகத்தான் இந்த கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டுமே தவிர, பாசமும், ஆரோக்கியமும் நிறைந்த நம் பாரம்பரிய சமையலை, தொழில்நுட்பம் எந்தவிதத்திலும் குறைக்காமல் புத்திசாலித்தனமாக அதை பயன்படுத்திக் கொள்வது நம் கையில் இருக்கிறது. நாம் எப்போது எங்கே எதை, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இனி தொழில்நுட்பமும், அறிவியலும்தான் தீர்மானிக்கும்.\nஆனாலும் பாரம்பரிய முறையோ, நவீன தொழில்நுட்பமோ, எதுவாக இருந்தாலும் உணவைப் பொறுத்தவரையில் ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்தும் பின்வரும் 3 முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்துவிட்டால் அடுத்தவர் என்ன வாங்குகிறார் என பார்த்து, நாமும் அதையே வாங்குவது பழக்கமாகிவிட்டது. உண்மையில் எந்த உணவுப்பொருளை வாங்க வேண்டும் எதை சாப்பிடவேண்டும் எது நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளும்\nஅதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள், அச்சடிக்கப்பட்டிருந்தாலும், அது ஆரோக்கியமானதா குறைந்தபட்சம் நம் உடலின் செரிமான சக்திக்கு ஏற்றதா என்பதைப்பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. இதனாலேயே இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை ஃபுட் அலர்ஜி, ஃபுட் பாய்சன் போன்றவற்றால் பாதிக்கப்படுவது சகஜமாகிவிட்டது. சாப்பிட வேண்டிய உணவின் அளவு, அந்த உணவில் உள்ள கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் அளவு, மற்றும் அதிலிருக்கும் நச்சுத்தன்மை, ஒவ்வாமை போன்றவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nஇதற்கான தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் Food Scanner.எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கேனரை, கைக்கடிகாரம் போல் கையில் அணிந்து கொள்ளலாம். இதில் உள்ள சென்சார், உங்கள் தட்டில் உள்ள உணவை இரண்டே நொடிகளில் துல்லியமாக சோதனை செய்து, குளூட்டன் கலப்பு, சர்க்கரை அளவு, ஊட்டச்சத்து அளவு, நச்சுப்பொருள் கலந்துள்ளதா போன்ற தகவல்களை உங்களின் ��ொபைல் அப்ளிகேஷனுக்கு அனுப்பிவிடும்.\n என நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமா இதன் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற மளிகை சாமான்களை மொத்தக் கொள்முதல் செய்வதாக இருந்தால், அதன் மாதிரியை சோதனை செய்து வாங்கலாம்.\nசரி… ஃபுட் ஸ்கேனர் மூலம் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று தெரிந்து கொண்டோம். அடுத்த நிலை என்ன எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரிய வேண்டும். இப்போது உணவு சம்பந்தமாக ஏகப்பட்ட ஆய்வறிக்கைகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த வாரம் விலங்குகளின் பால் மனிதனுக்கு தீங்கானது என்கிறார்கள்.\nஅடுத்த வாரம் இல்லை நல்லது என்பார்கள். ஒருவர் கார்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளை உணவு வகைகளை சாப்பிடக்கூடாது என்பார், மற்றொருவர் எல்லா வண்ணங்களும் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பார். இதனால் மக்கள் எதைத்தான் சாப்பிடுவது என்ற பீதியிலேயே இருக்கிறார்கள். உங்கள் உடலின் தனிப்பட்ட தேவையை அறிந்து சாப்பிடுவதை வலியுறுத்தும் வகையில் இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது Nutrigenomics.\nஅதாவது உங்களின் தனிப்பட்ட மரபணுத் தன்மைக்கேற்ற உணவை சாப்பிடலாம். மரபியல் மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் இணைந்த ஒரு புதிய துறையே இந்த நியூட்ரிஜினோமிக்ஸ். ஒருவரின் மரபணு சோதனை மூலம், அவரின் உயிரின தேவைகளைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்ற உணவு முறையைப் பின்பற்றும்போது நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதே நியூட்ரி ஜினோமிக்ஸின் பின்னாலிருக்கும் அடிப்படை யோசனை. இதற்கு முதலில் உங்களுடைய ரத்த மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி டி.என்.ஏ பரிசோதனை தகவல்களை பெற வேண்டும்.\nபின்னர், உயரம், எடை, டி.என்.ஏ சோதனையின் தகவல்கள் போன்றவற்றை மொபைலின் ஸ்மார்ட் அப்ளிகேஷனில் பதிவு செய்துவிட வேண்டும். பிறகு பாருங்கள் ஒரு ஹோட்டலுக்கு போய் ஆா்டர் செய்யும் போது இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் ஒரு ஹோட்டலுக்கு போய் ஆா்டர் செய்யும் போது இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ன சாப்பிடக்கூடாது போன்ற தகவல்களை தானாகவே அறிவிப்புகளாக தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்களுக்கு கஃபைன் ஒத்துக் கொள்ளாது என்றால், நீங்கள் காஃபி ஆர்டர் செய்த உடனேயே, ���ாஃபி சாப்பிடாதே என்று அறிவித்துவிடும்.\nகுறிப்பிட்ட ஒரு மருந்து உங்கள் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் என்ற தகவலையும் ஒரு மருந்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போதே உங்களுக்கு தகவல் வந்துவிடும். நமது உடலின் தனிப்பட்ட உயிரியல், நாம் எடுக்கும் உணவோடு எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதையும், ஒரு உணவு நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை எவ்விதம் பாதிக்கிறது என்பதையும் இந்த நியூட்ரிஜினோமிக்ஸின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். கண்மூடித்தனமாக புதுப்புது உணவு முறைகளைப் பின்பற்றுவதை தவிர்த்து, நம் மரபணுக்கேற்ற உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள முடியும்.\nஎப்போது, எப்படி சாப்பிட வேண்டும்\nஒரு சிலர் சிறு வயதிலிருந்தே குறித்த நேரத்தில் உண்ணும் பழக்கத்தை பிசகாமல் கடைபிடிப்பவராக இருப்பார்கள். சிலரோ, எப்போதெல்லாம் பசிக்கிறதோ எங்கெல்லாம் பிடித்த உணவை பார்க்கிறார்களோ எங்கெல்லாம் பிடித்த உணவை பார்க்கிறார்களோ நேரம் காலம் இல்லாமல் சாப்பிடுபவராக இருப்பார்கள். ஒரு குரூப் 3 வேளைகள் மட்டும் வயிறு நிறைய சாப்பிடுபவர்களாகவும், இன்னொரு குரூப் சிறிது, சிறிதாக உணவை 6 வேளைகளாக பிரித்து சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். இதில் யாருக்கு எது நல்லது நேரம் காலம் இல்லாமல் சாப்பிடுபவராக இருப்பார்கள். ஒரு குரூப் 3 வேளைகள் மட்டும் வயிறு நிறைய சாப்பிடுபவர்களாகவும், இன்னொரு குரூப் சிறிது, சிறிதாக உணவை 6 வேளைகளாக பிரித்து சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். இதில் யாருக்கு எது நல்லது\nஇந்த மர்மங்களைப் போக்க, புது தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள சமையல் உபகரணங்கள் சந்தைக்கு வந்துவிட்டது. எப்படி உணவை ரசித்து, ருசித்து மெதுவாக சாப்பிட வேண்டும் என்பதை Smart Spoon சொல்லிக் கொடுக்கிறது. வேகமாக சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு, அதுவே உடல்பருமனையும் ஏற்படுத்திவிடும். இந்த ஸ்மார்ட் ஸ்பூனால் நீங்கள் வேக வேகமாக சாப்பிட முடியாது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உடலைப்பற்றிய தகவல்களை ஆன்லைனில் அப் லோட் செய்துவிட்டால் போதும்.\nப்ளூ டூத் மூலம் தகவல்கள் உங்கள் மொபைலுக்கு வந்துவிடும். தவிர, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், நடுக்கு வாதம் மற்றும் விபத்துகளால் கைகளை இழந்தவர்கள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இந்த ஸ்மார்ட் ஸ்பூன் இவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். மேலும் எளிதில் அப்புறப்படுத்தக்கூடிய, சுற்றுச்சூழலைப் பாதிக்காத, காய்கறி பழங்களால் ஆன மற்றும் மக்கும் கிண்ணங்கள், தட்டுகள் என சமையல் பாத்திரங்கள் வரிசையாக சந்தைக்கு வந்துவிட்டன.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/113705/", "date_download": "2020-03-28T18:27:09Z", "digest": "sha1:EOVNL7JLAOBUA6MVJO5QE2QFJMQPTOAX", "length": 9538, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு: பிரதமர் மோடி | Tamil Page", "raw_content": "\nஅடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு: பிரதமர் மோடி\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.\n“அடுத்த 21 நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானது. கொரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என யாரும் நினைக்கக் கூடாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இன்றிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்கள் தவிர யாருக்கும் ஊரடங்கின்போது அனுமதியில்லை.\nபிரதமர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். வல்லரசு நாடுகளாலேயே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஊரடங்குக்கு ஒத்துழைப்பு தந்து நாட்டு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. வீட்டைவிட்டு வெளி���ே வந்தால் வீட்டிற்கு கொரோனா வரும். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கப்பூர்வமானதாகப் பயன்படுத்த வேண்டும்.\n24 மணி நேரமும் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரின் சிரமங்களை உணர வேண்டும். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nஒவ்வொரு இந்தியரும் முக்கியம் என்பதாலேய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரமாக இருப்பதன் மூலமாகவே இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.\nஅத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை இருக்காது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்திட வேண்டும்.\nகொரோனா சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களுக்காக ரூ. 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது.\nமத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடித்தால் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஇந்த கடினமான சூழலில் அரசு அறிவுரைகளை ஏற்று அனைத்து நாட்டு மக்களும் தங்களைத்தாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றினால்தான் நாடு கடினமான சூழலில் இருந்து மீள முடியும்.” என்று பேசி வருகிறார்.\nகொரோனாவைக் கட்டுப்படுத்த புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு: இந்திய மருத்துவர் தகவல்\nகமல் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நோட்டீஸை தவறுதலாக ஒட்டிய அதிகாரிகள்\nஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள்\nகொரோனா கோரம்: 24 மணித்தியால இடைவெளியில் தந்தை, மகள் பலி\nஉலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா தொற்றிய அச்சத்தில் தாதி தற்கொலை\nமணமகனும் கைது; அழைப்பிதழை காண்பித்து பிணையில் வந்தார்: யாழில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2017/06/", "date_download": "2020-03-28T18:30:08Z", "digest": "sha1:H2P7VBRJGASO6URXACYXO4PLPVGZUON2", "length": 106401, "nlines": 276, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: June 2017", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 26062017\nபாலாஜி மோகனின் இணையத் தொடர் பார்த்தேன். தலைப்பு: As I’m Suffering from Kadhal. தலைப்பே இது யாருக்கான தொடர் என்பதை சொல்லிவிடுகிறது. அப்படியும் இல்லையென்றால் ப்ரொமோ வீடியோ அல்லது முதல் எபிஸோட் சில நிமிடங்கள் பார்த்தால் போதும்.\nசுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, சாந்தனு பாக்யராஜ் நடிப்பில், கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் சக்கரக்கட்டி என்றொரு படம் வெளிவந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை. பாடல்கள் எல்லாம் பயங்கர ஹிட். குறிப்பாக டாக்ஸி டாக்ஸி. ஆனால் படம் அப்போதைய விமர்சகர்களால் கழுவிக் கழுவி ஊற்றப்பட்டது. எனக்கு தனிப்பட்ட முறையில் சொதப்பலான க்ளைமாக்ஸ் தவிர சக்கரக்கட்டியை மிகவும் பிடித்திருந்தது. இன்னும் சொல்வதென்றால் அந்த சமயத்தில் சக்கரக்கட்டி பட வசனங்கள் எனக்கு மனப்பாடம். (ராஹுல் டிராவிட், லேட் பிக்கப்). அது ஹாஸ்டல் தினங்கள். ஏதாவது படம் கிடைத்தால் லேப்டாப்பில் தேயத்தேய பார்ப்போம். அப்படி சக்கரக்கட்டியை பத்து முறைக்கு மேலே பார்த்திருப்பேன். அத்தனை முறை பார்த்ததற்கும், படம் அவ்வளவு பிடித்ததற்கும் காரணம் அதில் காட்டப்பட்ட எலைட் வாழ்க்கைமுறை. பணக்காரத்தனம் என்பதை நாம் சினிமாவில் காலம் காலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவற்றில் ஒரு செயற்கைத்தனம் இருக்கும். சக்கரக்கட்டியில் அது ஒப்பீட்டளவில் இயல்பாக அமைந்திருந்தது. என்னவென்று சரிவர சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த எலைட் வாழ்க்கைமுறையை திரையில் பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு. (கலாபிரபு கெளதம் கார்த்திக்கை வைத்து தனது அடுத்த படத்தை முடித்துவிட்டார். படத்தின் பெயர் இந்திரஜித். அட்வென்ச்சர் ஃபேண்டஸி. இன்னும் வெளிவரவில்லை. வரவே வராது போலிருக்கிறது).\nஅதுபோல கொஞ்ச வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒரு குறும்படம் வெளிவந்தது. குறும்படங்களில் மூன்று வகை. ஒன்று, தண்ணி, பொண்ணுங்க, கடலை, காதல் என்று ஜல்லியடிக்கும் வகைகள். இரண்டாவது, அவசர அவசரமாக சினிமாவை அடுத்த கட்டத்திற்கு பெயர்த்துச் செல்லத் துடிக்கும் நவீன முயற்சிகள். மூன்றாவது, சமூக விழிப்புணர்வு படங்கள். நான் சொல்கிற குறும்படம் மூன்றாவது வகை. விழிப்புணர்வு என்றாலே பெரும்பாலும் குழந்தை தொழிலாளி, குடிப்பழக்கம், பெண்ணடிமைத்தனம் என்று ஒரு சில டெம்ப்ளேட்டுகள் உள்ளன. ஆனால் அந்த குறும்படத்தில் வித்தியாசமாக விந்தணு தானத்தை எடுத்து கையாண்டிருந்தார்கள். (என்னைக் கேட்டால் இதெல்லாம் நூறு வருடங்களுக்குப் பின்பு யோசிக்க வேண்டிய பிரச்சனை. இப்போதைக்கு வேலையை முடித்துவிட்டு சுத்தமாக ஃப்ளஷ் செய்தாலே போதும்). தமிழ் குறும்படம்தானா என்றே சந்தேகிக்கிற வகையில் பாதிக்கு மேலே ஆங்கில வசனங்கள். அதிலேயும் சக்கரக்கட்டியைப் போலவே மேல்தட்டு வாசனை. பிடித்திருந்தது. (யூடியூபில் முழுக்க தேடிவிட்டேன். குறும்படத்தின் இணைப்பு கிடைக்கவில்லை. அதன் பெயரும் மறந்துவிட்டது).\nஅதனால் பாலாஜி மோகனின் இணையத் தொடர் பற்றி அறிந்ததும் அது எனக்கான கப்கேக் என்று புரிந்துவிட்டது. மொத்தம் பத்து எபிஸோடுகள். தினசரி இரண்டு அல்லது மூன்று எபிஸோடுகளாக பார்த்து முடித்தாயிற்று. கிட்டத்தட்ட இயக்குநரின் முதல் படம் போலவே இருக்கிறது. மொத்தம் ஒன்பதே கதாபாத்திரங்கள். முதலில் வேடிக்கையாக ஆரம்பித்து, நடுவில் இரண்டு எபிஸோடு மொக்கை போட்டு, இறுதியில் எமோஷனலாக முடியாமல் முடிகிறது. அடுத்த சீசனில் தொடரும் போல. நடுவில் ரோபோ சங்கர் வரும் பகுதியைத் தூக்கிவிட்டு, தரமாக எடிட் செய்தால் இரண்டரை மணிநேர சினிமாவாகக் கூட வெளியிட்டிருக்கலாம். இணையத் தொடர்களுக்கு சென்ஸார் கிடையாது போலிருக்கிறது. ஓத்தா, ஃபக் கூட பரவாயில்லை. அதைவிட அபஸ்வர வார்த்தைகள் ஒன்றிரண்டு இடங்களில் வருகிறது. விட்டுத்தள்ளுங்கள்.\nமுன்னே சொன்ன மேல்தட்டு வாழ்க்கைமுறையைத் தாண்டி, நடிகர்களின் சின்னச் சின்ன உடல்மொழி அதிகம் ஈர்க்கிறது. குறிப்பாக சனந்த், சுந்தர் ராமு, சஞ்சனா மற்றும் நக்ஷத்ராவின் உடல்மொழி பிரமாதம். பாலாஜியும், தன்யாவும் கொஞ்சம் ஓவராக்டிங். (தன்யா தொடரின் அசோஸியேட் ரைட்டரும் கூட). படைப்பாளியையும் அவரது படைப்பையும் சம்பந்தப்படுத்தி பார்ப்பது தவறு என்பார்கள். ஆனால் காதல், கல்யாணம், டைவர்ஸ் என்று தொடர் சுற்றிச் சுற்றி வருவதை பார்க்கும்போது பாலாஜி மீது சந்தேகமாக இருக்கிறது.\nஇதில் சோகமான விஷயம் என்னவென்றால், இது மாதிரியான படங்கள், வெப் சீரிஸ் யாருக்காக எடுக்கப்படுகிறதா அவர்கள் இதை மயிரா கூட மதிக்க மாட்டார்கள். என்னைப்போன்ற மிடில்கிளாஸ் ஆர்வக்கோளாறுகள் பார்த்தால்தான் உண்டு.\nதொடரில் தன்வியாக வரும் நக்ஷத்ராவிற்கு தன்னுடைய திருமணம் பற்றி பெரிய கனவு இருக்கிறது. திருமணம் என்றால் திருமண வாழ்க்கை பற்றியதல்ல. திருமண நிகழ்வு பற்றியே பெரிய கனவு. ப்ரீ-எங்கேஜ்மென்ட், எங்கேஜ்மென்ட், மெஹந்தி, சங்கீத், திருமணம், ரிசப்ஷன் இப்படி நீள்கிறது தன்வியின் பட்டியல். இதையெல்லாம் அறிவிப்பதற்கு ஒரு பார்ட்டி. டயர்டாக இருக்கிறதா \nநிஜத்திலேயே ஒரு உதாரணம் தருகிறேன். எழுத்தாளர் கயல் தன்னுடைய வலைப்பூவில் தனது திருமணத்திற்கு நூறு நாட்களுக்கு முன்பிலிருந்து, கவுண்டவுன் போட்டு, தினசரி ஒரு சிறுகுறிப்பு எழுதி வருகிறார். ஃபோட்டோகிராபி, ஷாப்பிங் என்று திருமண தயாரிப்பு வேலைகள், இடையிடையே கவிதைகள் என்று அற்புதமான டாக்குமென்டேஷன். நிறைய இடுகைகள் படிப்பதற்கு சுகமாகவும், பிரமிப்பாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கின்றன. ஒரு சில இடுகைகள் அசூயை தரவும் செய்கின்றன. உதாரணம், பட்டுப்புடவை ஷாப்பிங் பற்றிய இடுகை. கயல் தன்னுடைய நூறு நாள் இடுகைகளை புத்தகமாக வெளியிட்டால் திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களுக்கு உதவியாகவும், விருப்பமானதாகவும் இருக்கும்.\nஆண்களைப்.... Well, பெரும்பாலான ஆண்களைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது ஒரு சங்கடமான சடங்கு. முக்கியமாக சில விஷயங்கள்..\n1. கோட் சூட் அணிவது. இது இப்போது மிடில் கிளாஸ் திருமணங்களில் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. தொண்ணூறு சதவிகித ஆண்கள் திருமணம் / ரிஷப்ஷனில் அணியும் கோட்டை அதன்பிறகு வாழ்நாளில் அணிவதே இல்லை என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மீதமுள்ள பத்து சதவிகித ஆண்கள் (மனைவியின்) தம்பி, தங்கை திருமணத்தில் கட்டாயத்தின் பெயரில் அணிகிறார்கள்.\n2. வேண்டியவர் / வேண்டாதவர் பாரபட்சமில்லாமல் எல்லோர் முன்பும் சென்று ஒரு வழிசலான புன்னகையோடு திருமண அழைப்பு வைக்க வேண்டும். அதன் நீட்சியாக கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவு குஷ்டு வந்து கல்ட்டா செய்யும் நண்பர்களை பொறுத்துக்கொள்ளவும் வேண்டும்.\n3. ஷாப்பிங் – இது பக்கா பொண்ணுங்க ஏரியா. பயங்கரமான பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை உள்ளவர்களால் மட்டும்தான் இதனை கடந்து வர முடியும்.\n4. ஃபோட்டோகிராஃபி – நல்லவேளையாக உலகம் நவீன மயமாவதற்குள் எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. இப்பொழுதெல்லாம் ஹனிமூனுக்கு கூட மூன்று பேராகத்தான் டிக்கட் எடுக்கிறார்கள். போஸ் கொடுப்பதற்கு தனியாக யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் பயில வேண்டும் போலிருக்கிறது.\n5. ரிசப்ஷன், திருமணம் இரண்டு நிகழ்வுகளுக்கும் சேர்த்து குறைந்தது பத்து மணிநேரங்��ளாவது நின்றுக்கொண்டே இருக்க வேண்டும், புன்சிரிப்பு மாறாமல்.\nஇவை தவிர்த்து, அங்கிளை ஞாபகமிருக்கா என்று கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திருப்பவரிடம் குழைந்து சமாளிப்பது, திடீரென மணமகளின் தோழிகள் அவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று செல்ஃபி எடுத்துக்கொள்ளும் சமயம் பைத்தியம் போல மேடையில் தனியாக நிற்பது, ஆரத்தி தட்டு எடுக்கும் மணமகளின் மூன்று டஜன் உறவினர்களுக்கு பொறுமை காப்பது, மணப்பெண்ணுக்கு லட்டு ஊட்டுவது போல போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என்று அது ஒரு பெரிய லிஸ்ட்.\nபுரோகிதர்கள் வைத்து செய்யப்படும் திருமணங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு படத்தில் சத்யராஜ் சொல்வது போல, புகை அலர்ஜி, சைனஸ் பிராப்ளம், கண்ணு எரியும் அதனால யாராவது தாலிய கட்டினா கூட்டிட்டு போயிடலாம்.\nஆண்களின் நீண்ட கால கனவு, ஏக்கம், தவம் எல்லாம் திருமணத்திற்கு பிறகு நடக்கும் விஷயங்கள் தான். நான் திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையைப் பற்றி சொல்கிறேன் :)\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 17:30:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\n2 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nபிரபா ஒயின்ஷாப் – 19062017\n­தமிழ் சினிமாவில் எடுப்பதற்கு சிரமமான ஜான்ரா ஆக்ஷன்தான் என்பேன். காலம் காலமாக பார்த்து. பார்த்து, பார்த்து, பார்த்து, சலித்த வகையறா. அதனாலேயே பார்வையாளர்கள் இப்ப அவனை கொன்னுடுவாங்க பாரேன் என்று எளிதாக காட்சிகளை கணித்துவிடும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு ஆக்ஷன் படம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று முன்முடிவு செய்யும் பழக்கம் உண்டு. காரணம் சலிப்புதான். ஆக்ஷன் படங்களில் குறிப்பாக கேங்ஸ்டர் படங்களுக்கென ஒரு டெம்ப்ளேட் இருப்பதை கவனியுங்கள்.\nவில்லன் அதிபயங்கர டானாக இருப்பார். டிம்லைட்டில்தான் வாசம் செய்வார். அதிகம் பேசமாட்டார். பயங்கர கோபக்காரராக இருப்பார். யார் மீதோ உள்ள கோபத்தை அடியாட்களிடம் காட்டுவார். உதாரணமாக, செஸ் விளையாட்டிலோ, சீட்டுக்கட்டிலோ அடியாள் வில்லனை ஜெயித்துவிட்டால் அடியாளை டொப்பென சுட்டுத்தள்ளிவிடுவார், அடியாள் கெட்டசெய்தி கொண்டுவந்து சொன்னால் உடனே ஒரு டொப். எதிர் கேங் ஆசாமி வில்லனிடம் சிக்கிக்கொண்டால் உண்மையைச் சொல்லாவிட்டால் கொன்றுவிடுவேன் என்று டார்ச்சர் செய்வார். உ��்மையைச் சொன்னதும் டொப். பார்ப்பவர்களை எல்லாம் டொப், டொப், டொப். சுருக்கமாக சொல்வதென்றால் வில்லன் ஒரு அரைகிறுக்கன். இப்படி யாரைப் பார்த்தாலும் சுட்டுவிடும் பைத்தியக்கார வில்லன், ஹீரோவை மட்டும் டக்குன்னு சுட்டு சாகடிக்க மாட்டார். தன் அடியாட்களை ஒவ்வொருவராக விட்டு அடிவாங்க வைப்பார். அப்படியும் ஹீரோ வில்லன் குரூப்பிடம் வசமாக மாட்டிக்கொண்டால் ஹீரோவை மொத்தமாக முடிக்காமல் கொஞ்சம் உயிரை மீதி வைத்து விட்டுவிடுவார்கள். அதிலிருந்து மீண்டுவந்து ஹீரோ வில்லன் ஆட்களை புரட்டி எடுப்பார். வில்லன் துப்பாக்கி எத்தனை முறை சுட்டாலும் ஹீரோ மீது படாது. ஹீரோ துப்பாக்கி முதல்முறையே வில்லனை சுடும். லாஜிக் என்பது துளியும் இருக்காது. ஆக்ஷன் படங்களை எதார்த்தமாக எடுப்பது என்பது சாத்தியமே இல்லை என்றாலும் ஒரு முப்பது சதவிகிதமாவது முயற்சிக்கலாம்.\nஇவ்வளவையும் தாண்டி சுவாரஸ்யமான ஆக்ஷன் படம் தருவதென்றால் அது ஒரு சாகசம். அதனை மகிழ் திருமேனி இரண்டாவது முறையாக நிகழ்த்திய மீகாமன் பார்த்தேன். மேலே சொன்ன டெம்ப்ளேட் சமாச்சாரங்கள் மீகாமனில் நிறைய வருகின்றன. ஆனால் அவற்றையும் தாண்டி ரசிக்க முடிகிறது. மீகாமனை விட அவரது தடையறத் தாக்க எனக்கு அதிகம் பிடித்திருந்தது. அதிலே ஒரு காட்சியில், செல்வா கறிக்கடை சேகரை தேடிச் செல்கிறார். அந்த சமயத்தில் சேகர் (செல்வாவிற்கு பயம் காட்டுவதற்காக) தன் அடியாள் வாங்கி வந்த தேநீர் பன்றி மூத்திரம் போல இருப்பதாக சொல்லி கோபம் கொள்கிறார். அந்தக் காட்சியில் நடிகர் அருள் தாஸ் பிரமாதப்படுத்தியிருப்பார். இம்மாதிரி சின்னச்சின்ன நகாசு வேலைகளில் தான் மகிழ் திருமேனி தனித்து தெரிகிறார். மீகாமனிலும் அப்படி அங்கங்கே சில காட்சிகள் ஒரு கவிதை அல்லது சிறுகதையைப் போல ஒரு நொடி வந்துவிட்டுப் போகிறது. அடுத்த மகிழ் திருமேனி படம் வெளிவரும்போது திரையரங்கில் பார்க்க வேண்டும்.\nஆக்ஷன் படங்களில் இயக்குநர்கள் கவனமாக இருக்க வேண்டியது வில்லன் கதாபாத்திரத்திற்கு தரும் வெயிட்டேஜ். சொத்தையான வில்லன் கதாபாத்திரம் கொண்ட எந்தப் படமும் வெற்றி பெறாது. மீகாமன் வில்லன் கதாபாத்திரமான ஜோதியைப் பற்றிய வர்ணனை இப்படி போகிறது. அவன் எங்க இருப்பான், எப்படி இருப்பான்னு கூட யாருக்கும் தெரியாது. ஒரு செல்போனை ஒரு நாளைக்கு மேல யூஸ் பண்றதில்லை. பொம்பள ஆசை, ஆடம்பரம் கிடையாது. சம்பாதிக்கிற பணத்தை செலவு பண்றதும் கிடையாது. எனக்கு இதைக் கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும் இல்லையென்றால் என்ன இதுக்கு ஒருவன் டானாக இருக்கவேண்டும். தாளமுத்து நடராசன் மாளிகையில் குமாஸ்தாவாக வேலை பார்க்கலாம்.\nசரியான இன்புட்ஸ் கொடுத்தால் ஹன்சிகா கூட அழகுதான் மீகாமன் சமயத்தில் சவிதாவுக்கும் ஹன்சிகாவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எம்.எம்.மானசி டப்பிங் கொடுத்திருக்கிறார். செக்ஸியான குரல். ஆனால் சொல்லி வைத்தாற்போல விமர்சகர்கள் எல்லோரும் டப்பிங் பொருந்தவில்லை என்று சொல்லிவிட, மீண்டும் சவிதாவுடன் சமரசமாகிவிட்டார் ஹன்சிகா. விமர்சகர்கள் தான் சினிமாவை கெடுக்கிறார்கள்.\nசினிமாவில் ஹீரோயின்களுக்கென ஒரு காலாவதி தேதி இருக்கிறது. எத்தனை திறமையான, அழகுள்ள நடிகையாக இருந்தாலும் அதிகபட்சம் பத்து வருடங்கள். அதன்பிறகு அவர்கள் பெண்ணியவாதிகளாக உருமாறி நடிகைகள் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென அடுத்த தலைமுறை கதாநாயகிகளுக்கு வகுப்பெடுப்பார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். வில்லன்களின் ஆயுள் அதைவிட மோசமாக இருக்கிறது. ஹிந்தியில் அல்லது தெலுங்கில் ஒரு சுற்று முடித்துவிட்டு தமிழுக்கு வருகிறார்கள். முதல் படத்தில் பேசப்பட்டால் அடுத்த வாய்ப்பு. அதன்பிறகு எத்தனை பெரிய வஸ்தாதாக இருந்தாலும் நான்கைந்து படங்களுக்குப் பிறகு, துணை வில்லன், உப வில்லன், அடியாள், குணச்சித்திரம் என டீமோட் ஆகி காணாமல் போய்விடுகிறார்கள். மீகாமனில் மட்டும் அப்படி அரை டஜன் வில்லன்கள் வருகிறார்கள். ஆஷிஷ் வித்தியார்த்தி (தில்), அவினாஷ் (திருமலை), மகாதேவன் (பிதாமகன்), சுதான்ஷு பாண்டே (பில்லா 2). எல்லோருக்கும் துண்டு வேடங்கள்.\nஒரு காலத்தில் கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்காக கண்ணீர் விட்டு அழவெல்லாம் செய்திருக்கிறேன். ஜவகல் ஸ்ரீநாத்தும் அணில் கும்ளேயும் விளையாடும்போது கூட நம்பிக்கையாக உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஒரு சின்ன நெருடலைத் தாண்டி வேறெதுவும் செய்யவில்லை இந்தியாவின் தோல்வி. வீட்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வரவில்லை. கொஞ்ச நேரம் ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். RJ ப���லாஜிக்கு நிரந்திரப்பணி கிடைத்துவிட்டது. சமீபத்தில் தமிழ் வர்ணனை மீள்வருகை புரிந்தபோது பிராமண ஸ்லாங் வருவதாக நிறைய கிண்டல்கள் எழுந்தன. உண்மையில் கிரிக்கெட் வர்ணனையைப் பற்றி நம்முடைய மனங்களில் ஒரு ஆழமான பிம்பம் பதிந்துள்ளது. அதனை மாற்றுவது கடினம். பிராமண ஸ்லாங் மட்டுமல்ல. லூஸ் மோகன் ஸ்லாங், நெல்லை சிவா ஸ்லாங் அல்லது கிருபானந்த வாரியாரின் கதாகாலட்சேப ஸ்லாங் (அளவோடு வந்த பந்து... ஆஃப் சைடில் வந்த பந்து...) என்று எந்த ஸ்லாங்கில் வந்தாலும் நாம் தமிழ் வர்ணனைகளை கிண்டலடித்துக் கொண்டுதான் இருப்போம். ஆங்கில வர்ணனையைக் கேட்பது என்பது நம் கிரிக்கெட் பார்க்கும் கலாசாரத்தின் ஒரு பகுதி. சந்தேகமிருந்தால் முந்தைய தலைமுறை அங்கிள்களை கேட்டுப் பாருங்கள். இத்தனைக்கும் ஆங்கில வர்ணனை ஒன்றும் புரிந்து தொலையாது. ஆனாலும் தூர்தர்ஷனின் ஹிந்தி வர்ணனையை சபித்துவிட்டு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வராதா என்று டியூன் செய்து பார்ப்போம். ரவி சாஸ்திரியும், ஜெஃப்ரி பாய்காட்டும் கத்தும்போது வரும் ஒரு குதூகலம். புரியும்படி சொல்வதென்றால் பெருமைக்கு எருமை மேய்ப்பது. ஹாலிவுட் சினிமாவில் பேசும் ஆங்கிலம் நமக்கு மருந்துக்கும் புரியாது. அதே சமயம் தமிழ் டப்பிங் பார்க்கவும் பிடிக்காது. ஹாலிவுட் படங்களை மிகவும் தொழில்முறையாக மொழிபெயர்த்தால் கண்றாவியாக இருக்கும். ஆனால் பழைய விஜய் டிவி ஜாக்கி சான் பட மொழிபெயர்ப்புகளுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் வர்ணனைக்கும் அதுதான் பாதை. முடிந்தவரை நகைச்சுவை உணர்வுடன், க்வெர்க்கியாக பேசினால் பார்வையாளர்களை கவரலாம். ஸ்டார் நிறுவனம் என்பதால் விஜய் டிவியின் ஆஸ்தான ஆட்கள் நண்டு ஜகன், படவா கோபி போன்றவர்களை களமிறக்கலாம். மாயந்தி லாங்கருக்கு ஈடு செய்யும் வகையில் ஜாக்குலின் அல்லது ப்ரியா பவானிசங்கரை கொண்டு வரலாம். மா கா பா ஆனந்த், தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ்,பாவனா போன்றவர்களை கிட்டக்கவே சேர்க்கக்கூடாது.\nபீச்சாங்கை, மரகத நாணயம், உரு, வெருளி என்று மே பி லிஸ்ட் படங்கள் நான்கு வந்திருக்கின்றன. பீச்சாங்கை மற்றும் வெருளியை செயினில் இருந்து நீக்கியாயிற்று. சனி மாலை வேலை சீக்கிரம் முடிந்தால் தேவியில் உரு அல்லது மரகத நாணயம் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். கறார் விமர்சகர் ஐந்துக்கு நான்கு கொடுத்ததால் மரகத நாணயத்திற்கு சென்றேன். அட்வென்ச்சர், ஃபேண்டஸி, காமெடி, த்ரில்லர் என்று எல்லாவற்றையும் போட்டு மிக்ஸியில் அடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நிறைய அச்சு பிச்சு நகைச்சுவைகள். முதல் முப்பது நிமிடப்படத்தை தவறவிட்டால் கூட ஒரு பாதகமுமில்லை. அதன்பிறகு படம் நம்மை உள்ளிழுத்து விடுகிறது. ஆனந்தராஜும், முனிஷ்காந்தும் ரகளை செய்கிறார்கள். ஆனந்தராஜ் தீவிர வில்லனாக இருந்தபோது கூட இவ்வளவு ரசிக்க வைத்திருக்கமாட்டார். முனிஷ் நமக்குக் கிடைத்திருக்கும் அட்டகாசமான நடிகர். (ஆனால் தமிழ் சினிமா கொஞ்ச நாளில் அவரை சிதைத்துவிடும் பாருங்கள்). காளி வெங்கட்டின் டப்பிங்கிற்கு நிக்கியின் நடிப்பு செம க்யூட் ஏதாவது படம் பார்ப்பதாக இருந்தால் மரகத நாணயம் பாருங்கள்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:26:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\n3 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nபிரபா ஒயின்ஷாப் – 12062017\nஆட்டோஃகிராபின் வெற்றிக்குப் பிறகு சேரன் தடதடவென பொக்கிஷம், டூரிங் டாக்கீஸ், மாயக்கண்ணாடி என்று படங்களை அறிவித்தார். அவற்றில் டூரிங் டாக்கீஸ் மட்டும் வெளியாகவில்லை. அதுதான் தவமாய் தவமிருந்து என்கிறார்கள். த.த.வின் கதைக்கும் டூரிங் டாக்கீஸ் தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. அத்தலைப்பை எஸ்.ஏ.சி தன்வசப்படுத்தியிருக்கிறார். ஒரு சினிமாவில் இரண்டு கதைகள் என்பதால் இப்படியொரு தலைப்பு.\nமுதல் கதையின் நாயகனாக எஸ்.ஏ.சி.யே நடித்திருக்கிறார். இறப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு எழுபத்தைந்து வயது முதியவர் (மனதளவில் இளைஞர் என்று அவரே அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்) தனது ஐம்பது வருட காதலியைத் தேடி வட இந்தியாவில் (காதலி ஒரு சேட்டு ஃபிகர்) ஊர் ஊராக அலைகிறார். இறுதியில் காதலியைக் கண்டுபிடித்து அவருடைய மடியில் உயிர் துறக்கிறார்.\nஇரண்டாவது கதை ஒரு கிராமத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அது சார்ந்த அவலங்கள் பற்றிய கதை, கிராமத்து சேர்மனின் மகன் மற்றும் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த ரோபோ சங்கரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அவர்களுடைய மணல் கொள்ளையை தடுக்க முனையும் (தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த) தாசில்தாரரை கொல்கிறார்கள். தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வ��� மறுக்கிறார்கள். அதனை எதிர்க்கும் பத்து வயது சிறுமியை... வேண்டாம் விடுங்கள்.\nஒரு சினிமாவில் இரண்டு கதைகள், ஒன்று பொழுதுபோக்குக்கு, ஒன்று சமூக பிரசாரத்திற்கு என்பது நல்ல கான்செப்ட். டெக்ஸ்ட் ஃபார்மட்டில் எழுதிப் பார்த்தால் இரண்டும் அற்புதமான கதைகள். முதல் கதை ஒரு வகையில் ப.பாண்டிக்கு உந்துதலாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் திரைக்கதையில் சொதப்பி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக முதல் கதை இரண்டாவது கதையை படுகொலை செய்துவிடுகிறது. ஐம்பது வருடத்திற்கு முன்பு நடைபெறும் கதையில் பீரியட் படங்களுக்குண்டான சங்கதிகள் துளி கூட கிடையாது. எஸ்.ஏ.சி.க்கு என்று சில வக்கிரமான சிந்தனைகள் உள்ளன. ரசிகன் படத்தில் விஜய் அம்பிகாவின் முதுகுக்கு சோப்பு போடும் காட்சி நினைவிருக்கிறதா அது போக ரேப் காட்சிகளுக்கு பிரசித்தி பெற்றவர் இயக்குநர். அது படத்தின் சில இடங்களில் துருத்திக்கொண்டு தெரிகிறது. டூரிங் டாக்கீஸ் பார்த்ததிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். ஹார்ட் டிஸ்க்கில் இருக்கிறது என்பதற்காக கண்ட படங்களையும் பார்க்க வேண்டுமென்று அவசியமில்லை.\nகுழந்தைகளின் கோடை விடுமுறையை குறிவைத்து ஊர் சுற்றிய கும்பல் ஓய்ந்த சமயத்தில் குடும்பத்துடன் ஏற்காடு சென்றிருந்தோம். ஏரியைச் சுற்றி அமைந்துள்ள காடு ஏரிக்காடு. அதுவே மருவி ஏற்காடு ஆனதாக சொல்கிறார்கள். மிக விரைவில் அதுவும் மருவி எர்காட் ஆகப்போகிறது. ஊர்களின் பெயர்களை இதுபோல ஸ்டைலிஷாக மாற்றிக் கொள்வதில் சமகால இளைஞர்கள் மத்தியில் ஒரு மேம்போக்குத்தனம் தெரிகிறது. பெசன்ட் நகர் பீச்சை பெஸ்ஸி என்பதில் ஒரு குதூகலம். மகாபலிபுரத்தை மஹாப்ஸ் என்பதில் ஒரு குதூகலம். இதனால் என்னவென்றால் இன்னொரு நூறு வருடங்களுக்குப் பிறகு யாருக்கும் மகாபலிபுரம் என்றால் தெரியாது. ஏற்காடு மலைக்கு சேர்வராயன் மலை என்றொரு பெயர் இருக்கிறது. லோக்கல் தெய்வம். அதையும் ஷேர்வராய் என்று மாற்றிவிட்டார்கள். அதனால் ஊரெங்கும் ஹோட்டல் ஷேர்வராய்ஸ், ஷேர்வராய்ஸ் ரெஸ்டாரன்ட், ஷேர்வராய்ஸ் சூப்பர் மார்க்கெட் என்று நிறைந்திருக்கின்றன.\nமொத்தம் இருபது கொண்டையூசி வளைவுகள். இரண்டு தாண்டும்போதே சீதோஷ்ண மாற்றம் தெரியத் துவங்குகிறது. மலையுச்சியில் சேர்வராயன் கோவில் உள்ளது. சமீபத்தில் திரு���ிழா நடந்து முடிந்தது போலிருக்கிறது. ராட்டினங்கள், குதிரை சவாரி, பொம்மைக் கடைகள், இன்ஸ்டன்ட் புகைப்படக் கடைகள் என்று களை கட்டியிருக்கிறது.\nகோவில் என்பது ஒரு குகையைப் போல இருக்கிறது. தொண்ணூறு டிகிரி கோணத்தில் குனிந்து, பத்து பதினைந்து அடிகள் நடந்து சென்றுதான் பெருமாளை தரிசிக்க வேண்டியிருக்கிறது (பெருமாள் தானே ). அதற்குள் நிற்கும் அர்ச்சகர் எப்படி சலிக்காமல் நாள் முழுக்க நிற்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. வெளியே உலவிக்கொண்டிருந்த போது ஒருத்தர் தன்னுடன் வந்தவர்களுக்கு ஏற்காடு மலையிலிருந்து மலையின் இன்னொரு புறத்தைப் பார்த்தால் பெருமாள் படுத்திருப்பது போல தெரியும் என்றார். நான் அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. இந்த வயதில் பெருமாள் படுத்திருப்பதைப் பார்த்து என்ன செய்யப் போகிறேன்.\nசேர்வராயன் கோவில் தவிர்த்து, படகு இல்லம், பாப்பி ஹில்ஸ் (சிறிய பொழுதுப்போக்கு பூங்கா), ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, ஜெண்ட்ஸ் சீட் (மற்றும் லேடீஸ் சீட், சில்ரன்ஸ் சீட்) நோக்குமுனைகள், மஞ்சக்குட்டை நோக்குமுனை, பகோடா பாயின்ட், மான் பூங்கா, கிள்ளியூர் அருவி, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா என்று அட்டகாசமான ஃபேமிலி சுற்றுலா மற்றும் கோடை வாசஸ்தலம். ஆனால் டிராவல் ஏஜென்ட்டுகள் யாரைக் கேட்டாலும் இங்க சுத்திப் பாக்குறதுக்கெல்லாம் பெருசா ஒன்னுமில்லைங்க என்றே பதில் சொல்கிறார்கள்.\nக்ளப் மஹேந்திராவின் இண்டேக்கோ ரிசார்ட் பழங்கால ஆங்கிலேயே கட்டிடங்களின் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்புநிற பழைய மாடல் ஸ்விட்ச்சுகள், ஃபர்னிச்சர்கள், மின்விளக்குகள் என்று மனதைக் கொள்ளை கொள்கின்றன. கூடவே பில் தொகையையும் தீட்டி கொள்ளை அடிக்காமல் இருந்தால் ஆறு மாதங்கள் தங்கியிருந்து விழாவை சிறப்பித்துவிட்டு வரலாம்.\nமலையுச்சியில் அமைந்திருக்கும் ஸ்டெர்லிங் விடுதி\nக்ளப் மஹேந்திரா ஒரு பிரமிப்பு என்றால் மலையுச்சி சரிவில் கட்டப்பட்டிருக்கும் ஸ்டெர்லிங் ஒரு பிரமிப்பு. என்ன ஒன்று, நடுத்தர மக்களுக்கெல்லாம் எட்டாதபடி மிக உயரத்தில் அமைந்திருக்கிறது ஸ்டெர்லிங்.\nஊர்ப்பெயர்களை ஸ்டைலிஷாக மாற்றிக்கொள்வது ஒரு ஃபேஷன் என்றால் சில பேர் தங்களுடைய சொந்தப்பெயரையே சங்கடமாக உணர்ந்து ஸ்டைலாக மாற்றிக்கொல்கிறார்கள். குறிப்பாக ஐ.டி.யில் பணிபுரியும் மத்திய வயதினர். உதாரணமாக சண்முகம் – ஷம்மு, தட்சிணாமூர்த்தி – தக்ஷின், பத்மநாபன் – பேடி (Paddy). நல்லவேளையாக என் பெற்றோர் நான் பெருமைப்பட்டுக்கொள்ளும் சிறப்பான பெயரை சூட்டியிருக்கிறார்கள். நான் தான் அப்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 21:45:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\n3 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nநான் தொண்ணூறுகளின் குழந்தை. ஜங்கிள் புக், சக்திமான், அலிஃப் லைலா, பேதாள் பச்சிஸி, ஜுனூன், விழுதுகள், சூப்பர்ஹிட் முக்காபுலா என்று நிறைய ஞாபகமிருக்கிறது. விளம்பரங்களும் அப்படித்தான். அப்போதெல்லாம் நிறைய விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்புவார்கள். அவற்றில் இரண்டு மட்டும் எனக்கு மர்மமாகவே இருந்தன. ஒன்று, நிரோத். இப்போது வரும் விளம்பரங்கள் போல அப்பட்டமாக இருக்காது. ஒரு திறந்த முதுகை இரண்டு கைகள் தழுவிக்கொண்டிருப்பதைக் காட்டிவிட்டு பின்னணியில் பாதுகாப்பான உடலுறவுக்கு நிரோத் பயன்படுத்த வேண்டும் என்பார்கள். அந்த வயதில் அது எனக்கு புரிந்திருக்க சாத்தியமில்லை. ஆனால் ஏதோ தப்பு சமாச்சாரம் என்பது மட்டும் புரியும். இன்னொரு விளம்பரம் அதைவிட மர்மம். மாலா-டி எனும் கருத்தடை மாத்திரைகளுக்கான விளம்பரம் அது. அப்பொழுதெல்லாம் விளம்பரத்தில் / சீரியல் டைட்டிலில் வரும் பாடல்களை ஹிந்தியில் இருந்தாலும் பாடிக்கொண்டிருப்போம். ஜங்கிள் ஜங்கிள் பாத் சலியே பத்தா சலாயே... துருரு துருரு... (இப்போது கூட தனியாக இருக்கும்போது நிஜாம் பாக்கு விளம்பரத்தை பாடி, நிஜாம் பாக்கு என்று குழந்தை குரலில் முடிக்கும்போது என் மனைவி பக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்துவிட்டு பைத்தியம் என்று போய்விடுவாள்). அந்த மாதிரி மாலா-டி விளம்பரப்பாடலை பாடினால் மட்டும் வீட்டில் சத்தம் போடுவார்கள். நிரோத்துக்கு சத்தம் போட்டால் கூட ஓகே. இது மாத்திரைதானே என்று தோன்றும். நீண்ட காலத்திற்குப் பிறகுதான் விஷயம் தெரிந்தது.\nஇதுபோன்ற விஷயங்களால் தான் இந்தியாவை பழமைவாத சமுதாயம் என்கிறார்கள். ஒரு வகையில் நான் சொன்ன உதாரணங்கள் எவ்வளவோ பரவாயில்லை, தமிழக கிராமத்து இல்லங்களில் சிறுவர்கள் காதல் என்ற வார்த்தையை உச்சரி���்தாலே கெட்டவார்த்தை பேசாதே என்று வீட்டில் திட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக நம் தேசம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் முழுமையாக இல்லை. இப்பொழுதும் இந்தியாவில் காண்டம் வாங்குவதென்றால் கொஞ்சம் சங்கடமான விஷயம்தான்.\nசில பொருட்களுக்கு அப்பொருளுக்கு பிரபலமாக விளங்கிய நிறுவனங்களின் பெயரே அமைந்துவிடுவதை கவனித்திருப்பீர்கள். உதாரணத்திற்கு, நூடுல்ஸ் – மாகி, வனஸ்பதி – டால்டா. அதுபோல ஒரு காலத்தில் காண்டம் என்றாலே நிரோத்து தான். கொஞ்சம் வளர்ந்த பிறகு எனக்கு நிரோத் என்ற பெயரைக் கேட்டாலே நடிகை நிரோஷா ஞாபகத்துக்கு வருவார். நிரோத்துக்குப் பின் இந்திய சந்தைக்கு கோஹினூர் வந்தது. வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னையைச் சேர்ந்த டி.டி..கிருஷ்ணமாச்சாரி (TTK) நிறுவனம் உறைகளை தயார் செய்யத் துவங்கியது. ஒரு சமயம், திடீரென தூங்கி எழுந்ததும் ஒருநாள் எல்லா பெட்டிக்கடை கதவுகளிலும் மஸ்தி என்று குதிரை படம் வரைந்து வைத்திருந்தார்கள். இப்பொழுது ஆணுறை சந்தை நீளமாக விரிவடைந்திருக்கிறது. இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மெடிக்கல் ஷாப் சென்று ஆணுறை வாங்குவது என்பது ஒரு சாதனை தான்.\nநிற்க. இந்த மாதிரி விஷயங்களில் நான் கொஞ்சம் ப்ரோ-ஆக்டிவான ஆள்தான். கரு.பழனியப்பனின் நகைச்சுவை காட்சி கூட ஒரு காரணம் என்று சொல்லலாம். (ஒரேயொரு காட்சி எவ்வளவு பெரிய தாக்கம்). ஆனால் நம் கடைக்காரர்களும் மக்களும் அப்படி நம்மை சுதந்திரமாக விட்டுவிட மாட்டார்கள். நம்மை குற்ற உணர்வில் தள்ளிவிடுவதில் ஒரு அற்ப சந்தோஷம். மற்ற நாட்களில் எல்லாம் கூட்டமே இல்லாத மெடிக்கல் ஷாப்புகளில், நாம் போகும் சமயத்தில் மொத்தக் கூட்டமும் நின்றுத் தொலைக்கும். காண்டம் என்றதும் பக்கத்தில் நிற்கும் அங்கிள் கண்டிப்பாக திரும்பி நம் முகத்தைப் பார்ப்பார். கடைக்காரர்களுக்கு இந்த காண்டம் என்ற வார்த்தை மட்டும் முதல்முறை காதில் விழுந்தே தொலைக்காது.\nஒருமுறை மதிய வேளையில் கடைக்கு போனபோது இரண்டு பணியாளர்கள் மட்டும் இருந்தார்கள். வாடிக்கையாளர்கள் ஒருவரும் இல்லை. ஒரு பணியாளர் அலமாரியில் மருந்துப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். நான் நேரே போய் இன்னொரு பணியாளரிடம் காண்டம் கேட்டேன். இன்னொரு பணியாளர் மருந்துப் பெட்��ிகளை அடுக்கிக் கொண்டிருந்தார் இல்லையா அவர் அந்த வேலையை நிறுத்திவிட்டு திரும்பி என் முகத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டார். அந்தப் பார்வையை என்னால் மறக்கவே முடியாது.\nஇன்னொரு சமயம், இன்னொரு கடையில், முழுக்கவே பெண் பணியாளர்கள். முதலில் ஒரு பெண்ணிடம் கேட்டேன். ஏதோ அப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தது போல அப்பால் சென்று வேறு வாடிக்கையாளரை கவனிக்கத் துவங்கிவிட்டார். அடுத்த பெண் வருகிறார். சொல்கிறேன். அவரும் அதையே செய்கிறார். இப்படி நான்கைந்து பேரிடம் சொல்லிவிட்டேன். இப்போது அவர்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொள்கிறார்கள். அப்புறம் ஒரு பிரவுன் நிற கவரில் பொருள் வந்தது.\nபொருளை கேட்டு வாங்குவதற்கே இவ்வளவு சங்கடம் என்றால் அப்புறம் எப்படி அய்யா ஃப்ளேவர் எல்லாம் பார்த்து தேர்ந்தெடுப்பது சென்னையில் உள்ள பெரும்பாலான மருந்துக்கடைகளில் காண்டம் என்று கேட்டாலே KS தான் கொடுக்கிறார்கள். (ஏதாவது டையப் இருக்குமோ சென்னையில் உள்ள பெரும்பாலான மருந்துக்கடைகளில் காண்டம் என்று கேட்டாலே KS தான் கொடுக்கிறார்கள். (ஏதாவது டையப் இருக்குமோ ) ஒருமுறை ஒலிம்பியாவில் 3ஸ் பேக் வாங்கிவிட்டு வெளியே வந்து சில்லறை குறைவாக இருப்பதை கவனித்தால் இருபது ரூபாய் பொருளுக்கு அறுபது ரூபாய் எடுத்திருக்கிறான் ராஸ்கல். போய்க் கேட்டதும் ஸாரி என்கிறான்.\nஇன்னொரு சமயம், லேட் நைட். மெடிக்கல் ஷாப்புகள் கூட சாத்தியாயிற்று. அவசரம் என்பதால் கதவை மூடப்போன மளிகைக்கடை, பெட்டிக்கடைகளிளெல்லாம் கேட்டுக்கொண்டே போகிறேன். எங்கும் இல்லை. ஒரு பெட்டிக்கடைக்கார தாத்தா மட்டும் அப்படின்னா என்ன என்கிற தொனியில் என்னையே பார்க்கிறார். சிவ சிவா குடும்பக் கட்டுப்பாடு என்றொரு விஷயம் இருப்பதே உங்களுக்கு தெரியாதா \nஇப்போது நவீன சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்டன. நாமாகவே ட்ராலியை தள்ளிக்கொண்டு போய் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பாருங்கள் கடையில் எல்லாமே நம் கண்ணுக்கு தெரியுமிடத்தில் இருக்கும். காம்ப்ளான் இருக்கும், காப்பித்தூள் இருக்கும், காராசேவு இருக்கும், கா...வுல வேற என்ன இருக்கோ எல்லாம் இருக்கும். காண்டம் மட்டும் இருக்காது. முழுக்கடையையும் அலசிவிட்டு கவுண்ட்டருக்கு வந்தால் பில் போடும் பெண்ணிற்கு பின்னால் உள்ள ஷெல்ஃபில் அ���ுக்கி வைத்திருப்பார்கள். ஹாரி பாட்டர் ஆல்ஸோ ஃபேஸிங் சேம் ப்ராப்ளம், இன் திஸ் சேப்டர்.\nசங்கடங்களைத் தவிர்ப்பதற்காக தானியங்கி காண்டம் மெஷின்களை மேலை நாடுகளில் வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலும் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் லிஃப்டும், காண்டம் மெஷினும் மட்டும் வேலை செய்ததாக சரித்திரமே கிடையாது.\nஇதுபோன்ற சிக்கல்களில் இருந்து என்னைக் காப்பாற்றுவதற்காகவே முன்பு ஸ்பென்சர் பிளாஸாவில் ஒரு கடை இருந்தது. ஹெல்த் அண்ட் க்ளோ. கிட்டத்தட்ட சூப்பர் மார்க்கெட் பாணி. அங்கே நேராக காண்டம் செக்ஷனுக்கு போய் கீழே உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு பிராண்டிலும் ஒன்று, ஒவ்வொரு ஃப்ளேவரிலும் ஒன்று என்று தேர்ந்தெடுத்து வாங்கி வருவேன். இப்பொழுது ஸ்பென்சரில் ஹெல்த் அண்ட் க்ளோவை மூடிவிட்டார்கள். ஈ.ஏ.விலிருக்கும் ஹெல்த் அண்ட் க்ளோ அவ்வளவு சிலாக்கியமாக இல்லை.\nஇப்போது ஆன்லைனில் கூட காண்டம் கடைகள் வந்துவிட்டன. அவசரத் தேவை இருந்தாலொழிய ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். காண்டம் பஸார், ஷைகார்ட் என்று இரண்டு தளங்கள் உள்ளன. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் பாக்கிங்கில் உள்ளே இருக்கும் பொருள் பற்றி எந்த விவரமும் இருக்காது. கம்பெனி பெயர் கூடத் தெரியாது. டெலிவரி கொடுக்கும் ஆசாமி கவனித்துவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதற்கு கூட வாய்ப்பில்லை.\nநேற்று நண்பர் ஒருவர் காண்டமில் சிக்கன் டிக்கா மசாலா ஃப்ளேவர் வரப்போவதாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். விசாரித்தபோது அது ஏதோ ஏப்ரல் ஃபூல் சமாச்சாரம் (ஃக்கை கவனிக்கவும்). ஒருவேளை இனிவரும் காலங்களில் அதுபோன்ற ஃப்ளேவர்கள் வந்தால் ஆச்சர்யமில்லை. அப்படி வந்தால் அதிலும் பீஃப் ஃப்ளேவரை அரசாங்கம் தடை செய்யும். இந்தியாவில் ஸ்பெஷலாக 'கெளமுத்ரா' ஃப்ளேவர் அறிமுகப்படுத்தப்படும். தொலைக்காட்சியில் மாமி காண்டமை முகர்ந்து பார்த்துவிட்டு ஏன்னா இது நம்மாத்து சாம்பார் மாதிரின்னா இருக்கு \nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:06:00 வயாகரா... ச்சே... வகையறா: காண்டம்\n9 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nபிரபா ஒயின்ஷாப் – 05062017\nதம்பதியருக்கு பரிசளிக்க உகந்த நூல்கள் தமிழில் இருக்கிறதா நான் சொல்வது ஆங்கிலத்தில் பிரசித்தி பெற்ற மார்ஸ் – வீனஸ் வகையறா. எப்போதாவது வாட்ஸப்பிலோ / ஃ���ேஸ்புக்கிலோ இக்கேள்வியைக் கேட்டால் நமக்கு கிடைக்கும் பெரும்பான்மை பதில் தமிழ்மகன் எழுதிய ஆண்பால் பெண்பால். முதல்முறை கேள்விப்பட்ட போது உண்மையென்று நம்பி ஆண்பால் பெண்பால் வாங்கிப் படித்தேன். ஆண்பால் பெண்பால் நல்லதொரு நாவல் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆண்பால் பெண்பாலில் வரும் மனைவிக்கு சருமத்தில் மெலனின் குறைபாடு ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் உடலியல், உளவியல் சிக்கல்கள், திருமண உறவு விரிசல்கள் போன்றவற்றைப் பற்றி நாவலில் வருகிறது. இதுபோக, எம்.ஜி.ஆர் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார். இவற்றைத் தாண்டி நாவலின் உட்கரு என்னவோ ஆண் – பெண் உளவியல் வேறுபாடுகளைப் பற்றியது தான் என்றாலும் கூட புதிதாக மணமானவர்கள் இதனையெல்லாம் உட்கார்ந்து, படித்து, புரிந்துக்கொள்ளும் அளவிற்கெல்லாம் அவர்கள் வெட்டியாக இருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.\nஇடைப்பட்ட ஒரு காலத்தில் யாருக்கு பிறந்தநாள் / மணநாள் பரிசுகள் கொடுப்பதென்றாலும் புத்தகங்கள் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அது ஒரு கேவலமான முடிவு என்று எனக்கு கொஞ்ச நாட்களில் தெரிந்து போனது. கேவலமான முடிவு மட்டும் அல்ல. இப்படி செய்வதால் புத்தகத்தையும், அதனை பெற்றுக்கொள்ளும் நபரையும் நாம் ஒருசேர அவமதிக்கிறோம். ஏனென்றால் நாம் தேடிக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபர் விரும்பும் டாபிக் என்று வாங்கினால் கூட தொண்ணூறு விழுக்காடு ஆசாமிகள் அதனை படிப்பதே இல்லை என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது. படிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. பல பேர் அதனை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை.\nசமீபத்தில் ஒரு புத்தகக் கடையில் நடிகை சில்க் ஸ்மிதா (மதி நிலைய வெளியீடு) பற்றிய புத்தகத்தினைக் கண்டேன். அதைக் கண்டதும் எனக்கும் பல்வேறு நினைவுகள் கிளர்ந்தெழுந்தன. பொறுங்கள். லயனத்தில் சில்க் ஸ்மிதாவின் முகபாவங்களையும், வெள்ளைக் குதிரையொன்று துள்ளி வருவதையும் மாற்றி மாற்றி காட்டுவதைப் பற்றி சொல்லவில்லை. இந்த மதி நிலைய சில்க் ஸ்மிதா புத்தகத்தை நான் முன்பொரு சமயம் வைத்திருந்தேன் (இறந்த காலம்). சக ஊழியர் ஒருமுறை படிப்பதற்கு நல்ல புத்தகங்கள் இருந்தால் இரவல் தருமாறு கேட்டார். பொதுவாக இதுபோன்ற சக வாசிப்பாளர்களை குறிப்பாக ஆரம்பக்கட்ட வாசிப்பாளர்களைக் கண்டால் ஒரு உவகை தோன்றுமில்லையா அவருக்கு படிப்பதற்கு இலகுவாக, சுவாரஸ்யமான விஷயமாக இருக்கட்டும் என்று சில்க் ஸ்மிதாவைக் கொடுத்தேன். கொடுத்ததுதான். படித்தீர்களா என்று கேட்பது அவ்வளவு நாகரிகமில்லை என்றாலும் புத்தகம் திரும்பிவருவதற்காக அடிக்கடி அந்தக் கேள்வியை கேட்கத் துவங்கினேன். எப்போது கேட்டாலும் அந்த புத்தகத்தை இன்னும் படிக்கவே இல்லை என்றும், படிப்பதற்கு நேரமில்லை (ஓழ் பஜனை) என்றும் சலிப்பான தொனியில் பதிலளிப்பார். ஒரு கட்டத்தில் புத்தகம் திரும்ப வரவே வராது என்று தெரிந்து கேட்பதை நிறுத்திக்கொண்டேன். ஆனால் அவரோ கேட்காமலே இதோ அதோ அவராகவே முன்வந்து அப்டேட் கொடுப்பார். எட்டி இரண்டு மிதி மிதிக்கலாம் போல தோன்றும். என்ன செய்வது அவருக்கு படிப்பதற்கு இலகுவாக, சுவாரஸ்யமான விஷயமாக இருக்கட்டும் என்று சில்க் ஸ்மிதாவைக் கொடுத்தேன். கொடுத்ததுதான். படித்தீர்களா என்று கேட்பது அவ்வளவு நாகரிகமில்லை என்றாலும் புத்தகம் திரும்பிவருவதற்காக அடிக்கடி அந்தக் கேள்வியை கேட்கத் துவங்கினேன். எப்போது கேட்டாலும் அந்த புத்தகத்தை இன்னும் படிக்கவே இல்லை என்றும், படிப்பதற்கு நேரமில்லை (ஓழ் பஜனை) என்றும் சலிப்பான தொனியில் பதிலளிப்பார். ஒரு கட்டத்தில் புத்தகம் திரும்ப வரவே வராது என்று தெரிந்து கேட்பதை நிறுத்திக்கொண்டேன். ஆனால் அவரோ கேட்காமலே இதோ அதோ அவராகவே முன்வந்து அப்டேட் கொடுப்பார். எட்டி இரண்டு மிதி மிதிக்கலாம் போல தோன்றும். என்ன செய்வது நாம் காந்தி பிறந்த நாட்டில் அல்லவா வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.\nஇன்னொரு (வாசிப்புப் பழக்கம் அறவே இல்லாத) நண்பர். திடீரென ஒருநாள் வந்து எனக்கு புத்தகங்கள் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்றார். ஏற்கனவே பட்ட அனுபவத்திற்கு எனக்கு புத்தி வந்திருக்க வேண்டும். ஆனால் வராது. உயிர்மையில் வாங்கிய பாக்கெட் சைஸ் சுஜாதா நாவல்கள் ஏழெட்டு கொடுத்தனுப்பினேன். அது திரும்ப வராது. வராது என்பது கூட பிரச்சனையில்லை. அதை அந்த நண்பர் தொட்டிருக்கக் கூட மாட்டார், மேலும் இப்போது அந்த புத்தகங்கள் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் போய் ஒளிந்துக்கொண்டிருக்கின்றன என்பது கூட நண்பருக்குத் தெரியாது. கேட்டால் நேரமில்லை என்று பதில் வரும். நேரமில்லை என்பவர்கள���க்கு ஒரு கேள்வி: தினசரி காலைக்கடன் முடித்துவிட்டு கழுவிக்கொள்வதற்காவது உங்களுக்கு நேரமிருக்கிறதா \nஒரு நண்பருக்குத் திருமணம். மேலே சொன்ன அனுபவங்களை எல்லாம் தாண்டி அவருக்கு புத்தகங்கள் பரிசளிக்க வேண்டுமென்று தோன்றியது. ஏனென்றால் அவர் ஒரு முன்னாள் வலைப்பதிவர். நீண்ட அலசலுக்குப் பிறகு விஜய் நாகஸ்வாமி (உளவியல் நிபுணர்) எழுதிய 24X7 Marriageம், 69 Things I Wish I Knew Before Getting Marriedம் (பெண் எழுத்தாளரின் சொந்த அனுபவங்கள்) வாங்கினேன்.\nஎன்னுடன் படித்த நண்பர்கள் ஒவ்வொருவராக திருமணம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். (அட்லீஸ்ட் இந்த ஒரு விஷயத்திலாவது அவர்களை விட ஒரு நான்கைந்து வருடங்கள் முந்தியிருக்கிறேன் :)) இன்னும் சில பேர் சிங்கிள் தடிமாடாகவே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். (பேராண்டிகளா, மேட்ரிமோனி சைட்ல இருபத்தி ஒன்பது வயச தாண்டிட்டா யாரும் சீண்டமாட்டாங்கடா. நைஞ்சு போயிடுவீங்கடா, தாத்தா சொல்றேன் கேளுங்கடா \nமிகுந்த களைப்பு மற்றும் பசியுடன் வீடு திரும்பும்போது வீட்டில் சுவையான பிரியாணி சமைத்து வைத்திருந்தால் எப்படி இருக்கும். அதுபோல நண்பருடைய திருமண விழாவிற்குள் நுழைந்த சமயம், கானா பாலா (இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்) நான் ஓராயிரம் முறை மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்ட ஒரு பாடலின் வரிகளைப் பாடிக்கொண்டிருந்தார் :-\nவத்திப்பெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டித்தான\nஏ இன்பம் வரும், துன்பம் வரும், காதல் வரும், கானம் வரும்.\nகாலத்தான வாரிவிட்டு நாங்க மேல ஏறமாட்டோம்\nஏ காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும்\nஅடுத்த பாடலின் இடையே :-\nகாதல் பண்ணும் சோக்குல, கட்டுமர கேப்புல,\nகாசிமேட்டு கடலு மண்ணுல வீடு கட்டுறா\nஅலையில்லா கடலுல, துடுப்பில்லா படகுல,\nஆடுபுலி ஆட்டம்தானே ஆடிக் காட்டுறா\nஅடக்கிப்புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர\nஆக்டோபஸு மீனப்போல வந்துட்டாடா எதுர \nகோயம்பேடு மார்க்கெட்டுல வந்து பாருடி,\nநான் கோணி மூட்ட தூக்குறவன். ஆனா என்னடி\nஅப்பு டவுன் வாழ்க்கையில வந்து போகும்டி,\nநான் அப்பக்கூட உன்னவிட்டு போகமாட்டேன்டி \n இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் தொடர்ந்து பாலாவின் பாடல்களில் வரும் சென்னை நேட்டிவிட்டிதான். கானா பாலா காலங்கள் கடந்து பேசப்படுவார்.\nஇதே நிகழ்ச்சியில் இன்னொரு பாடகி, முதலில் வைக்கம் விஜயலட்சுமி பாடலையும் அடுத்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடலையும் பாடுகிறார். இரண்டும் அந்தப் பாடகிகளுடைய அதே குரலில் தத்ரூபமாக. அவருடைய வெர்ஸடைலிட்டி பிரமிக்க வைத்தது. ஆனால் எல்லா வயதினரும் கலந்துகொள்ளும் ஒரு விழாவில், சொப்பனசுந்தரி நான்தானே என்றோ, (ஹாஆஆஆஆன்) என்னை மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக என்றோ பாடுவதெல்லாம் எனக்கு கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது. சில விஷயங்களில் நான் இன்னமும் பிற்போக்காளனாகவே இருகிறேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:45:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\n2 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nஒரு கோடி தூலிப் மலர்கள் \nசஞ்சனா அவளது அறையிலிருந்து வெளிவந்தபோது ஒரு கோடி தூலிப் மலர்கள் ஒருசேர பூத்துக் குலுங்கியதைப் போலிருந்தது \nசஞ்சனா ஊரிலிருந்து சென்னையிலிருக்கும் அக்கா வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஊர் என்றால் அரசம்பட்டியோ, ஆண்டிப்பட்டியோ அல்ல. அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைந்தகரையிலிருந்து (சென்னை பாஷையில் அமிஞ்சிக்கரை) மேற்படிப்புக்காக போனவள்தான். ஆனால் அங்கேயே பிறந்து வளர்ந்தவள் போல ஆளே மாறிவிட்டாள்.\nசஞ்சனா வந்ததிலிருந்தே ஷ்யாமுக்கு அவள் மீது ஒரு கண். ஒருவேளை நம் தேசியப் பறவைக்கு இருக்கும் கண்கள் ஷ்யாமுக்கு இருந்திருந்தால் சஞ்சனாவை கர்ப்பவதி ஆக்கியிருப்பான். இந்த ஷ்யாம் என்பவன் யாரோ அனாமதேயன் என்று நினைத்துவிடாதீர்கள். சஞ்சனாவின் அக்கா சந்தியாவின் கணவன். சந்தியாவுக்கும் ஷ்யாமுக்கும் மாங்கல்யம் தந்துனா பாடி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆணொன்று பெண்ணொன்று என இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறார்கள். ஷ்யாம் சந்தியாவை பெண் பார்க்கச் சென்றிருந்தபோது சஞ்சனா புதிதாக பூத்த மலரைப் போலிருந்தாள். திரைச்சீலைக்கு பின்னாலிருந்து சிரிக்கலாமா கூடாதா என்று தயங்கியபடி ஷ்யாமையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதே ஷ்யாமுக்கு மனதிற்குள் கவுளி கத்தியது. ஒருவேளை இன்னும் கொஞ்சம் வளர்ந்தவளாக இருந்திருந்தால் ரோஜா படத்தில் வரும் அரவிந்தசாமியைப் போல எனக்கு அந்தப் பொண்ணதான் பிடிச்சிருக்கு என்று கூச்சப்படாமல் கை நீட்டியிருப்பான். திருமணமான புதிதில் ஷ்யாமத்தான் ஷ்யாமத்தான் என்று சுற்றிச் சுற்றி வருவாள���. இவனோ கட்டின மனைவியைக் கூட முழுப் பெயரிட்டு அழைப்பான். இவளிடம் மட்டும் சஞ்சு, சஞ்சு என்று குழைவான். மாட்னி ஷோவுக்கு கூட்டிட்டு போறீங்களா அத்தான் என்று விகல்பமில்லாமல் கேட்பாள். கணக்கு பாட சந்தேகங்களை தீர்த்துக்கொள்வாள். எட்டு ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டாள்.\nசஞ்சனா இப்பொழுதெல்லாம் ஷ்யாமைக் கண்டுகொள்வதே இல்லை. ஊரிலிருந்து வந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டன. ஃபேஸ்டைம் போக அவளுடைய நேரமெல்லாம் குழந்தைகளுக்கு தான். குழந்தைகள் இரண்டிற்கும் கோடை விடுமுறை என்பதால் சித்தி, சித்தி என்று சஞ்சனாவையே சுற்றிக் கொண்டிருக்கின்றன. சந்தியா ஒரு மருத்துவர் என்பதால் அவளுக்கு பொழுது போக்குவதற்கான அவசியமில்லை. தினசரி பன்னிரண்டு மணிநேரம் டாக்டர், மீதி பன்னிரண்டு மணிநேரம் இல்லத்தரசி என்று சுழன்றுக்கொண்டிருக்கிறாள். ஷ்யாம்தான் ஒருவாரமாக வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக்கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்து கொள்கிறான். தினசரி காலையில் குளித்து முடித்துவிட்டு சுபிட்சமாக வந்து நடுஹாலில் லேப்டாப்புடன் உட்கார்ந்து கொள்வான். ஒட்டுமொத்த ராஜீவ்காந்தி சாலையும் அவன் ஒருவனை நம்பி மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் பாவனையில் அலைபேசியில் யார் யாருக்கோ உத்தரவுகள் போடுவான். ஐரோப்பிய கிளையன்ட்டிடம் ஆங்கிலத்தை சுழற்றிச் சுழற்றிப் பேசிக் காட்டுவான். சஞ்சனா அதற்கெல்லாம் அசருவதாக தெரியவில்லை. அமெரிக்காவில் படிப்பவளாயிற்றே. அப்படியும் விடமாட்டான். அமெரிக்கர்கள் பேசுவதெல்லாம் ஆங்கிலமே இல்லை என்றும், என்னதான் சூடு போட்டுக்கொண்டாலும் ஐரோப்பியர்கள் போல வராது என்பான். அப்படிச் சொல்லும்போது ஷ்யாம் தான் சென்னையின் புறநகர் ஒன்றில் பிறந்தோம் என்பதையே முற்றிலும் மறந்துவிட்டு, ஐரோப்பிய நாகரிகத்திலேயே ஊறித்திளைத்தவன் போல பேசுவான். இந்த நாட்களில் அவளும் சளைக்காமல் பதில் படம் காட்டுகிறாள். ஸியாடிலிலிருந்து நூறு மைல் தூரம் கடந்து சென்று தூலிப் மலர்களை பார்த்ததாக சிலாகித்தாள். ‘ஏன் வீட்டில் கண்ணாடி இல்லையா சஞ்சு ’ என்றதும் எட்டு வருடங்களுக்குப் பிறகு கொஞ்சம் வெட்கப்பட்டாள்.\nஅன்றைய தினம் சந்தியா மருத்தவமனையிலிருந்து கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிட்டாள். ஒரு வாரமாக அக்காவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இ��ுந்தவள் கேட்டுவிட்டாள். நீங்கள் நினைப்பது போல விபரீதமாக எதுவும் கேட்கவில்லை. தங்கையை எப்போது ஊர் சுற்றிக் காட்டுவாய் என்றுதான் கேட்டாள். அத்தானிடம் கேட்கமாட்டாயா சஞ்சு என்று மனதிற்குள் கறுவிக்கொண்டே, கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாதவனாய், அதுக்கென்ன இன்னைக்கே போலாமே என்று மங்களம் பாடிவிட்டான். சஞ்சுவோடு சேர்த்து மூன்று குழந்தைகள் குஷியானார்கள்.\nஷ்யாம் காரை எடுக்கப் போனபோது ஆட்டோவில் போகணும் போல ஆசையா இருக்கு அத்தான் என்று தடுத்துவிட்டாள். அவள் ஆசையா இருக்கு என்று சொன்னதை கேட்டிருந்தால் உங்களுக்கும் ஆசையாக இருந்திருக்கும். மங்களகரமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தொடங்கினார்கள். செளகார்பேட்டையில் ஷாப்பிங் போனார்கள். சஞ்சுவுக்கு ரஜினி என்றால் பிடிக்கும். துரதிர்ஷ்டவசமாக தலைவர் படம் எதுவும் நகரத்தில் அப்போது வெளியாகாததால், வேறு வழியில்லாமல் மா.கா.பா.ஆனந்த் நடித்த சினிமாவிற்கு போகும்படி ஆகிவிட்டது. மெரினாவுக்கு சென்று ஒரு தியானத்தையும் போட்டாயிற்று. எல்லாம் நல்லபடியாக நடந்தால் கூட வெய்யிலின் சீற்றம்தான் தாள முடியவில்லை. இன்னொருபுறம் எங்கு பார்த்தாலும் தூசு, மாசு. சென்னையிலேயே கிடந்து உருளும் தடியர்களுக்கே முடியவில்லை என்றால் சஞ்சுவின் நிலையை யோசித்துப் பாருங்கள். ஒருபுறம் தனது நாளை அத்தானின் அருகாமையில் மகிழ்வாக செலவிட்டாலும், அவளுடைய முகமெல்லாம் வாடிய மலரைப் போல ஆகியிருந்தது. வீட்டுக்கு திரும்பும்போது காய்ந்து கருவாடாக மாறியிருந்தாள். ஷ்யாமுக்கு சென்னையின் மீதே கோபமாக இருந்தது. வெளியூர்க்காரர்கள் எப்போதும் இம்மாநகரத்தை கரித்துக் கொட்டுவதில் நியாயம் இருப்பதாக நினைத்துக்கொண்டான்.\nசஞ்சனா மட்டும் ஷ்யாமையும், சந்தியாவையும், குழந்தைகளையும் நினைத்து ஆச்சரியப்பட்டாள். எப்படி இவ்வளவு தூசுக்கும், மாசுக்கும் நடுவில் ஆரோக்யமாக வாழ்கிறார்கள். அக்காவிடம் நேரடியாக கேட்டேவிட்டாள். சந்தியா பதிலேதும் சொல்லாமல் ஒரு வழலையைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தாள். மருத்துவரின் பரிந்துரை. வழலை என்றால் என்ன என்பதை மதன் கார்க்கியிடம் கேளுங்கள். வழலை நுரை அணியும் மழலை வளையல் அணியும் ஒரு வானவில் வளையல் அணியும் ஒரு வானவில் என்ற வரிகளுக்குள் சஞ்��ுவை பொருத்திப் பார்த்து கற்பனை செய்துகொண்டான் ஷ்யாம்.\nசஞ்சனா அவளது அறையிலிருந்து வெளிவந்தபோது ஒரு கோடி தூலிப் மலர்கள் ஒருசேர பூத்துக் குலுங்கியதைப் போலிருந்தது \nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:27:00 வயாகரா... ச்சே... வகையறா: கமர்ஷியல் ப்ரேக் கதைகள்\n5 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 26062017\nபிரபா ஒயின்ஷாப் – 19062017\nபிரபா ஒயின்ஷாப் – 12062017\nபிரபா ஒயின்ஷாப் – 05062017\nஒரு கோடி தூலிப் மலர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/47018/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-03-28T18:49:09Z", "digest": "sha1:ODW22KCFHM2TNGMDJB5U242VDFOQY7JH", "length": 10607, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "ராஜீவ் கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள ரவிச்சந்திரன் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் | தினகரன்", "raw_content": "\nHome ராஜீவ் கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள ரவிச்சந்திரன் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம்\nராஜீவ் கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள ரவிச்சந்திரன் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து பிணையில் வந்துள்ள ரவிச்சந்திரன், ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்தார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு பிணை வழங்கக் கோரி மதுரை உச்சநீதிமன்ற கிளையில் அவருடைய தாயார் ராஜேஸ்வரி மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திரனுக்கு எதிர்வரும் (25)வரை பிணை வழங்க உத்தரவிட்டனர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் வெளியே வந்தார்.\nபலத்த பொலிஸ் பாதுகாப்புடன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரிலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.\nதாயாருடன் தங்கியிருந்த ரவிச்சந்திரன், அருப்புக் கோட்டையில் உள்ள புண்ணியஸ்தலமான சிவன் கோவில்களுக்கு சென்று வழிபடவும், ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கவும் வெளியே செல்ல வேண்டும் என காவல்துறை அதிகாரி��ளிடம் தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஆதார் அட்டை எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டார். இதனிடையே அதிகாரிகள், ஆதார் அட்டை வழங்க சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.\nஉடனடியாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சிறைத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி உத்தரவு பெற்றார். அதன் பேரில் ரவிச்சந்திரனுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்பட்டது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கும் சிவன் கோவிலுக்கும் சென்று ரவிச்சந்திரன் வழிபட்டார்.\nதிருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது\nசமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர்...\nகிவுளக்கடை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை இடைநிறுத்தம்\n- விசேட நம்பிக்கையாளர் ஒருவர் நியமனம்- முஸ்லிம் பண்பாட்டலுவல்கள்...\nஇலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\n- கொரோனாவினால் மரணமான இரண்டாவது இலங்கையர்- அடையாளம் 113; இன்று 7 பேர்...\n10 நாட்களில் நிர்மாணித்த 16 அறைகளுடனான தனிமைப்படுத்தல் பிரிவு\nவிமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்புபத்து...\nவூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவினுடைய வூஹான் நகரின் ஒரு பகுதி...\nகொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம்...\nஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000...\nவீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்\nபேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/202998?ref=archive-feed", "date_download": "2020-03-28T18:38:22Z", "digest": "sha1:TR6QWUTF4GG7OGINLTMJTZWY5PRBNFXL", "length": 9022, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "விராட் கோஹ்லிக்கு பிறகு இந்திய அணியில் ��வர் தான்: கிறிஸ் கெய்ல் கருத்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிராட் கோஹ்லிக்கு பிறகு இந்திய அணியில் இவர் தான்: கிறிஸ் கெய்ல் கருத்து\nஇந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோஹ்லிக்கு பிறகு கே.எல்.ராகுல் தான் நீண்ட காலம் சேவை செய்பவராக இருப்பார் என, பஞ்சாப் அணியில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.\nகே.எல்.ராகுல் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க வீரராக களமிறங்கும் அவர், நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக 56 பந்தில் 79 ஓட்டங்கள் விளாசினார்.\nஇந்நிலையில் ராகுல் குறித்து சக அணி வீரரான கிறிஸ் கெய்ல் கூறுகையில், ‘கே.எல்.ராகுல் நிச்சயமாக என் மனதில் எழும் ஒரு வீரராக திகழ்கிறார். அதாவது விராட் கோஹ்லி போன்று நிறைய ஆடக்கூடியவர். விராட் கோஹ்லிக்கு பிறகு ராகுல் தான் என்பது என் கருத்து.\nநான் இப்படி கூறுகிறேன் என்பதாலும், கோஹ்லிக்கு அடுத்தது என்பதாலும் அவர் அழுத்தத்தை ஏற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர் தானாக இருக்க வேண்டும், தனக்கு எது சாத்தியமோ அந்தப் பிரதேசத்தில் இருக்க வேண்டும், யாருடனும் போட்டி போடக்கூடாது.\nஇந்தியாவில் நிறைய திறமைகள் உள்ளன. நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கிங்ஸ் லெவனுடன் 2 ஆண்டுகளாக இருந்து வருகிறேன், இது உண்மையில் அபாரமானது. எனக்கு பஞ்சாப் ஸ்டைல் பிடிக்கும். நிறைய பெரிய வீரர்கள், மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nநிச்சயம் இந்த உரிமைதாரருக்காக சிறப்பாக ஏதாவது செய்வோம் என்று நம்புகிறேன். இங்கிருந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது தான் இப்போதைய குறிக்கோள்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2020/03/18/death-time-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:05:08Z", "digest": "sha1:5CDMJRJEHWSFFNW7XKL6YFZOHEGJ5UVD", "length": 9736, "nlines": 140, "source_domain": "www.adityaguruji.in", "title": "DEATH TIME – இறப்பு நேரம் அறிவது எப்படி ? – Aditya Guruji", "raw_content": "\n[ 24/03/2020 ] இன்னும் ஐம்பது வருடத்திற்கு எப்படி இருப்பேன்\n[ 24/03/2020 ] VAIN – EDUCATION தானம் செய்வது பற்றிய விளக்கம்…\tகுருஜி டிவி வீடியோக்கள்\nDEATH TIME – இறப்பு நேரம் அறிவது எப்படி \nதந்தை – மகன் உறவு எப்படி அறிவது ஒரு குழந்தை பெற்றோரைப் பிரியும் கிரக நிலை என்ன ஒரு குழந்தை பெற்றோரைப் பிரியும் கிரக நிலை என்ன ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் உதாரண ஜாதக விளக்க – கட்டண வீடியோ .. PREMIUM VIDEO- 63. குருஜியின் ஆண்ட்ராய்டு (ADITYA GURUJI ) APP-ஐ டவுன்லோட் செய்ய இந்த LINK ஐ கிளிக் செய்யவும் https://play.google.com/store/apps/details ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் உதாரண ஜாதக விளக்க – கட்டண வீடியோ .. PREMIUM VIDEO- 63. குருஜியின் ஆண்ட்ராய்டு (ADITYA GURUJI ) APP-ஐ டவுன்லோட் செய்ய இந்த LINK ஐ கிளிக் செய்யவும் https://play.google.com/store/apps/details\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nஅனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..\nஎதிர்காலம் பற்றி ஜோதிடமும், விஞ்ஞானமும்..\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nபொய்யில் பொருள் தரும் சனி…\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன \nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nமகத்தில் உதித்த மகத்துவ அரசி…\nபிரதமர் மோடிக்கு விருச்சிக ராசியா\nபிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..\nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nதனுசு, மகரத்திற்கு அதிர்ஷ்டம் தரும் யோகம்.\nவக்ரச் சுக்கிரன் என்ன செய்வார்…\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/corona-virusbiggest-emergency-china", "date_download": "2020-03-28T16:58:52Z", "digest": "sha1:BMMREFW4TZ3EU3RFOOYM2SARUXV5YPP2", "length": 9643, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு... சீனாவில் மிகப்பெரிய அவசர நிலை அறிவிப்பு | corona virus;Biggest emergency in China | nakkheeran", "raw_content": "\nகொரோனா பலி எண்ணிக்கை உயர்வு... சீனாவில் மிகப்பெரிய அவசர நிலை அறிவிப்பு\nஅண்மையில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அறிவித்தார் அதிபர் ஸி ஜின்பிங்.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2442 அதிகரித்துள்ள நிலையில் இந்த அவசர நிலையானது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லும் அரசாங்கம் ஒருபுறம்... வீட்டுக்குப் போக வழி கேட்கும் ஏழைகள் மறுபுறம்...\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை\nகரோனா தாக்கத்திற்கு நடுவே எளிய முறையில் நடந்த திருமணம்\nதமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளான 41-வது நபர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்\nஉலகளவில் கரோனா பாதிப்பு 6 லட்சத்தைத் தாண்டியது\nகரோனா தடுப்புக்காக இந்தியாவுக்கு நிதியுதவி... 1300 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை உலகநாடுகளுக்கு வழங்கும் அமெரிக்கா..\nஆப்கானிஸ்தானில் குருத்துவாராவில் நடந்த கொடூர தாக்குதலுக்குக் காரணமான கேரள நபர்...\nகரோனாவிலிருந்து மீண்ட 101 வயதான மிஸ்டர் 'பி'...\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sevabharathitn.org/education.html", "date_download": "2020-03-28T17:38:04Z", "digest": "sha1:KUKG3USGISBAC7ERL3C2TCMQNY65IDPB", "length": 11458, "nlines": 131, "source_domain": "sevabharathitn.org", "title": "Sevabharathi Tamilnadu", "raw_content": "\nசமுதாய நல சேவை திட்டத்தின் முதல் பணி கல்வி. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரின் கல்விதரத்தை உயர்த்த சேவாபாரதி தமிழ்நாடு கல்விதான மையங்களை நடத்தி வருகிறது. குக்கிராமங்கள், குடிசைபகுதிகளில் இப்பணி சிறப்பாக நடைபெறுகிறது. தினசரி இரண்டு மணி நேரம் வீதம் நடைபெறும் இந்த மையங்களை கல்லூரி மாணவ, மாணவிகள், குடும்பத் தலைவிகள் போன்றவர்கள் நடத்தி வருகிறார்கள். 20 மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆசிரியர் ஆசிரியை வீதம் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன, ஆசிரியர் ஆசிரியைகள் பாடம் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் மாணவ, மாணவிகளிடம் நேரம் கொடுத்து அவர்களின் திறமைகள அறிந்து அதை வளர்க்கவும், குறைகளை மாற்றவும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.\nசேவாபாரதி கல்வி தான் மையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உயர் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமல்லாம, நடத்தையிலும் சிறந்து விளக்கி பள்ளிக்கும், பெற்றோர்களுக்கு பெருமை சேர்ந்து வருகின்றனர்.\nகல்வி தான மையங்களை நடத்தும் அசிரியர், ஆசிரியைகளின் திறமைகளை அதிகரிக்க மாவட்ட அளவில் மாதம் தோறும் புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.\nஆசிரியர் ஆசிரியைகள் கற்பிக்கும் திறமை கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாணவ மாணவியும் நற்பண்புகளை உருவாக்கி அவர்களை இந்த நாட்டின் சிறந்த குடிமக்களாக உருவாக்க சிறந்த பயிற்சி அளிக்க அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.\nமாணவ, மாணவிகள் மத்தியில் கல்வியுடன் பண்பாடு, நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக சேவாபாரதி தமிழ்நாடு நம்புகிறது. இதனால் கல்விதான மையங்களுடன் பண்பாட்டு வகுப்புகளையும் நாம் நடத்தி வருகிறோம். மாணவ, மாணவிகளை நற்குணமிக்கவர்களாக உருவாக்குவதே இதன்நோக்கம்.\nவாரத்தில் ஒரு நாள் இரண்டு மணி நேரம் இந்த பண்பாட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன். நன்னெறி கதைகள், தேசபக்தி, தெய்வ பக்தி பாடல்கள், யோகா, விளையாட்டு போன்ற விஷயங்கள் இதில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. நம்முடைய வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்துக் கொள்வது, நோய் வராமல் தடுக்க சுகாரார முறைகள் போன்ற விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.\nநாம் கற்றுக் கொடுக்கும் இந்த நல்ல விஷயங்கள் மூலம் பல பெற்றோர்கள் குடிப்பதை நிறுத்திய சம்பவமும் நடைபெற்று இருக்கின்றது.\nஇந்த வகுப்புகள் சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்த ஏற்படுத்தியுள்ளதோடு பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன.\nஇன்றைய கல்வி முறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு நம் நாட்டின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை தெரிந்துக் கொள்ள வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இதை குறையை சரி செய்வதற்காக நடமாடும் நூலகங்களை சேவாபாரதி தமிழ்நாடு நடத்தி வருகிறது.\nஆன்மிகம், பண்பாடு, வரலாறு, தேசியம் தொடர்பான சிறிய, சிறிய புத்தகங்கள் சுற்றுக்கு விடப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் உலக பொது அறிவு நன்கு வளர்ச்சி அடைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4374", "date_download": "2020-03-28T17:34:05Z", "digest": "sha1:FRUZAT2FJBWHSHEROVSWT2BUDUZ6UH5I", "length": 7642, "nlines": 91, "source_domain": "www.ilankai.com", "title": "மாங்குளம் பொலிசால் 9மாதங்களில் 2826150 ரூபா வருமானம் – இலங்கை", "raw_content": "\nமாங்குளம் பொலிசால் 9மாதங்களில் 2826150 ரூபா வருமானம்\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்குட்ப்பட்ட மாங்குளம் பொலிஸ் பிரிவில் கடந்த 9 மாதங்களில் தவறிழைத்த சாரதிகளிடம் அறவிடப்பட்ட தண்டப்பணத்தினுடாக 2826150ரூபா அரசிற்கு வருமானமாக கிடைத்துள்ளதாக மாங்குளம் பொலிஸ்நிலைய வீதிப்போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்……..\nகடந்தவருடத்தைவிட இவ்வருடம் வீதிவிபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் பொலிசாரின் வீதிப்பாதுகாப்பு நடவடிக்கையினை அதிகரித்து வருவதாகவும் ஆனால் சாரதிகளின் அசமந்த போக்கினாலேயே அதிகவிபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக சாரதிகள் மிகுந்த அக்கறையுடன் செயற்ப்படுமாறும் பயணத்தை ஆரம்பித்தவுடன் அதிகவேகமாக வீடு சென்று சேரவேண்டும் என்ற என்னமும் நித்திரையை பொருட்ப்படுத்த���து பயணத்திலீடுபடுவது உள்ளிட்டமையும் அதிகமாக மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்களில் சிக்குவதாகவும் மோட்டார் சைக்கிளை செலுத்துபவர்கள் வீதிஒழுங்குகளை சரிவர கடைப்பிடிக்காமையுமே பலர் விபத்துக்களில் சிக்க காரணமாக அமைகிறது எனவும் தெரிவித்தார்.\nஇதனைவிட தமது வாழ்க்கையினை கூட கருத்திலெடுக்காது வீதிவிதிமுறையினை மீறுபவர்களை திருத்தும் முகமாகவே தாம் தண்டப்பணம் அறவிடுவதாகவும் இதனடிப்படையில் கடந்த 9 மாத காலத்தில் தண்டப்பணமாக 2826150 ரூபா அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nA-9வீதியில் 24 கிலோமீட்டர் தூரத்தினையும் மாங்குளம் மல்லாவி வீதியில் 15 கிலோமீட்டர் தூரத்தையும் மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் 15 கிலோமீட்டர் தூரத்தையும் நிா்வகித்து வரும் மாங்குளம் பொலிசார் அதிகவேகத்தில் பயணம் செய்பவர்களை குறைப்பதற்கு பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொள்வதையும் வீதிப்போக்குவரத்து பொலிசார் பலர் கடமையில் ஈடுபட்டுவருகின்றமையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.\nகிளிநொச்சியில் 15 வயது சிறுமி தூக்கிலிட்டு தற்கொலை\nகிளிநொச்சியில் பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/06/1", "date_download": "2020-03-28T17:38:25Z", "digest": "sha1:3PABDEIFHZXBV6K3RLVIQTYND7IDOWLX", "length": 5395, "nlines": 30, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிச்சன் கீர்த்தனா: கொத்து தோசை", "raw_content": "\nகிச்சன் கீர்த்தனா: கொத்து தோசை\nஸ்கூல் ரெசிப்பிகள்: ஒன்ஸ் மோர் கேட்கவைக்கும் தோசை\nவழக்கமாகச் செய்யும் உணவுகளைச் சற்று மாற்றி யோசித்துச் செய்தால் வித்தியாசமான சுவையில் இருப்பதுடன் நம் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்தனுப்பலாம். தோசையைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் இந்தக் கொத்து தோசையை ஒன்ஸ் மோர் கேட்பார்கள்.\nதோசை மாவு - 2 கரண்டி\nவெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)\nநறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு\nமிளகு - அரை டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nவெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்\nமிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும். முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும். தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றித் தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல��லியதாக வார்க்க வேண்டாம்). முட்டையை உடைத்து, சிறிது உப்பு சேர்த்து அடித்து, தோசை மீது (வேகாத தோசை) ஊற்றவும்.\nபின்னர் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்த முட்டை தோசையை எடுத்துச் சிறு துண்டுகளாக வெட்டவும். கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பாதி வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும். பின்னர் மிளகு - சீரகப் பொடி சேர்த்து வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.\nஒரு முட்டையில் நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. இது எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். இதிலிருக்கும் லூடின் (Lutein), சியாங்தின் ஆகியவை கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.\nநேற்றைய ரெசிப்பி: தோசை - குடமிளகாய் மசாலா\nஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு\nஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்\nடிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக\nசெந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்\nவியாழன், 6 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/03/blog-post_1.html", "date_download": "2020-03-28T18:40:33Z", "digest": "sha1:37X5UYWHORB5QM2L2KTIXTXYHGYN7N6J", "length": 8169, "nlines": 84, "source_domain": "www.onlineceylon.net", "title": "சவுதி பெண்களுக்கு கொரனோ வைரஸ் தொற்று இருப்பதாக கண்டுபிடிப்பு!!", "raw_content": "\nHomeWorld Newsசவுதி பெண்களுக்கு கொரனோ வைரஸ் தொற்று இருப்பதாக கண்டுபிடிப்பு\nசவுதி பெண்களுக்கு கொரனோ வைரஸ் தொற்று இருப்பதாக கண்டுபிடிப்பு\nஈரான் நாட்டிலிருந்து பஹ்ரைன் ஊடாக வந்த 6 சவுதி அரேபிய பெண்களுக்கு கொரனோ வைரஸ் தொற்று இருப்பதாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்ட சவுதிப் பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் படி சவுதி அரசு பஹ்ரைன் அரசிடம் முன் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க தற்போது கொரனோ வைரஸ் பாதிப்புக்குள்ளான குறித்த 6 சவுதிப் பெண்களும் பஹ்ரைனில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.\nதற்போது ஈரான் நாட்டில் ���ொரனோ வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்தும் வரும் குவைத், சவுதி, பஹ்ரைன் நாட்டவர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது இதே வேளை குவைத் நாட்டில் இதுவரை சவுதி நாட்டவர் உட்பட 3 பேர் கொரனனோ வைரஸ் தாக்கப்பட்டிருப்பதாகவும் ஒவ்வொருவரும் தனித் தனி அறையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவளைகுடா நாடுகளில் ஈரானில் கொரனோ வைரஸின் தாக்கம் அதிகமாவுள்ளதாகவும் இதுவரை அங்கு 19 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதோடு இவ் வைரஸ் தாக்கம் ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.\nசவுதி அரேபியாவில் இது வரை யாருக்கும் வைரஸ் தொற்று இடம் பெறவில்லை இருந்தும் சவுதி அரேபிய அரசு கொரனோ வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க முன்னேற்பாடுகளை செய்து வருகிறது மேலும் வைரஸ் தாக்கம் குறித்து 937 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தும் படியும் நாட்டு மக்களை கேட்டுள்ளது.\nமேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்\nஅறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nCovid-19 ணும் இன்றைய புத்தளம் அரசியல் வாதிகளும்.... சிறிய பதிவு தயவு செய்து வாசி‌கவும்.....\nகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Suada", "date_download": "2020-03-28T18:47:28Z", "digest": "sha1:AQZ3IG5M3XS3ADOHK5424VSCJEYAUZNM", "length": 2780, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Suada", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்ப���ுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: லத்தீன் அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Suada\nஇது உங்கள் பெயர் Suada\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/03/25/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-102/", "date_download": "2020-03-28T17:30:10Z", "digest": "sha1:A777PJJ4CSH4OM6YYCMECDEYL4QCXV2X", "length": 5422, "nlines": 48, "source_domain": "plotenews.com", "title": "கொரோனா தொற்று எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகொரோனா தொற்று எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு-\nஇலங்கையில் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.ஒஒநேற்றைய தினத்தில் மாத்திரம் புதிதாக 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்���தாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் 229 பேர் 19 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅவர்களில் 6 வெளிநாட்டவர்கள் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக 97 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையிலும், 27 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகளுத்துறை நாகொட வைத்தியசாலையில் 12 பேரும், ஹம்பாந்தோட்ட ஆதார வைத்தியசாலையில் 11 பேரும், குருணாகல் வைத்தியசாலையில் 10 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இருவர் குணமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது\n« 100 இலங்கை மாணவர்கள் நேபாளத்தில் நிர்க்கதி- போலித் தகவல்களைப் பரப்பிய அதிகாரிக்கு விளக்கமறியல்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/08/blog-post_21.html", "date_download": "2020-03-28T17:29:36Z", "digest": "sha1:5WQPR62DLLAMIX7IDIZO5SLHT56D6P6Y", "length": 16717, "nlines": 196, "source_domain": "www.kummacchionline.com", "title": "எந்திரனும் ஆற்காட்டாரும் | கும்மாச்சி கும்மாச்சி: எந்திரனும் ஆற்காட்டாரும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசென்னை: டெல்லி, மும்பை, கர்நாடகத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.\nஏய் அவிய்ங்களா நீங்க, நீங்க இன்னும் போகலையா......\nசென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,\nதமிழகத்தில் நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காவிரியில் நீர்வரத்து உள்ளதால் அதிலிருந்து 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஅனல் மின்சாரம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 30 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தோனேசியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும்.\nஇதே கதைய எத்தனை முறை தான் சொல்லுவீங்க. ஏங்க போன முறை இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொழுது குளறுபடின்னு சொன்னாங்களே அது டுபாக்கூரா.\nகாற்றாலைகள் மூலம் 7,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று எரிசக்தி மேம்பாட்டு முகமை கூடுதல் செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் கோடையில் காற்று வீசுவது குறைவு.\nஎங்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலையா, அதால தான் இடத்த மாத்திட்டீங்களா...........\nஇதுவரை காற்றாலை மூலம் 2,500 முதல் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்துள்ளோம்.\nசரி அதுக்கு இப்போ இன்னாங்கறீங்க.\nமரம், இலை, எரு, கோழி எச்சம் ஆகியவற்றில் இருந்தும் மரபுசாரா மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு, தமிழகத்தை ஊக்குவித்து வருகிறது.\nஏங்க இது நாலாப்பு பாடத்தில வருதுங்க, இன்னும் நீங்க பாஸ் செய்யலையா\nசிவகங்கை மாவட்டத்தில் சூரிய சக்தியின் மூலம் 6 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.\nநல்லாத்தான் ஒப்பிக்கிறீங்க, நீங்க அடுத்த வருஷம் காட்டாயம் அஞ்சாப்புதான்.\nசென்னை பெருநகர வளர்ச்சி குழும விதியின்படி 5,500 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் அமைப்போர், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇங்கே ஐநூத்தியிம்பது சதுர அடி வூட்டுக்கே முழி பிதுங்குது, அத்த விடுங்க மேலே சொல்லுங்க.\nஅதே போல கரும்பு சக்கை மூலமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசரி இப்போ இன்னா சொல்ல வரீங்க, நம்ம வூட்ல பாதி நேரம் மின்சாரம் இல்ல அதுக்கு இன்னா இப்போ சொல்றீங்க.\nமற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்பற்றாக்குறை குறைவு தான். தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்களில் 2 மணி நேர மின் தட்டுப்பாடு உள்ளது.\nஅப்படிப் போடு அறிவாள, சப்ஜெக்டுக்கு வந்துட்டீங்க\nஅதே நேரத்தில் டெல்லியில் 6 மணி நேர மின் வெட்டும், மும்பையில் 2 மணி நேர வெட்டும், கர்நாடக மாநிலம் முழுவதும்10 மணி நேரம் மின் வெட்டும் நிலவுகிறது என்றார் வீராசாமி.\nஅதால, தமிழ்நாட்டுல கணக்குப் போட்டு மொத்தமா பதினெட்டு மணி நேரமா.\nங்கொய்யால இங்கே ஏன் மின்சாரம் இல்லேன்னா, அங்க இல்ல இங்க இல்ல இப்படின்னு சொல்றதே உங்களுக்கும் உங்க தலைவருக்கும் பொழைப்பப் போச்சு. பாத்து பக்கத்துப் பையன பாத்து காபி அடிச்சா இன்னும் மூணு வருஷம் பயிலுன்னு சட்டம் இருக்குது. நீங்க நாலாப்பு பாஸ் பண்றா மாதிரித் தெரியல.\nசரி தலைப்புக்கும் சப்ஜெக்ட்டுக்கும் இன்னா சம்பந்தமுன்னு ரோசனை செய்யாம வோட்ட போடுங்கப்பு.\nஅண்ணாச்சி இது நல்லாயில்லை சொல்லிட்டேன் ஆமா....., உங்களுக்கும் ஆற்காட்டாருக்கும் இருக்கு வாய்ன்க்கா தகராறுல ..ஏன், நாலாப்பு பெயிலு, அஞ்சாப்பு பாஸு அப்படின்னு என்னை இடையில இழுக்குறீங்க...என் வூட்டுல கூட சொல்லாம கொல்லாம அடிக்கடி கரண்ட் கட்டாவுது...சரியா பதிவெழுத முடியல..பின்னூட்டம் போட முடியல...நானெல்லாம்.. கம்முனு கிடக்கலையா..., தேர்தல் வரும்போது உங்க ஓட்டுக்கு என்ன ரேட்டோ அதுகேத்தா மாறி பைசா வங்குனோமா..ஓட்டை குத்துனோமானு போய்ட்டே இருக்கனும்....\n\\\\தேர்தல் வரும்போது உங்க ஓட்டுக்கு என்ன ரேட்டோ அதுகேத்தா மாறி பைசா வங்குனோமா..ஓட்டை குத்துனோமானு போய்ட்டே இருக்கனும்.... //\nஐயோ ஜெயி விவரம் தெரியாம பேசறீங்களே, அந்த ஓட்டுக்கு கட்டிங் வாங்கற உரிமை எனக்கில்லை சாமி\nங்கொய்யால இங்கே ஏன் மின்சாரம் இல்லேன்னா, அங்க இல்ல இங்க இல்ல இப்படின்னு சொல்றதே உங்களுக்கும் உங்க தலைவருக்கும் பொழைப்பப் போச்சு. பாத்து பக்கத்துப் பையன பாத்து காபி அடிச்சா இன்னும் மூணு வருஷம் பயிலுன்னு சட்டம் இருக்குது. நீங்க நாலாப்பு பாஸ் பண்றா மாதிரித் தெரியல.\nஆமாம் செந்தில், எந்தப் பிரச்சினை என்றாலும் ஆந்திராவை பார், கர்நாடகாவை பார்னு ஜல்லியடிச்சிட்டு இருக்காங்க.\nசேட்டை அண்ணாச்சி வருகைக்கு நன்றி\nஆர்காட்டாரும்தான் இந்த மந்திரிப்பதவி வேணாம்னு நெனச்சு விட்டுடட்டுமான்னு குடும்பத்தாரே கேட்டாரு.. அவிங்க விட வேணாம்னு சொல்லிட்டாய்ங்க.. அவுருந்தா என்னா பண்ணுவாரு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:18:02Z", "digest": "sha1:MJGXOZBJUOHK5EMLUEKHRJLTBXS7VEY7", "length": 9929, "nlines": 128, "source_domain": "www.tamilhindu.com", "title": "சதுஷ்ஷஷ்டி உபசாரங்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சதுஷ்ஷஷ்டி உபசாரங்கள் ’\nஅம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\n..உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nவேண்டும் ஒரு மாற்றுக் குரல் – மகாதேவனின் ”மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி”\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 04\nபோர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2\nஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா\n[பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை \nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3\nகன்னியின் கூண்டு – 2\nசில சரித்திர நூல்களைப் படிக்கையில்..\n“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை\nஇந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/12/dth.html", "date_download": "2020-03-28T16:59:40Z", "digest": "sha1:M6CRDW2Y4MZ27OG4UJN62BYEC6BYK5J7", "length": 53008, "nlines": 378, "source_domain": "www.tamilvaasi.com", "title": "DTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஆராய்ச்சி, இந்தியா, சினிமா, செய்திகள், தொழில் நுட்பம்\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஇந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட்டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளில் கருப்பு வெள்ளையில் வளர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் \"கலாச்சாரக் காவலர்களும்\" ஏன்... ஒரு சில \"அறிவு ஜீவிகளும்\" கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றியே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை 6,76,615 தான்.\nஆனால், இந்தியாவில் தொலைக்காட்சி முன்னிலை பெற்றது கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் இன்னும் சரியாகச் சொல்வதனால், கடந்த பத்து ஆண்டுகளில் கடும் பாய்ச்சலைக் காட்டியது இந்தியத் தொலைக்காட்சித்துறை.\nஇரண்டு மிக முக்கியமான நிகழ்வுகள் இத்திருப்பத்திற்குக் காரணமாக அமைந்தன.\n1. 1982-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தூர்தர்ஷன் வண்ணத்தில் ஒளிபரப்பியது. இதற்கென நாடு முழுவதும் தரைத்தள நிலையங்கள் விரைவாக நிறுவப்பட்டன.\n2. தொண்ணூறுகளின் முற்பகுதியில் சி.என்.என். ஸ்டார் டிவி போன்ற வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்களும், ஜீ டி.வி, சன் டிவி முதலிய உள்நாட்டுத் தனியார் தொலைக்காட்சிகளும் இந்தியாவில் ஒளிபரப்பைத் துவங்கின.\nஇந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தியர்கள் இதுவரை பார்த்தறியாத பார்வை இன்பத்தைத் தொலைக்காட்சி எனும் காட்சி ஊடகத்தில் அளித்தன.\n1991-ல் நடைபெற்ற வளைகுடா போரைக் காண இந்திய மேட்டுக்குடி மக்களின், மொட்டை மாடிகளில் டிஷ் ஆன்டெனாக்கள் முளைத்தன. ஆனால், இது மக்களிடம் பரவலாவதற்குத் தடைகள் இருந்தன.\nஅதற்குக் காரணம் அறிவியல் வளர்ச்சியில் உருவாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் அல்லது தொழில் நுணுக்கமும் அதன் செயலாக்கம் என்பது அரசின் சட்ட திட்டத்தை ஒட்டி அமைவதுதான்.\nஇந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலும் இதுதான் நிகழ்ந்தது. 1990களில் தொடங்கிய செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் சிறப்பாகச் செயல்படத் தொழில்நுட்பம் மற்று��் சந்தை வாய்ப்புகள் ஏதுவாக இருந்தாலும் அரசின் கொள்கைகள் சில தடையாக இருந்தன. எப்படி\nசெயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டாலும் செயற்கைக் கோளிலிருந்து (Sattelite) நேரடியாக இணைப்புப் பெற்று (Up link) நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படவில்லை.\nஇதனால் இவை தமது நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து தரைநிலையங்கள் மூலம் செயற்கைக்கோள் இணைப்புப் பெற்று இந்தியாவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.\nஇந்த வகையில் சன், ஏஷியா நெட், ஈநாடு, என்.இ.பி.சி. போன்ற தொலைக்காட்சிகள் இண்டல்சாட் எனும் செயற்கைக் கோளில் 13 டிரான்ஸ் பாண்டர்களை வாடகையாகப் பெற்றும் விஜய், ராஜ், ஸ்டார், ஜி, எம்., சோனி, டிஸ்கவரி தொலைக்காட்சிகள் தாய்காம், ஏஷியாநெட், ரிம்சாட், பிஏஎஸ் எனும் நான்கு செயற்கைக்கோள்களிலிருந்தும் நிகழ்ச்சிகளை ஒளிரப்பின.\nஇதனால் மிகுந்த அந்நியச் செலாவணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் அதிகக் காலதாமதமும் ஏற்பட்டு வந்தது. தனியார் தொலைக்காட்சிகள் ஏப்போதாவது சிறப்பு அனுமதி பெற்று வி.எஸ்.என்.எல் மூலம் முக்கியமான செய்தி அறிக்கைகளை அந்தந்த செயற்கைக் கோளுக்கு அனுப்பி, மீண்டும் அவை கேபிள் முகவர்களின் டிஷ் ஆன்டனாவில் பெற்ப்பட்டு ஒளிபரப்புச் செய்யப்பட்டது.\nஆயினும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தூர்தர்ஷன் மட்டும் எந்தவிதச் சிக்கலும் இடையூறுமின்றி இத்துறையில் ஆதிக்கம் செலுத்தியது. கிரிக்கெட் மட்டும் தேர்தல்காலச் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை வி.எஸ்.என்.எல் மூலம் நேரஞ்சல் செய்வதற்கான ஏகபோக உரிமையை அது பெற்றிருந்தது.\nஇத்தகைய வசதியும் வாய்ப்பும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படாததால் வெளிநாடுகளுக்கு அனுப்பி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்வதன்மூலம், அவற்றிற்க அந்நியச் செலாவணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பெரும் காலதாமதமும் ஏற்பட்டன.\nபல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்திய அரசு தனது ஒளிபரப்புக் கொள்கைகளை மாற்றி அமைக்க முன் வந்தது. இதன்படி, அக்டோபர் 1998-ல் புதிய ஒளிபரப்புக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.\nபுதிய ஒளிபரப்புக் கொள்கையின் படி, இந்தியர்க��ின் பங்கு 80 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்கும். இந்திய ஒளிபரப்பு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்தே, செயற்கைக் கோளுடன் நேரடி இணைப்புச் செய்ய அனுமதிக்கப்பட்டது.\nதொலைக்காசி வரலாற்றில் நிகழ்ந்த இந்த மாபெரும் மாற்றத்தின் மையத்தளமாக சென்னைதான் விளங்கியது.\nபுதிய ஒளிபரப்புக்கொள்கை அறிவிக்கப்பட்டவுடன் சென்னையில் உள்ள வி.எஸ்.என்.எல். நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றுடன், புதிதாக 40 அடி விட்டமுள்ள ஸ்டாண்ட்டர்டு \"பி\" ஆன்டெனாவை வெற்றிகரமாக சோதித்தது. அதிலிருந்து சென்னை, செயற்கைக் கோள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கான இணைப்பு மையமாக மாறியது. இன்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயலாற்றி வருகின்றன.\nஇந்திய அரசு நிறுவனமான வி.எஸ்.என்.எல். இன்டல்சாட் எனும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கிறது. இந்த இன்டல் சாட் 150 நாடுகளுக்கு வீடியோ ஒளிபரப்பு மற்றும் தொலைபேசித் தொடர்புகளைத்தரும் 24 செயற்கைக்கோள்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதில் ஐந்து செயற்கைக் கோள்கள் இந்தியப் பெருங்கடலுக்கு மேலிருந்து இயங்குகின்றன.\nஇன்று இந்தியாவிடம் தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு உதவும் ஒன்பது செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ளன.\nஇன்று நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் தொலைக்காட்சிகளின் கண்காணிப்பில் இருக்கிறது. அவற்றுக்குத்தேவை ஒரு தொலைக்காட்சிக் கேமராவும் ஒரு சூட்கேஸ் உள்ளே வைத்து எடுத்துச்செல்லக்கூடிய வகையில் வந்துவிட்ட வி.எஸ்.ஏ.டி. (Very Small Aperture Trasmitters) என்ற கருவியுந்தான்.\nஎட்டுக்கோடி இந்திய இல்லங்களில் (80 மில்லியன்) தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன. அதில் ஐந்துக் கோடியே 20 இலட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் (52 மில்லியன்) கேபிள் இணைப்புப் பெற்றவை. ஐரோப்பாவின் அனைத்து நாடுகளை விடவும் இது அதிகம்.\nஇந்தியாவில் இன்று 20,000 கேபிள் மையங்களிலிருந்து 40,000 கேபிள் முகவர்கள் செயல்படுகின்றனர்.\nமாநில மற்றும் சிறு வட்டார மொழிகள் உட்பட இந்தியாவில் 27 மொழிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நிகழ்கின்றன. மேலும் 20 செயற்கைக்கோள்களில் உள்ள 200 டிரான்ஸ் பாண்டர்கள் மூலம் 300 மின்னணுத் தொலைக்காட்சி அலைவரிசைகளை இன்று இந்தியாவில் காண இயலும்.\nஇன்றைய தேதியில் இந்தியாவில் 150 நிறுவனங்களுக்கு 400 செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 180 தொலைக்காட்சிகளின் விண்ணப்பங்கள் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன.\nஓராண்டில் இந்தியக் கேபிள் டிவி சந்தையில் புழங்கும் தொகை எவ்வளவு தெரியுமா\n2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 60 இலட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்ததாக கணக்கிடப்பட்டது. தொலைக்காட்சிகளின் பெருக்கம் அதிகமான கடந்த 7 ஆண்டுகளில், மேலும் 60 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் தமிழகத்தில் வாங்கப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம். தற்போது தமிழக அரசு 80 இலட்சம் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும் திட்டமொன்றை செயல்படுத்தி வருகிறது. ஆக தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள மொத்த தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை 2 கோடி. ஒரு கேபிள் இணைப்பிற்கு ஒரு சந்தாதாரர் செலுத்தும் தொகை குறைந்த பட்சம் ரூ.100/- என்றால் 2 கோடி தொலைக்காட்சிப்பெட்டிகளுக்கு மாதாந்திரம் வசூலாகும் தொகை ரூ. 200/- கோடி. இதுவே ஆண்டொன்றிற்கு ரூ.2400/- கோடி. செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளை பெற்று விநியோகிக்கும் கேபிள் டிவி சந்தையில் மட்டும் தமிழகத்தில் ஓராண்டில் புழங்கும் தொகை ரூ. 2500/- கோடி என்றால் மலைப்பாய் இருக்கிறது அல்லவா... இந்த அமோக பண விளைச்சல் ஏற்படுத்தும் விளைவுகளைத்தான் அண்மைக்கால தமிழக அரசியலாய் நாம் பார்த்துவருகிறோம்.\nசென்னையில் மட்டும் 12 இலட்சம் இணைப்புகள் இல்லங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றன. ஒரு இணைப்பிற்குச் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் என்றால் முகவர்கள் ஈட்டும் மொத்தத் தொகை 12 கோடி ரூபாய்.\nகேபிள் டி.வி சந்தையில் புழங்கும் அபரிமிதமான பணப்பெருக்கமே இங்குப் பல்வேறு சிக்கல்களுக்கும் இடையூறுகளுக்கும் காரணமாக இருக்கிறது.\nஅரசியல் செல்வாக்குப் பெற்றோரும் சட்டவிரோதக் கும்பல்களும் இத்தொழிலைத் தம் கைப்பிடிக்குள் கொண்டுவந்து விட்டனர். புதுதில்லியில் கேபிள் டி.வி முகவர் ஒருவர் 10 கோடிக்கும் மேல் வருமான வரி ஏய்ப்புச் செய்திருந்ததை வருமானவரிப் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்தன. தமிழகத்திலும் கேபிள் டி.வித் தொழிலில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாகத் தொடர்க் கொலைகள் நடந்தேறுகின்றன.\nகேபிள் டி.வி முகவர்கள் ஓர் இணைப���புக்குக் குறைந்த பட்சம் ரூ.75/- முதல் அதிகபட்சமாக ரூ.300/- வரை மாதச் சந்தாவாக வசூலித்து வந்தனர்.\nசிறு மற்றும் பெரு நகரங்களில் அதிகப்படியாகச் சந்தாத்தொகை செலுத்தும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கேபிள் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக ஒவ்வொரு முகவரும் அதிகப்படியான தொலைக்காட்சி அலைவரிசைகளைத் தரத் தலைப்பட்டனர். அவர்கள் வாங்கும் கருவிகள், உபகரணங்களுக்கான செலவுத் தொகை நுகர்வோர் தலைமீது விழுந்தது. மேலும், கேபிள் தொழிலில் செல்வாக்குப் பெற்றோர் தனி ஒருவராக ஆதிக்கம் செலுத்தி, வரைமுறை எதுவுமின்றி கட்டணம் வசூலித்து வந்தனர்.\nமாதந்தோறும் தொடரும் இந்தக் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிருப்தியுறவே, மத்திய அரசு இதில் தலையிடும் கட்டாயம் ஏற்பட்டது.\nகேபிள் டி.வி தொழிலை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தும் பொறுப்பை Telecom Regulatory Authority எனப்படும் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்திடம் விட்டது.\nஆயினும் ஒரு பொருளின் மீது அல்லது சேவையின் மீது பொதுமக்களின் நேரடி நுகர்வே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தரும் அத்தகைய தீர்வு எது\nகாற்றில் உலாவரும் ஒலி அலைகளை உள்வாங்கிச் செயல்படும் வானொலி போன்றே, ஒலியோடு (Sound) ஒளியையும் (Vision) உள்வாங்கி வெளிப்படுத்தும் சாதனமே தொலைக்காட்சி.\nதுவக்கக்கால வானொலிப் பெட்டிகள், உயரமான இடங்களிலிருந்து ஏரியல் அல்லது ஆன்டெனா மூலமே ஒலி அலைகளை கம்பி மூலம் உள்வாங்கி வெளிப்படுத்தின. பிறகு வானொலித் தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு, அக்கருவி நவீனப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் இந்திய நகரங்களில் இருபத்தைந்தே ரூபாய்க்கு விற்கும் சிறிய வானொலிப் பெட்டிகள், சிற்றலை பண்பலை எதுவானாலும் ஏரியலோ ஆண்டெனாவோ எதுவுமின்றி சிறப்பாகவே செயல்படுவதை வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும்.\n1990-ஆம் ஆண்டுக்கு முன் நமது தொலைக்காட்சிப் பெட்டியின் ஆன்டெனா, தொலைக்காட்சி நிலையத்தின் ஒளிபரப்புக் கோபுரத்திலிருந்து ஒலி-ஒளி அலைகளைப் பெற்று நமது வீடுகளில் ஒளிபரப்பியது.\nஇதுவே, ஒளிபரப்புக் கோபுரங்களிலிருந்து மட்டுமல்லாமல், செயற்கைக்கோள் வழியே பெறப்படும் ஒலி-ஒளி அலைகளைப் பெற்றுத்தரச் சற்று சக்திமிக்க நவீனமான ஆன்டெனாக்கள் தேவை. முன்பு நீளவாக்கில் இருந்த ஆன்டெனாக்கள் இப்போது சிறு குடை வடிவில் (Dish Antena) அவ்வளவு தா���் வித்தியாசம்.\nஇதன் பயன்பாட்டைப் பரவலாக்கும் நோக்கோடு இந்திய அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு இறுதியில் தனது ஒளிபரப்புக் கொள்கையில் இன்னொரு மாற்றத்தை அறிவித்தது.\nஅது விண்ணிலிருந்து வீட்டிற்கு (Diret to Home) திட்டம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாலுணர்வைக் தூண்டும் தொலைக்காட்சி தவிர, மற்ற தொலைக்காட்சிகளை, யாருடைய குறிக்கீடும் இன்றி நீங்களே உங்கள் இல்லத்தில் கண்டு களிக்கமுடியும்.\nDTH எனப்படும் விண்ணிலிருந்து வீட்டிற்கு எனும் தொழில் நுட்பம் எவ்விதம் செயல்படுகின்றது\nதரை நிலையங்களிலிந்து அனுப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செயற்கைக்கோள்களைச் சென்றடைந்துப் பின் நமது வீட்டு டிஷ் ஆன்டெனாக்கள் அவற்றை உள்வாங்கி, நமது வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தருகிறது.\nஇதற்குத் தேவைப்படுவதெல்லாம் சிறிய வடிவிலான டிஷ் ஆன்டெனாவும், ஒரே கற்றையாக வரும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்க டிஜிட்டல் டிகோடர் எனப்படும் செட்டாப் பாக்ஸீம் தான்.\nதொலைக்காட்சி நிறுவனங்கள் கேபிள் இறங்கித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டது போலவே, டி.டி.எச்., தொழில் நுட்பத்திலும் தங்களை ஈடுபடுத்தி வருகிறது.\nஇந்த வகையில், இந்தியாவில் இத்துறையில் முதலாவதாக நுழைந்த நிறுவனம் ஜி தொலைக்காட்சிக்குழுமம் இதற்கென டிஷ் டிவி (Dish TV) என்ற நிறுவனத்தை அது துவக்கியுள்ளது. இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப, அந்தந்த நுகர்வோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் திட்டம் ஒன்றை தயாரிக்கிறது. எப்படி த்மிழ்நாடு என்றால் தமிழ்த் தொலைக்காட்சிகளோடு என்.டி.டி.வி, சி.என்.என். பிபிசி, ஈ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், கார்ட்டூன் நெட்ஒர்க், பேஷன் டிவி முதலான 80 தொலைக்காட்சிகளைத் தருகிறது. இதற்கென ஆன்டெனா மற்றும் டிகோடர், பார்வையாளர் தெரிவைப் பதிவு செய்துச் செயல்படுத்தும் வி.சி.கார்டு (Viewing Card) போன்ற உபகரணங்களை நிறுவி, அதன் செலவுத் தொகையை, மாதக் கட்டணமாக வசூலித்துக் கொள்கிறது. ஜி.டி.வி இவ்விதம் அது நிர்ணயித்துள்ள மாதக்கட்டணம் ரூ. 120/- ஆகும்.\nTata Sky நிறுவனமும் டி.டி.எச். சேவையில் நுழைந்துள்ளது. மாணவர்கள், இளைஞர்களுக்கெனத் தனித் தொழில் நுட்பம் மற்றும் தொலைக்காட்சிச் சேவை���ளையும் மாதாந்திர கட்டணத்திற்கு வழங்கி வருகிறது.\nதனியாருக்கான நுகர்வுச் சேவையில், அரசு நிறுவனமான தூர்தர்ஷன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ரூபாய் 160 கோடி முதலீட்டில் நாட்டின் சில பகுதிகளில் இத்திட்டத்தைத் செயல்படுத்தி வருகிறது தூர்தர்ஷன்.\nதூர்தர்ஷன் டைரக்ட் பிளஸ் என்ற அதன் திட்டத்தில் தூர்தர்ஷனின் 17 அலைவரிசைகளும் 13 தனியார் தொலைக்காட்சிகளும் அடங்கியுள்ளன. தூர்தர்ஷன் இந்த D.T.H. திட்டத்தில் அனைத்து உபகரணங்களையும் மொத்தமாகப் பெற ரூ.2500- 3000 வரையே ஆகும்.\nசெயற்கைக்கோள் தொலைக்காட்சி மற்றும் கேபிள் டிவி சந்தை இரண்டிலும் ஏகபோக உரிமை பெற்றிருந்த சன் குழுமம், சமீபத்தில் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து DTH- தொழிலில் இறங்கப் தள்ளப்பட்டது. SUN DIRECT DTH என்ற அதன் திட்டத்தில் பொழுதுபோக்கு-திரைப்படம் விளையாட்டு இசை-அறிவியல் கல்வி என பல தொலைக்காட்சி தொகுப்புகள் தரப்பட்டு அதற்கேற்ப மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்பட்டது.\nஇனி, காடு-மலை-கடல் என எங்கும் ஒரு நேயர் நேரடியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணமுடியும்.\nநாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் உங்கள் கை வசமுள்ள உபகரணங்களே போதும்.\nஅனலாக் முறையில் செயல்படும் கேபிள் டி.வி போல் அல்லாமல், ஒலியும்-ஒளியும் எந்த விரயமும் இன்றி மிகத் துல்லியமாக டிஜிட்டல் வடிவத்திலேயே உங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளில் கிடைக்கும்.\nவிண்ணிலிருந்து வீட்டுக்கு எனும் டி.டி.எச். ஒளிபரப்பிற்காகவே தனிச் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்தியா ரூபாய் 210 கோடி ரூபாய்ச் செலவில், 3025 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 12 ஆண்டுகள்.\nதொலைக்காட்சித் துறையில் ஆர்வம் உள்ளோர், அதன் தொழிலில் உள்ள முன்னேற்றத்தில் விருப்பம் உள்ளவர்களும், அவசியம் காணவேண்டியது, ஸ்கேட் இண்டியா (SCAT INDIA) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் மும்பையில் நடத்துகிற கண்காட்சியாகும்.\nஇந்திய அரசின் வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (Indian Trade Promotion Organisation) இந்தக் கண்காட்சியில், 15-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கெடுக்கின்றன. உலகெங்கிலுமிருந்த 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை முன் வைக்கின்றன.\nநாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்தின் விளைச்சலை நீங்கள் அங்கு காணமுடியும்.\nஉன்னால�� முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.\nஇருந்தாலும், இறந்தாலும், பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை:\nஊசி போட்ட வைத்தியர் ஊமை போல போகிறார் – அவர் யார்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஆராய்ச்சி, இந்தியா, சினிமா, செய்திகள், தொழில் நுட்பம்\nஅருமையான தகவல் பொறுமையாக வாசித்து முடித்திருக்கிறேன்....\nஅப்படியே எனக்கொரு உதவி செய்ய முடியுமா (Dish TV) ன் ஒரு அன்டனாவின் இந்திய விலைப் பெறுமதியை தர முடியுமா.. அதன் பகுதிகளை தனித் தனியாக தந்தால் இன்னும் நல்லாயிருக்கும்... காத்திருக்கிறேன்...\nநல்லதொரு அலசல்... தெரியாத சில விஷயங்களை தெரிந்துக்கொண்டேன்...\nநிறைய நிறைய தகவல்கள். நிறைவான தகவல்கள். பகிர்விற்கு நன்றி\nஉங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்...வருகைக்கு நன்றி..\nம.தி.சுதா, philosophy prabhakaran, தமிழ் உதயம், அனைவரின் வருகைக்கு நன்றி...\nஅருமையான கட்டுரையா இருக்கு, மீள்பதிவு செய்யலாமே\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம...\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த...\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1...\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/125004", "date_download": "2020-03-28T17:57:07Z", "digest": "sha1:BZZ33DLBSI5PUYKQ2IYKRWAC3UCLLNKI", "length": 5427, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 10-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் சிறந்த சிகிச்சை: இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு\n ஸ்ரீலங்காவில் பதிவானது முதல் மரணம்\nசர்ச்சை நட���கருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nகனடா தம்பதியின் 75 ஆண்டு காதலுக்கு முன் தோற்றுப்போன கொடிய கொரோனா வைரஸ்\nதமிழரின் வாழ்க்கை முறையால் கொரோனாவை வெல்லலாம் தமிழில் காணொளி வெளியிட்டுள்ள பௌத்த பிக்கு\nபிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தொட்டது\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nசீரியல், சினிமா நடிகர் மரணம் கொரோனா வைரஸால் நேர்ந்த கொடுமை - திரையுலகம் சோகம்\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nவிஜய் நீண்ட நாட்கள் அஜித் படத்தின் இந்த ரிங்டோன் வச்சுருந்தாராம், பிரபல நடிகர் ஓபன் டாக்\nசேது 36 வயசுல எப்படி இறந்தாரு தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க\nஇறுதி சடங்கில் நடந்த சோகம் யாருக்கும் இது போல வரக்கூடாது யாருக்கும் இது போல வரக்கூடாது மனதை வலிக்கச் செய்த காட்சி\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\n பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் மகனா இது\nஇந்த சாதாரண அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்... பெண்களுக்கு ஓர் முக்கிய தகவல்\n உண்மை நிலை என்ன - இதென்னடா சோதனை\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inscrutable.info/babe/bengali-girls-loosing-there-virginity.html", "date_download": "2020-03-28T18:02:17Z", "digest": "sha1:MTVNV25EPLCZYRD322ULQMKZMTQXIEAP", "length": 2739, "nlines": 43, "source_domain": "inscrutable.info", "title": "Bengali girls loosing there virginity - Babes", "raw_content": "\nSchool Student Pavithra பள்ளி மாணவி பவித்ராஇது கொழும்பில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கதை.2 ஆண்டுகளுக்கு முன்னால், நான் பள்ளீயில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதுபவித்ராவை எப்படி ஓத்தேன் என்று சொல்கிறேன். எனக்கு முன் பென்சில் பவித்ரா ���க்காருவாள்.நல்ல களையான் முகம். இது கற்பனைகதை இல்லை.ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.என் பெயர் முத்து. ட்வின் டவர் போல் சற்று கூட சாயாத‌கூர்மையான முலைகள். அதை துப்பட்டா போட்டு மூட முயற்ச்சி செய்வாள்.பருத்த பின்புறம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/06/2", "date_download": "2020-03-28T18:30:57Z", "digest": "sha1:R2KJ2NTK4VXGRL246C5OHRZCDIBCTXEQ", "length": 3973, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மீண்டும் காதலில் விழுந்த விஷ்ணு?", "raw_content": "\nமீண்டும் காதலில் விழுந்த விஷ்ணு\nபேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்த செல்ஃபி குறித்து விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார்.\nநடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான நடராஜின் மகளான ரஜினியை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்த விஷ்ணு விஷால், கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்தார்.\nபிறகு தன்னுடன் 'ராட்சசன்' படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலும் அவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவியது. ஆனால் இதனை விஷ்ணு விஷால் மறுத்தார்.\nஇந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் ‘செல்பி’ படங்களை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் பரவியது.\nஇந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் விஷ்ணு, “ நீண்ட நாள்களாக எங்களுக்கு பழக்கம் உள்ளது. இருவருக்கும் பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர். எனவே நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிடுவோம். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். இதற்கு மேல் இப்போது எதுவும் கூறமுடியாது. இருவருக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.\nஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு\nஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்\nடிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக\nசெந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்\nவியாழன், 6 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2018/11/", "date_download": "2020-03-28T18:33:27Z", "digest": "sha1:YEPWWHAYCGWTT3FYLJBPZYBLIVGLDSNA", "length": 12323, "nlines": 184, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நவம்பர் | 2018 | நாக��த்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 4 நவம்பர் 2018 | 3 பின்னூட்டங்கள்\nவயது அதிகரிக்கிறபொழுது, காலமும் நேரமும் கிடைத்தற்கரிய பொருளாக இருக்கிறது. பிறகு வயதுக்கே உரிய தொல்லைகள்.\nபுதிதாக ஒரு நாவலை எழுதி முடித்துள்ளேன். எனது படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுபோகும் எண்ணத்துடன், எனது மற்றுமொரு நூலை மொழிபெயர்க்கத்தொடங்கியுள்ளேன்.\nஎனது புதிய நாவல் : இறந்த காலம்\nஇன்றைய ஆரோவில் நகரை மையமாக வைத்து சொல்லப்படும் கதையில் அரவிந்தரின் ஆன்மீகத் தோழி மிரா ரா அல்ஃபஸ்ஸா புதுச்சேரிவந்த காலத்தில் (1914) தொடங்கி 1954 வரையிலான புதுச்சேரி, அதேகாலத்தில் ரெனோன்சாசியோன்(Renonciation) என்ற பெயரில் தங்கள் பூர்வீக அடையாளத்தை துறந்து பிரெஞ்சுக் குடியினராக மாறி, தங்களை வாழ்விக்க வந்த வள்ளல்களாக பிரெஞ்சுக்கார்களைக் கருதி அவர்களுக்காக (தங்களுக்காகவும்) இந்தோ சீனா (சைகோன்)சென்ற தமிழர்களைப்பற்றியும் கொஞ்சம் பேசுகிறேன்.நவீனமும் சரித்திரமும் பின்னப்பட்ட, நாவல்.\nபுதுச்சேரி வரலாறு என்பது இந்தோ சீனாவையும் சார்ந்த து. காலனிகால வரலாறில் பிரெஞ்சுக்காலனிகள் எங்கெங்கெல்லாம் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று கிறித்துவமத த்தில் விழுந்து, மேற்குலக நாகரீகத்தில் கரைந்துபோன தமிழர்கள் ஒருபக்கமெனில், பண்பாட்டைப் போற்றுவதாகச் சொல்லிக்கொண்டு தேர் இழுத்தலிலும். தீமிதித்தலிலும் தீவிரம் காட்டும் மக்கள் இன்னொரு பக்கம். ஒரு தலைமுறைக்குப் பிறகு புலம்பெயரும் அனைவரிடமும் நிகழும் விபத்திற்கொப்ப மொழியைத் தொலைத்து, வீட்டில் அம்மா, அப்பா அம்மம்மா சொற்களை வாய்க்கரிசியாக உபயோகிக்கும் இம்மக்களை அவர்களின் இழப்புகளை அவர்களின் நடுவே ஒரு தமிழனாக நின்று எழுதியிருக்கிறேன். இரைச்சல் மிக்க தமிழ் சூழலில் இவர்களின் கேவலும் விசும்பலும் காதில் விழுமா என்று தெரியவில்லை. இந்தோ சீனா தமிழர்களின் வாழ்க்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டு ஒரு நாவல் எழுதும் எண்ணமும் உண்டு . எல்லாம் ஆசைகள் தான் சொல்வதுபோல பல நேரங்கள��ல் என்னால் செயல்பட முடிவதில்லை.\nபதிப்பகங்களைப் பொறுத்தவரை, சந்தியா எனக்குப் பிறந்தவீடெனில் காலச்சுவடு புகுந்த வீடு. இருவருமே என்னைப் புரிந்து தொழிலுக்கு அப்பாற்பட்ட நட்புடன் பழகுகிறவர்கள். இந்த நாவலை சந்தியா பதிப்பகம்வெளியிடுகிறது. காக்கை உட்கார பணம்பழம் விழுந்த கதையாக பாலியல் குற்றம் நாவலின் மையப்பொருள். இதை நான்கு மாதங்களுக்கு முன்பு எழுதத் தொடங்கியபோது , இன்றைக்கு உலகமெங்கும் பேசப்படும் பொருளாக அப்பிரச்சினை மாறுமென நினைக்கவில்லை.\nமதுரையில் அண்மையில் மயில்கள் பல விஷம் வைத்துக்கொல்லப்பட்டதாகப் படித்த செய்தி, நாவலின் விதை, அது ஆரோவில்லில் மரமாகியிருக்கிறது.\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,\nஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/207049?ref=archive-feed", "date_download": "2020-03-28T16:57:55Z", "digest": "sha1:JZTCG5W3J5XVANJ273S2ZPNLMNTGM5VK", "length": 8783, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "120 அடி உயரே அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n120 அடி உயரே அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம்\nஇந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு அடுக்குமாடி கட்டிடத்தின் இடையே சிக்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேசத்தின் நொய்டாவில் செக்டர் 76 இல் அமைந்துள்ள அம்ரபாலி சிலிக்கான் குடியிருப்பில் இருந்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தரையில் இருந்து 120 அடி உயரத்தில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையே சிக்குண்ட நிலையில் பெண்ணின் சடலம் இருந்துள்ளது.\nதொடர்ந்து தேசிய பேரிடர் படையை சேர்ந்த 35 பேர் கொண்ட குழுவினர் மீட்பு நடவடிக்கையில் களமிறங்கினர்.\nசுமார் 3 மணி நேரம் போராடிய அந்த குழுவினர், இரண்டு கட்டிடங்களுக்கு இடையே சுமார் ஒன்றரை அடி இடை��ெளியில் சிக்கியிருந்த அந்த சடலத்தை மீட்டுள்ளனர்.\nசடலமாக மீட்கப்பட்ட அந்த இளம்பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், ,அந்த குடியிருப்பில் தங்கியுள்ள திருமணமான தம்பதிக்கு சமையல் உதவி செய்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து அந்த தம்பதிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனிடையே ஜூன் 28 முதல் குறித்த இளம்பெண் மாயமானதாகவும், பொலிசாரிடம் இந்த விவகாரம் தொடர்பில் புகார் அளித்துள்ளதாகவும் அந்த தம்பதிகள் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.\nமேலும், உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே, அவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் தெரியவரும் எனவும், அதன் பின்னரே உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-28T17:23:41Z", "digest": "sha1:33VTK45KHDUY6MLCSHHPARF7S3ZOMIZ2", "length": 11980, "nlines": 232, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/வெடித்துப் போதல் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nகடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,\nஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.\n கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது\nஅவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.\nஎந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.\nஇவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.\nநிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்க���்பட்டு) இருக்கின்றனர்.\n(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.\nநீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.\nநிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.\nஇன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.\nநியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.\nமேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.\nநியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது\nபின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது\nஅந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 06:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/home-made-explosive-blast-at-tuticorin-during-lockdown/videoshow/74817822.cms", "date_download": "2020-03-28T18:28:08Z", "digest": "sha1:ZKHHQMZMPRMC2QJYDIALXHD62UKQVYBM", "length": 7201, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nதூத்துக்குடி: ஊரடங்கு சமயத்தில் வெடித்த நாட்டு வெடிகுண்டு\nஊரடங்கு உத்தரவு தூத்துக்குடி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nதேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர�� சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nசெய்திகள்திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் முக்கிய தகவல்\nசெய்திகள்'சோர்வாக மாட்டோம்'... மருத்துவர்களின் நெகிழ்வான வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3056:2008-08-24-14-15-20&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-03-28T17:51:42Z", "digest": "sha1:XNLAFIK4L4N5KOVLUSIIPFPBYV756TSA", "length": 5301, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "மயில்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஅழகிய மயிலே, அழகிய மயிலே\nஅஞ்சுகம் கொஞ்சி, அமுத கீதம்\nகருங்குயி லிருந்து விருந்து செய்யக்\nகடிமலர் வண்டுகள் நெடிது பாடத்\nதென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்\nஅடியெடுத் தான்றி அங்கும் பதாடு கின்றாய் அழகிய மயிலே.\nஉனது தோகைபஒளiசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்.\nஉள்ளக் களiப்பின் ஒளiயின் கற்றை\nஉச்சியில் கொண்டையாய் உயர்ந்தோ என்னவோ,\nவைத்த உன் பார்வை மறுபசாயல்உன் தனிச்சொத்து, ஸபாஷ், குரகோஷம்.\nஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்\nஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவமரகத உருக்கின் வண்ணத் தடாகம்\nஆனஉன் மெல்லுடல் ஆடல் உள்உயிர்\nஇவைகள் என்aன எடுத்துப் போயின,\nஇப்போது என் நினைவு என்னும் உலகில்\nமீண்டேன், உனக்கோர் விஷயம் சொல்வேன்,\nநீயஇயற்கை அன்னை இப்பெண் கட்கெலாம்\nகுட்டைக் கழுத்தைக் கொடுத்தான், உனக்கோ\nகறையொன் றில்லால் கலாப மயிலே\nநிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளiத்தான்,\nஇங்குவா, உன்னிடம் இன்னதைச் சொன்னேன்,\nமனதிற் போட்டுவை, மகளiர் கூட்டம்\nஎன்னை ஏசும் என்பதற் காக.\nபெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி\nதிருந்தா வகையிற் செலுத்தலால் அவர்கள்\nசுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai1-24.html", "date_download": "2020-03-28T18:35:34Z", "digest": "sha1:ZHANRGZBJXWMVXANPAX6XLNWFRCR7XVF", "length": 38774, "nlines": 396, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 24. பாரிஸ்டரானேன், ஆனால் பிறகு...? - Chapter 24. 'Called', but then? - முதல் பாகம் - Part 1 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n24. பாரிஸ்டரானேன், ஆனால் பிறகு...\nபாரிஸ்டர் ஆவதற்காகவே நான் இங்கிலாந்துக்குச் சென்றேன். ஆனால், அதைப்பற்றி இதுவரை ஒன்றும் சொல்லாமலேயே தள்ளிவைத்து வந்திருக்கிறேன். அதைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சமயம் வந்துவிட்டது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nதலித்துகள் - நேற்று இன்று நாளை\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nஒரு மாணவன், பாரிஸ்டர் ஆவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, முறையை அனுசரிப்பது. இத்தகைய பன்னிரெண்டு முறைகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்குச் சமம். மற்றொன்று, பரீட்சைகளில் தேறுவது. முறையை அனுசரிப்பது என்றால், முறைப்படி தின்பது, அதாவது ஒரு கால அளவில் நடக்கும் ச��மார் இருபத்து நான்கு விருந்துகளில் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும். விருந்தில் கலந்து கொள்ளுவதென்றால் சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு, விருந்து முடியும்வரை அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், நல்ல உணவு வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும். ஒரு சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து மூன்றரை ஷில்லிங் வரையில் ஆகும், அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டால் மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டி வரும். ஆகையால், இது மிதமானது என்றே கருதப்பட்டது. சாப்பாட்டின் விலையை விட மதுபானச் செலவு அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள நமக்கு நாம் நாகரிகம் அடையாதவர்களாக இருந்தால் - ஆச்சரியமாக இருக்கும். முதன் முதலாக எனக்கு இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே போனேன். குடியில் இவ்வளவு பணத்தை வாரி இறைத்துவிட அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த விருந்துகளில் அநேகமாக நான் எதுவும் சாப்பிடுவதில்லை. ஏனென்றால், நான் சாப்பிடக் கூடியவை ரொட்டியும் வேக வைத்த உருளைக் கிழங்கும், முட்டைக் கோஸூமே. இவையும் எனக்குப் பிடிப்பதில்லையாகையால் ஆரம்பத்தில் இவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. பின்னால் இவை எனக்கு ருசியாயிருக்க ஆரம்பித்ததும், வேறு பண்டங்களும் வேண்டும் என்று கேட்கும் துணிச்சலும் எனக்கு உண்டாயிற்று.\nமாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தைவிட, நீதிபதிகளுக்கு அளிக்கும் விருந்து மிகவும் உயர்ந்ததாக இருக்கும். என்னைப் போல ஒரு பார்ஸி மாணவரும் மாமிசம் சாப்பிடாதவர். நீதிபதிகளுக்குப் பறிமாறும் சைவ உணவு வகைகளை எங்களுக்கும் பரிமாற வேண்டும் என்று நாங்கள் இருவரும் மனுச் செய்து கொண்டோம். எங்கள் மனு அங்கீகரிக்கப் பெற்றது. நீதிபதிகளின் மேஜைகளிலிருந்து பழங்களும் மற்றக் கறிகாய்களும் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின.\nநான்கு பேர் அடங்கிய ஒரு குழுவிற்கு, இரண்டு பாட்டில் ஒயின் என்ற வகையில் மதுபானம் கொடுத்தனர். நான் அதைத் தொடுவதே இல்லை. ஆகையால், என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கும் இரண்டு ஒயின் பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது. இதற்காக என்னைத் தத்தம் குழுவில் சேர்த்துக் கொள்ளுவதற்குப் பலர் விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியில் பெரிய விருந்து என்று ஒன்று நடக்கும். போர்ட், ஷெர்ரி ஒயின்களும் அதிகமாக, ஷாம்பேன் போன்ற ஒயின்களும் கொடுக்கப்படும். ஆகையால், அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள் வரும். அந்தப் பெரிய விருந்து நாட்களில் எனக்கு கிராக்கி வெகு அதிகம் இருக்கும்.\nஇத்தகைய விருந்துகள், பாரிஸ்டராவதற்கு மாணவர்களை எவ்விதம் தகுதியுடையவர்கள் ஆக்குகின்றன என்பதை நான் அப்பொழுதும் உணரவில்லை. அதற்குப் பின்னரும் உணரவில்லை. மிகச் சில மாணவரே இத்தகைய விருந்துகளில் கலந்து கொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அப்பொழுது அம்மாணவர்களும் நீதிபதிகளும் கலந்து பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் இருந்தன, பிரசங்கங்களும் நடந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களினால் அவர்களுக்கு உலக ஞானத்துடன், ஒருவகையான மெருகும் வளர்த்துக் கொள்ள முடியும். என் காலத்திலோ, நீதிபதிகளுக்கு என்று தனியாகவே விருந்து மேஜைகள் போடப்பட்டிருந்ததால் அத்தகைய வாய்ப்பு என்றுமே எனக்குக் கிடைக்கவில்லை. இந்த வழக்கத்திற்கு நாளா வட்டத்தில் பொருள் இல்லாமலே போயிற்று. என்றாலும் பழைமையில் பற்றுக் கொண்ட இங்கிலாந்து, அதை விடாமல் வைத்துக் கொண்டிருந்தது.\nபரீட்சைக்கு உரிய பாடங்கள் மிகச் சுலபமானவை. பாரிஸ்டர்களை, ‘விருந்து பாரிஸ்டர்கள்’ என்றும் வேடிக்கையாக அழைப்பது உண்டு. உண்மையில் பரீட்சைகள் ஒரு பயனும் இல்லாதவை என்பது எல்லோருக்கும் தெரியும். என் காலத்தில் ரோமன் சட்டப் பரீட்சை, பொதுச் சட்டப் பரீட்சை என்று இரு பரீட்சைகள் உண்டு. இவற்றிற்கு இன்னவை பாடப் புத்தகங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. தனித்தனிப் பகுதிகளுக்கும் பரீட்சை எழுதலாம். அப்பாடப் புத்தகங்களை யாரும் அநேகமாக படிப்பதே இல்லை. இரண்டே வாரங்களில் ரோமன் சட்டத்திற்குப் போட்டிருக்கும் குறிப்புக்களை மாத்திரம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, ரோமன் சட்டப் பரீட்சையில் பலர் தேறிவிட்டதை நான் அறிவேன். அதே போலப் பொதுச் சட்டத்திற்குள்ள குறிப்புகளை மாத்திரம் இரண்டு மூன்று மாதங்களில் படித்துவிட்டு, அப்பரீட்சையிலும் தேறி விடுவார்கள். கேள்விகள் சுலபமானவை, மாணவர்கள் அளிக்கும் பதில்களுக்கு மார்க் கொடுப்பவர்களும் தாராளமாக நடந்து கொண்டார்கள். ரோமன் சட்டப் பரீட்சைக்குச் செல்பவர்களில் 100-க்கு 95 முதல் 99 வரையில் தேறிவிடுவர். முடிவான பரீட்சையிலும் 100-க்கு 75 அல்லது அதற்கு அதிகமானவர்கள் கூடத் தேறி விடுவார்கள். ஆகையால் பரீட்சையில் தேறாமல் போய்விடுவோமோ என்ற பயமே இல்லை. பரீட்சைகளும் ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, நான்கு முறைகள் நடந்தன இதில் கஷ்டம் இருப்பதாகவே யாரும் நினைப்பதற்கில்லை.\nஆனால், நான் மாத்திரம் அவற்றைச் சிரமமானவையாகச் செய்துகொண்டு விட்டேன். பாடப் புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று கருதினேன். அவைகளைப் படிக்காமல் இருந்து விடுவது ஒரு மோசடி என்று எண்ணினேன். அவைகளை வாங்குவதில் அதிகப் பணமும் செலவிட்டேன். ரோமன் சட்டத்தை லத்தீன் மொழியிலேயே படிப்பது என்று தீர்மானித்தேன். லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்காக நான் லத்தீன் படித்தது எனக்கு உதவியாக இருந்தது. நான் இவ்விதம் படித்ததெல்லாம் தென்னாப்பரிக்காவில் ரோமன் டச்சு பொதுச் சட்டமாக இருந்ததால் அந்நாட்டில் இருந்தபோது, எனக்கு நன்மையை அளித்தது. ஜஸ்டினியனைப் படித்தது, தென்னாப்பிரிக்காவின் சட்டங்களைப் புரிந்து கொள்ளுவதில் எனக்கு அதிக உதவியாக இருந்தது.\nஇங்கிலாந்தின் பொதுச் சட்டங்களை நான் கஷ்டப்பட்டுப் படித்து முடிக்க ஒன்பது மாத காலம் ஆயிற்று. புரூம் எழுதிய பொதுச் சட்டம் என்ற நூல் பெரியதாயினும் சுவராஸ்யமானது அதைப் படித்து முடிக்க அதிகக் காலம் ஆகிவிட்டது. ஸ்னெல் எழுதிய‘ஈக்விடி’ என்ற நூல் சிறந்த விஷயங்களைக் கொண்டது. ஆனால், புரிந்து கொள்ளுவதுதான் சிரமம். ஓயிட்டும் டூடரும் எழுதிய, முக்கியமான வழக்குகள் என்ற நூலில் சில வழக்குகள் பாடங்கள். இவை கவர்ச்சியானவைகள் ஆகவும், விஷய ஞானத்தைப் போதிப்பவைகள் ஆகவும் இருந்தன. வில்லியமும் எட்வர்டும் எழுதிய ‘உண்மையான சொத்து’, குடவேயின் ‘சொந்தச் சொத்து’ ஆகிய நூல்களையும் படித்தேன். வில்லியத்தின் பத்தகத்தைப் படிப்பது கதை படிப்பது போல் இருந்தது. நான் இந்தியாவுக்குத் திரும்பியதும் அதேபோல், குறையாத சிரத்தையுடன் நான் படித்த ஒரே புத்தகம் மேய்னே எழுதிய ‘ஹி���்துச் சட்டம்’ என்பதாக எனக்கு ஞாபகம். இந்தியச் சட்டப் புத்தகங்களைப் பற்றிச் சொல்ல இது இடமன்று.\nபரீட்சைகளில் தேறினேன். 1891, ஜூன், 10-ஆம் தேதி என்னைப் பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்த்துக் கொண்டனர். ஜூன், 11-ஆம் தேதி, ஹைக்கோர்ட்டில் பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டேன். 12-ஆம் தேதி இந்தியாவுக்குக் கப்பல் ஏறினேன்.\nநான் என்னதான் படித்திருந்தேனாயினும் எனக்குள் இருந்த பயத்திற்கும், சக்தியற்றிருக்கிறேன் என்ற உணர்ச்சிக்கும் முடிவே இல்லை. வக்கீல் தொழிலை நடத்துவதற்குத் தகுதி பெற்றுவிட்டதாக நான் உணரவே இல்லை. எனது இந்தச் சக்தியின்மையைப் பற்றி விவரிக்க ஒரு தனி அத்தியாயமே வேண்டும்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரை��ுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/new-delhi-the-international-table-tennis-federation-is-to-hold-its-election-commission-meeting-on-january-10-11/", "date_download": "2020-03-28T16:45:26Z", "digest": "sha1:TWVM6M6KWZTCNYA2RMHJEINIC4QLF2SJ", "length": 12945, "nlines": 398, "source_domain": "www.dinamei.com", "title": "புது தில்லி ஜனவரி 10, 11 அன்று சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தேர்தல் ஆணைய கூட்டத்தை நடத்த உள்ளது - விளையாட்டு", "raw_content": "\nபுது தில்லி ஜனவரி 10, 11 அன்று சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தேர்தல் ஆணைய கூட்டத்தை நடத்த உள்ளது\nபுது தில்லி ஜனவரி 10, 11 அன்று சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தேர்தல் ஆணைய கூட்டத்தை நடத்த உள்ளது\nஇது போன்ற ஒரு கூட்டத்தை நாடு நடத்துவது இது இரண்டாவது முறையாகும். ஐ.டி.டி.எஃப் இன் முந்தைய தேர்தல் ஆணையம் 1987 ஆம் ஆண்டில் புதுதில்லியில் நடைபெற்றது, டேபிள் டென்னிஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (டி.டி.எஃப்.ஐ) இங்கே உலக சாம்பியன்ஷிப்பிற்கு விருந்தினராக விளையாடியது.\nடிம் பெயின், நாதன் லியோன் தெற்கு ஹைலேண்ட்ஸில் உள்ள புஷ்ஃபயர் ஹீரோக்களுக்கு வருகை தருகிறார்கள்.\nயு -19 உலகக் கோப்பை 2020: இலங்கையின் கேப்டனாக நிபூன் தனஞ்சயா நியமிக்கப்பட்டார்\nஃபெடரர், நடால் மற்றும் செரீனா ஆகியோர் ஆஸ்திரேலியாவின் புஷ்ஃபயர் நிவாரணப் பணிகளுக்காக…\nயு -19 உலகக் கோப்பை 2020: இலங்கையின் கேப்டனாக நிபூன் தனஞ்சயா நியமிக்கப்பட்டார்\nடிம் பெயின், நாதன் லியோன் தெற்கு ஹைலேண்ட்ஸில் உள்ள புஷ்ஃபயர் ஹீரோக்களுக்கு வருகை…\nகாயமடைந்த பிருத்வி ஷா நியூசிலாந்தில் இந்தியா ஏ பயிற்சி விளையாட்டுகளில் இருந்து…\nவாடிக்கையாளரின் தலைப்பு பத்திரத்தை இழந்ததற்கு இழப்பீடாக ரூ…\nபலவீனமான ரூபாய், புவி-அரசியல் பதட்டங்களில் தங்கத்தின் விலை…\nஃபெடரர், நடால் மற்றும் செரீனா ஆகியோர் ஆஸ்திரேலியாவின்…\nயு -19 உலகக் கோப்பை 2020: இலங்கையின் கேப்டனாக நிபூன் தனஞ்சயா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/keezhadi/", "date_download": "2020-03-28T18:30:23Z", "digest": "sha1:ALECGGGEGBMBLLI6LULJFPRE7H65JVCG", "length": 5566, "nlines": 85, "source_domain": "freetamilebooks.com", "title": "கீழடி – வரலாறு – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை", "raw_content": "\nகீழடி – வரலாறு – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை\nஆசிரியர் : தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 588\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/31/france-rain-weather-changes-affect-traffic/", "date_download": "2020-03-28T18:39:34Z", "digest": "sha1:OKQLSA6ZOAHY7ZDLLGU36F5ZHQEM772I", "length": 37956, "nlines": 440, "source_domain": "video.tamilnews.com", "title": "Tamil News: France rain weather changes affect traffic", "raw_content": "\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநேற்று (மே 30) பாரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் முழுவதிலும் கடும் மழை பெய்தது. இதனால் பாரிஸில் உள்ள பல தொடருந்து நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. France rain weather changes affect traffic\nநேற்று 38 மாவட்டங்களுக்கு பிரெஞ்சு வானிலை ஆய்வு நிலையம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. பரலவலாக அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பொழிந்திருந்தது.\nபுதன்கிழமை காலை Vincennes க்கும் Nation க்கும் இடையேயான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. அதன் பின்னர், துரிதமாக வெள்ள நீர் அகற்றப்பட்டு 9.30 மணியளவில் மீண்டும் போக்குவரத்து இயங்கியது.\nஇது தவிர, மேலும் பல மெட்ரோ நிலையங்களிலும் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. நேற்று இரவு தொடர்ச்சியாக பெய்த மழையினால், இன்று காலை மேலும் பல தொடரூந்து நிலையங்களில் சேவைகள் தடைப்பட்டுள்ளன\nகடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு இதுவரை அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nதுபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில�� ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும��� உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2014/01/2014.html", "date_download": "2020-03-28T17:57:15Z", "digest": "sha1:ICFZMC64IXZKODHDQHZRHNK57NC6W5YY", "length": 24621, "nlines": 175, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : தேன் மிட்டாய் - ஜனவரி 2014", "raw_content": "\nதேன் மிட்டாய் - ஜனவரி 2014\nபள்ளி காலத்தில் எனக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. மற்றவர்களை போல் தண்ணீர் குடிக்க பாட்டில் எடுத்துக் கொண்டு செல்ல மாட்டேன். குடிநீர் குழாயை திறந்து, என் இரு கைகளையும் கூப்பி, கையில் தேங்கும் நீரை, மிருக பாணியில் பருகுவது என் வழக்கம். அவ்வாறு நீர் குடிக்கும் பொழுது சொல்ல முடியாத ஒரு நிறைவு என் மனதிலும் வயிறிலும் தோன்றும். கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது நாகரீக நடிப்பில் இந்தப் பழக்கத்தை கைவிட வேண்டிய கட்டாயம் தோன்றி, நாளடைவில் நான் அதை அறவே மறந்துப்போனேன்.\nசமீபத்தில் Phoenix மால் சென்ற பொழுது, தாகம் மிகுதியாலும் கொள்ளை விலையில் விற்கப் படும் பாட்டில் நீரை தவிர்க்கவும், குடிநீர் குறியீட்டை தேடி அலைந்து, கீழே உள்ள படத்தில் இருக்கும் இடத்தை அடைந்தேன்.\nகீழ் இருக்கும் குமிழை அழுத்தினால், மேலே இருக்கும் குழாயில் இருந்து வரும் நீரை, வாய் வழியாக குடிக்கும் படி வடிவமைக்கப் பட்டிருந்ததைக் கண்டு வியந்தேன். நாகரீகத்தின் சின்னமாக பலர் எண்ணும் இத்தகைய மாலில், நான் மறந்த நீர் பருகும் பழக்கத்தை என் மனதில் உதிக்கச் செய்தது மட்டும் இல்லாமல் என் தகாம் அடங்கும் வரை நீரும் வழங்கிய இந்த நவீன குழாய் ஒரு விந்தை தான்.\nகல்லூரியில் இருந்தே தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை விட்டிருந்தாலும், வீட்டில் இருப்பவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சில சமயம் சில நிகழ்சிகளை பார்க்க நேரிட்டுவிடும். அப்படி ஒரு சமயம் இந்தப் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தொலைகாட்சி சேனல்களை மாற்றிக் கொண்டே சென்றபொழுது ஒரு தனியார் இசை சேனலில் நான் கண்ட காட்சி என்னை திடுக்கிடச் செய்தது.\nதிரை முன் இரு பெண்கள் நேயர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல் ஒளிபரப்பும் நிகழ்ச்சி அது. இசை சேனலில் எல்லா நிகழ்சிகளும் அதே தான் என்பது வேறு விஷயம்.\nஅன்று பண்டிகை என்பதால் நிகழ்சியை தொகுப்பும் அந்தப் பெண்கள் சேலை அணிந்திருந்ததை எண்ணி மனம் முதலில் குளிர்ந்தாளும். சற்று நேரத்தில் அந்தக் குளிர்ச்சி என் மனதில் அருவருப்பாக மாறியது. அவர்கள் மேல் பாதி உடம்பில் சேலை-ரவிக்கையும், கீழ் பாதி உடலில் ஜீன்ஸ் பாண்டும் அணிந்திருந்த அந்தக் கர்ண கொடூரத்தை நான் ஏன் பார்த்துத் தொலைத்தேன்\nஇம்மாத புத்தகக் கண்காட்சி சென்றிருந்த பொழுது, கோவை ஆவி வெளியே இருந்த ஐஸ் கிரீம் வண்டியைக் கண்டவுடன் விரைந்து சென்றவர், அது அமெரிக்காவில் 'future ice cream' என்று அவர் உண்டதாகவும் சுவைக்க நன்றாக இருக்கும் என்றும் பரிந்துரை செய்தார். வழக்கமான ஐஸ் கிரீம் போல் இல்லாமல், அவை ஜெவ்வரிசி போன்ற சிறிய வடிவத்தில் இருந்தன. நாவில் வைத்தவுடன் அந்த சிறிய பந்துகள் விரைந்து உருகி சுவை அரும்புகளுக்கு புத்துணர்ச்சி தந்தன.\nஇம்மாதம் ஒரு நாள் என் splendour இல் தியாகராய நகர் சென்று திரும்புகையில், கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் இருந்தது. இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத வகையில் சாலையை வாகனங்கள் மறைத்துக்கொண்டிருந்தன. சற்றும் நகர முடியாததால்,வண்டி என்ஜினை அணைத்து விட்டு,வழி கிடைக்க காத்திருந்தேன்.\nஇந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் வருவது இயல்பு தான், பெரும்பாலும் Pheonix மாலில் இருந்து வெளிவரும் வாகனங்களே இதற்குக் காரணம். எப்படி இருந்தாலும் இரு சக்கர வாகனம் செல்ல ஒரு நாளும் இது போல் கடினப் பட்டது கிடையாது, எப்படியாவது சந்துகளில் நுழைந்து செல்லும் வழகத்திற்கு மாறாக இன்ற இந்த கடின நெரிசலுக்கான காரணம் என் என்று என் மனம் சிந்தனை செய்தது. இருபது நிமிட நேரத்திற்கு பின் இரு பேருந்துகளுக்கு இடையில் தோன்றிய இடைவெளியில் என் வாகனத்தை செலுத்தி முந்தத் தொடங்கினேன், அதன் பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டி செல்ல இடம் கிடைத்து முன்னேறினேன்.\nநெரிசலை கடந்த பொழுது தான் அதன் காரணத்தை அறிய முடிந்தது. ஒரு இரங்கல் ஊர்வலம். ஆடம்பரமாக ஜோடிக்கப்பட்ட பாடை, பல நூறு வெடிகள் என சாலையில் ஒரே அமர்க்களம் தான். இறந்தவரை சந்தோஷமாக இடுகாடு கொண்டு செல்வது அவசியம் என்றாலும், இப்படி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதை செய்வது நியாயமா\nஒரு வழியாக அந்த வெடிகளில் சிக்காமல் வேளச்சேரியை கடந்து, பள்ளிக்கரண�� வழியாக தாம்பரம் நோக்கி செல்லத் தொடங்கினேன். பள்ளிக்கரணை எல்லை முடிந்து மேடவாக்கத்தை நெருங்க இருந்த இடத்திலல் மீண்டும் போக்குவரத்து தடைபட்டது.\nமுதல் சம்பவம் நடந்த சாலை எப்பொழுதும் பரபரப்பான சாலை , ஆனால் இந்த மேடவாக்கம் நோக்கி செல்லும் சாலையில் அவ்வளவு பரபரப்பு இருக்காது.போக்குவரத்து அதிகமானாலும் குறைவான வேகத்தில் வாகனங்கள் தடையின்றி செல்லும். அந்த நெரிசலில் வழி கண்டறிந்து முன்னேறி சென்ற பொழுது தான் காரணமும் இன்னதென்று புரிந்தது.\nமின் விளக்குகள் ஜொலிக்கும் பல்லக்கின் பின்னால் நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். வேதங்களில் சொல்லப்படும் கடவுள் என்பவர் மக்களின் இன்னல்களை போக்கத்தான் வழி செய்வார் என்று தானே சொல்கிறது, ஆனால் இன்றோ கடவுள் பெயரால் ஏற்படும் இத்தகைய இன்னல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.\nஅலுவலகம் சென்று வரும் தாம்பரம்-மேடவாக்கம் சாலை சென்னை மாநகரின் புறநகர் சாலை தானா என்று எனக்கு பலமுறை சந்தேகம் வந்ததுண்டு. காரணம்: இரு புறமும் வளர்ந்துள்ள புசுமையான மரங்கள் கதிரவன் சுட்டெரிக்கும் வேளையில் நிழலும்,சந்திரன் பிரகாசிக்கும் வேளையில் குளிர்ந்த காற்றும் வீசி சாலை பயணிகளுக்கு குதூகலத்தை தந்து வந்ததுதான். அந்த சாலையை தற்பொழுது நாலு வழிப் பாதையாக மாற்றும் வேலைகள் நடப்பதால், சாலையோரம் இருந்த அந்த மரங்கள் வேரோடு வெட்டப்பட்டன. இப்படியே சென்றால் நகர் புறங்களில் பசுமையை எங்குதான் காண்பது.\nஎன் கிராமத்தின் கடற்கரையின் அருகில் புதிதாக கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தில், பத்து ரூபாய் கட்டணத்துடன் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப் படுகின்றனர். சென்னை கலங்கரை விளக்கத்தின் அளவு உயரம் இல்லை என்றாலும் அதன் உச்சியில் நிற்கும் பொழுது, ஒரு புறம்: பறந்து விரிந்த வங்கக் கடலும், அதன் மேல் மீன் பிடிக் படகுகளும், மறுபுறம்: பசுமையான தென்னை மரங்களும் அவற்றில் இருந்து வீசும் காற்றும் அடங்கிய காட்சிகள் மனதைக் கொள்ளை கொண்டன.\nஇப்பொழுது எல்லாம் இந்த மால்களுக்கு செல்ல சற்று பயமாகவே உள்ளது. என்னை கதிகலங்கச் செய்வது அங்கு வசூலிக்கப் படும் பார்க்கிங் கட்டணம் தான். இந்த பார்க்கிங் கட்டணங்களை குறித்து நான் எழுதிய முந்தைய பதிவான வசூல் மன்னர்களுடன் இப்பொழுது இணைய விரும்��ும் புது உறுப்பினர் வேளச்சேரியில் தோன்றியுள்ள Phoenix மால்.\nஇரு சக்கர வாகனங்களின் பார்க்கிங் கட்டணம்:\nஉங்களுடைய வாகனம் உள்ளே நுழையும் பொழுதே உங்களுக்கு ஒரு சீட்டில் நேரம் அச்சடித்து கொடுக்கப்படும். அதை வைத்துதான் உங்கள் உள்ளிருப்பு நேரம் கணக்கிடப்படும். ஒரு வேளை அந்த சீட்டை தொலைத்து விட்டால், சுளையாக 350 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.\nஒரு கார் நிற்கும் இடத்தில ஆறு பைக்குகளை நிறுத்தலாமே. எல்லா இடங்களிலும் பைக் பார்க்கிங் கட்டணம் குறைவாக இருக்கும் பொழுது இங்கு மட்டும் கார் பார்க்கிங் கட்டணத்தை விட பைக் பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருப்பது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.\nதண்ணீர் பருகும் முறை புதுமையான பழைமைதான் சரி, எல்லோரும் வாய் வைத்துக் குடிக்கும் இடத்தில் நாமும்....\nஆஹா... புத்தகக் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு வந்து விட்டேனே... ஐஸ் க்ரீமைக் கவனிக்கவில்லையே...\nஅப்பா.. பீனிக்ஸ் மால் அராஜகம், தண்ணீர் தாகம், சம்பவங்கள், ஐஸ்க்ரீம் என பல சுவைகளை உள்ளடக்கி வந்தது இந்த தேன்மிட்டாய்..\nதண்ணீர் பருகும் முறை துபாய் ஏர்போர்டிலும் டில்லி ஏர்போர்டிலும் இருக்கிறது, எனக்கு அது சற்று அருவருப்பாகவே தோன்றியது, சிலர் அதில் வாய் வைத்து குடிக்கின்றனர்...\nமாலில் இருப்பது வியப்பு தான்... இருக்க வேண்டும் என்று நினைத்தவர் உங்களின் ரசனையோடு இருக்கலாம்...\nவாசகர் கூடம், ஆதங்கங்கள் உட்பட மற்ற தேன்மிட்டாய் அருமை...\nஅந்த ஐஸ்கிரீமை மிஸ் செய்துட்டேன். எங்காச்சும் கிடைக்கும் தேடணும். தண்ணீர் பருகும் முறை எனக்கும் பிடிக்கலை.\nகுடிநீர் குழாயை திறந்து, என் இரு கைகளையும் கூப்பி, கையில் தேங்கும் நீரை, மிருக பாணியில் பருகுவது என் வழக்கம்.\nஅதான் நம் முன்னோர்கள் பாணி. கிணற்றில், ஆற்றில், குளத்தில் நீர் பருகிய முறை.\nஇன்று தேன் மிட்டாய்களுக்கிடையில் பச்சைமிளகாய் சேர்ந்துட்டுதுப் போல\nவட இந்தியாவில் தண்ணீர் குப்பிகள் இருந்தாலும் கையில் விட்டு தான் குடிப்பார்கள்......\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்\nவலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்\nதேன் மிட்டாய் - நவம்பர் 2013\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nசாப்பாட்டு ராமன் - ஆலு டிக்கி\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - ஜனவரி 2014\nஆனந்தக் குளியல் @ Monkey Falls\nவீரத்துடன் ஜில்லா பார்த்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/6.html", "date_download": "2020-03-28T18:16:56Z", "digest": "sha1:FD2ACHTHNDJVXWCNIPPC2HPYOM4FIFNR", "length": 6343, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரான்ஸில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து மோதி விபத்து: 6 மாணவர்கள் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரான்ஸில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து மோதி விபத்து: 6 மாணவர்கள் பலி\nபதிந்தவர்: தம்பியன் 16 December 2017\nதெற்கு பிரான்ஸில் மில்லாஸ் என்ற கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை ரயில் கடவையில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.\nஇதில் 6 மாணவர்கள் பலியானதுடன் 14 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இந்த விபத்தில் பேருந்து இரண்டு துண்டுகளாகப் பிளவு பட்டதுடன் ரயிலும் தண்டவாளத்தில் இருந்து விலகியுள்ளது. கடந்த 3 தசாப்தங்களில் பிரான்ஸில் ஏற்பட்ட மோசமான பேருந்து விபத்தாக இது பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொழிநுட்பக் கோளாறால் விளைந்த சமிக்ஞைத் தவறால் ஏற்பட்டதா அல்லது மனிதத் தவறா என்ற கோணங்களில் விசாரணை தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக விபத்துப் பகுதி முத்திரை இடப்பட்டு மூடப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தை அடுத்து பாதிக்கப் பட்ட மாணவர்களது பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மேலும் பிரெஞ்சு பிரதமர் எடௌர்ட் பிலிப்பே சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் இந்த கோர விபத்தை நேரில் பார்த்துக் கதிகலங்கியுள்ள மாணவர்களுக்கு உளவியல் அறிவுரைகள் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nபிரான்ஸில் இதற்கு முன்பு 2015 இல் அதிவேக ரயில் ஒன்று விபத்தில் சிக்கியதில் 11 பேர் கொல்லப் பட்டும் 2013 இல் தெற்கு பிரான்ஸில் ஏற்பட்ட சரக்கு ரயில் விபத்தில் 7 பேர் கொல்லப் பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பிரான்ஸில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து மோதி விபத்து: 6 மாணவர்கள் பலி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரான்ஸில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து மோதி விபத்து: 6 மாணவர்கள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2010/03/18/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-28T19:04:17Z", "digest": "sha1:KP5IP3BCPLB2HQ2G7TMCGIY2WV7YVZL4", "length": 13993, "nlines": 73, "source_domain": "islamindia.wordpress.com", "title": "இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா? | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« காஷ்மீரத்தில் நடக்கும் கலாட்டா\nஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்\nஇஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா\nஇஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா\nஇஸ்லாத்தில் உருவ வழிபாடு (Idol worship) இல்லை என்று சொல்லப்படுகிறது. உருவ வழிபாடு பாவம் – Idolworship is sin என்றும் அவ்வாறு செய்பவர்களைப் பாவிகள் (sinners) என்றும் கிருத்துவர்களும் கூறுவர். இதனால் அவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்களை ஏதோ மிகவும் மோசமானவர்கள், நம்பிக்கையில்காதவர்கள் (infidels, idolators, kafirs), செய்யக்கூடாததை செய்துவிட்டவர்கள் என்பதுபோலக் குறைகுஊறுவர். அதுமட்டுமல்லாது அத்தகைய நிலை வெறியாகும்போது அத்தகைய மக்களைக் கொன்றுக் குவிக்கவும் செய்துள்ளனர். அவர்களது உருவங்களை உடைத்தெரிந்துள்ளனர். வழிபாட்டுத் தளங்களை அழித்துள்ளனர். ஆனால் உண்மை என்ன\nஆண்டவனையேப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், பார்க்கலாம் என்ற சிரத்தையான, நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.\nஇஸ்லாத்தில் உருவம் இல்ல��� என்றால் எல்லோருமே குருடர்களாகத்தான் இருக்கவேண்டும். அதாவது என்றுமே பார்க்க முடியாததை, கேட்க முடியாததை, உணர முடியாததை, சுவைக்க முடியாததை…………….அவ்வாறேதான் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது இல்லாததை இருக்கிறது என்று பொய் சொல்லும் நிலைக்கூட வரலாம்\n“இல்லை” அல்லது “இருக்கிறது” என்ற இரு நிலைகளில் தான் இத்தகைய சித்தாந்தங்கள் இயங்குகின்றன.\n“கடவுள் இல்லை” அல்லது “கடவுள் இருக்கிறார்”\nதெரிந்ததலிருக்கும் நிலையிலிருந்து தெரியாததை அறியும் நிலை: இங்கேயே கடவுள், ஆண்டவன், தெய்வம், இறைவன்………….என்றெல்லாம் சொல்லி வாதிட்டாலும், அதற்கானப் பொருளை எந்த மொழியில் அறிந்து கொள்ள வேண்டுமானாலும் தெரிந்ததிலிருந்துதான் தெரியாததற்குச் செல்ல முடியும்.\nகண்ணால் காணாததை அறிவது: அதாவது காண்பதை / பார்ப்பதை அறியாமல் தெரியாமல், புரியாமல் இருக்கும் போது, காணானதை / பார்க்காததை அறிந்து-தெரிந்து-புரிந்து கொள்ள முடியாது.\nசுவைத்தால் சுவைத் தெரியும் என்ற உணர்ச்சி: இனிப்பு என்றால் சுவைத்தால்தான் அறியும்-தெரியும்-புரியும். வெறும் வாயினால் சொல்லிக் கொண்டிருந்தால் இனிப்பு இனிப்பாகாது.\n“ஒன்று” இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அதைத் தவிர “மற்றது” இல்லை எனும்போது, “மற்றது” இருக்கும் நிலையைத் தான் காட்டுகிறது.\n“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரு நிலைகள்: அதாவது எப்படி “இருக்கிறது” என்ற நிலை (the state of existence) இருக்கும்போது “இல்லை” என்ற நிலையும் (the state of non-existence) அறிய-தெரிய-புரியப்படுகிறதோ அது போல\nExplore posts in the same categories: இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, உருவ வழிபாடு, சிலை வழிபாடு, Uncategorized\nகுறிச்சொற்கள்: அடையாளம், இருக்கின்ற நிலை, இருக்கிறது, இல்லாத நிலை, இல்லை, உருவ வழிபாடு, குறி, சின்னம், சிலை வழிபாடு\n4 பின்னூட்டங்கள் மேல் “இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா\nமார்ச் 25, 2010 இல் 6:20 முப\nஏப்ரல் 28, 2010 இல் 9:37 முப\nபழைய புத்தகங்களில் உள்ளபடி, காபா முக்கியமான வழிபாட்டுத் தளமாக இருந்து வந்துள்ளது. ராமதேவர் என்ற யாக்கோபு மெக்காவிற்கு சென்ரு வந்துள்ள விவரம் உள்ளது. முன்னர் ஆதிசங்கரரே அங்கு சென்று போதித்தாக உள்ளது. இதையெல்லாம் சொன்னால், நீ முஸ்லீமே இல்லை என்றெல்லாம் சண்டைக்கு வருவார்கள் இமாந்தாரிகள். இருப்பினும் மோமினாக இருந்து உண்மையை அறியவேண்டும். உருவ வழிபாடு இல்லை என்ரு சொல்பர்களுக்குத் தான் அத்தகைய சின்னங்கல், அடையாளங்கள் முதலியன அதிகமாகத் தேவைப் படுகின்ரன.\n1.\tகடவுளுக்கு உருவம் இல்லை.\n2.\tஅத்தகைய உருவத்தை ஓவியனோ, சிற்பியோ தனது கற்பனையில் உருவாகியதுதான். அதாவது மனிதனால் கடவுளின் உருவம் அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு ஏற்படுத்தியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஏசுவின் உருவம்.\n3.\tகடவுள் ஒன்று என்றால், அவனது உருவம் ஒரே மாதிரித்தான் இருந்திருக்க வேண்டும்.\n4.\tஅப்படியென்றால், கடவுள் என்று வரையப் பட்ட / செதுக்கப்பட்ட உருவம் / சிலை உலகம் முழுவதும் ஒரே மாதிரி இருந்திருக்க வேண்டும்.\n5.\tஆனால், மதத்திற்கு ஏற்ப கடவுளின் உருவம் வேறுபடுவதால், அத்தகைய உருவம் கடவுள் ஆகாது.\n6.\tமனத்தை ஒருமித்து வைக்க ஒரு உருவம் தேவையில்லை. அது இல்லாமலேயே, கவனத்தைச் சிதறாமல் வைத்திருக்கலாம்.\n7.\tஇந்துக்களும் கடவுளை வணங்கும்போது, கண்களை மூடிக்கொண்டு வணங்குகிறார்கள். அப்படியென்றால், எதிரே இருக்கும் விக்கிரங்களை தாண்டியுள்ள பரம்பொருளைத்தான் அவர்கள் வணங்குகிறார்கள்.\n8.\tசித்தர்களும் அதனால்தான் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று சொல்லியிருக்கிறார்கள்.\n9.\tஇஸ்லாமியர், காபாவின் உருவம், அதன் தங்கக் கதவு, குரான் புத்தகம் முதலியவற்றின் படங்களை, உருவங்களை வைத்துக் கொண்டு வணங்குகிறார்கள். இதுவும் தவறானதே.\n10.\tஆகவே உருவமில்லாத கடவுளை, உருவம் ஏற்படுத்தி வணங்குவதால் எந்த பலனும் இல்லை.\nஇவையெல்லாம் தெரிந்தவைதாம். ஆனால், இதெல்லாம் கண்ணிருக்கும் நம்பிக்கையாளன், கண்ணில்லா நம்பிக்கையாளன் கடவுளை நெருங்கும் விதம் தான்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574450/amp", "date_download": "2020-03-28T18:04:38Z", "digest": "sha1:RBBVZBOHY5JIOISB7CBTKYPL2JD4YRB5", "length": 8015, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Gorillas stormed by Corona: Soon to return to normal ... Nasser Hussein wishes | கொரோனாவால் வெறிச்சோடிய மைதானங்கள்: விரைவில் சகஜநிலை திரும்ப வேண்டும்...நாசர் உசேன் விருப்பம் | Dinakaran", "raw_content": "\nகொரோனாவால் வெறிச்சோடிய மைதானங்கள்: விரைவில் சகஜநிலை திரும்ப வேண்டும்...நாசர் உசேன் விருப்பம்\nலண்டன்: கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டித் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு மைதானங்கள் வெறிச்சோடிய நிலையில், விரைவில் சகஜநிலை திரும்பி மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என விரும்புவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார். இது குறித்து லண்டனில் அவர் நேற்று கூறியதாவது: தற்போதுள்ள சூழ்நிலையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரமுடியாது என்பது நிதர்சனமான உண்மை. அதை விட அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசர, அவசிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதே சமயம் விளையாட்டு என்பது ஏராளமானவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது. அவர்கள் மீண்டும் களமிறங்கும் வகையில் சகஜநிலை திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்.\nகுறிப்பாக கிரிக்கெட்டில் அதற்கான சூழ்நிலை அமையும்போது... சர்வதேச போட்டிகள், உள்ளூர் டி20 லீக், 100 பந்து கிரிக்கெட் என எந்த தொடர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை தீர்மானித்து அதற்கேற்ப அட்டவணைகளை தயார் செய்ய வேண்டும். இவ்வாறு உசேன் கூறியுள்ளார்.\nஇந்த போரிலும் வெல்வோம்...: கபில்தேவ் உறுதி\nஅடுத்த ஆண்டு பெண்கள் ஐபிஎல்: மிதாலி ராஜ் கோரிக்கை\nகொரோனாவுக்கு கால்பந்து வீரர் பலி\nட்வீட் கார்னர்... ‘வீட்லேயே இருங்க’ ரொமாண்டிக் வேண்டுகோள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காக ரூ8 கோடி நிதி வழங்கினார் ரோஜர் பெடரர்\nகொரோனா எதிரொலி: 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலககோப்பை தகுதிச் சுற்றுபோட்டிகள் நிறுத்தி வைப்பு\nட்வீட் கார்னர்... ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிவைப்பு; முதல்ல லைப்... அப்புறம்தான் ஸ்போர்ட்ஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் வரவேற்பு\nகொரோனாவால் முடங்கிய ரசிகர்களை உற்சாகப்படுத்த 2011 உலககோப்பை மறுஒளிபரப்பு: நினைவுக்கு வருகிறது அழகிய தருணங்கள்\nகொரோனாவால் பெருநகரங்கள் மூடல்; இப்படி ஆயிடுச்சே எங்க ஊரு.. கொல்கத்தா வீதிகளை பார்த்து கங்குலி உருக்கம்\nஇங்கிலாந்து செல்லும் விமானம் ரத்து; ரோஸியை கொரோனா கொன்றுவிடும்: நியூசிலாந்து வீரர் விமான நிலையத்தில் தவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி: ஓராண்டுக்கு தள்ளிவைப்பு: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு\nகொரோனா தொற்றில் தப்பிக்�� ஒருங்கிணைந்து போராடுவோம்... சோயிப் அக்தர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/01/27/133/update-kumaaru-trolls-memes-comments", "date_download": "2020-03-28T17:47:48Z", "digest": "sha1:54542FPR4WJ7YKIN3KFO64WFQBZQPJVY", "length": 11200, "nlines": 85, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிளான் பண்ணி பண்ணணும்: அப்டேட் குமாரு", "raw_content": "\nபிளான் பண்ணி பண்ணணும்: அப்டேட் குமாரு\n‘அண்ணே, இந்த அமைச்சர் ஒருத்தர் ரெண்டு திராவிடக் கட்சிகளையும் தவிர மீதி எல்லாமே சில்லற கட்சிகள் தான்னு சொல்லி இருக்காரே, சில்லற கட்சின்னு பாஜக-வையும் சேர்த்தா சொன்னாரு. இதில கூட்டணி தர்மம் எல்லாம் அஃபெக்ட் ஆகாதா’-ன்னு டீக்கடை அண்ணன் கிட்ட ஒருத்தர் கேட்டாரு. ‘அப்பனே தம்பி, என்னைய விட்டிருடா, அவங்களைப் பத்தி எதையாச்சும் பேசி என்னைய ஆண்டி இண்டியன் சொல்றதுக்கா’ன்னு கேட்டிட்டு டீ போட்டிட்டு இருந்தாரு. ‘சரிங்க அண்ணே அத விடுங்க, பெரியார் சிலையை உடைச்சதுக்காக ஒருத்தர கைது பண்ணி இருக்காங்களே, நியூஸ் பாத்தீங்களா’-ன்னு டீக்கடை அண்ணன் கிட்ட ஒருத்தர் கேட்டாரு. ‘அப்பனே தம்பி, என்னைய விட்டிருடா, அவங்களைப் பத்தி எதையாச்சும் பேசி என்னைய ஆண்டி இண்டியன் சொல்றதுக்கா’ன்னு கேட்டிட்டு டீ போட்டிட்டு இருந்தாரு. ‘சரிங்க அண்ணே அத விடுங்க, பெரியார் சிலையை உடைச்சதுக்காக ஒருத்தர கைது பண்ணி இருக்காங்களே, நியூஸ் பாத்தீங்களா பெரியார் பத்தி அவதூறு சொன்னதுக்கே கண்டனம் தெரிவிச்ச ‘அய்யா’ கட்சியில இருந்து இப்படி பண்ணது அவருக்கு பெரிய மன உளைச்சலத் தந்திருக்கும் இல்லே பெரியார் பத்தி அவதூறு சொன்னதுக்கே கண்டனம் தெரிவிச்ச ‘அய்யா’ கட்சியில இருந்து இப்படி பண்ணது அவருக்கு பெரிய மன உளைச்சலத் தந்திருக்கும் இல்லே’னு கேட்டாரு. ‘தப்பா பேசக் கூடாதுன்னு தானே சொன்னாங்க. சிலைய உடைக்கக் கூடாதுன்னு சொல்லலையே. எதோ மிஸ் கம்யூனிகேஷன் ஆயிருச்சுன்னு நெனைக்கிறேன். இதத்தான் பிளான் பண்ணி பண்ணனும்னு சொல்றாங்களோ’ன்னு கேக்குறாரு. அதுக்கு ஆமான்னும் இல்லாம, இல்லேன்னும் சொல்லாம வித்தியாசமான ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தவரு. ‘குமாரு நாளைக்கு கடை லீவுப்பா’ன்னு சொல்லி பேச்ச மாத்தினாரு. என்ன விஷயம்னு கேட்டா, ‘இல்லே, இந்த ஏர் இந்தியா வாங்க என்ன பிராசஸ்னு பாக்கணும்’னு சொல்றாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் அடுத்து எத ��ிக்கப் போறாங்கன்னு பாத்துகிட்டு வர்றேன்.\nஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவு\n..மொத்தமா ஒரு ரேட் போட்டு வித்துற வேண்டியது தான இந்தியாவை\nஇது தான் புதிய இந்தியாவா\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\"\nஇதை முழுசா புரிஞ்சிக்கிட்டது \"கொரோனோ வைரஸ்\" தான் பாகுபாடு காட்டாம எல்லார் கிட்டயும் பழகுது....\nநாடு , இனம் , மதம் எல்லாம் பாக்குறது இல்ல....\nநோயாளியிடம் \"Be Positive\" என்றார் டெக்னீஷியன், ஹெச்ஐவி டெஸ்ட்டுக்குப் பிறகு.\nகுரூப் 4 தேர்வில் முறைகேடு,\n5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு\nட்விட்டர் பிரபலம் : தம்பி டோக்கன் வாங்கிட்டு வரிசையில நில்லு\nபேருந்து பயணத்தில் தூங்கிவிட்டால் அவரவர் ஊரில் இறங்க முடியாமல் வேறு ஊரில் இறங்கி கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் தூங்க விடாமல் தடுக்க சில்லறையை இறங்கும் போது வாங்கிக் கொள்ள சொல்கிறார் கண்டக்டர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..\nமூடநம்பிக்கையில் சேர்க்க வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்று,\nஏர் இந்தியாவாய் என் காதல்,\nஏனோ மத்திய அரசாய் உன் செயல்கள்\nஅவ்வப்போது எதையாவது தொலைத்துக் கொண்டிருக்கும் குழந்தையாகவும்,\nஎப்போதும் எதையாவது தேடிக்கொண்டிருக்கும் ஞானியாகவும்,\nநம்மை பரபரப்பாகவே வைத்திருக்கும் வாழ்க்கை\nஆறு நாட்களில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டுகிறது சீன அரசு -செய்தி\nஇங்க யாரோ, 6 வருசமா 13 இடங்கள்ல எய்ம்ஸ் மருத்துவமனைய கட்றேன்னு வெறும் அடிக்கல்ல மட்டுமே நாட்டு நாட்டுனு நாட்டிட்ருக்கு...\nஉங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். அமைதியின் வெளிப்பாடு பேரொலியாக இருக்கட்டும்..\nகோபம்வரும் போது வாயை மூடிக்கொள்\nகுழப்பம்வரும் போது கண்களை மூடிக்கொள்\nதோல்விவரும் போது காதுகளை மூடிக்கொள்\nவெற்றிவரும் போது மனதை மூடிக்கொள்\nவாழ்க்கையை வாழவே முயற்சிக்காத போது..\nரஜினி vs ஸ்டாலின் ஆகத்தான்\nஏம் மணியா நாம்ம தான் இன்னும் கட்சியே\nஆரம்பிக்கலையே எதுக்கு இந்த விளம்பரம்\nவிழுந்தால் தூக்கிவிட யாருமில்லை என்பதை உணர்ந்தவனே, தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் யோசித்து வைக்கிறான்..\n\"எந்தெந்த உணவை சாப்பிட்டால், என்ன கெடுதல் ஏற்படும்\" என்று வாட்ஸபில் வரும் மெசேஜ்களை படித்து, அதன் படி வாழ நினைத்தால், பட்டினி கிடந்து தான் சாக வே���்டும்.\n52 லட்சம் மிஸ்டு கால்களை காட்டி CAA ஆதரவு என்றவர்கள்\n70 லட்சம் பேர் மனிதச்சங்கிலியாக CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை பார்த்து ஏதேனும் வாய் திறந்தார்களா\nதிங்கள், 27 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-today-in-chennai-tamil-nadu-9th-march-2020/articleshow/74548086.cms", "date_download": "2020-03-28T18:05:48Z", "digest": "sha1:37EXRFCS46F2IRTMMY22KKRAGBF4Q57A", "length": 9250, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "gold rate today: தங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இருப்பினும் சமீப காலமாகவே தங்கம் விலை உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. இன்று சற்று ஆறுதலாக விலை குறைந்துள்ளது.\nஇன்று (மார்ச் 9) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.4,198 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.4,207 ஆக இருந்தது. நேற்றைய விலையிலிருந்து இன்று 9 ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.\n8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 33,656 ரூபாயிலிருந்து இன்று 33,584 ரூபாயாகக் குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு 96 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.\n24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, ரூ.4408க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 4,417 ரூபாய்க்கு விற்பனையானது.\n8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 35,336 ரூபாயிலிருந்து இன்று 35,264 ரூபாயாகக் குறைந்துள்ளது. தூய தங்கத்தின் விலை 72 ரூபாய் சரிந்துள்ளது.\nமற்ற நகரங்களில் தங்கத்தின் விலை\nஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,317 ஆகவும், டெல்லியில் ரூ.4,298 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,349 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,214 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,138 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,212 ஆகவும், ஒசூரில் ரூ.4,214 ஆகவும், கேரளாவில் ரூ.4,043 ஆகவும் இருக்கிறது.\nவெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 ரூபாய் 50 காசுகளில் இருந்து 49 ரூபாய் 20 காசுகளாகச் சரிந்துள்���து. ஒரு கிலோ வெள்ளி ரூ.49,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nதங்கம் விலை: நம்புங்க இது உண்மைதான்... உடனே கடைக்கு கிள...\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nதங்கம் விலை: தொடங்கியது விலையேற்றம்... இனி அதோ கதிதான்\nதங்கம் விலை: அடப்பாவிங்களா... இன்னைக்குமா கூட்டுவீங்க\nதங்கம் விலை: அடக் கடவுளே... இன்னைக்கும் இப்படித்தானா\nதங்கம் விலை: விலையேற்றத்துக்கு இன்னைக்கு லீவு\nதங்கம் விலை: இன்னும் எத்தனை பேரை அழ வைக்கப்போகுதோ அந்த ...\nதங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nதங்கம் விலை: சீக்கிரமா கிளம்புங்க... விலை குறைஞ்சிருக்க...\nதங்கம் விலை: விலையேற்றத்துக்கு இன்னைக்கு லீவு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவெள்ளி விலை தங்கம் விலை சென்னை தங்கம் விலை இன்றைய வெள்ளி விலை இன்றைய தங்கம் விலை gold rate today Gold Rate in chennai gold price in India gold price Gold news\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-03-28T17:13:44Z", "digest": "sha1:AYJXSLYBOTWB4O6O5O35GE6EHPOBNZ4C", "length": 2354, "nlines": 50, "source_domain": "thamilmahan.com", "title": "சீமான் அண்ணை | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nTag Archives: சீமான் அண்ணை\nவரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்\nதமிழர் வாழ்வியலில் காலத்துக்கும் பேணப்படவேண்டிய ஓர் கலந்துரையாடல். அவன் யார் ,எங்கிருந்தான் ,எப்படி வாழ்ந்தான், அவன் பெற்றோர் யார் ,எதுவுமே என்றுமே எவருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் இன்று தமிழ் உலகம் முழுதும் அறியும் அவன் பெயர்,எவ்வாறு. அவன் அறிவான் தமிழ்தேசியத்தலைவனை,அவன் அறிவான் … Continue reading →\nவரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/religion/01/168015?_reff=fb", "date_download": "2020-03-28T18:34:19Z", "digest": "sha1:624SAVJC6N5HQGLQFRJMW6L5BZ3AZNVU", "length": 7419, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்ரமணிய ஆலயத்தின் விநாயக சஸ்டி விரத பூஜைகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்ரமணிய ஆலயத்தின் விநாயக சஸ்டி விரத பூஜைகள்\nகொழும்பு - ஜிந்துப்பிட்டி சிவசுப்ரமணிய ஆலயத்தில் விநாயக சஸ்டி விரத பூஜைகள் இடம்பெற்றுள்ளன.\nகுறித்த பூஜை நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது விநாயகருக்கு விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.\nவிநாயருக்கு உகந்த விரதங்களில் விநாயக சஸ்டி விரதம் அதி சிறப்பு வாய்ந்ததாகும்.\nமேலும், நிகழ்வில் இறையடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயக பெருமானின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/205724?_reff=fb", "date_download": "2020-03-28T17:05:58Z", "digest": "sha1:6JHPYNDYG7QO3TMKK6EK6IUAL77YUOE7", "length": 8837, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் படையதிகாரி! பெப்ரவரி முதலாம் திகதி... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங��கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் படையதிகாரி\nபிரித்தானியாவில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் படையதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.\nபிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nபுலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்தார் என பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nமுன்னதாக பிரிகேடியர் பிரியங்கவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த வழக்கு குறித்த விசாரணைகளை ஜனாதிபதி சட்டத்தரணி ஜயதிஸ்ஸ கொஸ்தா மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/08161303/1064365/Palani-Marxist-Communist-Protest.vpf", "date_download": "2020-03-28T18:08:14Z", "digest": "sha1:E3ZFLISVGQ4H7SG3UNWNUDYWAILK57BJ", "length": 10154, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்\nபழனியில் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபழனியில் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், கைது செய்ய முயன்ற போது சிலர் வராததால், குண்டு கட்டாக அவர்களை தூக்கி சென்றனர்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nநிவாரண நிதி - பொது மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nகொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.\nபா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்\nமணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் Thounaojam Shyamkumar- ஐ அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nபா.ஜ.க. எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு கட்சி தலைமை உத்தரவு\nகொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார்.\nசெவிலியரை அலைபேசியில் அழைத்த மோடி - கொரோனா நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்\nகொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் செவிலியரை திடீரென தொலைபேசியில் அழைத்து பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.\nகொரோனா பாதிப்பால் நீடிக்கும் 144 தடை - தி.மு.க. எம்.எல்.ஏ. மகள் திருமண வரவேற்பு ரத்து\nவேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த உதயராஜ் மகன் பரணிதரனுக்கும் வியாழக்கிழமை, வேலூரில் திருமணம் நடைபெற்றது.\n\"கொரோனாவை தடுக்க ரூ.9000 கோடி தேவை\" - நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/opensourceguides/", "date_download": "2020-03-28T18:55:07Z", "digest": "sha1:2LVWV3MDTVGRBNPXAJZ67UN37GWOO73C", "length": 6465, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "திறந்த மூலத்திற்கு எவ்வாறு பங்களிப்பது? – கணினி அறிவியல் – கிட்ஹப் குழு – கட்டுரைகள் – கிட்ஹப் குழு", "raw_content": "\nதிறந்த மூலத்திற்கு எவ்வாறு பங்களிப்பது – கணினி அறிவியல் – கிட்ஹப் குழு – கட்டுரைகள் – கிட்ஹப் குழு\nநூல் : திறந்த மூலத்திற்கு எவ்வாறு பங்களிப்பது – கணினி அறிவியல் – கிட்ஹப் குழு\nஆசிரியர் : கிட்ஹப் குழு\nஅட்டைப்படம் : N. Sathya\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “திறந்த மூலத்திற்கு எவ்வாறு பங்களிப்பது\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “திறந்த மூலத்திற்கு எவ்வாறு பங்களிப்பது\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “திறந்த மூலத்திற்கு எவ்வாறு பங்களிப்பது\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nDownload “திறந்த மூலத்திற்கு எவ்வாறு பங்களிப்பது\nபுத்தக எண் – 603\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: N. Sathya, சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: கிட்ஹப் குழு\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/02/16/", "date_download": "2020-03-28T17:19:32Z", "digest": "sha1:JNGOJEJPAIWTDPQWLV5T6KXWDHSZWMR6", "length": 6446, "nlines": 71, "source_domain": "plotenews.com", "title": "2020 February 16 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்���ீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஏழாலை சைவ மகாஜன வித்தியாசாலை இல்ல மெய்வல்லுனர் விழா – (படங்கள் இணைப்பு)-\nஏழாலை சைவ மகாஜன வித்தியாசாலை இல்ல மெய்வல்லுனர் விழா 14.02.2020 வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. Read more\nஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழக கரப்பந்தாட்டப்போட்டி – (படங்கள் இணைப்பு)-\nஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழக கரப்பந்தாட்டப்போட்டி நிலைய மைதானத்தில் இடம்பெற்றது. Read more\nமுச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து-\nமட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். Read more\nகாணியற்றவர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை-\nவேலணைக் கிழக்கு – 3ஆம் மற்றும் 4ஆம் ஆகிய வட்டாரங்களில், கந்தன் கடவைக் கிராமத்தின் குடியிருப்புக்காக வழங்கப்பட்டக் குடியேற்றத் திட்டக் காணிகளில், Read more\nமீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணை-\nமுல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு விசாரணை, Read more\nகண்டியை மையப்படுத்தி சுரங்கவழி ரயில்பாதை-\nஇலங்கையின் முதலாவது நிலக்கீழ் ரயில்வே சுரங்கப்பாதையொன்று கண்டி நகரை ​மய்யப்படுத்தி அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=5&classes_id=4&Itemid=269&lang=ta&limitstart=855", "date_download": "2020-03-28T18:40:32Z", "digest": "sha1:WPVJOAJ6SD6ZJBDHXFHGGMCDAZDYWF7M", "length": 20779, "nlines": 363, "source_domain": "pubad.gov.lk", "title": "தரம் III", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள���\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு III 2019-09-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய பதவிக்குரிய தரம் தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி சேவையில் நுழைந்த திகதி தற்போதைய நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட திகதி\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு III 2019-09-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழில��டம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nஇலங்கை கணக்கீட்டு சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/12/blog-post_14.html", "date_download": "2020-03-28T16:43:41Z", "digest": "sha1:SY7KJKVGGUYH25NUB7FILVJNYJ7YXSAY", "length": 27000, "nlines": 384, "source_domain": "www.tamilvaasi.com", "title": "கோடாலியும் பிறந்தநாள் பரிசும்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கதைகள், சமூகம், சிந்தனை, சிறுகதை, பொது, பொன்மொழிகள், விடுகதைகள்\nஒரு தடவ ஒரு மரவெட்டிக்கு ஊரிலே பெரிய முதலாளி கிட்ட வேல கெடச்சது. மொத நாள் காட்டுக்கு போயி பதினெட்டு பெரிய மரங்கள வெட்டிட்டு வந்தான். அதுல ஆச்சர்யப்பட்ட மொதலாளி மரவெட்டியை ரொம்ப பாராட்டி கொஞ்சம் காசு அதிகமாவே தந்தார். ஆனா அடுத்த நாள் பதினஞ்சு மரமே வெட்டினான். அப்புறம் ஒவ்வொரு நாளும் மரத்தோட எண்ணிக்கை கொறஞ்சுகிட்டே வந்துச்சு.\nஇதனால நமக்கு தான் திறமை கொறஞ்சு போச்சோன்னு மரவெட்டி ரொம்ப கவலை பட்டான். மொதலாளி திட்டுவார்ன்னு பயத்தோட அவர பாக்க போனான். அவரும் அவன் புலம்பல கேட்டு ரொம்பவே கோவப்பட்டார். அப்புறமா அந்த மொதலாளி அவன் கோடாலிய வாங்கி பார்த்தார். அப்போ த���ன் அவருக்கு விசயமே புரிஞ்சுச்சு. அவன் கோடாலி தீட்டாம மழுங்கி இருந்துச்சு. அத பார்த்து அவன் கிட்ட இப்படி மழுங்கி இருந்தா எப்படி மரத்தை வெட்டும் அதை தீட்ட வேணாமா அப்படின்னு கேட்டார். மரவெட்டி வேலை செய்யும் ஆர்வத்துல தீட்ட மறந்துட்டேன் அப்படின்னு சொன்னான். அதோட மரம் வேட்டுறதுக்கே நாள் முழுசும் போயிருது. அதனால மறந்துட்டேன்னு சொன்னான்.\nநீதி: புத்திசாலித்தனம் இல்லாத கடும் உழைப்பால் பலன் குறைவே\nஅப்பா... அப்பா... என ரொம்ப நேரமா கூப்பிடுட்டே இருந்தாள் மகள். வேலையில் இருந்த அப்பா எரிச்சலில் என்ன என மகள் பக்கம் திரும்பினார். நாளைக்கு உங்களுக்கு பர்த் டே வருதுல... அதான் உங்களுக்கு ஒரு பரிசு தர போறேன் அப்படின்னு ஒரு பெட்டிய நீட்டினாள். அவளது பிஞ்சு கைகளால் தங்க பேப்பர் சுத்தி அந்த பேட்டி அழகாக இருந்துச்சு.\nபெட்டிய திறந்து பார்த்த அப்பாவுக்கு ரொம்ப கோவம் வந்துச்சு. பேட்டி காலியா இருக்கே, யாருக்காவது பரிசு தரும் போது பெட்டிக்குள்ள ஏதாவது வச்சு தரணும்னு உனக்கு தெரியாதா என மகளை திட்டினார். இல்லைப்பா, உங்களுக்கு பரிசா பெட்டி புல்லா நூறு முத்தம் வச்சிருந்தேன், அப்பா என்றாள் மகள். பதிலைக் கேட்டு மனம் மகிழ்ந்து மகளின் பரிசை அன்போடு ஏற்றுக் கொண்டார்.\nநீதி: கண்களுக்குத் தெரியாத பலவும் விலைமதிப்பற்றதாகவே இருக்கும்\nபுலன்களின் ஆளுகையால் வாழ்கிறவன் துன்பத்தில் சிக்குண்டு அழிவான்\nதம்பிக்கு எட்டுவது அண்ணனுக்கு எட்டாது. அது என்ன\nவிடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.\nமெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.\nமுந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: கரும்பு.\n பொது அறிவு விஷயங்கள் (bat secret)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கதைகள், சமூகம், சிந்தனை, சிறுகதை, பொது, பொன்மொழிகள், விடுகதைகள்\nஹேப்பி பர்த்டே டே டேட்டேட்ட்டே ஹி ஹி ( இன்னா அர்த்தம் \nமாப்ள கதைகளா வருதே என்னா மேட்டரு\nபகிர்ந்திருக்கும் கதைகள் இரண்டும் சிறப்பானவைகள்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஉங்களுக்கு பரிசா பெட்டி புல்லா நூறு முத்தம் வச்சிருந்தேன், அப்பா என்றாள் மகள். பதிலைக் கேட்டு மனம் மகிழ்ந்து மகளின் பரிசை அன்போடு ஏற்றுக் கொண்டார்.//\nஆஹா பாசத்தின் வெளிப்பாடு முத்தமாக, சூப்பர்ய்யா...\nசக்தி கல்வி மையம் said...\nகத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்பார்கள்.இவருக்கு கத்தியை தீட்ட வேண்டும் என்ற புதியில்லாமல் போய் விட்டது.நல்ல நீதிக்கதை.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅன்பு மகளின் முத்தம் இந்த உலகிற்கு சமம்....\nநீதிக் கதைகள் சிறப்பாக இருக்கு.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (சொல்லவே இல்லெ)\nபிறந்த நாள் பரிசு கதை ரொம்ப. அருமை....\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்...\nபுத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலி...\nஇரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வ...\nமுல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வ...\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை....\nபிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப...\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும்...\nகுடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை\n பொது அறிவு விஷயங்கள் (bat...\nரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள்\nஇன்னைக்கு என் மண்டையில மசாலா காலியாயிருச்சு\n சின்ன பீப்பா, பெரிய பீப...\nப்ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் ...\nஉங்கள் பிளாக்கில் கவர்ச்சியான மேஜிக் back to top ...\nநடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கு���...\nவடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா\nலஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்ப...\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:58:50Z", "digest": "sha1:OLGINFR2VQVIH7Q67U2ZDU4YDSX3HLXC", "length": 6299, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மருத்துவ இயற்பியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஊடுகதிரியல்‎ (2 பகு, 20 பக்.)\n► மருத்துவப் படிமவியல்‎ (1 பகு, 5 பக்.)\n► மருத்துவப் புறவொலி வரைவியல்‎ (1 பக்.)\n\"மருத்துவ இயற்பியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nபன்னாட்டு மருத்துவ இயற்பியல் நாள்\nமருத்துவ இயற்பியலுக்கான பன்னாட்டு அமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2017, 00:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/F", "date_download": "2020-03-28T19:13:02Z", "digest": "sha1:4XOWEIEH5FBRMIH2YVO744U5NMJYNGA6", "length": 8891, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "F - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nFஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை\nF (எவ்வு) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஆறாவது எழுத்து ஆகும்.[1] பதினறும எண் முறைமையில் F என்பது 15ஐக் குறிக்கும்.[2]\n2 தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்\nஇயற்கணிதத்தில், சார்பைக் குறிக்க f பயன்படுத்தப்படுகின்றது.[3]\nஇயற்பியலில், விசையைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளளவத்தின் அலகான பரட்டின் குறியீடும் F ஆகும்.[4] வெப்பநிலையின் அலகான பரனைற்றின் குறியீடு °F ஆகும்.\nவேதியியலில், புளோரினின் வேதிக் குறியீடு F ஆகும்.[5]\nதொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்[தொகு]\nƑ ƒ : கொக்கியுடனான இலத்தீன் எழுத்து F\nϜ ϝ : கிரேக்க எழுத்து தைகாமா\n₣ : பிரான்சியப் பிராங்கு\n↑ க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12. தேசிய கல்வி நிறுவகம். 2013. பக். 5.\nபொதுவகத்தில் F பற்றிய ஊடகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2015, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/04/blog-post_4.html", "date_download": "2020-03-28T17:28:33Z", "digest": "sha1:FPJATVTGQESXOGK7QAHTBNDRV7K63YXT", "length": 10193, "nlines": 144, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஎல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார்\nஉலகில் உள்ள எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார் . பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த கருணாமூர்த்தி , \"மக்களிடம் காட்டியதைப் போலவே மாக்களிடமும் கருணை மழை பொழிந்தார்\nபாபாவின் பார்வையில் \"அனைத்து உயிரினமும் ஒன்றே \" என்று அவர் நிலைநாட்டியதன் நோக்கம், நாம் இவ்வுலகில் காணப்படும் ஜீவராசிகள் அனைத்திடமும் கருணையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே \" என்று அவர் நிலைநாட்டியதன் நோக்கம், நாம் இவ்வுலகில் காணப்படும் ஜீவராசிகள் அனைத்திடமும் கருணையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே \"பிற உயிர்களிடத்தில் நாம் காட்டும் அன்பே பாபாவிற்கு செய்யும் சேவை \"பிற உயிர்களிடத்தில் நாம் காட்டும் அன்பே பாபாவிற்கு செய்யும் சேவை \" என்பதை தனது பக்தர் மூலம் மக்களுக்கு உணர்த்திய சம்பவத்தைப் பார்ப்போம் .\nசீரடியில் பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஒருமுறை, அவள் தங்கியிருந்த வீட்டில் பாபாவுக்கான மதிய உணவைத் தயார் செய்துகொண்டிருந்தாள். மும்முரமாக சமையல் செய்துக்கொண்டிருந்த வேளையில் மிகுந்த பசியுள்ள நாய் ஒன்று அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு விடாமல் குரைக்கத் தொடங்கியது.\n\" என்று விரட்டினாள். திருமதி.தர்கட்டோ அவளைத் தடுத்து , \"பாவம் பசி போலும் அதுதான் இப்படி தொடர்ந்து குரைக்கிறது\". என்று கூறியபடியே, சமையற்கட்டிலிருந்த காய்ந்த ரொட்டி இரண்டை எடுத்து வந்து நாய்க்கு போட்டாள். நாயும் அதை வயிறார சாப்பிட்டு விட்டு திருமதி.தர்கட்டைப் ���ார்த்து நன்றியுடன் வாலை ஆட்டிவிட்டு சென்றது.\nபேச்சு மும்முரத்திலிருந்த திருமதி.தர்கட் , \"அடடா மதிய ஆரத்திக்கு நேரமாயிற்றே \" என்று அவசரமாக பாபாவுக்காக தயார் செய்த உணவை எடுத்துக் கொண்டு மசூதிக்குள் வேகவேகமாக சென்றார். பாபா அவளிடம், \"அம்மா பொறு அதுதான், நீ தந்த உணவு தொண்டைவரை நிற்கிறதே அப்போதே நல்ல பசி சரியான நேரத்தில் என் பசியாற்றினாய். இந்தக் கருணை உள்ளத்தை கடைசி வரை மாற்றிக் கொள்ளாதே \n நான் இப்போதுதானே மசூதிக்கே வருகிறேன் பிறகு நான் எப்படி உங்களுக்கு சாப்பாடு போட்டேன் பிறகு நான் எப்படி உங்களுக்கு சாப்பாடு போட்டேன் நானே வேறொருவர் வீட்டில் இருக்கிறேன் நானே வேறொருவர் வீட்டில் இருக்கிறேன்\" என்று ஆச்சர்யத்தோடு கேட்டாள்..\n சற்று நேரத்திற்கு முன் உன் வீட்டு வாசலில் வந்து குரைத்த நாய்க்கு இரண்டு காய்ந்த ரொட்டித்துண்டைப் போட்டாயே, அந்த நாய்க்குள் நானே இருந்தேன் எறும்புக்கும் பசிக்குமே என்று கவலைப்பட்டு தோட்டத்திலே தானியங்களைப் போட்டு வைத்திருக்கிற புண்ணியவதி ஆயிற்றே நீ எறும்புக்கும் பசிக்குமே என்று கவலைப்பட்டு தோட்டத்திலே தானியங்களைப் போட்டு வைத்திருக்கிற புண்ணியவதி ஆயிற்றே நீ \nஅதைக் கேட்ட திருமதி.தர்கட், \"ஓ பாபா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி பாபா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி அனைத்து உயிரினங்களிலும் உறைந்துள்ள சர்வவியாபி இவரே அனைத்து உயிரினங்களிலும் உறைந்துள்ள சர்வவியாபி இவரே\" என்று தனக்குள் நினைத்துக் கொண்டு மெய்சிலிர்த்து நின்றாள்.\nபொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது\nஎனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ, அவன் என்னுடையவன். அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவு...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category/category?pubid=0645&showby=list&sortby=pricelow", "date_download": "2020-03-28T18:08:06Z", "digest": "sha1:YTHSUHZJ5GKNEAWXHBTRJ4U4G746BI4S", "length": 3331, "nlines": 95, "source_domain": "marinabooks.com", "title": "அன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெ���ியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஅன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா\nஆசிரியர்: ஜோதிட தென்றல் S.அன்பழகன்\nஅன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா\nஆசிரியர்: ஜோதிட தென்றல் S.அன்பழகன்\nஅன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா\nநவக்கிரஹங்கள் நல்கும் ராஜ யோகங்கள்\nஆசிரியர்: ஜோதிட தென்றல் S.அன்பழகன்\nஅன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா\nஆசிரியர்: ஜோதிட தென்றல் S.அன்பழகன்\nஅன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா\n108 ராஜ யோக ஜாதகங்கள்\nஆசிரியர்: ஜோதிட தென்றல் S.அன்பழகன்\nஅன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா\nஆசிரியர்: ஜோதிட தென்றல் S.அன்பழகன்\nஅன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா\nஆசிரியர்: ஜோதிட தென்றல் S.அன்பழகன்\nஅன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.gandhiyamakkaliyakkam.org/post/category/news/press-releases/", "date_download": "2020-03-28T17:54:01Z", "digest": "sha1:HHXQTGOTMLJN5D2DZWLOLM6XWFD7ZOSV", "length": 14749, "nlines": 136, "source_domain": "www.gandhiyamakkaliyakkam.org", "title": "பத்திரிக்கை அறிக்கைகள் | காந்திய மக்கள் இயக்கம் (Gandhiya Makkal Iyakkam) | உண்மைக்கு உயிர் கொடுப்போம்!", "raw_content": "\nதிரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு விருதை பிலிம் டுடே இதழ் வழங்கியது\nகாமராஜ் அவர்களை பற்றிய தமிழருவியின் சொற்பொழிவு\nஜீவா என்னும் மாமனிதன் – தமிழருவி மணியன்\nதிரு.தமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு தலைப்பு : எங்கே போகிறோம் நாம் \nதமிழருவி மணியன் – கோவை செய்தியாளர் சந்திப்பு (15 Jul 2018)\nதமிழருவி மணியன் நக்கீரன் பேட்டி – ரஜினி அவர்களின் தூத்துக்குடி கருத்து பற்றி\nAgni Paritchai: தமிழ்நாடு சுடுகாடாகும் என ரஜினி சொன்னது சமூகநலன் சார்ந்த சிந்தனையே – தமிழருவி மணியன்\nHome செய்திகள் பத்திரிக்கை அறிக்கைகள்\nதினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி – தமிழருவி மணியன்\non: December 24, 2017 In: செய்திகள், பத்திரிக்கை அறிக்கைகள்No Comments\nதினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிதாபகரமான தோல்வியையே இனம் காட்டுகின்றது. இன்று ஒரே ஒரு இடைத்தேர்தலில் பணத்தின் மலினமான ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த இயலாத த...\tRead more\nசட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களைக் கடந்து எடப்பாடி அமைச்சரவைக்கு எதிராக வாக்களித்துத் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்\nதமிழருவி மணியன் அறிக்கை.. திரு. எடப்பாடி பழனிச்சாமியின�� அமைச்சரவைக்குப் பின்னால் இயக்கி வைக்கும் அழிவுசக்தியாக மன்னார்குடி குடும்பம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அ.தி.மு.க.வின் கட...\tRead more\nகர்நாடகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை – கைவிடக் கோரி காந்திய மக்க இயக்கம் வலியுறுத்தல்\nகர்நாடகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை, நமக்கு மிகுந்த கவலையையும், வருத்தத்தையும் உருவாக்கி இருக்கிறது. காவிரி நீரில் தனக்குண்டான உரிமையையும், பங்கையும் ஒவ்வொரு முறையும் உச்ச...\tRead more\nநீதியரசர்களும், வழக்குரைஞர்களும் நல்ல தீர்வினை எட்டிட வேண்டும்\nநீதியரசர்களும், வழக்குரைஞர்களும் நல்ல தீர்வினை எட்டிட வேண்டும் – காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல். இன்று (15 08 16) காட்சி & அச்சு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை நீதிமன்ற வளா...\tRead more\nஆந்திர சிறையில் வாடும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\non: August 07, 2016 In: பத்திரிக்கை அறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள்No Comments\nஆந்திர சிறையில் வாடும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,...\tRead more\nரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ள கல்விக்கடன் வசூல் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.\non: July 17, 2016 In: செய்திகள், பத்திரிக்கை அறிக்கைகள்No Comments\nரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ள கல்விக்கடன் வசூல் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். (இன்று 17 07 அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை) தரமான கல்வியை இலவசமாகத் தரவில்லை...\tRead more\nநெல் வயலில் ரோஜாவும் வேண்டப்படாத ஒரு களைதான்..\non: June 08, 2016 In: பத்திரிக்கை அறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள், பத்திரிக்கை பேட்டிNo Comments\n‘‘அன்பிற்கினிய ஆசிரியருக்கு… வணக்கம். ஜூனியர் விகடன் 8-6-2016 இதழில் ‘கழுகார் பதில்கள்’ பகுதியில் நான் அரசியல் களத்திலிருந்து விலகியது குறித்து ஒரு வாசகர் எழுப்பிய கேள்விக்கு கழுகார் வ...\tRead more\nதலைமையேற்க மீண்டு(ம்) வாருங்கள் ….\non: May 30, 2016 In: பத்திரிக்கை அறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள், பத்திரிக்கை பேட்டிNo Comments\nதலைமையேற்க மீண்டு(ம்) வாருங்கள் …. காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்டநிர்வாகிகள், மாநிலச் செயற்குழு – பொத��க்குழு உறுப்பினர்கள் மற்றும் இயக்கத் தொண்டர்கள் சார்பாக காந்திய மக...\tRead more\nவைகோ தன் முடிவை மறுவாசிப்பு செய்ய வேண்டும்: தமிழருவி மணியன்\nவைகோ தன்னுடைய முடிவை மறுவாசிப்பு செய்து சட்டமன்றத்தை அரிய கருத்துக்களின் ஆய்வு அரங்கமாக மாற்ற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவ...\tRead more\nஈவிகேஎஸ் இளங்கோவனிடம் வாயடக்கம் இல்லை : தமிழருவி மணியன்\non: August 20, 2015 In: செய்திகள், பத்திரிக்கை அறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள்No Comments\nசொல்லின் செல்வர் சம்பத்தின் நளினமான வார்த்தைப் பிரயோகங்களை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் என்றும் காண முடிந்ததில்லை என்றும், அவரிடம் உள்ள மிகப்பெரிய குறை அவரது வாயடக்கமின்மை என்றும் காந...\tRead more\nகாந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldentamilcinema.net/index.php/sarojadevi/articles-2/107-sarojadevi-interview-and-function-for-national-award", "date_download": "2020-03-28T17:38:21Z", "digest": "sha1:GH6VF2X5RYZ5HBCFIJ7ZYCOZFXULRAVU", "length": 11332, "nlines": 195, "source_domain": "www.goldentamilcinema.net", "title": "Sarojadevi interview and function for National award - GoldenTamilCinema.net", "raw_content": "\ndailythanthi.com , may 18 2013 துருவ நட்சத்திரங்களின் நடுவில் ஒரு பருவ நட்சத்திரம் (by வசன கர்தா ஆருதாஸ் ) நாடோடி மன்னனில் பான...\n தமிழ்ப் பட ஹீரோயின்களில் என்னை அதிகம் கவர்ந்த...\nMaalaimalaar.com மார்ச் 02, 2012' கல்யாணப் பரிசு' படத்தின் மூலம் நட்சத்திர(superstar) அந்தஸ்து பெற்றார், சரோஜாதேவி தமிழ்...\nசரோஜா தேவி: 16. பல்லாண்டு வாழ்க\nசரோஜா தேவி: 15. சரோ நல்ல பொண்ணு...\nசரோஜா தேவி: 14. சாந்துப் பொட்டு…\nசரோஜா தேவி: 13. அபிநய சரஸ்வதி\nசரோஜா தேவி: 12. ஆசானும்... அண்ணாச்சியும்.\nசரோஜா தேவி: 11. மூவர் உலா\nசரோஜா தேவி: 10. கார்... கவர்ச்சி... கர்வம்...\nசரோஜா தேவி: 9. கபாலி கோயில்...\nசரோஜா தேவி: 8. சக்கரக்கட்டி ராசாத்தி...\nசரோஜா தேவி: 7. கோபால்...\nசரோஜா தேவி: 6. அழுமூஞ்சி...\nசரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே\nசரோஜா தேவி: 4. எம்.ஜி.ஆர். சாப்பாடு...\nசரோஜா தேவி: 3. முதல் தர நடிகை\nசரோஜா தேவி: 2. வண்ணுமில்ல ச்சும்மா...\nசரோஜா தேவி: 1.யாதுமாகி நின்றார்...\nசரோஜாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள் (2)\nசரோஜாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள்\n‘துருவ நட���சத்திரங்களின் நடுவில் ஒரு பருவ நட்சத்திரம்\nதொட்டால் பூமலரும் malar 10 - 2\nதொட்டால் பூமலரும் malar 10 - 1\nசரோஜாதேவியின் கணவர் மரணம்: 52 வயதில் மாரடைப்பால் இறந்தார்\nசரோஜாதேவிக்கு திருமணம்: என்ஜினீயர் ஸ்ரீஹர்ஷாவை மணந்தார்\nசிவாஜியுடன் சரோஜாதேவி நடித்த சிறந்த படங்கள்\nகாலம் பரிசளித்த மகத்துவம் சரோஜாதேவி\n'கல்யாணப் பரிசு' நட்சத்திர அந்தஸ்து பெற்றார்\nதொட்டால் பூமலரும் malar 9 - 2\nதொட்டால் பூமலரும் malar 9 - 1\nதொட்டால் பூமலரும் malar 8 - 2\nதொட்டால் பூமலரும் malar 8 - 1\nதொட்டால் பூமலரும் malar 7 - 2\nதொட்டால் பூமலரும் malar 7 - 1\nதொட்டால் பூமலரும் malar 6 - 2\nதொட்டால் பூமலரும் malar 6-1\nதொட்டால் பூமலரும் malar 5.2\nதொட்டால் பூமலரும் malar 5 - 1\nதொட்டால் பூமலரும் malar 4-2\nதொட்டால் பூமலரும் malar 4-1\nதொட்டால் பூமலரும் malar 3-2\nதொட்டால் பூமலரும் malar 3-1\nதொட்டால் பூமலரும் malar 2-2\nதொட்டால் பூமலரும் malar 2-1\nதொட்டால் பூமலரும் malar 1-3\nதொட்டால் பூமலரும் malar 1-2\nதொட்டால் பூமலரும் malar 1-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2020/01/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-03-28T18:04:07Z", "digest": "sha1:EBWTAQVI7SQ5CWNU4G4PE533AXMX4DSY", "length": 39244, "nlines": 173, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு ஐந்து லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு ஐந்து லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது.\nகாலக் குயவன் ஆழியில் படைத்த\nவேகப் பெருக்கி அணு உலை \nவிட்டு விட்டு வேலை செய்வது \nதாறு மாறாய் தடம் மாறி\nநர்த்தனம் புரியும் நில நடுக்கம் \nஅணு உலை வெப்ப மீறலைத்\n2020 புத்தாண்டின் பூதப்பெரும் பேரழுத்த மின்னல் எரிமலை\nகடந்த எரிமலை பீறிட்டு நாற்பத்தி மூன்று ஆண்டுகட்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் நாட்டுத் தீவுகளில் ஒன்றான லூசான் தீவில் 2020 ஜனவரி 12 ஆம் தேதி “தால் எரிமலை” [Taal Volcano] நீராவியோடு ஸல்ஃபர் ஆக்ஸைடு புகை முகிலை, 9 மைல் [14 கி.மீ.] உயரத்தில் உமிழ்ந்து வெளியேற்றி 500,000 மக்களை வெறும் கையுடன் புலம்பெயர வைத்துள்ளது. லூசான் தீவு தலைநகர் மணிலா விலிருந்து தெற்கே 40 மைல் தூரத்தில் உள���ளது. எரிமலை பீறும் அந்நிகழ்ச்சியைப் படமெடுத்த ஜப்பான் ஹிமாவரி- 8 துணைக்கோளை நாசா விண்வெளித் தேடல் பெருங்கூடம் அறிவித்துள்ளது. சுமித்சோனியன் பூகோள எரிமலைத் தோற்ற ஏற்பாடு [Smithsonian Institution’s Global Volcanism Program] கூற்றுப்படி 1960 ஆண்டு முதல் 1977 வரை, அடுத்து 2006, 2008, 2010 & 2011 ஆண்டுகளில், தால் எரிமலை, நில நடுக்கமோடு மேளம் தட்டி வருகிறது. அப்போது நீராவி வெப்ப நேர்வு மிகுந்து [Hypothermal Activity] பேரளவு கணப்பு திரவம், [எரிமலைக் குழம்பு] பொங்கி வீழ்ந்து, புகைமுகில் சாம்பல் பல மைல் உயரத்துக்கு எழுகிறது. எரிமலைக் குழம்பு துளையிட்டு வரும்போது, நீருடன் இணையும் சமயத்தில் திடீரென ஆவியாகி 8 மடங்கு பலத்த வலுவுடன் ஏறி அடிக்கிறது. இப்போது [2020 ஜனவரி 19] வரை 144 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 1572 ஆண்டு முதல் 1977 வரை 33 முறைகள் எரிமலை எழுந்து மக்களுக்கு இடர் விளைவித்துள்ளது.\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \n“பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”\n“பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”\n“ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”\nபூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை\nஉலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார். காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார். அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது \nபூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவி லிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவி லிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது \nஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது எரிமலை���ள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன \nபூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன\nகடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.\nபூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் \nபூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை\nஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது. யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.\nஉதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.\nதானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.\nயுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.\nவேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன. அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்க���் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் \nவிஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை\nபூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.\nஅந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலை யங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.\nபூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின��� காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது. செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது. செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது \n4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன \nThis entry was posted in சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பிரபஞ்சம், பேரிடர்கள், விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n1 thought on “பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு ஐந்து லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது.”\nPingback: பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு அரை மில்லியன் மக்களைப் புலம்பெயர்த்தது. | திண்ணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4", "date_download": "2020-03-28T17:14:40Z", "digest": "sha1:H2QW54K4OFQQBD5GKTFIR7X5BO4JYJER", "length": 6170, "nlines": 23, "source_domain": "ta.videochat.world", "title": "அரட்டை வாழ", "raw_content": "\nவரவேற்கிறோம் நேரடி அரட்டை இலவச இணைய அரட்டை இருக்கும்\nஎன்ன செய்ய, நேரடி அரட்டை:\nதொடர்பு பல இருவரும், பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளில்;\nசந்திக்க பெண்கள் மற்றும் கைஸ்;\nதேடல் போன்ற எண்ணம் மக்கள்;\nபகிர்ந்து கொள்ள பயனர்கள் நேர்மறை உணர்ச்சிகள்.\nமெய்நிகர் அரட்டை இப்போது மட்டும் கிடைக்கும் பிசி செய்த. எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் பதிவிறக்க முடியும் ஒரு சிறப்பு பயன்பாடு சாதனங்கள் அண்ட்ராய்டு மேடையில். இந்த என்று அர்த்தம், அங்கு எப்போதும் நீங்கள் போய், நீங்கள் தொடர முடியும், உரையாடல் தேடும் வரை இருந்து வழக்கமான தினசரி அட்டவணை. வசதியான மற்றும் செயல்பாட்டு அரட்டை மாஸ்கோ கடக்கும் நேரம் போக்குவரத்து, கஃபேக்கள் மற்றும் மதிய உணவு இடைவேளையின் போது உங்கள் வேலை.\nவரவேற்கிறோம், எங்கள் சர்வதேச அரட்டை அனைவருக்கும் தேடி அதன் இரண்டாவது பாதி. நீங்கள் ஒரு ஒற்றை பையன், பின்னர் தற்போது நீங்கள் ஒரு சுவாரஸ்யமான அரட்டை டேட்டிங் பெண்கள். காண்பிக்கப்படும் என நீண்ட அனுபவம், பயனர்கள் எங்கள் தளத்தில் மீண்டும் மீண்டும் விழுந்த காதல் மற்றும் குடும்பங்கள். ஒருவேளை நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலி நபர் யார் எளிதாக திரும்ப மெய்நிகர் தொடர்பு ஒரு உண்மையான மகிழ்ச்சி.\nநமது ஆதார ஒரு உன்னதமான உள்ளது அரட்டை தொடங்க நேரில் அழகான எளிது. திறந்த அணுகல் அனுமதிக்கிறது நீங்கள் ஒரு உறுப்பினர் ஆக எங்கள் பெரிய அரட்டை-குடும்ப அங்கீகாரம் இல்லாமல்.\nநாங்கள் உங்கள் நேரம் மதிக்கின்றோம் எனவே, உருவாக்கப்பட்ட அரட்டை இல்லாமல் பதிவு\nநீங்கள் நினைக்கும் எந்த நிக் அல்லது மறைக்க அவரது பெயர், ஒரு சூழ்நிலையை உருவாக்கி மர்மம் மற்றும் செய்ய உரையாடல் ஒரு தொடுதல் சூழ்ச்சியை அநாமதேய அரட்டை குறைக்க முடியாது, உங்கள் சாத்தியங்கள்.\nஆன்லைன் செய்திகளை நடுநிலையாக உள்ளன மற்றும் நிராகரிக்கப்பட வேண்டும் என்றால் வழக்கில் அவர்கள் தகவல் கடினமான அல்லது வன்முறை தன்மை.\nநிச்சயமாக இருக்க வேண்டும், தொடர்பு பாதுகாப்பாக.\nகொள்கை படி முன் நீங்கள் உரை அரட்டை\nஅது, நீங்கள் செய்திகளை அனுப்ப மற்றும் பெற முடியும் இருந்து பல்வேறு பயனர்கள். ஆனால் யாருக்கும் இல்லை என்று ஒரு இரகசிய எங்க��் வலைத்தளத்தில், பல தேடும் நண்பர்கள் மற்றும் ஒரு சாத்தியமான ஜோடி, நெருக்கமான ஆவி நபர். இந்த எண்ணங்கள் தூண்டியது யோசனை: அவ்வப்போது சந்திக்க பெர்லின், அங்கு இருந்து அனைவருக்கும் எங்கள் அரட்டை குடும்ப சந்திக்க முடியும் மற்றும் பழக உண்மையில். போன்ற-இங்கே சீரற்ற வாய்ப்பு, இதுவரை, மக்கள் ஒன்றாக கொண்டு, ஆர்ப்பாட்டம் என எங்கள் ஏற்கனவே கூட்டங்கள் நடைபெறும்\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-offset-printing.html", "date_download": "2020-03-28T17:35:33Z", "digest": "sha1:KGGFCDTAAOTVDI2AD3JKURZ2HQEALJYP", "length": 48077, "nlines": 448, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Offset Printing China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nOffset Printing - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Offset Printing தயாரிப்புகள்)\nகோல்டன் கலர் பரிசு பெட்டி பேக்கேஜிங் காந்த மூடு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாந்த மூடுதலுடன் புத்தக வடிவிலான தங்க வண்ண பரிசு பெட்டி பரிசு பெட்டி பேக்கேஜிங், பரிசு பேக்கேஜிங்கிற்கான பெட்டி, எளிய ஆனால்...\nகைப்பிடிகள் கொண்ட பான்டோன் கலர் ஷாப்பிங் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஹேண்டில்களுடன் பான்டோன் கலர் பேப்பர் ஷாப்பிங் பை காகித ஷாப்பிங் பை, லோகோ அச்சிடப்பட்ட காகித பை, உயர் தரத்துடன் ஷாப்பிங் பேக்கேஜிங் பை. தனிப்பயன் காகித பை, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வண்ணம், உங்கள் பாணியில் நிறைந்தது. சொகுசு காகித பை, ஆடம்பர வடிவமைப்புடன் உயர் தரம், சூடான முத்திரையுடன் நேர்த்தியானது, ஒருபோதும்...\nலோகோவுடன் மூடி மற்றும் அடிப்படை பரிசு காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nநல்ல லோகோவுடன் மூடி மற்றும் அடிப்படை பரிசு காகித பெட்டி பரிசு காகித பெட்டி, பரிசு பேக்கேஜிங்கிற்கான மூடியுடன் அட்டை பெட்டி. லோகோவுடன் கூடிய காகித பெட்டி, உங்கள் லோகோ ஆடம்பரத்தை அச்சிட அனைத்து வகையான முடித்தலையும் பயன்படுத்தலாம். மூடியுடன் பரிசு பெட்டி, மூடியுடன் தயாரிப்புகள் பேக்கேஜிங் பெட்டி, உயர் தரமான மற்றும் சூடான...\nபிபி கைப்பிடிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட பிரவுன் கிராஃப்ட் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபிரவுன் கிராஃப்ட் பேப்பர் பை பிபி ஹேண்டில்களுடன் இணைக்கப்பட்டுள்ளது கிராஃப்ட் பேப்பர் பேக், கிளாசிக் ஸ்டைல், எல்லா வகையான மக்களும் இந்த வகையை விரும்புகிறார்கள், விற்பனைக்கு நல்லது. பிரவுன் பேப்பர் பேக், நல்ல நிறம் மற்றும் தரம், கனமான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். பரிசு காகித பை, தனிப்பயன் அச்சிடப்பட்ட, உங்கள்...\nபாக்கெட்டுடன் A4 தனிப்பயன் காகித விளக்கக்காட்சி கோப்புறை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபாக்கெட்டுடன் A4 தனிப்பயன் காகித விளக்கக்காட்சி கோப்புறை தனிப்பயன் காகித கோப்புறை, காகித கோப்புறை, அலுவலக கோப்பு கோப்புறை, லோகோ அச்சிடுதல், நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது. காகித விளக்கக்காட்சி கோப்புறை, கோப்பு தொகுப்புக்கான கோப்புறை, பாக்கெட் வடிவமைப்புடன், தொகுக்க எளிதானது. A4 காகித கோப்புறை, தொகுப்பு A4 கோப்பு,...\nமென்மையான அட்டை வண்ண நிறுவனம் பட்டியல் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமென்மையான அட்டை வண்ண நிறுவனம் பட்டியல் அச்சிடுதல் நிறுவனத்தின் பட்டியல் அச்சிடுதல், நிறுவனத்திற்கான பத்திரிகை, தயாரிப்பு அச்சுக்கு உயர் தரம். வண்ண பட்டியல் அச்சிடுதல், தயாரிப்புகளுடன் முழு வண்ண அச்சிடுதல், உங்கள் தயாரிப்புகளை தெளிவாகக் காட்டுங்கள். நல்ல பட்டியல் ப்ரி என்டிங், தனிப்பயன் அச்சு அளவு மற்றும் வண்ணம்,...\nஆடைக்கான மடிக்கக்கூடிய தனிப்பயன் தலையணை பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மடிக்கக்கூடிய தனிப்பயன் தலையணை பெட்டி பேக்கேஜிங் தனி��்பயன் தலையணை பெட்டி, லோகோ முடித்தலுடன் வெவ்வேறு வண்ண அச்சு, உயர் தரம் மற்றும் ஆடம்பர. ஆடைக்கான தலையணை பெட்டி, ஆடை தலையணை பெட்டி, பேக்கேஜிங் ஆடை மற்றும் உங்களுக்கு தேவையான பொருட்கள், எடுத்துச் செல்ல எளிதானது. தலையணை பெட்டி பேக்கேஜிங், உங்கள் தயாரிப்புகளை...\nதலையணையுடன் நகை காகித கண்காணிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசிறிய தலையணையுடன் மூடி மற்றும் அடிப்படை சிவப்பு கண்காணிப்பு பெட்டி ஒரு pillow.Good பார்த்துக் கொண்டிருக்கையில், பெருத்த, மூடி உயர் தரமான வாட்ச் பெட்டியில் கொண்டு பெட்டி பாருங்கள். ரெட் வாட்ச் பாக்ஸ், முடித்த தனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ, வாட்ச் பாக்ஸிற்கான சிறப்பு வடிவமைப்பு. வாட்சிற்கான பரிசு பெட்டி, பரிசைப்...\nவண்ண விளிம்புடன் வணிக அட்டை அச்சிடுதல்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவண்ண விளிம்புடன் வணிக அட்டை அச்சிடுதல் வணிக அட்டை அச்சிடுதல், உயர்தர வணிக அட்டை, நீங்கள் விரும்பும் காகிதத்தை தேர்வு செய்யலாம். கலர் எட்ஜ் கொண்ட வணிக அட்டை, தங்க வண்ண விளிம்பைக் கொண்டிருக்கலாம், ஆடம்பரமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். தங்க முத்திரை வணிக அட்டை, மேற்பரப்பு முடிந்தால் எல்லா வகைகளையும் பயன்படுத்தவும்,...\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அட்டை அலமாரியின் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அட்டை அலமாரியின் பெட்டி அட்டை அலமாரியை பெட்டி, நகை பேக்கேஜிங்கிற்கான நல்ல தர அலமாரியை பெட்டி. ரிங்கிற்கான டிராயர் பெட்டி, சிறிய அளவு பேக்கேஜிங் மோதிரம், இனிமையாகவும் ஆடம்பரமாகவும் தெரிகிறது. டிராயர் ரிங் பாக்ஸ், உயர்தர அச்சிடலுடன் கூடிய ஆடம்பரமான வடிவமைப்பு, யூகம் உங்கள் வாடிக்கையாளர்களை...\nசரத்துடன் A4 கருப்பு வணிக உறை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசரம் மூடுதலுடன் கருப்பு அஞ்சல் உறை A4 வணிக உறை, A4 அளவு கோப்பை, வணிகத்திற்கான உறை தொகுக்க முடியும். சரம் மற்றும் பொத்தானைக் கொண்ட உறை, உறைக்கான ஆடம்பரமான வடிவமைப்பு, பொத்தான் மற்றும் சரம் ஆகியவற்றைக் கொண்டு கோப்பைப் பாதுகாக்க முடியும். ஏ 4 சைஸ் உறை, லோகோ அச்சிடப்பட்��� கருப்பு உறை, ஆடம்பரமாக இருக்கும். லியாங் அச்சிடுதல்...\nபள்ளி உடற்பயிற்சி புத்தகத்திற்கான மாணவர் தோல் நோட்புக்\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nபள்ளி உடற்பயிற்சி புத்தகத்திற்கான மாணவர் தோல் நோட்புக் தோல் நோட்புக் அச்சிடுதல், நல்ல தரம் மற்றும் பிரபலமான அளவு மாணவர்களுடன், மாணவருக்கான நோட்புக். பள்ளி உடற்பயிற்சி நோட்புக், மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்வதற்கும் வகுப்பில் குறிப்புகளை எடுப்பதற்கும். குழந்தைகள் தோல் நோட்புக், கிளாசிக் ஸ்டைல், குழந்தைகள்...\nகிறிஸ்மஸிற்கான பிரவுன் கிராஃப்ட் பேப்பர் பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகிறிஸ்மஸிற்கான பிரவுன் கிராஃப்ட் பேப்பர் பரிசு பை கிராஃப்ட் பேப்பர் பை என்பது ஒரு வகையான பிரபலமான காகிதப் பையாகும், ஏனெனில் கிராஃப்ட் பேப்பர் நீடித்த காகிதமாகும், அதன் மேற்பரப்பு கூட கொஞ்சம் கரடுமுரடானது. இந்த கிராஃப்ட் பேப்பர் பையை பரிசு அல்லது கப்பல் பேக்கேஜிங் பயன்படுத்தலாம். இயற்கையான நிறத்தைப் பொறுத்தவரை, வெள்ளை...\nதங்க கைப்பிடியுடன் சிறிய பரிசு காகித பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகோல்டன் லோகோவுடன் ஃபேஷன் அச்சிடப்பட்ட காகித பை உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் லோகோவுடன் அச்சிடப்பட்ட காகித பை, தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பை. ஃபேஷன் பேப்பர் பேக், உங்கள் சொந்த தயாரிப்புகளை பேக்கேஜிங் செய்யலாம் மற்றும் உங்கள் தயாரிப்புகளை ஆடம்பரமாகக் காணலாம். கோல்டன் லோகோவுடன் காகித பை, கைப்பிடியுடன் காகித பை,...\nகுழந்தைகள் கடின கதைப்புத்தக நாவல் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nகுழந்தைகள் கடின கதைப்புத்தக நாவல் அச்சிடுதல் ஹார்ட்கவர் கதைப்புத்தகம் அச்சிடுதல், நல்ல தரம் மற்றும் பிரபலமான அளவு குழந்தைகளுடன். குழந்தைகள் கதை புத்தகம், உயர்தர படங்களுடன் புத்தகம் மூலம் கற்றுக்கொள்வது எளிது. நாவல் அச்சிடும் சேவை, நட்புரீதியான பொருட்களுடன் நல்ல தரம், குழந்தைகளுக்கு வசதியான சூழல் வாச���ப்பைக் கொடுக்கும்....\nஃபேஷன் சுற்று மலர் தொப்பி பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nஃபேஷன் சுற்று மலர் பரிசு பெட்டி தொப்பி பெட்டி பேக்கேஜிங் உங்கள் அழகான பூக்களை ஒரு பெட்டியில் வைத்து அவற்றை அழகாக மாற்ற வேண்டுமானால், எங்கள் பேக்கேஜிங் பெட்டியை, எளிய பாணியை ஆனால் ஆடம்பரத்தை தேர்வு செய்யுங்கள், நீங்கள் அதை ஒரே நேரத்தில் வைத்திருக்கலாம். மூடியுடன் ஒரு மலர் பேக்கேஜிங் பெட்டி, நீங்கள் மூடியைத்...\nமூடியுடன் சொகுசு விருப்ப தொப்பி பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nமூடியுடன் சொகுசு விருப்ப தொப்பி பேக்கேஜிங் பெட்டி பேக்கேஜிங் பெட்டியில் எச் , நல்ல தரம் மற்றும் கூக் தோற்றத்துடன், தனிப்பயன் தொப்பி பெட்டி, உங்கள் சொந்த வடிவமைப்பைக் கொண்டிருங்கள், முற்றிலும் ஒன்று மற்றும் உலகில் ஒரே ஒரு, தொப்பி பரிசு பெட்டி பேக்கேஜிங், அதை ஒரு பரிசு போல பயன்படுத்தலாம், எளிமையானது ஆனால் அழகானது,...\nபரிசு அட்டை பேக்கேஜிங்கிற்கான கருப்பு உறை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபரிசு அட்டை பேக்கேஜிங்கிற்கான கருப்பு உறை பரிசு பேக்கேஜிங்கிற்கான உறை, இந்த உறை கருப்பு அட்டை காகிதத்தில் வெள்ளி படலம் முத்திரை சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளைப் பொறுத்தவரை, நீங்கள் ஆஃப்செட் காகிதம், சிறப்பு இணைக்கப்படாத காகிதம் அல்லது கிராஃப்ட் பேப்பரையும் தேர்வு செய்யலாம். லோகோவைப் பொறுத்தவரை, நீங்கள் தங்க...\nகைப்பிடியுடன் சூடான தனிப்பயன் ஒயின் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் சூடான தனிப்பயன் ஒயின் பேக்கேஜிங் பெட்டி ஒயின் பாக்ஸ் பேக்கேஜிங்கிற்கு நல்ல தரம், மதுவுக்கு ஏற்ற அளவு, ஒயின் பரிசு பெட்டியாகவும் நல்லது, எளிமையானது ஆனால் மலிவானது அல்ல, அழகாக இருக்கிறது, கைப்பிடியுடன் கூடிய ஒயின் பெட்டி, எடுத்துச் செல்ல எளிதானது மற்றும் மிகவும் கண்ணியமாக. 1) தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு...\nஅழகான தனிப்பயன் கிறிஸ்துமஸ் பரிசு தலையணை பெட்டி பேக்கேஜிங்\nப���க்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nஅழகான தனிப்பயன் கிறிஸ்துமஸ் பரிசு தலையணை பெட்டி பேக்கேஜிங் கிறிஸ்துமஸ் தலையணை பெட்டி, கிறிஸ்துமஸுக்கு பரிசாக, சீசன் வாழ்த்து , தலையணை பரிசு பெட்டி, உயர் தரத்துடன் விற்பனைக்கு சூடான வடிவம், தலையணை பெட்டி பேக்கேஜிங், அனைத்து வகையான தயாரிப்புகளையும், ஆடை, சோப்பு, வாசனை திரவியம், மெழுகுவர்த்தி ... நல்ல விலையுடன் நல்ல...\nமூடியுடன் மறுசுழற்சி செய்யக்கூடிய பிரவுன் கிராஃப்ட் வட்ட பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமூடியுடன் மறுசுழற்சி செய்யக்கூடிய பிரவுன் கிராஃப்ட் வட்ட பெட்டி -இகோ நட்பு பழுப்பு காகிதத்துடன் மறுசுழற்சி செய்யக்கூடிய பழுப்பு கிராஃப்ட் சுற்று பெட்டி. மூடி வடிவமைப்புடன் தனித்துவமான சுற்று கிராஃப்ட் பெட்டி. லியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது புத்தக அச்சிடுதல், காகித பெட்டி அச்சிடுதல், பரிசு பெட்டி...\nபுற ஊதா லோகோவுடன் கருப்பு பரிசு பெட்டியை மடிக்கிறது\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபுற ஊதா லோகோவுடன் கருப்பு பரிசு பெட்டியை மடிக்கிறது கருப்பு பரிசு பெட்டி, ஸ்பாட் யு.வி. ஃபினிஷிங் கொண்ட நேர்த்தியான கருப்பு, சிறப்பு பாணியைக் கொண்டுள்ளது. மடிப்பு பரிசு பெட்டி, மடிக்கக்கூடிய பெட்டி, அனுப்ப எளிதானது மற்றும் அழகாக இருக்கிறது. கருப்பு மடிப்பு பெட்டி, தனிப்பயன் அச்சிடப்பட்ட வடிவமைப்புடன் பேக்கேஜிங் பரிசு,...\nஹார்ட்கவர் தனிபயன் காகித பள்ளி நோட்புக் A5 அளவு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஹார்ட்கவர் தனிபயன் காகித பள்ளி நோட்புக் A5 அளவு ஹார்ட்கவர் பேப்பர் நோட்புக், ஹார்ட்கவர் கொண்ட நோட்புக், நோட்புக் மற்றும் அழகைப் பாதுகாக்கும். தனிப்பயன் பள்ளி நோட்புக், தனிப்பயன் அச்சிடப்பட்ட நோட்புக், மாணவர்களுக்கு உடற்பயிற்சி புத்தகம். A5 பள்ளி நோட்புக், தனிப்பயனாக்கப்பட்ட அளவுடன் பள்ளி நோட்புக், நல்ல தரத்துடன்...\nமலிவான விருப்ப ஆடைகள் காகித ஹேங்டாக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின�� குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமலிவான விருப்ப ஆடைகள் காகித ஹேங்டாக் அச்சிடுதல் தனிப்பயன் துணி குறிச்சொல், உங்கள் ஹேங் டேக்கிற்காக அச்சிடப்பட்ட தனிப்பயன், ஆடைகளுக்கான ஹேங் டேக், உங்கள் லோகோவை அச்சிட்டுள்ளது. தனிப்பயன் பேப்பர் ஹேங் டேக், வெவ்வேறு பாணி அச்சிடும் சுற்றுச்சூழல் நட்பு காகித பொருள் . துணி குறிச்சொல் அச்சிடுதல், ஆடைகளுக்காக தொங்க, சரம்...\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nமூடியுடன் டி-ஷர்ட் பேக்கேஜிங் அட்டை பெட்டி\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nசொகுசு அலமாரியை மேட் பிளாக் வாலட் பாக்ஸ் பேக்கேஜிங்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rs-400-per-kg-of-snail-competitive-buying-public/", "date_download": "2020-03-28T18:16:01Z", "digest": "sha1:FYEKSW3EXEM7QOMJ3MS5ZQSJQ5OM3GC3", "length": 4730, "nlines": 78, "source_domain": "dinasuvadu.com", "title": "ஒரு கிலோ நத்தை ரூ.400! போட்டிபோட்டு வாங்கும் பொதுமக்கள்!", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி\nஎம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.\nஒரு கிலோ நத்தை ரூ.400\nநத்தை என்றாலே அருவருப்பாக பார்க்கின்ற மக்கள் மத்தியில், அதையும் பணம் கொடுத்து\nநத்தை என்றாலே அருவருப்பாக பார்க்கின்ற மக்கள் மத்தியில், அதையும் பணம் கொடுத்து போட்டி போட்டு வாங்குபவர்களும் இருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் என்ற பகுதியில், தற்போது மழை பெய்து வருவதால், மருத்துவ குணம் கொண்ட நத்தை சீசன் துவங்கியுள்ளது. இந்த நத்தைகள் பொதுவாக ஏரி, குளங்களில் நீர் வடியும் பகுதிகளில் நீரை சேமித்துக் கொண்டு பூமிக்கு அடியில், உயிர் வாழும். இந்நிலையில், மருத்துவகுணம் கொண்ட நத்தைகளின் சீசன் துவங்கி உள்ளதால், நத்தை பிடிக்கும் பணியில் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த நத்தை ஏராளாமான மருத்துவ குணம் கொண்டுள்ளது என்பதால், பொதுமக்களும் இதனை விரும்பி வாங்குகின்றனர். கூடு உடைக்காமல் விற்பனை செய்யப்படும் நத்தைகள் ஒரு கிலோ ரூ.400-க்கும், கூடு உடைக்கப்பட்ட நிலையில் உள்ள நத்தைகள் ஒருகிலோ ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நத்தையில் உள்ள மருத்துவகுணம் என்னவென்றால், நீண்ட நாட்களாக உள்ள இடுப்பு வலி, பெண்களுக்கு வரும் உஷ்ணம் மற்றும் மூலம் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்துகிறது. இதனால், பொதுமக்களும் போட்டிபோட்டு வாங்குகின்றனர்.\nஒரு கிலோ நத்தை ரூ.400\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-03-28T17:52:43Z", "digest": "sha1:DBRZQSFOVECUST4IVD3QRNQCPFBWE3JU", "length": 8234, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "எக்நெலிகொட தொடர்பான மர்மம் கண்டறியப்பட்டுள்ளது! - EPDP NEWS", "raw_content": "\nஎக்நெலிகொட தொடர்பான மர்மம் கண்டறியப்பட்டுள்ளது\nகாணாமல் போய் நான்கு வருடங்களுக்கு மேலாகியுள்ள பிரகீத் எக்நெலிகொட காணாமல் போக செய்யப்பட்டமைக்கான மர்மத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.\nஎக்நெலிகொட பணியாற்றிய ராஜகிரிய அலுவலகத்தில் இருந்து அவர் வெளியேறிய போது, அவரை அங்கிருந்து கிரித்தலே முகாமுக்கும் கடத்திச் சென்றமைக்கான சாட்சியங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்��ுள்ளது.\nபிரகீத் எக்நெலிகொட கடத்திச் செல்லப்படும் போது, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இணைந்து செயற்பட்டு வந்ததாக கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த 8 பேருக்கு எக்நெலிகொட கடத்தப்பட்ட சம்பவதுடன் தொடர்பிருப்பதாகவும், அவர் கிரித்தலே முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் போது உயிருடன் இருந்ததாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த 8 பேருக்கு இந்த கடத்திலில் தொடர்பில்லை எனக் கூறி, அவர்களின் மனைவிமார் மற்றும் சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஎவ்வித அடிப்படையுமின்றி, அவர்களை தடுத்து வைத்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்து, இழப்பீட்டை வழங்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை உயர்நீதிமன்றம் ஆராய்ந்தது. பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், சிசிர டி ஆப்ரூ, உபாலி அபேரத்ன ஆகிய நீதியரசர்கள் அமர்வு மனுக்களை ஆராய்ந்தது.\nஇதன் போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி திலீப பீரிஸ்வுடன் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன இதுவரை வெளியிட சாட்சியங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் விபரித்தார்.இந்த இரண்டு மனுக்களும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று முதல் நாடு முழுவதும் 2 மணி நேர மின் வெட்டு அமுல் - மின்சார சபை\nநியமனம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பின் நீதி கிடைக்க நடவடிக்கை - ஜனாதிபதி\nமானிப்பாயில் நான்கு இளைஞர்கள் கைது\nஜனா­தி­ப­தி­யுடன் யாழ்.பல்கலை மாண­வர்கள் இன்று சந்­திப்பு.\nவனவிலங்கு பூங்காவில் பாரிய நட்சத்திர ஆமை\nவரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பத���விட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/03/09/sri-sankara-charitham-by-maha-periyava-reason-for-incarnation-of-persons-pursuing-the-path-of-karma/", "date_download": "2020-03-28T16:57:11Z", "digest": "sha1:IRGO45OJEYTHEYPGL4T6EUMJJRTBVQ2D", "length": 13745, "nlines": 101, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "98. Sri Sankara Charitham by Maha Periyava – Reason for incarnation of persons pursuing the path of Karma – Sage of Kanchi", "raw_content": "\nகர்ம மார்க்கக்காரர்களின் அவதாரத்திற்குக் காரணம்\nதாம் அவதாரம் பண்ணுவதற்கு முந்தியே குமார ஸ்வாமியையும், ப்ரம்மாவையும் கர்ம மீமாம்ஸகர்களாக அவதரிக்கும்படிப் பரமேச்வரன் அனுப்பி வைத்ததற்கு ஒரு ந்யாயம் சொல்லலாம். இப்போது அவரிடம் வந்து முறையிடுவது தேவர்கள். அவர்களுக்கு ஜனங்களின் கர்மாநுஷ்டானத்தால்தான் லாபம் — தேவர்கள் ஆஹுதி பெறுவது வைதிக கர்மாவில்தான். ஞான மார்க்கத்தில் போகிறவனுக்கு தேவர்களால் ஆகவேண்டியது எதுவுமில்லை. அவன் அவர்களை உபாஸித்து ஆஹுதி கொடுப்பது கிடையாது. அதனால் தேவர்களுக்கு ஞானியைப் பிடிக்காது, கர்மாக்காரன்தான் அவர்களுக்கு ப்ரியமானவன் என்றுகூடச் சொல்வதுண்டு ‘தேவானாம் ப்ரியன்’ என்றாலே அஞ்ஞானி என்று அர்த்தம் ஏற்பட்டிருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளலாம்\nஇப்போது அவர்கள் வந்து முறையிடுகிறபோது, ‘அவர்களுக்கு உபகாரம் செய்வதான கர்மாநுஷ்டானம் அடியோடு அடிபட்டுப் போன ஞானத்தையே சொல்வதற்குத் தாம் அவதாரம் பண்ணினால் அவர்களுக்கு எங்கேயாவது ஆறுதலாக இருக்குமா யஜ்ஞபாகம் இல்லாமல் இவர்கள் வந்து தவித்துக் கொண்டு ப்ரார்த்திக்கும்போது, நாம் அத்வைத (ஞான) த்தைச் சொல்ல அவதரிக்கிறேனென்றால் அது கருணையாகுமா, [சிரித்து] manners ஆகுமா யஜ்ஞபாகம் இல்லாமல் இவர்கள் வந்து தவித்துக் கொண்டு ப்ரார்த்திக்கும்போது, நாம் அத்வைத (ஞான) த்தைச் சொல்ல அவதரிக்கிறேனென்றால் அது கருணையாகுமா, [சிரித்து] manners ஆகுமா’ என்று ஸ்வாமி நினைத்திருப்பார் போலிருக்கிறது’ என்று ஸ்வாமி நினைத்திருப்பார் போலிருக்கிறது ‘நடுவிலே ரொம்ப காலம் யஜ்ஞாதிகள் குறைந்து போனதற்கு ஈடு செய்வதாக இப்போது ஒரு நாற்பது, ஐம்பது வருஷம் இவர்களுக்கு நிறைய யஜ்ஞபாகம் கிடைக்கட்டு���். அதற்காக ப்ரம்மாவும், ஸுப்ரஹ்மண்யரும் போய்க் கர்ம மீமாம்ஸையை நன்றாக விருத்தி பண்ணட்டும். அதிலேயே நம் கார்யத்துக்கும் ஸாதகமாகக் கணிசமான அளவுக்கு பௌத்த நிராகரணமும் ஏற்படட்டும். அப்புறம் நாம் போகலாம்.\n‘பௌத்தர்களும் ஏதோ ஒரு வழியில் ஞானம் மாதிரியே சொல்கிறவர்களானதால் நாமும் ஞானம் என்றே ஆரம்பித்தால் எது வைதிகம், எது அவைதிகம் என்று வித்யாஸம் புரியாமல் ஜனங்கள் குழம்பிப் போவார்கள். அதனால் முதலில் இவர்கள் போய்க் கர்மாநுஷ்டானத்தால் பலமான வைதிக அஸ்திவாரம் போட்டுவிடட்டும். அப்புறம் நாம் போய், ‘இந்த அநுஷ்டானங்களிலேயே ஆரம்பியுங்கள். அதனால் பக்வமான பின் ஞானத்தில் போங்கள்’ என்று வைதிகமான ஞான மார்க்கத்தை எடுத்துச் சொன்னால் லோகம் குழப்பமில்லாமல் புரிந்து கொண்டு முன்னேற முடியும்’ என்று நினைத்தே ஸ்வாமி அந்த இரண்டு பேரை முதலில் அனுப்பினாரென்று வைத்துக் கொள்ளலாம்.\nஅதன்படி முதலில் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியும், ப்ரம்மாவும் தங்கள் அம்சங்களால் குமாரில பட்டராகவும், மண்டன மிச்ரராகவும் பிறந்து பௌத்தத்தை நன்றாகக் கண்டித்து, கர்ம மார்க்கத்தை வளர்த்தார்கள்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/184555?ref=archive-feed", "date_download": "2020-03-28T18:04:41Z", "digest": "sha1:6AEZK2I4RNCVPD6JMJ7ZLZN67CUODQVL", "length": 7930, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த இளைஞன்: அதிர்ச்சி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த இளைஞன்: அதிர்ச்சி காரணம்\nபிரான்சில் ரயில் பயணத்தின்போது தம்மை தாக்க வந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து இளைஞன் ஒருவன் வெளியே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்சில் Choisy-le-Roi மற்றும் Austerlitz பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் ரயில் ஒன்றில் இந்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி நடந்துள்ளது.\nசம்பவத்தின்போது 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 5 இளைஞர்கள் குறித்த இளைஞரை குறிவைத்து தாக்க முயன்றுள்ளனர்.\nஅவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் பொருட்டு குறித்த 18 வயது இளைஞன் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்துள்ளதாக கூறப்படுகிறது.\n80 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் இருந்து வெளியே குதித்ததால் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஉயிருக்கு ஆபத்தான கட்டத்தை கடந்துள்ளபோதும் இன்னமும் மருத்துவமனையில் குறித்த இளைஞர் இருந்துவருவதாக கூறப்படுகிறது.\nஇதனிடையே குறித்த இளைஞரை தாக்க முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை கடந்த 25 ஆம் திகதி பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-03-28T18:48:28Z", "digest": "sha1:2PF7PUJYZTPLYVV5RYAYZKT35CMP3ZSS", "length": 38655, "nlines": 88, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "சிவப்புநிற எச்சரிக்கை | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nArchive for the ‘சிவப்புநிற எச்சரிக்கை’ Category\nசமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி\nசமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி.,\nஉண்மையிலேயே, இவர் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளாரா அல்லது மற்ற பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப எழுப்பியுள்ளாரா என்பது தெரியவில்லை.\nஇருப்பினும், தமிழகத்தைப் பொறுத்த மட்டிலுமே[1], அதிலும் சென்னையிலேயே பலமுறை வெளிநாட்டு ஃபிடோஃபைல் எனப்படும் செக்ஸ்-குற்றவாளிகள், தப்பி சுற்றி வரும் பாலியல் குற்றவாளிகள் என பலதரப்பட்டவர்கள் இன்டர்போல் எச்சரிக்கை மூலம் எச்சரிக்கப் பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇப்பிரச்சினை அதிகமாக இருப்பதாலும், குறிப்பாக கிருத்துவ மிஷனரிகள்[2], மேனாட்டவர்கள்[3] இங்கு வந்து பாலியல் குற்றங்களில்[4] ஈடுபட்டு[5], கைதாகி, பலர் தப்பித்து, சிலர் அகப்பட்டு, தண்டனைப் பெற்று, சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர்[6] என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும். கிருத்துவ மாநாடுகளே இதைப்பற்றி சென்னையிலேயே விவாதித்துள்ளன[7].\nதமிழகத்திலேயே குழந்தைகள் கடத்தல், விற்றல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது என்ற காரியங்கள் கடந்த 30-40 ஆண்டுகளில் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. அப்பொழுது இவ்விவகாரங்களை ஊடகங்கள் அமுக்கி வாசித்துக் கொண்டிருந்தன அல்லது சம்பந்தப் பட்டவர்கள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர். இப்பொழுது, ஓரளவிற்கு செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன[8]. சமூக விரோத செயல்களுக்காக ஆண்டுதோறும் 44 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார் நெல்லை தொகுதியின் எம்பி ராமசுப்பு[9]. இப்படி முக்கியமான பிரச்சினையை எழுப்பியதற்காக இவருக்கு நன்றி சொல்லவேண்டும்.\nபாராளுமன்ற கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாக தெரிவித்துள்ள ராமசுப்பு, பல மாநிலங்களில் ஆண்டுதோறும் கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மனித உரிமை ஆணையத்தின் புள்ளிவிவரப்படி 44 ஆயிரம் என்கிற கணக்கு தெரிய வருகிறது. இதுபோன்று கடத்தப்படும் குழந்தைகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்[10]. மருத்துவமனைகளில் இருந்து கடத்தப்படும் குழந்தைகள் பலர், குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு விற்கப்படுகின்றனர்[11]. இன்னும் சிலர் பிச்சையெடுக்கும தொழிலிலும் பணத்திற்காக பாலியல் தொழில் நடத்தும் கும்பலிடமும் விற்றுவிடுகின்றனர்[12]. இதுதொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்ற குழந்தைகள் கடத்தும் கும்பல்கள் நாடு முழுவதும் 800 கும்பல்கள் செயல்படுவது பதற வைக்கும் விஷயம். எனவே இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் கும்பல்களை கைது செய்யவும், குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நெல்லை தொகுதியின் எம்பி ராமசுப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியா பாலியல் குற்றங்கள் அரங்கேற தேர்ந்தெடுக்கப்பட்டது போல, அத்தகைய செக்ஸ்-குற்றங்கள் அதிகமாகி வருவத��க் கண்டு, உச்சநீதி மன்றம் கடந்த ஜனவரி 2010ல் எச்சரிதுள்ளது[13]. அனாதை இல்லங்கள் நடத்துவதே குழந்தைகளிலிருந்து வளர்த்து அவர்களை செக்ஸில் ஈடுபடுத்துவதற்காகத்தான் என்று பலமுறை கிருத்துவர்கள் சிக்கியுள்ளனர்[14]. அபயகேந்திரங்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் வெளிவந்துள்ளது[15]. சென்னையே செக்ஸ் நகரமாகி விடுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது[16].\nகுறிச்சொற்கள்:அனாதை இல்லங்கள், அனாதை காப்பகம், காமப்புரி சென்னை, குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல், சிறுவர்களின் ஆபாச படங்கள், செக்ஸ், செக்ஸ்-ஊழல்கள், செக்ஸ்-தியோலஜி, சென்னை, பாலியல், பாலியல் வீடியோ படம், புவனேஸ்வரி, ரப்பி ஆலன் ஜே, வில் ஹியூம், வில்லியம் ஹியூம், ஷாஜி\nஅனாதை இல்லம், ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், இன்டர்போல், இளமை-பாலியல் தீவிரவாதி, கற்பு, காங்கிரஸ் கட்சி, கொம்யூன், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சிறுவர்களுடன் உறவு, சிறை, சிவப்புநிற எச்சரிக்கை, சுற்றுலா பாலியல், சூளைமேடு, செக்ஸ், செக்ஸ் வேட்கை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், பாஸ்போர்ட், வில் ஹியூம், chennai haven, chennai sex, eric martin, haven for pedophiles இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nசிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்\nசிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்\nசிங்கார சென்னை செக்ஸ் நகரமாகிறது[1]: நவம்பர் மாதம் வந்தாலே சென்னையில் கலக்கலன விஷயங்கள் தாம். சென்ற நவம்பரில் 2009 இன்டர்போல் சொன்ன சூளைமேட்டில் இருந்த வில் ஜியூமை பிறகு பாய்ந்து பிடித்தனர். வில் ஹியூம்ஸ்[2], ரப்பி ஆலன் ஜே, பாட்ரிக் மாத்யூஸ்[3] பிறகு எரிக் மார்டின் (53) என்ற இன்னுமொரு ஃபிடிடோஃபைல் சென்னையில் 16-11-2010 அன்று மாதவரத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனைப் பார்க்க அவனது நண்பர்களுள் ஒருவன் வந்தபோது, பின் தொடர்ந்த போலீஸ் அவனைப் பார்த்து, அவன் தான் இன்டர்போல் எச்சரித்த குற்றவாளி என்று அடையாளம் அறிந்து கொண்டனர். பிறகு, உயர் அதிகாரிகளின் ஆணைக்கு இணங்க அவன் கைது செய்யப்பட்டான். 1996 முதல் 1999 வரை சிறுவர் பாலியல் / வன்புணர்ச்சி செக்ஸ் முதலிய கொக்கோகக் களியாட்டக் குற்றங்களில் ஈடுபட்டவன், பிரான்ஸில் கைது செய்���ப்பட்டு, 15 வருடம் சிறைக்காவலில் வைக்கப்பட்டான்.\nநேபாளம்-மஹாபலிபுரம்-காஞ்சிபுரம்-மர்மங்கள்: 2006ல் இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை அறிக்கை விடுத்திருந்தது. 2007ல் ஐரோப்பிய கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், எப்படியோ பிரெஞ்சு சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டான். பிறகு தன்னைப்போன்ற குற்றவாளிகளுக்கு சிறந்த இடம் நேபாளம் என்று அறிந்து கொண்டு அங்கு சென்றான். தப்பித்துக் கொண்டு நேபாளுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவில் நுழைய தீர்மானித்தான். சென்னையில் குறிப்பாக மகாபலிபுரத்தில் தன்னைப் போன்ற ஆட்களுக்கு தாராளமாக இடம் கொடுக்கிறார்கள் என்று அறிந்து அங்கு வந்தான்[4].\nகாஞ்சிபுரம்-சென்னை-மாதவரம்-மர்மங்கள்: சென்னைக்கு வந்தான். 2001லிருந்து இந்தியாவில் ஜாலியாக மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தான். ஜேக் பெர்டான்டிஸ் (Jack Fernandez) என்ற பெயரில் மஹாபலிபுரம், காஞ்சிபுரம் முதலிய இடங்களில் வசித்து, முடிவாக மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தான். காஞ்சிபுரத்தில் எரிக் மார்டினின் வேலை என்ன என்று தெரியவில்லை. இவன் இருந்த இடமே தெரியாதிருக்கும் போது, எப்படித்தான் தேவநாதன் மாட்டிக்கொண்டானோ தெரியவில்லை[5].\nநம்மூர் போலீஸார் சொல்வது: அவனை ஒருவழியாக பிடித்த சென்னை போலீஸார் (G Sampath Kumar, superintendent of police, Crime Branch-CID), “இந்தியாவில் இத்தனை காலம் தங்குவதற்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதைத் தவிர, வேறெந்த அவனைப்பற்றிய தகவலும் இல்லை. வேறெந்த குற்றமும் இந்தியாவில் செய்ததாக தெரியவில்லை”, என்கின்றனர். சிவில் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப் படுவான் என்றும் சொல்கின்றனர்.\n2001லிருந்து 2010 வரை சென்னை, சென்னை சுற்றுப்புறங்களில் வாழ்ந்த எரிக் மார்டின்: ரப்பி ஆலன் ஜே, மே 22, 2007 அன்று காஞ்சிபுரம் போலீஸாரால் கைது செய்யப்படுகிறான். அதாவது 2006 முதல் மே 2007 வரை அவன் மஹாபலிபுரம் ரிஸார்டில் தங்கியுள்ளான்[6]. வில் ஹியூமும் அதே காலகட்டத்தில் இருந்திருக்கிறான். காஞ்சிபுர போலீஸார் தான் இந்த எல்லோரையும் கைது செய்துள்ளனர் அல்லது கேஸ்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nவில் ஹியூம் மற்றும் இந்த ரப்பி ஆலன் ஜேவிற்கு தொடர்பு இருந்ததா இருவருமே குழந்தை செக்ஸ்-விவகாரத்தி��் வல்லுனர்களாக இருந்துள்ளார்கள். முன்னவன் படிக்காமலேயே, தனது அனுபவத்தின் மீதாக வல்லுனனாக இருந்திருக்கிறான், பின்னவனோ படித்து பி.எச்.டி பெற்று மருத்துவம்-மனோதத்துவம் படித்தே எப்படி குழந்தைகளை பக்குவமாகத் தமது காம இச்சைக்குட்படுத்துவது என்று அறிந்து, செயல்படுத்தி, அனுபவித்து சுவைத்துவந்துள்ளான். அந்த விஷயத்தில் இருவருமே ஒத்துப் போகின்றனர். பிறகு மஹாபலிபுரம்[7], புருவங்களை உயர்த்துகின்றன. ஏன் மற்ற இடத்திற்கு செல்லாமல், மகாபலிபுரத்தைத் தேர்ந்தெடுக்கிறான் இருவருமே குழந்தை செக்ஸ்-விவகாரத்தில் வல்லுனர்களாக இருந்துள்ளார்கள். முன்னவன் படிக்காமலேயே, தனது அனுபவத்தின் மீதாக வல்லுனனாக இருந்திருக்கிறான், பின்னவனோ படித்து பி.எச்.டி பெற்று மருத்துவம்-மனோதத்துவம் படித்தே எப்படி குழந்தைகளை பக்குவமாகத் தமது காம இச்சைக்குட்படுத்துவது என்று அறிந்து, செயல்படுத்தி, அனுபவித்து சுவைத்துவந்துள்ளான். அந்த விஷயத்தில் இருவருமே ஒத்துப் போகின்றனர். பிறகு மஹாபலிபுரம்[7], புருவங்களை உயர்த்துகின்றன. ஏன் மற்ற இடத்திற்கு செல்லாமல், மகாபலிபுரத்தைத் தேர்ந்தெடுக்கிறான் கோவா[8], புவனேஸ்வர்[9], பூரி[10] இப்படி அருமையான இடங்களை விடுத்து ஏன் இங்கு வருகிறான் கோவா[8], புவனேஸ்வர்[9], பூரி[10] இப்படி அருமையான இடங்களை விடுத்து ஏன் இங்கு வருகிறான் ஒரு அயல்நாட்டவன், குறிப்பாக சட்டப்பிடியிலிருந்துத் தப்பியோடி திருட்டுத்தனமாக பல நாடுகளில் ஓடித்திரிந்து மறைய வருகிறன் என்றல் அவனுக்கு அங்கு ஒரு “தொடர்பு” இல்லாமல் வரமாட்டான், வரமுடியாது. விசா, பாஸ்போர்ட் முதலியவை இருக்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக அவனுக்கு உதவிய “தொடர்பாளிகள்”, கூட்டாளிகள், சம்பந்தப்பட்டோர் இருந்திருக்கிறார்கள். வில் ஹியூமோ தனது குடும்பம் சகிதமாக இருந்து தனது செக்ஸ்-தொழிலை செய்து வந்துள்ளன். ஆகவே, ஒருவேளை அவர்கள் சந்தித்து இருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம். மே 2002ல் கைது செய்யப்பட்ட வில் ஹியூம் பிறகு பிணையில் வந்து மறைந்து போகிறான். நவம்பர் 2009ல்தான் சூளைமேட்டில் கைது செய்யப்படுகிறான். ஆகவே அத்தகைய ரகசிய வாழக்கை வாழ்ந்த காலத்தில் யாருடன் இருந்தான், யேரெல்லாம் அவனை சந்தித்துள்ளனர் அல்லது இவன் சந்தித்தான் என்ற விவரங்கள் ரகசியமாகவே, மர்மமாகவே இரு���்துள்ளன. ஆகவே இவனுக்கும் பல உதவியுள்ளார்கள் என்பதெல்லாம் முன்னமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[11].\nமகாபலிபுரம் செக்ஸ் கூடாரமாகி வருகின்றது: சென்னையில் நடக்கிறது, ஆனால் அனைவரும் மௌனம் காக்கின்றனர். இதன் ரகசியம் என்னவென்று புரியவில்லை. இப்பொழுது “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்ற கிருத்துவர் (அவரே சொல்லிக் கொண்டது) 30 வருடமாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் பெயிலில் வெளிவந்தவன் மறைந்து விட்டானாம் இருப்பினும் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து இருக்கிறானாம் இருப்பினும் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து இருக்கிறானாம் ரப்பி ஆலன் ஜே மற்றும் எரிக் ம்ஆர்டினும் அங்கு ஜாலியாகத்தான் இருந்திருக்கிறார்கள் ரப்பி ஆலன் ஜே மற்றும் எரிக் ம்ஆர்டினும் அங்கு ஜாலியாகத்தான் இருந்திருக்கிறார்கள் மாஅட்டிக் கொள்ளும் போது மட்டும் சென்னைக்கு வருகிறார்கள் போலும்\n2009: பாட்ரிக் மாத்யூஸ் ஆகஸ்டில் கைது[12]: கடந்த ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராகவேலைசெய்து வந்தார். பேடிமான் டிரஸ்ட்[13] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது.\nமகாபலிபுரத்தில் வீடு: இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[14]. சென்னை போலிஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விழயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்ரதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. இவனை கைது செய்து கொண்டு சென்று விட்டது. இந்த “மகாபலிபுரம்” மர்மத்தையும் ஆராயவேண்டியுள்ளது. ஊடகங்கள் இவனைப் பற்றி ஒன்றும் வெளியிடவில்லை. தமிழ் ஊடகங்கள் மௌனமாகவே இருந்தன.\nபத்தாண்டுகளாக மகாபலிபுரம், காஞ்சிபுரம், மாதவரம் என்று ஜாலியாக இருந்த எரிக் மர்டினை எப்��டி போலீஸார் கண்டு கொள்ளவில்லை\n2001லிருந்து 2010 வரை என்ன செய்து கொண்டிருந்தான்\nசுமார் 10 ஆண்டுகள் சென்னயில் / தமிழகத்தில் அவன் எவ்வாறு தனது காலத்தைக் கழித்தான்\nஎப்படி அவன் செலவுகளுக்கு பணம் கிடைத்து வந்தது\nவெளிநாட்டவன் என்பதால் எப்படியும் தான் போலீஸாரிடம் சொல்லியிருக்க வேண்டும். எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் முதலியோர் உதவி செய்தனர்\nபதிலுக்கு அவன் அவர்களுக்கு என்ன கொடுத்தான்\nஅவ்வாறு கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது\nஅங்கேயே எப்படி 10 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செய்து வஎதான் எனத் தெரியவில்லை காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.\nஆகவே 2001லிருந்து 2010வரை, நிச்சயமாக போலிஸுக்கு அவன் இருப்பது தெரிந்தேயிக்கிறது. இருப்பினும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\n[1] வேதபிரகாஷ், சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா\n[3] வேதபிரகாஷ், வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன\n[6]வேதபிரகாஷ், வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன\n[7] வேதபிரகாஷ், ,சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:\nவேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/\nவேதபிரகாஷ், வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/\n[8] கோவாவில் எல்லாவிதமான விபச்சாரமும் சாதாரணமானது, சகஜமானது. பணம் வருகிறது, உள்ள பல்நாட்டு முதலாளிகளை சந்தோஷப்படுத்துகிறது என்பதனால் அரசாங்கள் கண்களைமூடிக்கொண்டு இருக்கிறது.\n[9] புவனேஸ்வரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்மான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதலியன பிரமிப்பாக இருக்கிறது. வெளிநாட்டவர்கள் அங்கு அதிகமாக வந்து செல்வதும் மர்மமாக உள்ளது. கடந்த வருடங்களில் பல ஃபிடோஃபைல்கள் / குழந்தை பாலியல் வன்முறையாளர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\n[10] பூரியும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வந்துள்ள வெளிநாட்டுக் குழுக்களிடம் இதைப் பற்ரியேல்லாம் கேட்கிறர்களா இல்லையா என்றதெல்லாம் தெரிவவில்லை.\n[11] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன் I – IV பார்க்கவும்.\nகுறிச்சொற்கள்:ஃபிடிடோஃபைல், இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை, எரிக் மார்டின், ஐரோப்பிய கைது வாரண்டு, செக்ஸ் வெறியன், ஜேக் பெர்டான்டிஸ், நடேசன் தெரு, பாட்ரிக் மாத்யூஸ், பிரிமியர் கார், மாதவரம், ரகசிய வாழ்க்கை, ரப்பி ஆலன் ஜே, வாடகை வீடு, வில் ஹியூம்ஸ், Jack Fernandez\nஇன்டர்போல், இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை, எரிக் மார்டின், ஐரோப்பிய கைது வாரண்டு, சிவப்புநிற எச்சரிக்கை, ஜேக் பெர்டான்டிஸ், நடேசன் தெரு, பிரிமியர் கார், பிரெஞ்சு மொழி, மாதவரம், ரகசிய வாழ்க்கை, Jack Fernandez இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:55:49Z", "digest": "sha1:JQ2JYQOBMU325QIP2NQ4BLDC6C37T4C2", "length": 7094, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்காத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியா பிரதேசத்தில் அக்காடியப் பேரரசில் அக்காத் நகரம்\nஅக்காத் (Akkad) என்பது வடக்கு மெசொப்பொத்தேமியாவில் யூபிரிடிஸ் நதியின் இடது கரையில் அமைந்திருந்த அக்காடியப் பேரரசின் தலைநகரமாகும். கிமு 2334 முதல் 2154 முடிய 180 ஆண்டுகள் அக்காத் நகரம் செழிப்புடன் விளங்கியது. தற்போது இந்நகர இது இன்றைய ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திலிருந்து சுமார் 50 கிமீ தென்மேற்குத் திசையில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நகரம், பபிலோனியாவின் எழுச்சிக்கு முன், கி.மு.24 - கி.மு. 22 ஆம் நூற்றாண்டுகளில் சிறப்பாக விளங்கியது. இக்காலப்பகுதியில் அக்கதியர்கள் அவர்களது போர்த் திறமைகளுக்கு புகழ் பெற்று விளங்கினார்கள். அக்காத் அங்கு பேசப்படும் அக்காத் மொழிக்கு பெயர் வர காரணமாயிற்று,\nநகரம் பற்றிய கிடைக்கும் பழைமையான ஆதாரங்கள் கிமு 23வது நூற்றாண்டைச் சேர்ந்த சார்கான் அரசன் காலத்தவையாகும். சார்கான அக்காத் சுமேரியா வை இணைத்து ஆண்ட முதலாவது அரசனாகக் கருதப்படுகிறார். இவரது ஆட்சியில் மத்திய தரைக்கடல் வரை இராச்சியம் பரவியிருந்தது.\nபிந்திய காலங்களில், பபிலோனிய அரசரின் பட்டங்களில் \"அக்காத் மற்றும் சுமேரியாவின் அரசன் என்ற சொல் பாவிக்கப்பட்டது\"\nவிவிலியத்தில் ஒரு முறை இந்நகரின் பெயர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது (ஆதியாகமம் 10:10)[1]\nஆகேத் என்ற பெயர் அக்காத் என்ற பெயரின் சுமேரிய மருவலாக இருக்கலாம் என நம்பப்படுக்கிறது. ஆகேத் என்ற பெயர் \"தீயின் முடி\" என பொருள்பட்டிருக்கலாம்\"[2].\nகிமு 2334 அல்லது கிமு 2371 தொடக்கம் கிமு 2279 அல்லது கிமு 2315 சர்கோன்\n2278 அல்லது 2315 தொடக்கம் கிமு 2270 அல்லது கிமு 2306 ரிமுஷ் (Rimush)\nகிமு 2269 அல்லது 2306 தொடக்கம் கிமு 2255 அல்லது கிமு 2291 மணிஷ்டூஷு (Manishtushu)\nகிமு 2254 அல்லது கிமு 2291 தொடக்கம் கிமு 2218 அல்லது கிமு 2254 நரம்-சின் (Naram-Sin)\nகிமு 2217 அல்லது கிமு 2254 தொடக்கம் கிமு 2193 அல்லது கிமு 2230 ஷார்-கலி-ஷாரி (Shar-Kali-Sharri)\nகிமு 2192 அல்லது கிமு 2230 தொடக்கம் கிமு 2169 அல்லது கிமு 2226\nகிமு 2189 தொடக்கம் கிமு 2189 இகிகி (Igigi)\nகிமு 2189 தொடக்கம் கிமு 2189 நணும் (Nanum)\nகிமு 2188 தொடக்கம் கிமு 2188 எமி (Emi)\nகிமு 2187 தொடக்கம் கிமு 2187 யெலுலு (Elulu)\nகிமு 2186 தொடக்கம் கிமு 2168 டுடு (Dudu)\nகிமு 2168 தொடக்கம் கிமு 2154 ஷு-டருல் (Shu-Turul)\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/pawan-kalyan-donates-2-crores-for-fight-against-corona/articleshow/74822285.cms", "date_download": "2020-03-28T18:56:30Z", "digest": "sha1:VCVPL2FLYCZPNQFTQKL3A2OJZTB5UMXS", "length": 7843, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகொரோனா தொற்று: 2 கோடி ரூபாய் அளித்த பவன் கல்யாண்\nகொரொனாவு வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்காக அரசுக்கு 2 கோடி ருபாய் அளித்துள்ளார் நடிகர் பவன் கல்யாண்.\nபவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். வக்கீல் சாப் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் 2ம் தேதி வெளிவந்து அதிக வரவேற்பை பெற்றது.\nதமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்தபோது பிங்க் கதையில் சில மாற்றங்களை செய்தனர் அது போலவே தெலுங்கு ரசிகர்களுக்காக வக்கீல் சாப் படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணாமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.\nசினிமா மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டு வரும் பவண் கல்யாண், தற்போது கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் அரசுக்கு நிதி உதவி அளித்துள்ளார்.\nபிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி ருபாய் வழங்கியுள்ள அவர் 'பிரதமர் மோடியின் தீவிர பணிகள் கொரோனாவில் இருந்து இந்த நாட்டை காப்பாற்றும்' என கூறியுள்ளார்.\nமேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு பவன் கல்யாண் தலா 50 லட்சம் ருபாய் அனுப்பியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஎன்ன சேது அவசரம், அதற்குள் போய்விட்டீர்களே: கலங்கும் நட...\nபிரபல ஹீரோவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டிப் பாப்பா: ...\nஇனி அதற்கு நேரம் இல்லைனு சொல்ல முடியாது: அடா சர்மாவின் ...\nsethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் த...\nBreaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்\nஅருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா\nகன்னடத்தில் ரீமேக் ஆகும் அசுரன்: ஹீரோ இவர்தான்...\nசினேகா ஏன் பிரசன்னாவை திருமணம் செய்தார்னு இப்போ புரியுத...\nஇனி அதற்கு நேரம் இல்லைனு சொல்ல முடியாது: அடா சர்மாவின் யோகா வீடியோஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/nayanthara-and-vignesh-shivan-devotional-trip-thiruchendur-temple/", "date_download": "2020-03-28T18:00:16Z", "digest": "sha1:ENKU4NE7NKZGSS5GT5JPSK5WBLGNCEH4", "length": 12110, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "நேற்று பகவதி அம்மன்... இன்று? ஆன்மீக ட்ரிப்பில் நயன்தாரா | nayanthara and vignesh shivan devotional trip to thiruchendur temple | nakkheeran", "raw_content": "\nநேற்று பகவதி அம்மன்... இன்று\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனும் இவரும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்தநிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவனுடன் நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் முழுவதும் உள்ள சன்னதிகளுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.\nஇதனிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும��� ஏராளமான ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவை பார்க்க முண்டியடித்து கொண்டு ஆர்வம் காட்டினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதைதொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர், போலீசார் நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து காரில் அனுப்பி வைத்தனர்.\nஇதனையடுத்து இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று சிறப்பு பூஜை மேற்கொண்டுள்ளார் நயன்தாரா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nபாஜக முடிவுக்கு ரஜினி சொன்ன நோ... தப்பித்த எடப்பாடி அரசு... தமிழ்நாட்டில் ஜெ.க்கு பிறகு நயன்தாரா தான்\nபக்தர்களோடு பக்தராக காத்திருந்து வழிபாடு செய்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி\n’’காட்டுமிராண்டிகளுக்கு இந்த என்கவுன்டர் பயத்தை தரும்’’-நயன்தாரா\n''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி\nயூடியூபில் புதிய சாதனை படைத்த விஜய் பாடல்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா\n''கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்'' - சார்மி யோசனை\nகொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n''படிக்காதவர்வகளைப் பார்த்து படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேண்டுகோள்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்ச���யில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/muthamizhe-muthamizhe-song-lyrics/", "date_download": "2020-03-28T18:12:35Z", "digest": "sha1:FKYVF7JDKQY7XQEEIE2NDOTG26L35PWY", "length": 8640, "nlines": 229, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Muthamizhe Muthamizhe Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஎழுதும் பாடல் என்ன உயிரும்\nஉயிரும் உருகும் தேடல் என்ன\nபெண் : காதல் வழிச்\nஆண் : நாணக் குடை\nபெண் : தாகம் வந்து\nஆண் : மோகம் வந்து\nபெண் : உந்தன் பேரை\nஆண் : முத்தம் சிந்தச்\nஎழுதும் பாடல் என்ன உயிரும்\nஉயிரும் உருகும் தேடல் என்ன\nஆண் : கனவு வந்து\nபெண் : ஆசை இங்கு\nஆண் : பூவைக் கிள்ளும்\nபெண் : மச்சம் தொடும்\nஆண் : மின்னல் சிந்திச்\nபெண் : தாகம் தந்து\nஆண் : ஆஹா முத்தமிழே\nபெண் : முத்தத் தமிழ்\nஆண் : இதழும் இதழும்\nபெண் : உயிரும் உயிரும்\nஆண் : மனம் வேகுது\nஆண் : முத்தத் தமிழ் வித்தகியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/raaja-paatu-song-lyrics/", "date_download": "2020-03-28T18:46:03Z", "digest": "sha1:EUNCEGB3BH6S25TSKOYGOIHTFCAJIB2R", "length": 9032, "nlines": 282, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Raaja Paatu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டான்லி, ஸ்ரீ ரஸ்கோல்\nஇசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்\nடீ ஜே செம மூடில்\nஆண் : பின்னால ராஜா\nஆண் : தா தா தா\nகுழு : ஹே யோ\nகம் ஆன் ஹே ஹே\nஆண் : புது வித\nஆட்டம் இனி பதற விட\nஆண் : சிக்கி சிக்கி\nவழி தேடுதோ லெட் மீ\nஆண் : நடை உடை\nஎன் திறமை மகிமை நடனம்\nதம் லா ல ல லா\nஆண் : தன்னோட கார்ல\nஆண் : அடிங்க போடா\nவண்டிய தள்ளி தள்ளி போட\nகுழு : ஏ ஏ ஏ ஏ\nஏ ஏ ஏ ஏ லெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T17:28:18Z", "digest": "sha1:2VXJEKFYXZB4LCPYMXX5YLFE564W5PMO", "length": 11165, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமேற்கு இந்திய தீவுகள் Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவ��ிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு - அதிகரிக்கும் கொரோனா ஆபத்து கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்\nTag Archives: மேற்கு இந்திய தீவுகள்\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்வதில் ஆர்வம்: ஜடேஜா\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நிருபர்களிடம் கூறியதாவது:- இப்போதெல்லாம் வெளிநாட்டில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறீர்கள் என்பதை தான் மக்கள் கவனத்தில் கொள்கிறார்கள். எனவே வெஸ்ட் இண்டீஸ் ...\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: 364 ரன்கள் குவித்தது இந்தியா பதிவு: ஜூலை 16, 2016 03:12 Share\nஇந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் ...\nஇந்தியாவுக்கு எதிரான தொடர் கடினமானதாக இருக்கும்\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு கடினமானதாக இருக்கும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறினார். ஆன்டிகுவாவில் வரும் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில், “டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது ...\nமேற்கு இந்திய தீவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி\nமேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-மேற்கு இந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் ...\nமேற்கு இந்திய தீவுகள் உடனான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவிற்கு 322 ரன்கள் இலக்கு\nகொச்சியில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு\nதிணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு\n கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன்\nஇந்தியாவில் விரைவாக பரவும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-03-28T18:25:48Z", "digest": "sha1:VGVW4S7AJMBW4KC4ZQYO755RVV46BHHK", "length": 20294, "nlines": 382, "source_domain": "www.akaramuthala.in", "title": "எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்? - மறைமலை இலக்குவனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 June 2019 No Comment\nTopics: கவிதை Tags: இரங்கற் பா, எங்கு மறைந்தீர் ஏன் ப���ரிந்தீர்\nகவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்\nசிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்\nசொற்பொழிவு: ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார்\n« முனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்\nஅளவளாவல் – கவிதை உரையாடல் »\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/250000-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-03-28T18:14:42Z", "digest": "sha1:RZ666EF6NEUM5MWJ4BLXVSLUOUICY3G7", "length": 5176, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "250,000 டொலர்கள் மட்டும்தான் விண்வெளிக்கு செல்ல நங்கள் தயாரா? - EPDP NEWS", "raw_content": "\n250,000 டொலர்கள் மட்டும்தான் விண்வெளிக்கு செல்ல நங்கள் தயாரா\nவிண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான உரிமத்தை வெர்ஜின் கெலக்ட்டிக் (Virgin Galactic) என்ற நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.\nஇதற்கான அனுமதியை அமெரிக்க விமான நிர்வாகத்துறை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விண்வெளி பயணத்தின் போது 6 பேர் குறித்த விமானத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇது வரையில் 700 பேர் வரை விண்வெளிக்கு சென்று வர முன்பதிவு செய்துள்ள நிலையில், கட்டணமாக 250,000 டொலர்கள் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், விண்வெளிக்கு பயணிகளை அழைத்து செல்லும் விமானம் மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அடுத்த ஆண்டு முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇதேவேளை, பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரம் வரை பயணிக்கும் இந்த விண்வெளி வாகனத்தில் இருக்கும் பயணிகள் புவி ஈர்ப்பு விசை மாற்றத்தை உணரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓட்டுனர்கள் இல்லாமல் இயங்கும் ரயில் அறிமுகம்\nபிளாஸ்டிக் நுண் மணிகள் பயன்படுத்த தடை: பிரித்தானிய அரசு திட்டம்\nஅதிரடி நடவடிக்கையில் பேஸ்புக் நிறுவனம்\nமழை பெய்வதை கணித்து கூறும் Smart Umbrella\nமுடக்கப்பட்ட இணையத்தளம் மீண்டும் புதுப்பொலிவுடன்\nமனித உடல் உறுப்புகளை சாப்பிடுவீர்களா விலங்குகள் நல அமைப்பினர் போராட்டம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:40:41Z", "digest": "sha1:NKAP2XIVD2HNUYQY3XZL3BNLPG33MPCY", "length": 10629, "nlines": 172, "source_domain": "www.epdpnews.com", "title": "விளையாட்டுச் செய்திகள் Archives - EPDP NEWS", "raw_content": "\nகிரிக்கெட் மைதானத்தை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயார் – என ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் \nதெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள வீரர்கள் தங்கும் அறைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயார் என ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்... [ மேலும் படிக்க ]\nஉலகக் கிண்ண கிரிக்கெற்: தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு – ஐ.சி.சி.\n2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு - 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 8 ஆவது இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரானது... [ மேலும் படிக்க ]\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிதிஉதவி\nதேசிய வைத்தியசாலைக்கு, மேலும் உபகரணங்கள் வ���ங்க, இலங்கை கிரிக்கெட்வீரர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். இலங்கையில் கொரோனா வைரஸால் இதுவரை 102 பேர்... [ மேலும் படிக்க ]\nஇலங்கை கிரிக்கெட்டின் அணியின் முன்னால் தலைவரும் எம்.சி.சி கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார தன்னை தன்னைத் தானே சுய தனிமை செய்து கொண்டுள்ளார். அண்மையில் லண்டன் சென்று... [ மேலும் படிக்க ]\nஒலிம்பிக் போட்டியில் இருந்து கனடா விலகல்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து கனடா விலகுவதாக... [ மேலும் படிக்க ]\nஇங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. அங்கு உயிரிழப்பும் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.... [ மேலும் படிக்க ]\nஜப்பானிய ஒலிம்பிக் குழுவின் துணை தலைவர் கோசோ தாஷிமாவிற்கும் கொரோனா\nஜப்பானிய ஒலிம்பிக் குழுவின் துணை தலைவர் கோசோ தாஷிமா (Kozo Tashima) விற்கும் கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Kozo Tashima மார்ச் மாதத்தின்... [ மேலும் படிக்க ]\nகொரோனா வைரஸ் – கால்பந்து பயிற்சியாளர் பலி\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் நாடுகளில் அதிக அளவில் உயிர் இழப்புகள்... [ மேலும் படிக்க ]\nகிரிக்கெட் வீரருக்கு உடல் நலக் குறைவு – தனிமை படுத்தப்பட்டார்\nஅவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கேன்... [ மேலும் படிக்க ]\nகொரோனா தாக்குதல் அச்சம்: ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2020 ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள��\nநாம் ஆற்றிய மக்கள் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/update-008-version-tn-emis-student.html", "date_download": "2020-03-28T18:18:55Z", "digest": "sha1:2Y2KSTWWDFTWWYLXKRAZYUYIWSEM7N7K", "length": 3463, "nlines": 46, "source_domain": "www.thamizhkadal.com", "title": "Update (0.0.8 version) TN - EMIS STUDENT ATTANDANCE APP", "raw_content": "\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2011/06/23/12-pics-of-noted-tamil-author-prolific-writer-jeyamohan-in-canada/writer_jayamogan/", "date_download": "2020-03-28T18:14:20Z", "digest": "sha1:25HLET64VQTO7EEG3DV6LQLFEENIJ4MP", "length": 7196, "nlines": 145, "source_domain": "10hot.wordpress.com", "title": "Writer_Jayamogan | 10 Hot", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2007/10/20/radioactivity/", "date_download": "2020-03-28T17:53:03Z", "digest": "sha1:TTZUXNJKKUQWK3WHBVBTUZTNNZHQWFOE", "length": 45048, "nlines": 145, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வ��யகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nகதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்\n“அகலாது அணுகாது தீக்காய்வார் போல”\nஅணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள் அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள் பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள் பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள் நாம் உட்பட வாழும் உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன\nவிக்டர் கில்லிமின் [Victor Guillemin]\nகதிரியக்கம் தாக்காது மாந்தரைக் காக்க முடியுமா\nஉலகில் கதிரியக்கமே படாத, கதிர்ப் பொழிவுகளை இதுவரை நுகராத, மருத்துவச் சாலைகளில் கதிர்வீச்சில் உடல்நலம் ஆராயப் படாத, புற்று நோயிக்குக் கதிரூட்டிக் குணப்படுத்தப் படாத, இயற்கைக் கதிரியக்கத்தில் என்றுமே தாக்கப்படாத மாந்தர்கள் எங்கேயாவது வாழ்ந்து வருகிறார்களா நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின் பாசக்கயிற்று வலையில் கட்டப் பட்டு அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம் நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின் பாசக்கயிற்று வலையில் கட்டப் பட்டு அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம் கதிரியக்கத்தின் கைவசப் படாமலே காலம் தள்ளி விடலாம் என்று கனவு காண்பவர், அதற்கு அஞ்சி ஒளிபவர் கண்களைத் திறந்து மெய்யுலகுக்கு வாருங்கள் \nகதிரியக்கத்தைக் கண்களால் காண முடியாது மூக்கால் நுகர முடியாது உடம்புத் தோலால் உணரவும் முடியாது அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும் அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும் கற்கால மனிதன் முதன் முதலில் தீயின் கோரக் குணங்களை அறிந்து கொண்டது போல், நமக்கு உதவும் கதிரிக்கத்தின் தீவிரப் பண்புகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் \nஇயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள் அது போல் நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம் \nபலனும், பாதகமும் ஒருங்கே கொண்ட கதிரியக்க ஏகமூலங்கள் கடந்த 50 ஆண்டுகளாக உலகெங்கும் மருத்துவச் சாலைகள், தொழிற் கூடங்கள், விஞ்ஞானப் பொறியியல் ஆய்வுத் துறைகள், மின்கலன்கள் [Batteries] உற்பத்தி, வேளாண்மை ஆய்வுச் சாலைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன் பட்டு வருகின்றன கோடான கோடி ஆண்டுகளாய் மலைப் பிரதேசங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மலை யினத்தவர், பலவிதப் பின்புல இயற்கைக் கதிர்வீச்சால் [Background Natural Radiation], பல ஆண்டுகள் சிறுகச் சிறுகத் தாக்கப் பட்ட போதிலும், அவர்களுக்கு எவ்வித நோயும் வந்ததாகத் தெரிய வில்லை கோடான கோடி ஆண்டுகளாய் மலைப் பிரதேசங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மலை யினத்தவர், பலவிதப் பின்புல இயற்கைக் கதிர்வீச்சால் [Background Natural Radiation], பல ஆண்டுகள் சிறுகச் சிறுகத் தாக்கப் பட்ட போதிலும், அவர்களுக்கு எவ்வித நோயும் வந்ததாகத் தெரிய வில்லை “அகலாது அணுகாது தீக்காய்வார் போல”, கவசங்களை அணிந்து கொண்டு, நமக்குப் பயன் அளிக்கும் கதிரியகத்தைக் கட்டுப் படுத்திக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை \nகதிரியக்கம் தாக்கும் உலோகத் தனிமங்கள் எங்குள்ளன \nஇயற்கையாகவே நம்மைச் சுற்றி வாழும் இடத்திற்கு ஏற்றபடி, எல்லாத் திசைகளிலும் உலவி உள்ள “பின்புலக் கதிரியக்கம்” [Background Radiation] ஓரளவு எப்போதும் நம்மைத் தாக்கி வருகிறது விண்வெளியிலிருந்து விண்மீன்கள் உமிழும் அண்டவெளிக் கதிர்கள் [Cosmic Rays] நம்மை எப்போதும் தாக்குகின்றன விண்வெளியிலிருந்து விண்மீன்கள் உமிழும் அண்டவெளிக் கதிர்கள் [Cosmic Rays] நம்மை எப்போதும் தாக்குகின்றன நாமுண்ணும் உணவு, குடிக்கும் நீர், நுகரும் காற்று, விளையும் பயிர்கள், நடமிடும் தளங்கள், ���ல்லாச மலைச் சிகரங்கள், சுரங்கப் பண்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மிகச் சிறிய அளவு கதிர்வீச்சு இருக்கவே செய்கிறது நாமுண்ணும் உணவு, குடிக்கும் நீர், நுகரும் காற்று, விளையும் பயிர்கள், நடமிடும் தளங்கள், உல்லாச மலைச் சிகரங்கள், சுரங்கப் பண்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மிகச் சிறிய அளவு கதிர்வீச்சு இருக்கவே செய்கிறது பூமியில் கிடைக்கும் யுரேனியம், தோரியம், ரேடியம், போலோனியம் போன்ற நிலையற்ற மூலகங்கள் [Unstable Elements], அணு உலைகளில், விரைவாக்கி யந்திரங்களில் ஆக்கப்படும் புளுடோனியம்-239, யுரேனியம்-233 போன்ற செயற்கை மூலகங்கள், ஏகமூலங்கள் கதிரியக்கம் எழுப்புபவை.\nபொது நபர்கள் வாங்கும் கதிர்வீச்சில் 80% பின்புலக் கதிரியக்கமே மிகுதிப் பங்கு பெறுகிறது வீட்டின் கீழ்த்தளப் பிளவுகளிலிருந்து கசிந்து எழும் ரேடான் வாயு [Radon Gas] தீவிரக் கதிர்வீச்சை உண்டாக்குகிறது வீட்டின் கீழ்த்தளப் பிளவுகளிலிருந்து கசிந்து எழும் ரேடான் வாயு [Radon Gas] தீவிரக் கதிர்வீச்சை உண்டாக்குகிறது ரேடான் வாயுவைக் காண முடியாது ரேடான் வாயுவைக் காண முடியாது அதை உணர முடியாது வட அமெரிக்க வீடுகள் எல்லாம் குளிரைத் தடுக்கக் காற்றடைப்பு இல்லங்களாய்க் கட்டப் படுவதால், கசியும் ரேடான் வாயு வெளியேறாமல் வீட்டுக் குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறது ரேடான் தேய்வில் வெளிவிடும் ஆல்·பா துகள்கள், அதைச் சுவாசித்து உட்கொள்ளும் வீட்டு நபர்கள் செல்களைச் சிதைத்துப் புப்புசங்களில் புற்று நோயை உண்டாக்கும் \nஇருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற புதிய கதிர்வீச்சு சுரப்பிகள் [Radiation Sources] தோன்றின எக்ஸ்ரே ஆய்வுச் சாதனம், கதிர்ப்படவியல் [Radiography], அணு உலைகள், விரைவாக்கி யந்திரங்கள், அணு உலை விபத்துகள், அணு ஆயுத வெடிப்புகள் சோதனைகள், அணு உலை எரிக்கோல்கள் தயாரிக்கும் யுரேனியம், தோரியம், புளுடோனிய தொழிற்சாலைகள், அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்கள் போன்ற ஏராளமான துறைகள் உலகெங்கும் காளான்கள் போல் தோன்றிச் சூழ் மண்டலத்தில் கதிரிக்கத் தீங்குகளும், நோய்களும் பெருகிக் கொண்டே போகின்றன எக்ஸ்ரே ஆய்வுச் சாதனம், கதிர்ப்படவியல் [Radiography], அணு உலைகள், விரைவாக்கி யந்திரங்கள், அணு உலை விபத்துகள், அணு ஆயுத வெடிப்புகள் சோதனைகள், அணு உலை எரிக்கோல்கள் தயாரிக்கும் யுரேனியம், தோரியம், புளுடோனிய தொழிற்சாலைகள், அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்கள் போன்ற ஏராளமான துறைகள் உலகெங்கும் காளான்கள் போல் தோன்றிச் சூழ் மண்டலத்தில் கதிரிக்கத் தீங்குகளும், நோய்களும் பெருகிக் கொண்டே போகின்றன மனிதன் செயற்கையாக உண்டாக்கும் கதிர்வீச்சால் 18% பங்கு கதிரியக்கத்தை உயிரினங்கள் பெறுகின்றன\nகதிர்வீச்சு, கதிரியக்கம் என்றால் என்ன \nஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ராஞ்சன் 1895 ஆம் ஆண்டு ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டு பிடித்தார் அவரைப் பின் தொடர்ந்து, 1896 ஆம் ஆண்டில் ·பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் பூமியில் கிடைக்கும் தாது யுரேனியம் கதிர் வீசுவதைக் கண்டு அதற்குக் “கதிர்வீச்சு” [Radiation] என்று பெயரிட்டார். அடுத்து அவரைப் பின் தொடர்ந்த மேரி, பியரி கியூரி தம்பதிகள் ரேடியம், போலோனியம் ஆகியவை யுரேனியத்தை விடத் தீவிரக் கதிர் வீசுவதைக் கண்டு பிடித்து, “கதிரியக்கம்” [Radioactivity] என்று பெயரிட்டனர் அவரைப் பின் தொடர்ந்து, 1896 ஆம் ஆண்டில் ·பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் பூமியில் கிடைக்கும் தாது யுரேனியம் கதிர் வீசுவதைக் கண்டு அதற்குக் “கதிர்வீச்சு” [Radiation] என்று பெயரிட்டார். அடுத்து அவரைப் பின் தொடர்ந்த மேரி, பியரி கியூரி தம்பதிகள் ரேடியம், போலோனியம் ஆகியவை யுரேனியத்தை விடத் தீவிரக் கதிர் வீசுவதைக் கண்டு பிடித்து, “கதிரியக்கம்” [Radioactivity] என்று பெயரிட்டனர் அணுவியல் விஞ்ஞானத்தில் புரட்சி செய்த மகத்தான அந்த கண்டு பிடிப்புக்கு, அம்மூவரும் 1903 இல் நோபெல் பரிசு பெற்றார்கள் அணுவியல் விஞ்ஞானத்தில் புரட்சி செய்த மகத்தான அந்த கண்டு பிடிப்புக்கு, அம்மூவரும் 1903 இல் நோபெல் பரிசு பெற்றார்கள் 1934 இல் பெற்றோரைப் பின்பற்றிச் செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கி, அவரது புதல்வி ஐரீன் கியூரி அவையும் தேய்ந்து கதிர் வீசுவதைக் கண்டு பிடித்தார் 1934 இல் பெற்றோரைப் பின்பற்றிச் செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கி, அவரது புதல்வி ஐரீன் கியூரி அவையும் தேய்ந்து கதிர் வீசுவதைக் கண்டு பிடித்தார் அதற்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் 1932 ஆம் ஆண்டு அணுக்கருவினுள் இருக்கும் நியூட்ரான் பரமாணுவைக் கண்டு பிடித்து மற்றும் ஓர் புரட்சியை உண்டாக்கினார் அதற்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் 1932 ஆம் ஆண்டு அணுக்க���ுவினுள் இருக்கும் நியூட்ரான் பரமாணுவைக் கண்டு பிடித்து மற்றும் ஓர் புரட்சியை உண்டாக்கினார் ஐரீன் கியூரியும், ஜேம்ஸ் சாட்விக்கும் அவரது அரிய சாதனைகளுக்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டனர்\nஇயற்கையில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட மூலகங்கள், அவற்றின் ஏகமூலங்கள் [Elements & Isotopes] கதிர்வீசிப் பளு குறைந்து, குறைந்து தேய்வடைகின்றன. அத்துடன் அணு உலைகளிலும், விரைவாக்கி யந்திரங்களிலும் [Accelerators] செயற்கையாக 200 மேற்பட்ட மூலகங்களும், ஏகமூலங்களும் உண்டாக்கப் பட்டு, அவ்விதமே அவையும் தேய்ந்து கதிர் வீசுகின்றன. கதிர் மூலகங்களும், ஏகமூலங்களும் உமிழும் கதிர்வீச்சில் ஆல்·பாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] என்பவைச் சேர்ந்தோ, அன்றித் தனித்தோ எழுகின்றன அவற்றுடன் அணுக்கருவின் உள்ளே இருக்கும் நியூட்ரான் பரமாணுவும், செயற்கையாக உண்டாக்கப் படும் எக்ஸ்ரே கதிர்களும் கதிரியக்கம் புரிபவை அவற்றுடன் அணுக்கருவின் உள்ளே இருக்கும் நியூட்ரான் பரமாணுவும், செயற்கையாக உண்டாக்கப் படும் எக்ஸ்ரே கதிர்களும் கதிரியக்கம் புரிபவை அவற்றில் ஊடுறுவும் திற முடைய எக்ஸ்ரேயும், தீவிர சக்தி கொண்ட காமாக் கதிர்களும் மின்காந்த அலைகள் [Electro magnetic Waves] என்று அறியப் பட்டன. ஆல்·பா, பீட்டா, நியூட்ரான் ஆகிய மூன்றும் வெறும் துகள்கள் [Particles]. இங்கு விளக்கப் படும் துகள்கள், கதிர்கள் யாவும் மின்னிகளை ஆக்கும் கதிர்வீச்சுகள் [Ionizing Radiations]. மேலும் அவை யாவும் உயர் சக்திக் கதிர்வீச்சுகள் [High-energy Radiations] எனப்படுபவை. சூழ் மண்டலத்தில் நிரம்பியுள்ள காற்றையும், நீரையும், மண்ணையும் நாச மாக்குவது, கதிரியக்கம் அவற்றில் ஊடுறுவும் திற முடைய எக்ஸ்ரேயும், தீவிர சக்தி கொண்ட காமாக் கதிர்களும் மின்காந்த அலைகள் [Electro magnetic Waves] என்று அறியப் பட்டன. ஆல்·பா, பீட்டா, நியூட்ரான் ஆகிய மூன்றும் வெறும் துகள்கள் [Particles]. இங்கு விளக்கப் படும் துகள்கள், கதிர்கள் யாவும் மின்னிகளை ஆக்கும் கதிர்வீச்சுகள் [Ionizing Radiations]. மேலும் அவை யாவும் உயர் சக்திக் கதிர்வீச்சுகள் [High-energy Radiations] எனப்படுபவை. சூழ் மண்டலத்தில் நிரம்பியுள்ள காற்றையும், நீரையும், மண்ணையும் நாச மாக்குவது, கதிரியக்கம் முளைக்கும் பயிரினங்களைச் சிதைப்பது, கதிரியக்கம் முளைக்கும் பயிரினங்களைச் சிதைப்பது, கதிரியக்கம் வாழும் மா���்தருக்கும், உயிரினங்களுக்கும் தீங்குகளை விளைவிப்பது கதிரியக்கம்\nகதிர்வீச்சுகளின் போக்கும், தடுப்புக் கவசங்களும்\nநேர் மின்கொடையுள்ள [Positive Charge] ஆல்ஃபா அணுக்கரு இரு புரோட்டான், இரு நியூட்ரான் கொண்டு, மிகையான பளுக் கொண்டதால், மனிதத் தோலைக் கடக்க முடியாது. ஒரு தாள் காகிதம் அதைத் தடுத்து நிறுத்தி விடும் ஆனால் மூக்கின் வழியாகவோ, வாய் மூலமாகவோ ஆல்ஃபாத் துகள், மனித உடம்புக்குள் நுழைந்து விட்டால், அது பெருந் தீங்கிழைக்கும் \nவேகமாய்ப் பாய்ந்து செல்லும் பீட்டாத் துகள், அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர் மின்கொடை யுள்ள [Negative Charge] ஓர் எலக்டிரான் அவை மனிதத் தோலுக்குள் நுழைந்து விடும் சக்தி பெற்றவை அவை மனிதத் தோலுக்குள் நுழைந்து விடும் சக்தி பெற்றவை தாளைக் கடந்து செல்லும் பீட்டாவை, ஒரு தகடோ, பலகையோ தடுத்தி நிறுத்தி விடும் தாளைக் கடந்து செல்லும் பீட்டாவை, ஒரு தகடோ, பலகையோ தடுத்தி நிறுத்தி விடும் பீட்டாத் துகள்கள் வாய், மூக்கு வழியாக மனித உடம்பை அண்டி விட்டால், தீங்குகள் உண்டாக்கும் \nஊடுறுவும் சக்தி மிகுந்த காமாக் கதிர்களைத் தடுக்க ஈயத் தகடோ அல்லது தடித்த காங்கிரீட் சுவரோ தேவைப் படுகிறது எல்லாக் கதிர்வீச்சுகளிலுல் காமாக் கதிர்களே தீவிரத் தீங்குகளை மனித இனத்துக்கும், உயிரினத்துக்கும் விளைவிக்கின்றன எல்லாக் கதிர்வீச்சுகளிலுல் காமாக் கதிர்களே தீவிரத் தீங்குகளை மனித இனத்துக்கும், உயிரினத்துக்கும் விளைவிக்கின்றன கதிர்வீச்சுத் துணுக்குகள் மூக்கு, வாய் வழியாகச் சென்று உடம்பினுள் ஒட்டிக் கொண்டால், செல்கள் சிதைக்கப் பட்டு புற்று நோய் உண்டாகக் காரண மாகிறது \nஎக்ஸ்ரே கதிர்கள், மருத்துவச் சாலைகளில் செயற்கை முறையில் உண்டாக்க படும் மின்காந்த அலைகள். பொதுவாக அவற்றை நிபுணர்கள் அளவாகக் கையாளுவதால், தவறுகள் ஏற்பட்டு உடம்பில் அளவு மீறிச் செலுத்துதல் என்பது குறைந்த எண்ணிக்கைச் சம்பவங்களே \nநியூட்ரான்கள் அணு உலைகளிலும், அணுப்பிளவு விளைவுகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளியேறும் துகள்கள். நியூட்ரான் மின்கொடை யில்லாத [Neutral Charge] பரமாணு அவை உடம்பை ஊடுறுவும் போது, உடம்பிலுள்ள ரசாயனப் பொருட்கள் தாக்கப் பட்டுக் கதிரியக்கத்தை எழுப்பி, அடுத்துக் கேடுகள் விளையலாம் \nபாதுகாப்பு அளவுக்கு மீறிய கதிரடிய��ல் விளையும் தீங்குகள்:\nமுதன் முதல் இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள் நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம்\nஅண்டவெளிக் கதிர்கள், பொட்டாஸியம்40, ரேடான் வாயு ஆகியவற்றால் இயற்கையாகப் பெறும் கதிரியக்கம்: 200-300 m.rem. [milli rem. 100 rem = 1 sievert].\nஅணு ஆயுதச் சோதனை கதிர்ப் பொழிவுகள்: 1.0 m.rem.\nஉடல் நல மருத்துவ ஆய்வுகள்: 50 m.rem.\nவீட்டுச் சாதனங்கள் [புகை உளவிகள், ஒளிக் கடிகாரங்கள்]: 2.0 m.rem.\nஅணு உலைத் தொழிலாளி: ஆண்டுக்கு 200-300 m.rem.\nபொதுவான இயற்கைப் பின்புலக் கதிர்வீச்சால் பெறும் 200-300 m.rem கதிரடியால், 10,000 பேரில் ஒரு நபருக்குப் புற்று நோய் வரலாம்\nஒரு நபரை 10 rem கதிரடி ஒரே சமயம் தாக்கினால், 1000 இல் 1 நபருக்குப் புற்று நோய் வரலாம் [மற்ற நச்சுப் பொருள்களால் புற்று நோயில் தாக்கப் படுபவர், 1000 இல் 160-200 பேர்கள்].\n100 rem கதிரடி வாங்கும் நபர்கள் வாந்தி மயக்கம் அடைவர். அவர்கள் 1000 பேரில் 10 பேர் அடுத்த ஆண்டே புற்று நோயில் தாக்கப் படுவார்\n300-600 rem கதிரடி பெறுவோர் சில மணி நேரத்திலே வாந்தி மயக்க மடைந்து, இரத்த செல்கள் பாதிப்பை அடைவர் ஓரிரு வாரங்களில் சிலர் மரண மடைவர் ஓரிரு வாரங்களில் சிலர் மரண மடைவர் மருத்துவச் சிகிட்சை மரண எண்ணிக்கையைக் குறைக்கலாம். 450 rem கதிரடி பெற்றவர்களில் 50% நபர்கள் இறந்து போவார்\n1000 rem வாங்கிய நபர்கள் உடனே நோய்வாய்ப் பட்டு, மருத்துவச் சிகிட்சை அளிப்பினும் சில வாரங்களில் இறந்து போவார்\n5000-10,000 rem கதிரடி வாங்குவோர் உடனே மாண்டு போவார்\nகதிரியக்க தாக்குதலால் மனிதருக்கு விளையும் தீங்குகள்\nகதிர்வீச்சுகளால் நேரும் தீங்குகளை இரு வகையாகப் பிரிக்கலாம் ஒன்று உடல் விளைவு [Somatic Effect]; மற்றொன்று சந்ததி மூலவிகள் விளைவு [Genetic Effect]. உடல் விளைவுகளில் சோர்வு, வாந்தி, மயக்கம், தலை மயிர் உதிர்தல், புற்று நோய், அல்லது மரணம் ஆகியவை 1000 rem கதிரடி வாங்கிய மாந்தருக்கு நேர்ந்திடலாம்\nகதிர்வீச்சுத் துணுக்குகள் மனித உடலுக்குள் நுழைந்து செல்களை மின்னிகள���க்கி [Ionizing Body Cells] பாதிக்கின்றன. சில சமயம் உடம்பே பழுதைச் சரிப்படுத்துகிறது பழுதுகள் தீவிர மானால் உயிரியல் தீங்குகள் [Biological Damages] பெருகும் பழுதுகள் தீவிர மானால் உயிரியல் தீங்குகள் [Biological Damages] பெருகும் கதிரியக்கத் துணுக்குகளின் அரை ஆயுளுக்கு [Half Life (Time taken to become half by Decay Process)] ஏற்ப, அவை நீண்ட காலங்கள் தீங்கு விளவிக்கலாம் கதிரியக்கத் துணுக்குகளின் அரை ஆயுளுக்கு [Half Life (Time taken to become half by Decay Process)] ஏற்ப, அவை நீண்ட காலங்கள் தீங்கு விளவிக்கலாம் அல்லது குன்றிய காலம் வரைத் துன்புறுத்தலாம்\nஅணு உலைகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளிவரும் ஐயோடின்-131 ஏகமூலத்தின் [Isotopes] அரை ஆயுள்: 8 நாட்கள் ஸ்டிரான்சியம்-90 இன் அரை ஆயுள்: 29 ஆண்டுகள் ஸ்டிரான்சியம்-90 இன் அரை ஆயுள்: 29 ஆண்டுகள் சீஸியம்-137 இன் அரை ஆயுள்: 30 ஆண்டுகள் சீஸியம்-137 இன் அரை ஆயுள்: 30 ஆண்டுகள் இவற்றில் ஸ்டிரான்சியம்90 உடம்பின் எலும்பைத் தேடி அங்கு போய் குடி கொண்டு அதைச் சிதைக்கிறது இவற்றில் ஸ்டிரான்சியம்90 உடம்பின் எலும்பைத் தேடி அங்கு போய் குடி கொண்டு அதைச் சிதைக்கிறது ஐயோடின்-131 தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பியைப் பற்றிக் கொண்டு பாதிக்கிறது ஐயோடின்-131 தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பியைப் பற்றிக் கொண்டு பாதிக்கிறது சீஸியம்-137 உடம்பில் பல்லாண்டு காலம் ஒட்டிக் கொண்டு புற்று நோய் உண்டாக்குகிறது சீஸியம்-137 உடம்பில் பல்லாண்டு காலம் ஒட்டிக் கொண்டு புற்று நோய் உண்டாக்குகிறது இவற்றை உடம்பிலிருந்து அகற்றுவது மிகவும் கடினமான செயல்\nஆனால் இதற்கு முரணாகக் கதிர்களால் மூலவிகள் துண்டிக்கப்படும் [Genes Mutations] போது, தாக்கப் பட்டோருக்குப் பிறக்கும் சந்ததிகள் பாதகம் அடைகின்றன ஹிரோஷிமா, நாகசாகியில் மிகையான கதிரடி வாங்கியோர் சந்ததிகள் பாதிக்கப் படவில்லை ஹிரோஷிமா, நாகசாகியில் மிகையான கதிரடி வாங்கியோர் சந்ததிகள் பாதிக்கப் படவில்லை ஆனால் குறைவான அளவில் கதிரடி பட்டோரின் சந்ததிகள் அங்க ஈனமுடன் பிறந்துள்ளன ஆனால் குறைவான அளவில் கதிரடி பட்டோரின் சந்ததிகள் அங்க ஈனமுடன் பிறந்துள்ளன புற்று நோய் வருவதும், சந்ததிப் பாதிப்புகளும் அங்கு மிங்கும் எங்கோ நிகழும், ஒழுங்கற்ற [Random] விளைவுகளே புற்று நோய் வருவதும், சந்ததிப் பாதிப்புகளும் அங்கு மிங்கும் எங்கோ நிகழும், ஒழுங்கற்ற [Random] விளைவுகளே கதிரடி அளவுகள் அதிக மாகும் போது, அவ்விளைவுகளின் எண்ணிக்கையும் மிகைப்படுகிறது\nசெர்நோபிள் அணு உலை விபத்தில் பரவிய கதிரியக்கப் பொழிவுகள்\n1986 ஏப்ரல் 26 ஆம் தேதி சோதனையின் போது விபத்தில் வெடித்த செர்நோபிள் ரஷ்ய அணு உலை வெளியாக்கிய கதிர்ப் பொழிவுகள் நார்வே, சுவீடன், பிரிட்டன் நாடுகளில் பரவி, மற்றும் பல்லாயிரம் மைல் கடல் கடந்து, கனடாவிலும் அதன் கதிரியக்கம் உளவின் போது அறியப்பட்டது நார்வேயில் வாழும் ரெயின்டியர் மான்கள், கனடாவில் சுற்றும் கரிபு மான்கள் ஆகியவற்றின் இறைச்சியைத் தின்றவர் உடம்பில் கதிரியக்கம் முதன் முதலில் கண்டு பிடிக்கப் பட்டது நார்வேயில் வாழும் ரெயின்டியர் மான்கள், கனடாவில் சுற்றும் கரிபு மான்கள் ஆகியவற்றின் இறைச்சியைத் தின்றவர் உடம்பில் கதிரியக்கம் முதன் முதலில் கண்டு பிடிக்கப் பட்டது அணு உலை விபத்தில் யுரேனியம் எரிக்கோல்கள் எரிந்து உருகி, ஏராளமான அளவு கதிர்வீச்சு உலகெங்கும் பரவி விட்டது அணு உலை விபத்தில் யுரேனியம் எரிக்கோல்கள் எரிந்து உருகி, ஏராளமான அளவு கதிர்வீச்சு உலகெங்கும் பரவி விட்டது மூன்று மைல் உயரத்தில் எழும்பிய கதிரியக்க முகில், காற்றில் கலந்து சூழ் மண்டலத்தில் நஞ்சைப் பரப்பி விட்டது மூன்று மைல் உயரத்தில் எழும்பிய கதிரியக்க முகில், காற்றில் கலந்து சூழ் மண்டலத்தில் நஞ்சைப் பரப்பி விட்டது 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த 135,000 மக்கள் ராணுவ பஸ்களில் ஏற்றப் பட்டு வேறோர் ஊரில் குடிபுக ஏற்பாடானது 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த 135,000 மக்கள் ராணுவ பஸ்களில் ஏற்றப் பட்டு வேறோர் ஊரில் குடிபுக ஏற்பாடானது ஓரிரு நாட்களில் 31 மாந்தர் மாண்டனர் ஓரிரு நாட்களில் 31 மாந்தர் மாண்டனர் அணு உலைக் கருகில் வாழ்ந்த 700,000 மக்கள் கதிரியக்கத்தால் தாக்கப் பட்டு, அடிக்கடி ஒழுங்காகச் சோதிக்கப் பட்டு வருகிறார்கள் அணு உலைக் கருகில் வாழ்ந்த 700,000 மக்கள் கதிரியக்கத்தால் தாக்கப் பட்டு, அடிக்கடி ஒழுங்காகச் சோதிக்கப் பட்டு வருகிறார்கள் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறு குழந்தைகள்\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், மனித இனங்கள் இயற்கையில் பரவிய கதிர்வீச்சுக் கடலில் வாழையடி வாழையாய் நீந்தி வந்து, இன்னும் அவற்றின் சந்ததிகள் தொடர்கின்றன கதிரியக்கம் என்பது, இயற்கையாகவே மனித வாழ்க்கையுடன் பின்னிக��� கொண்ட, தவிர்க்க முடியாத சூழ்நிலை நிகழ்ச்சி யாகும் கதிரியக்கம் என்பது, இயற்கையாகவே மனித வாழ்க்கையுடன் பின்னிக் கொண்ட, தவிர்க்க முடியாத சூழ்நிலை நிகழ்ச்சி யாகும் மனிதர் படைத்த அணு உலைகளும், அணு ஆயுதங்களும் நம் அருகில் இருந்து கொண்டு பல்லாண்டுகள் பயமுறுத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது மனிதர் படைத்த அணு உலைகளும், அணு ஆயுதங்களும் நம் அருகில் இருந்து கொண்டு பல்லாண்டுகள் பயமுறுத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது ஆனால் மனித இனம், உயிரினம், பயிரினம் கதிரியக்கத் தீங்குகளிலிருந்து உறுதியாகப் பாதுகாக்கப் பட வேண்டும் ஆனால் மனித இனம், உயிரினம், பயிரினம் கதிரியக்கத் தீங்குகளிலிருந்து உறுதியாகப் பாதுகாக்கப் பட வேண்டும் அவை நுகரும் காற்றில் கதிர்வீச்சுத் துணுக்குகள் கலக்காமல் தூயதாக அமைந்திட யாவரும் ஒருங்கே பாடுபட வேண்டும்\nஅதற்குக் கட்டுப்பாடுகள், வழி முறைகள் உண்டா ஆம், அகில நாட்டு அணுசக்திப் பேரவை [I.A.E.A International Atomic Energy Agency, Vienna, Austria] தயாரித்துள்ள கட்டுப்பாடுகள் பல உள்ளன ஆம், அகில நாட்டு அணுசக்திப் பேரவை [I.A.E.A International Atomic Energy Agency, Vienna, Austria] தயாரித்துள்ள கட்டுப்பாடுகள் பல உள்ளன அவற்றைக் கடைப் பிடிக்க வழி முறைகள் உள்ளன அவற்றைக் கடைப் பிடிக்க வழி முறைகள் உள்ளன ஆனால் அவை போதா கதிர்வீச்சுக் கழிவுகளைக் காங்கிரீட் சமாதிகளில் புதைக்கலாம் கதிர்வீச்சு உயிரினங்களைச் சிதைக்கா திருக்க கவசங்களை [Radiation Shieldings] அணிந்து கொள்ளலாம் கதிர்வீச்சு உயிரினங்களைச் சிதைக்கா திருக்க கவசங்களை [Radiation Shieldings] அணிந்து கொள்ளலாம் சிறுவர், சிறுமியர், கர்ப்பக் கரு கதிர்வீச்சுப் படாமல் மறைந்து நிற்கலாம் சிறுவர், சிறுமியர், கர்ப்பக் கரு கதிர்வீச்சுப் படாமல் மறைந்து நிற்கலாம் “அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல” என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது “அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல” என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது மனிதர் ஆக்கிய கதிரியக்க விளைவுகளின் தீங்குகளைக் கட்டுப் படுத்திப் பொது மக்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், ���கர ஆட்சி நிறுவனம், அணுவியல் துறையகம், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கோயில் நிர்வாகங்கள் போன்றவை பொது மக்கள் அறிய வேண்டியவற்றை அடிக்கடி உபதேசித்து, பயிற்சி அளித்துப் பாதுகாப்பு முறைகளைக் கையாள உதவ வேண்டும் \nmodule=displaystory&story_id=40409094&format=html (இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி)\n7 thoughts on “கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்”\nவிஞ்ஞானம் வெளிப்படையாகிவிட்ட இந்தக்காலத்தில்.. தோரியத்தை பிரித்தெடுக்கும்/உபயோகப்படுத்தும் தொழில் நுட்பம் இந்தியாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்களே..கொஞ்சம் விளக்குவீர்களா சார்.\nதங்கள் வலைப்பதிவு படித்துக் கொண்டு வருகிறேன். தங்களின் வலைப்பதிவு எல்லோருக்கும் கண்டிப்பாக மிகவும்… பயனாக இருக்கும். தங்கள் வலைப்பதிவு மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்.\nசார், தாங்கள் அனுப்பிய சுட்டிகள் மிகவும் பயனுள்ளதாயிருந்தது..\nதங்களின் உதவிக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/mba-student-committed-suicide-by-hanging-inside-loyola-college-hostel.html", "date_download": "2020-03-28T18:53:11Z", "digest": "sha1:TK4NSWTCPDCFQWKSIBRFL3ZEWXJM47GA", "length": 11556, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "MBA student committed suicide by hanging inside loyola College Hostel | Tamil Nadu News", "raw_content": "\n'விடாமல் தட்டிய நண்பர்கள்'... 'திறக்காத எம்.பி.ஏ மாணவன்'... சென்னையின் பிரபல கல்லூரியில் நடந்த சோகம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையின் பிரபல லயோலா கல்லூரியின் விடுதியில், மாணவன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், சீதாம்மதுரா பகுதியைச் சேர்ந்தவர் கமலகர் ரெட்டி. இவர் ஆந்திர காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் வம்சி பவன். இவர் சென்னை லயோலா கல்லூரியின் வளாகத்திலுள்ள லிபா ஜென்ட்ஸ் ஹாஸ்டலில்(Liba gents hostel) தங்கி லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.\nஇந்தநிலையில் நேற்று இரவு வம்சி பவனின் நண்பர்கள், அவரை காண அவரது அறைக்கு சென்றுள்ளார்கள். ஆனால் ஆவர் கதவை திறக்கவில்லை. இதனால் வெகு நேரம் கதவை தட்டியுள்ளார்கள். இருந்தபோதும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்��ுள்ளார்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி, வம்சியின் நண்பர்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.\nவம்சி பவன் மின்விசிறியில் நைலான் கயிறு கொண்டு தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார். இதையடுத்து கீழ்ப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வம்சி பவனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். இதனால் வம்சி பவனின் நண்பர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் வம்சி பவன் மரணத்திற்கு காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல கல்லுரியில் மாணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n'டியூஷன் படிக்க வந்த சிறுமி'...'கணவர் செய்த கொடூரம்'...'மறைத்த ஆசிரியை'... சென்னையை அதிரவைத்த சம்பவம்\n'வராண்டாவில் இருந்த வெந்நீர் வாளி'... 'விளையாடிகிட்டு இருந்த பாப்பா'... சென்னையில் நடந்த கோரம்\nWatch Video: பாலத்தில் நின்றுக் கொண்டு மிரட்டியப் பெண்... பதறிப் போன மக்கள்... துரிதமாக செயல்பட்ட போலீசார்\n'பொங்கலுக்கு தடா அருவி'...'மனைவிக்கு வந்த போன் கால்'... சென்னை இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்\n‘ஜன்னலோரம் அமர்ந்து ரயிலில் பயணம்’.. சட்டென விழுந்த ஜன்னல் கதவு.. குழந்தையுடன் சென்ற சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..\nமெலிஞ்சிட்டே போற 'ஒழுங்கா' சாப்டு... திட்டி 'அட்வைஸ்' செய்த பெற்றோர்... விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை\n‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n‘உற்சாக’ மிகுதியில் ‘மருத்துவ’ மாணவர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘அடுத்த’ நொடி நடந்த ‘விபரீதம்’... ‘உறைந்துபோய்’ நின்ற ‘நண்பர்கள்’...\nகணவன்-மனைவி தகராறில் 'விஷம்' குடித்து... உயிருக்கு 'போராடிய' புதுமாப்பிள்ளை... சிகிச்சை பலனின்றி பலி\n‘திருமணமான’ 4 ஆண்டுகளில்...‘சென்னை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘சோகம்’... ‘3 மாதத்தில்’ குழந்தை... ‘கதறும்’ பெற்றோர்...\nநண��பனிடம் இருந்து தான் கத்துக்கிட்டேன்... லேடீஸ் ஹாஸ்டலில்... இந்த டைம் தான் எனது டார்கெட்... சென்னையில் பரபரப்பு சம்பவம்\nவிமான நிலையத்தில் வேலை... '1 கோடி ரூபாய் மோசடி'... பெண் ஊழியர் விபரீத முடிவு... சென்னையில் பயங்கரம்\n‘சென்னையை’ அதிர வைத்த காற்று மாசு... மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரித்தும்... பனி மூட்டத்துடன் கலந்த ‘நச்சு’... கடுமையான ‘புகை’ மூட்டம்...\n'அடேங்கப்பா இத்தனை லட்சமா'... 'வெறிச்சோடிய சென்னை'... தனியார் நிறுவன ஊழியர்களும் எஸ்கேப்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘என் மகள் அப்படிப்பட்டவ இல்ல’.. கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்.. சிக்கிய 3 பக்க கடிதம்..\n‘40 வயசாச்சு, எனக்கு கல்யாணமே நடக்காதா’.. சோகத்தில் விபரீத முடிவெடுத்த எலக்ட்ரீசியன்..\n“காலை 7-8 தான் மெயின் டைம்”.. “வரிசையாக லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து”.. “சென்னை நபர் செய்த தில்லாலங்கடித் தனம்”\nதமிழகத்தில் பனி மூட்டம் எப்படி இருக்கும்... சென்னை வானிலை மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/coronavirus-india-italian-couple-in-rajasthan-convid-19/articleshow/74468045.cms", "date_download": "2020-03-28T18:46:39Z", "digest": "sha1:NO5PVYZP55YZJGGRHSXGPMUTZYD7TWO3", "length": 10516, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகணவனைத் தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா... இந்தியாவில் இது 7வது...\nநாட்டில் 7வது நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில் இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்திற்கு இத்தாலி நாட்டிலிருந்து 23பேர் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்த நிலையில், இந்த குழுவிலிருக்கும் ஒரு தம்பதிக்குச் சமீப நாட்களாகக் காய்ச்சல், சலி, இருமல் என உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் இத்தாலி நாட்டுத் தம்பதியில் கணவனுக்குச் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இவர் 6வது நபராக இருந்து வந்தார்.\nஇந்தியாவில் 6வது ந���ருக்கு கொரோனா- அதிகரிக்கும் பீதி; சுகாதாரத்துறை எச்சரிக்கை\nஇந்நிலையில் இத்தாலிக்காரரின் மனைவிக்கு நடத்தப்பட்ட சோதனையில், இருவருக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட இந்த இத்தாலி தம்பதி, சவாய் மான் சிங் மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nநாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nஅபார்ட்மெண்ட், ஆபிஸில் கொரோனா செக்கப்- ஐதராபாத் பொறியாளரால் பெங்களூருவில் பீதி\nஉலகளவில் இப்போதுவரை 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் காலை நிலவரப்படி 2ஆயிரத்து 981பேர் உயிரிழந்துள்ளனர். அர்ஜெண்டினாவில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவை எப்படிக் கட்டுப்படுத்துவது, அதற்கான உரிய மருந்து என எதுவும் இப்போதுவரை வெளிவராத நிலையில் கடந்த 2 தினங்களில் இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் பரவியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் 6வது நபருக்கு கொரோனா- அதிகரிக்கும் பீதி; சு...\nகணவனைத் தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா... இந்தியாவில் இது...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nதிருப்பதியில் திக், திக்... கரோனா பாதிப்போடு தனிமையில் ...\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nபெட்ரோல், டீசல் கிடைக்குமா: என்ன சொல்கிறார் பெட்ரோலியத்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிர...\nநிர்பயா வழக்கு: நாளை தூக்கிலிருந்து தப்பிய குற்றவாளிகள்...\nமெலானியா ட்ரம்ப் அதிரவிடும் உண்மைகள்\nமோடியுடன் சிந்தியா சந்திப்பு - கவிழ்கிறதா காங்கிரஸ் ஆட்...\nஅபார்ட்மெண்ட், ஆபிஸில் கொரோனா செக்கப்- ஐதராபாத் பொறியாளரால் பெங்களூருவில் பீதி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ள��ய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3309:2008-08-25-18-52-15&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-03-28T17:46:13Z", "digest": "sha1:KNDLCSO3I5XKQOBYAODX2TKB5JGKTNTS", "length": 9069, "nlines": 174, "source_domain": "tamilcircle.net", "title": "இருள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஅருந்துதல் அருந்தி யும், பின்\nஇருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு\n'எங்குச் செல் கின்றாய்' என்று\nபரிதியை ஒரு நாள் கேட்டேன்;\nஎங்கணும் நிறைந்த நீர் நீ\nஅதில், 'கதிர்', சுழல்வண் டன்றோ\nநீ முத்துடை போர்த்து நின்றாய்\nஇருட்பெண்ணே, கதை ஒன்றைக் கேள் ;\nபெண்டாட்டி அருகில் நின்றாள் ;\nகண்டேன்; என் கலங்கும் நெஞ்சம்\nமீன் என உயிர் உடல்கள்\nபானையில் இருப்பாய் ; பாலின்\nஉருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்\nஇருபுறம் உறைவாய் ; மங்கை\nஆனால் அதுதான் அறிவைச் செய்யும்\nநள்ளிருள் ; விளக்குத் தேவை;\nதேடினார் ; கிடைக்க வில்லை.\nஇருளின் பெருமை இயம்ப அரிது\nபேசினார் ; சாவி இல்லை;\nஇருளே உன் பெருமை என்னே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai3-10.html", "date_download": "2020-03-28T17:29:22Z", "digest": "sha1:YVAI4SCUEAYVBFJR2NMLBQ5LE6UISCRZ", "length": 37929, "nlines": 395, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 10. போயர் யுத்தம் - Chapter 10. The Boer War - மூன்றாம் பாகம் - Part 3 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளி���்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n1894-ஆம் ஆண்டுக்கும் 1899-ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்ட மற்றும் பல அனுபவங்களையெல்லாம் விட்டுவிட்டு நேரே போயர் யுத்தத்திற்கு வரவேண்டும்.\nஅந்தப் போர் ஆரம்பம் ஆனபோது என் சொந்தக் கருத்துக்களை வற்புறுத்தும் உரிமை எனக்கு இல்லை என்றே நான் நம்பினேன். இது சம்பந்தமாக என் உள்ளத்தில் அப்பொழுது ஏற்பட்ட போராட்டத்தைக் குறித்து, நான் எழுதியிருக்கும் ‘தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திர’த்தில் விவரமாகக் கூறியிருக்கிறேன். அந்த வாதங்களை இங்கே திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதை அறிய விரும்புவோர் அப் புத்தகத்தில் பார்த்துக் கொள்ளுவார்களாக. பிரிட்டிஷ் ஆட்சியிடம் நான் சொண்டிருந்த விசுவாசம், அப்போரில் பிரிட்டிஷ் பக்கம் என்னைச் சேரும்படி செய்துவிட்டது என்பதைச் சொல்லுவது மட்டும் இங்கே போதுமானது. பிரிட்டிஷ் பிரஜை என்ற வகையில் நான் உரிமைகளைக் கோரினால், அந்த பிரஜை என்ற வகையில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபட வேண்டியதும் என் கடமை என்றே நான் கருதினேன். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தயவினாலேயே அந்த ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்டு, தனது பூர்ணமான கதிமோட்சத்தை இந்தியா அடைய முடியும் என்பதும் அப்பொழுது என் கருத்து. ஆகையால், என்னால் முடிந்த வரையில் தோழர்களைத் திரட்டினேன். அவர்களைக் கொண்டு வைத்திய உதவிப் படையும் அமைத்து, கஷ்டப்பட்டு, அப்படையின் சேவையைப் பிரிட்டிஷார் ஏற்றுக்கொள்ளும் படியும் செய்தேன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\n‘இந்தியன் பயங்காளி, ஆபத்துக்குத் துணியாதவன், உடனடியான தனது சொந்த நன்மையைத் தவிர வேறு எதையும் எண்ண மாட்டான்’ என்பதே பொதுவாக ஆங்கிலேயர்களின் அபிப்பிராயம். ஆகையால், நான் என் யோசனையைக் கூறியதும், பல ஆங்கில நண்பர்கள் என்னை அதைரியப்படுத்தினர். ஆனால், டாக்டர் பூத், என் திட்டத்தை மனமார ஆதரித்தார். வைத்திய உதவிப் படை வேலைக்கு, அவர் எங்களுக்குப் பயிற்சியும் அளித்தார். சேவைக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதற்கு வைத்திய அத்தாட்சிப் பத்திரம் எங்களுக்குக் கிடைக்கவும் உதவினார். ஸ்ரீ லாப்டனும், காலஞ்சென்ற ஸ்ரீ எஸ்கோம்பும் இத்திட்டத்திற்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தார்கள். கடைசியாகப் போர்முனையில் சேவை செய்வதாக மனுச் செய்து கொண்டோம். அரசாங்கம், வந்தனத்துடன் எங்கள் மனுவை ஏற்றுக்கொண்டது. ஆனால், எங்கள் சேவை அப்போதைக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டது.\nஇந்த மறுதலிப்புக் கிடைத்ததோடு திருப்தியடைந்து நான் சும்மா இருந்துவிடவில்லை. டாக்டர் பூத்தின் உதவியின் பேரில் நேட்டால் பிஷப்பிடம் (பாதிரியாரிடம்) சென்றேன். எங்கள் வைத்திய உதவிப் படையில் இந்தியக் கிறிஸ்தவர்கள் பலர் இருந்தனர். என் திட்டத்தை அறிந்து, பிஷப் மகிழ்ச்சியடைந்தார். எங்கள் சேவை அங்கீகரிக்கப் படுவதற்கு உதவி செய்வதாகவும் வாக்களித்தார். காலமும் எங்களுக்கு உதவியாக இருந்தது. எதிர் பார்த்ததைவிட அதிகத் தீரத்தோடும், உறுதி உடனும், திறமையாகவும் போயர்கள் போராடினார்கள். ஆகவே, முடிவில் எங்கள் சேவையும் அவசியமாயிற்று.\nஎங்கள் படை 1,100 பேரையும் 40 தலைவர்களையும் கொண்டது. இவர்களில் சுமார் முந்நூறு பேர் சுயேச்சையான இந்தியர்; மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். டாக்டர் பூத்தும் எங்களுடன் இருந்தார். படையும் நன்றாக வேலை செய்து புகழ் பெற்றது. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்கு வெளியில்தான் எங்கள் வேலை என்று இருந்தும், செஞ்சிலுவைய் படையின் பாதுகாப்பு எங்களுக்கு இருந்தும், நெருக்கடியான சமயம் வந்தபோது, துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளும் போய்ச் சேவை செய்யும்படி எங்களுக்குக் கூறப்பட்டது. மேலே கூறப்பட்ட வரையறை, நாங்கள் விரும்பிப் பெற்றது அன்று. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள் நாங்கள் இருப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. ஸ்பியன் காப் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகள் முறியடிக்கப்பட்டதும் அந்த நிலைமை மாறிவிட்டது. ஜெனரல் புல்லர் ஒரு செய்தி அனுப்பினார். ‘ஆபத்திற்கு உடன்பட நீங்கள் கடமைப்பட்டிராவிடினும், நீங்கள், அவ்விதம் செய்து, போர்க்களத்திலிருந்து காயம்பட்டவர்களைக் கொண்டு வருவீர்களானால் அரசாங்கம் நன்றியறிதல் உள்ளதாக இருக்கும்’ என்று அச்செய்தி கூறியது. இதற்கு நாங்கள் தயங்கவே இல்லை. இவ்விதம் ஸ்பியன் காப் யுத்தத்தின் பயனாக, நாங்கள் துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளாகவே வேலை செய்யலானோம். காயம்பட்டவர்களை, டோலியில் வைத்துத் தூக்கிக்கொண்டு, அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் இருபது, இருபத்தைந்து மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. காயம் அடைந்தவர்களில் ஜெனரல் வுட்கேட் போன்ற போர்வீரர்களைத் தூக்கிச் சென்ற கௌரவமும் எங்களுக்கு கிடைத்தது.\nஆறு வாரங்கள் சேவை செய்த பிறகு, எங்கள் படை கலைக்கப் பட்டுவிட்டது. ஸ்பியன் காப்பிலும், வால்கிரான்ஸிலும் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, லேடி ஸ்மித் என்ற இடத்தையும் மற்ற இடங்களையும் அவசர நடவடிக்கைகளினால் மீட்பதற்கு முயல்வதைப் பிரிட்டிஷ் தளபதி கைவிட்டுவிட்டார். இங்கிலாந்திலிருந்தும் இந்தியாவில் இருந்தும் மேற்கொண்டு உதவிக்குப் படைகள் வந்து சேரும் வரையில் மெதுவாகவே முன்னேறுவது என்று முடிவு செய்தார்.\nஎங்களுடைய சொற்ப சேவை, அச்சமயம் வெகுவாகப் பாராட்டப்பெற்றது. இந்தியரின் கௌரவமும் உயர்ந்தது. ‘எப்படியும் நாம் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் புத்திரர்களே’ என்பதைப் பல்லவியாகக் கொண்ட பாராட்டுப் பாடல்களைப் பத்திரிகைகள் பிரசுரித்தன. இந்திய வைத்தியப் படையின் சேவையை, ஜெனரல் புல்லர், தமது அறிக்கையில் பாராட்டியிருந்தார். இப்படையின் தலைவர்களுக்கும் யுத்தப் பதக்கங்களை வழங்கினார்கள்.\nஇந்திய சமூகம் அதிகக் கட்டுப்பாடுடையதாயிற்று. ஒப்பந்தத் தொழிலாளருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் உண்டாயிற்று. அவர்களும் அதிகமாக விழிப்படைந்தார்கள். ‘ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள், குஜராத்திகள், சிந்திகள் என்ற எல்லோரும் இந்தியரே; ஒரே தாய் நாட்டின் மக்களே’ என்ற உணர்ச்சி இவர்களிடையே ஆழ வேர் ஊன்றியது. இந்தியரின் குறைகளுக்கு இனி நிச்சயமாகப் பரிகாரம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் உண்டாயிற்று. வெள்ளைக்காரரின் போக்கும் தெளிவாக மாறுதலை அடைந்துவிட்டது என்றே அச்சமயம் தோன்றியது. யுத்த சமயத்தில் வெள்ளையருடன் இந்தியருக்கு இனிமையான வகையில் நட்பும் ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளைக்காரச் சிப்பாய்களு��ன், அப்பொழுது நாங்கள் பழகினோம். அவர்கள் எங்களுடன் நண்பர்களாகப் பழகினர்; தங்களுக்குச் சேவை செய்வதற்காக நாங்கள் அங்கே இருப்பதைக் குறித்து நன்றியுள்ளவர்களாகவும் இருந்தனர்.\nசோதனை ஏற்படும் சமயங்களில், மனித சுபாவம் எவ்வளவு உயர்ந்த விதத்தில் தென்படுகிறது என்பதற்கு, நினைத்தாலும் இன்பம் தருவதாக உள்ள ஒரு சம்பவத்தின் உதாரணத்தை நான் இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்கில்லை. சீவ்லி முகாமை நோக்கி நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். லார்டு ராபர்ட்ஸின் மகனான லெப்டினெண்டு ராபர்ட்ஸ் அங்கே படுகாயமடைந்து இறந்தார். போர்க்களத்திலிருந்து அவருடைய சவத்தைத் தூக்கி வந்தது எங்கள் படையே. அன்று வெயிலின் புழுக்கம் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவரும் தாகத்தினால் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர். தாகத்தைத் தணித்துக்கொள்ள வழியில் ஒரு சிற்றோடை இருந்தது. ஆனால், அதில் யார் முன்னால் இறங்கித் தண்ணீர் குடிப்பது ‘வெள்ளைக்காரச் சிப்பாய்கள் குடித்துவிட்டு வந்த பிறகே நாங்கள் நீர் அருந்துவது’ என்று தீர்மானித்திருந்தோம். ஆனால், அவர்கள் முன்னால் போகவில்லை. முன்னால் இறங்கி நீர் அருந்துமாறு எங்களை வற்புறுத்தினர். இவ்விதம் யார் முன்னால் போய்த் தண்ணீர் குடிப்பது என்பது பற்றிக் கொஞ்ச நேரம் அங்கே மகிழ்ச்சி தரும் போட்டியே நடந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivathoughts.in/page/4/", "date_download": "2020-03-28T16:49:47Z", "digest": "sha1:KEZDLOMAWNUHA67VTMUEOMZWG3HKZZRP", "length": 8668, "nlines": 104, "source_domain": "www.sivathoughts.in", "title": "Siva's Thoughts - Page 4 of 5 -", "raw_content": "\nஇரண்டு பிரசாரங்களும், கேள்விகளும்… சமூக வலைத்தளங்கள் நம் எல்லோரையும் அரசியல், சினிமா, மற்றும் பல விமர்சகர்கள் ஆக்கி விட்டன. அப்படி சமீபத்தில் அரசியல் சார்ந்து வந்த இரண்டு விமர்சனங்களில் சாரம் இல்லையென்றே தோன்றுகிறது. 1. கருணாநிதியின் பிரசாரம் க��றித்து.. கருணாநிதி அவர்களின் தேர்தல் பிரசாரம் குறித்து செய்திகள் வந்த போது ஒரு கருத்து\nஇயல், இசை, … முத்தமிழ் என்றால் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், அதே கால கட்டத்தில்தான் ஒவ்வொரு பண்டிகையின் போதும் “இந்த தீபாவளிக்கு வந்த ரஜினி படம் பார்த்தியா, இந்த பொங்கலுக்கு வந்த கமல் படம் பார்த்தாச்சா” என்று சினிமாவை ஊட்டி வளர்த்தார்கள். இயல், இசை, நாடகம்\nசிறுகதை: மாறுவது பணம்… கபிலன் – துடிப்பான, சாதிக்கும் ஆர்வம் மிகுந்த இளைஞன். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்து, இரண்டு வருடங்கள் திறம்பட வேலை செய்தான். அந்த அனுபவத்தை வைத்து கார்கள் பராமரிப்பு பணிமனை ஒன்றை ஆரம்பித்து ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கபிலன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான்.\nகடைக்கு தடை மட்டும் போதாதுங்க… தமிழகத்தில் “மது விலக்கு” அலை வீசுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு “இலவச அறிவிப்புகளை” அள்ளி வீசுவதை கடந்த தேர்தலில் கண்டோம். வரும் தேர்தலுக்கு “மது விலக்கு” போல. ஆவேசத்தையும் ஆக்ரோஷத்தையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை பார்ப்போம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு,\nபாத்திரம் அறியும் தெளிவை நோக்கி… கொள்கை, மனிதாபிமானம், தருமம் என சில முடிச்சுகளால் பின்னப்பட்ட விஷயம் இது. தர்க்கத்திற்கும் உணர்வுக்கும் நடுவில் சிக்கி “செய்தது சரிதானா” என்ற குழப்பத்திலேயே வைத்திருக்கும் விஷயம். நடை பாதைகளில், ரயில்வே ஸ்டேஷனில், ட்ராபிக் சிக்னலில், சில சமயங்களில் வீட்டு வாசலில் – “தர்மம் செய்யுங்க”, “கை கால் முடியாதவன்,\nநேற்று (ஜூலை 6, 2015) ரயில்கள் மோதுவது தவிர்க்கப்பட்டதாக அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் படித்ததும் சற்று கிலி ஏற்பட்டது உண்மை. அதிலும், சென்னை பீச் – பார்க் தண்டவாளத்தில் மோதல் நிகழவிருந்தது என்று படித்த போது “என்னப்பா நடக்குது இங்கே” என்று கேட்க தோன்றியது. இந்நிலையில், நேற்று இரவு அடையாரிலிருந்து எக்மோர் ஸ்டேஷன்\nஅலங்கார வார்த்தை செவியில் விழுந்த உரையாடல் 1 –ஒருவர் தன் நண்பரிடம் – “கவெர்மன்ட் ஆபீஸ்-னாலே பிரச்சினைதான். என் பொண்ணுக்கு ரெண்டு பர்த் சர்டிபிகேட் இர��க்கு.”அந்த நண்பர் சற்றே அதிர்ச்சியாகி “என்னப்பா சொல்றே” என்றார்.இவர் “என் பொண்ணு பிறந்தது பிரைவேட் ஆஸ்பத்திரில, வேற ஊர்ல. ஆனா, கவெர்மன்ட் ஆஸ்பத்திரில பிறக்கிற பெண் குழந்தைக்குதான் அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/01/11185226/1064706/Madurai-Election-Councillor-Suicide.vpf", "date_download": "2020-03-28T17:13:20Z", "digest": "sha1:JCORUG6PKUT3UVZV3B5SKRU3LPJPMGWU", "length": 10292, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மதுரை : கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதுரை : கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nமதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 5வது வார்டு கவுன்சிலர் செல்லப்பாண்டி, 12 வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரை திமுகவினர் கடத்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.\nமதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 5வது வார்டு கவுன்சிலர் செல்லப்பாண்டி, 12 வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரை திமுகவினர் கடத்தி விட்டதாக குற்றம்சாட்டினார். இது குறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி அவர், தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏறபட்டது.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nதிண்டுக்கல் ம��வட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி\nஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nவாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\n\"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்\" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்\nதிருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்\nதிருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.\n65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்\nகேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/miscellaneous/119766-hello-vikatan-readers", "date_download": "2020-03-28T18:19:02Z", "digest": "sha1:37RBVSGMI2IAS2IDIMDE52CLQQI3XAUD", "length": 4408, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 June 2016 - ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. சாய்ஸ்... ரோசய்யா வாய்ஸ்\n“காலைவார நினைத்து கட்சியையே கவிழ்த்தார்கள்\nவீழ்த்தப்பட்ட வைத்திலிங்கம் - வியூகம் அமைக்கும் ஜெ.\nMaking of பதவி ஏற்பு\nதகவல் தொழில்நுட்பத்தால் சரிந்ததா ஓட்டுகள்\nடாக்டர் கனவை சிதைக்கும் நுழைவுத்தேர்வு\nஉயர்த்தியது 65 சதவிகிதம்... குறைத்தது 10 சதவிகிதம்\nநீதிபதிகள் செக்... வழக்கறிஞர்கள் திக்\nஎன்ன ஆனார் ‘வேந்தர் மூவீஸ்’ மதன்\nபெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை\nவிகடன் தடம் - மொழி செல்லும் வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/why-tamilnadu-will-miss-tamilisai", "date_download": "2020-03-28T18:01:27Z", "digest": "sha1:DOYZO3X6WUPHX44QUMT2PXBZD5RIPFBB", "length": 11355, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தில் தமிழிசை இல்லாதது தமிழ்கூறு நெட்டிசன்களுக்கு பேரிழப்பு! - why Tamilnadu will miss Tamilisai ?", "raw_content": "\nதமிழகத்தில் தமிழிசை இல்லாதது தமிழ்கூறு நெட்டிசன்களுக்கு பேரிழப்பு\nஅவரளவுக்கு விமர்சனங்களையும் கிண்டல்களையும் புன்னகையோடும் போர்க்குணத்தோடும் எதிர்கொண்ட ஓர் அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை.\nதமிழகத்தில் இனி \"தாமரை மலர்ந்தே தீரும்\" என்ற ஆவேசக் குரலை இன்னும் சில ஆண்டுகளுக்குக் கேட்க முடியாது. அக்கா தமிழிசை செளந்தரராஜன் மாண்புமிகு ஆளுநராகிவிட்டார். அதுவும் பக்கத்திலேயே இருக்கிற தெலங்கானாவுக்கே அவரை ஆளுநராக்கி அழகு பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி. எப்போதுமே தாமரைபோல மலர்ந்திருக்கும் தமிழிசையின் முகம் இன்னும் பெரிதாக மலர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2k3N5Bi\nதமிழகத்தைச் சேர்ந்த நரசிம்மன் ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி ஆளுநராகவும், புதிதாக உதயமான தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநராகவும் இருந்துவந்தார். இப்போது அவருடைய இடத்தை மீண்டும் ஒரு தமிழராகத் தமிழிசை நிரப்பியுள்ளார். நரசிம்மனுக்குப் பூர்வீகம் தமிழகமாக இருந்தாலும் தமிழராக அறியப்பட்டவரில்லை. ஆனால் தமிழிசையைத் தெரியாத தமிழரே இருக்க முடியாது. அதிலும் தமிழ்கூறு நெட்டிசன்களுக்கு தமிழகத்தில் தமிழிசை இல்லாதது பேரிழப்புதான்.\nதமிழிசையை ஆளுநராக நியமித்திருப்பதால் தெலங்கானாவில் வசிக்கும் ஏழு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் சமூக ஊடகப்பதிவுகள் சான்றளிக்கின்றன. \"உங்க சித்தப்பாகிட்ட சொல்லி ஹைதராபாத்தில் வசந்த் அண்ட் கோ ஆரம்பிக்கச் சொல்லுங்க மேடம்\" என்று அங்கே வசிக்கும் ஒரு தமிழர் முகநூலில் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். ஆனால் எதையும் புன்னகையோடு எதிர்கொள்வார் தமிழிசை. அவரின் அசுர பலம் அதுதான்.\nஅவரளவுக்கு விமர்சனங்களையும் கிண்டல்களையும் புன்னகையோடும் போர்க்குணத்தோடும் எதிர்கொண்ட ஓர் அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. ஓர் உதாரணமாக... கடந்த ஆண்டுக்கான விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவரிடம், \"எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவர் என்ற விருதை யாருக்குக் கொடுப்பீர்கள்\" என்று கேட்டதற்கு, \"அதை நானே வாங்கிக்கொள்கிறேன்\" என்று கேட்டதற்கு, \"அதை நானே வாங்கிக்கொள்கிறேன்\" என்று புன்னகையுடன் பதிலளித்தவர்.\nதமிழகத்தில் பா.ஜ.கவால் காலூன்ற முடியாததற்கு மாநிலத்தலைமை ஒரு காரணமேயில்லை. அது சித்தாந்த ரீதியிலான யுத்தம். பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கும் தமிழர்களுக்கும் தூரம் அதிகம். யார் தலைவராக இருந்தாலும் பா.ஜ.க-வைத் தமிழர்கள் நிராகரிக்கத்தான் செய்வார்கள்.\nதமிழிசை காலத்தில்தான் பா.ஜ.க-வின் பெயர் கொஞ்சம் பரவலானது. பெருகிவரும் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் அதற்கு முக்கியமான காரணம். தன் காலத்தில் 44 லட்சம் உறுப்பினர்களைத் தமிழகத்தில் பா.ஜ.க-வில் சேர்த்ததாகச் சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன். அது உண்மையா இல்லையா என்று தெரியாது. ஆனால் இவரைப்போல இணக்கமான இன்முகமுடைய இன்னொரு தலைவர் தமிழக பா.ஜ.க-வுக்குக் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான்.\nஒருசில நேரங்களில் வரம்பு மீறி எதிர்க்கட்சிகளை அவர் விமர்சிக்கிறார் என்று ஒரு விமர்சனம் உண்டு. ஆனால், ஹெச்.ராஜா அளவுக்கு அவர் எல்லை மீறியதில்லை. மேலும் மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கும் அவர்மீது அன்பு உண்டு. 'ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்புமகள் தமிழிசைக்கு வாழ்த்துகள்' என்ற கி.வீரமணியின் வார்த்தைகள் ஓர் உதாரணம்.\n- தமிழிசை செளந்தரராஜன் குற��த்து சேவியர் செல்வக்குமார் எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கமான வடிவம்தான் இது. ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ள முழுமையான கட்டுரையை வாசிக்க > தெலங்கானாவில் ஒலிக்கும்... தமிழிசை\n> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/4927-theeya/?tab=activity", "date_download": "2020-03-28T18:35:16Z", "digest": "sha1:I6IF23F3ZTWJ7BUSSBM7AIBZWBUCOMVY", "length": 35342, "nlines": 193, "source_domain": "yarl.com", "title": "theeya - கருத்துக்களம்", "raw_content": "\nகவிதை, கதை, இன்னும் பல....\nஉங்கள் துயரத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம் நிலாமதி அக்கா.\nநானும் என் துணைவியும் சில காலம் சென்னையில் வாழும்படி நேர்ந்தது. நான் எனது தூய தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கிய காலப்பகுதி அது. அதையும் மீறிச் சிலவேளை என் இயல்பு மொழியில் நான் பேசினால் “என்ன நீங்கள் மலையாளம் பேசுறிங்களா” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும்” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும் இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நான் தயங்கியதேயில்லை. இவ்வாறுதான் அன்று ஒருநாள் என் நண்பருடன் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் சென்னையைச் சேர்ந்தவர் அவருக்கு ஈழத் தமிழர் பற்றிய ஆழமான புரிதல் உண்டு. சங்க காலத்தில் பேசப்பட்ட பல சொற்கள் இன்றும் ஈழத்து தமிழில் உள்ளதை அவர் நினைவு கூர்ந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒருவர் “ உங்களுக்கும் சிங்களத்தமிழ் தெரியுமா இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் ��ாணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நான் தயங்கியதேயில்லை. இவ்வாறுதான் அன்று ஒருநாள் என் நண்பருடன் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் சென்னையைச் சேர்ந்தவர் அவருக்கு ஈழத் தமிழர் பற்றிய ஆழமான புரிதல் உண்டு. சங்க காலத்தில் பேசப்பட்ட பல சொற்கள் இன்றும் ஈழத்து தமிழில் உள்ளதை அவர் நினைவு கூர்ந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒருவர் “ உங்களுக்கும் சிங்களத்தமிழ் தெரியுமா’’ என ஆச்சரியமாக அவரைக் கேட்டார். என் நண்பர் அவருக்கே உரிய விதத்தில் சரியான பதிலளித்தார். இன்னும் பலர் நாம் உரையாடுவதை வேடிக்கையுடன் பார்த்துச் சென்றனர். உண்மையை ஆராய்ந்து பார்த்தால் இவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. என்னைப் பொறுத்தவரையில் என்தமிழை, எந்தமிழரைப் பற்றி எழுதிய எனக்குப் பிடித்த கவிஞர் பாரதி எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் மீதும் எனக்கு மனவருத்தம் உண்டு. “சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்” என்று பாரதி எழுதியிருக்கக் கூடாது என்பது என் வாதம். பாரதியை அதுவும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் கவிஞனாக புகழப்படும் மகாகவி பாரதியை எப்படி விமர்சிப்பது’’ என ஆச்சரியமாக அவரைக் கேட்டார். என் நண்பர் அவருக்கே உரிய விதத்தில் சரியான பதிலளித்தார். இன்னும் பலர் நாம் உரையாடுவதை வேடிக்கையுடன் பார்த்துச் சென்றனர். உண்மையை ஆராய்ந்து பார்த்தால் இவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. என்னைப் பொறுத்தவரையில் என்தமிழை, எந்தமிழரைப் பற்றி எழுதிய எனக்குப் பிடித்த கவிஞர் பாரதி எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் மீதும் எனக்கு மனவருத்தம் உண்டு. “சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்” என்று பாரதி எழுதியிருக்கக் கூடாது என்பது என் வாதம். பாரதியை அதுவும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் கவிஞனாக புகழப்படும் மகாகவி பாரதியை எப்படி விமர்சிப்பது என்ற தயக்கம் எனக்கு உண்டு. இங்கு நான் யாரையும் விமர்சிக்க வரவில்லை. ஆனால் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த, வாழ்ந்துவரும் ஈழத்தை “சிங்களத்தீவு” என அவர் எதற்காகச் சொல்ல வேண்டும் என்ற தயக்கம் எனக்கு உண்டு. இங்கு நான் யாரையும் விமர்சிக்க வரவில்லை. ஆனால் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த, வாழ்ந்துவரும் ஈழத்தை “சிங��களத்தீவு” என அவர் எதற்காகச் சொல்ல வேண்டும் “சுந்தரத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்” என்று பாரதி பாடியிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். தன் தேசிய ஒருமைப்பாட்டிற்காக தன் நாட்டை “ பாரத நாடென்றோ, ஆரிய நாடென்றோ” எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும் அதற்கான முழுச் சுதந்திரமும் அவருக்கு உள்ளது. அதைவிடுத்து என் அப்பா, அம்மா, அம்மம்மா, அப்பப்பா, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, கொள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டி எனப் பரம்பரை பரம்பரையாக எம்மவர்கள் வாழ்ந்த என் தாய்த் திருநாட்டை “சிங்களத் தீவு” என்று சொல்லும் அதிகாரத்தை பாரதிக்கு யார் வழங்கியது. இன்னொருவர் நான் முன்பே சொன்னதுபோல எழுத்தாளர் ‘சுஜாதா’ அவர்கள். ‘’என் இனிய இயந்திரா’’வை எழுதிய என் மனம் கவர்ந்த அதே ‘சுஜாதா’ தனது “ஒரு லச்சம் புத்தகங்கள்” என்ற சிறுகதையில்; “சிங்களத் தமிழர்” என்றே எம்மை அழைக்கிறார். இந்த உரையாடலை பாருங்கள் “இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம். \"நீங்கதானா செல்வரத்னம் “சுந்தரத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்” என்று பாரதி பாடியிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். தன் தேசிய ஒருமைப்பாட்டிற்காக தன் நாட்டை “ பாரத நாடென்றோ, ஆரிய நாடென்றோ” எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும் அதற்கான முழுச் சுதந்திரமும் அவருக்கு உள்ளது. அதைவிடுத்து என் அப்பா, அம்மா, அம்மம்மா, அப்பப்பா, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, கொள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டி எனப் பரம்பரை பரம்பரையாக எம்மவர்கள் வாழ்ந்த என் தாய்த் திருநாட்டை “சிங்களத் தீவு” என்று சொல்லும் அதிகாரத்தை பாரதிக்கு யார் வழங்கியது. இன்னொருவர் நான் முன்பே சொன்னதுபோல எழுத்தாளர் ‘சுஜாதா’ அவர்கள். ‘’என் இனிய இயந்திரா’’வை எழுதிய என் மனம் கவர்ந்த அதே ‘சுஜாதா’ தனது “ஒரு லச்சம் புத்தகங்கள்” என்ற சிறுகதையில்; “சிங்களத் தமிழர்” என்றே எம்மை அழைக்கிறார். இந்த உரையாடலை பாருங்கள் “இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம். \"நீங்கதானா செல்வரத்னம்\" \"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்.\" “ சி���்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்\" \"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா\" \"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்.\" “ சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்\" \"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா\" யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வைச் சொல்லும் ஒரு சிறுகதையில் ஈழத் தமிழர்களை சிங்களத் தமிழர் என சுஜாதா ஏன் அழைத்திருக்க வேண்டும்.\" யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வைச் சொல்லும் ஒரு சிறுகதையில் ஈழத் தமிழர்களை சிங்களத் தமிழர் என சுஜாதா ஏன் அழைத்திருக்க வேண்டும். இந்தச் சிறுகதையில் ஈழத்தமிழர்களை தமிழகம் நடத்தும் விதத்தை சுஜாதா அவர்கள் தோலுரித்துக் காட்டியிருந்தாலும் அவரின் ஈழம் பற்றிய வரலாற்று அறிவின்மையை இச் சிறுகதையில் காண முடிகின்றது. என் மனம் கவர்ந்த இந்த இரு பெரும் இலக்கியவாதிகளின் இரண்டு படைப்புக்களினூடாக நான் சொல்ல விளைவது யாதெனில்; ஈழத்தமிழ், மற்றும் ஈழத் தமிழர் பற்றிய படைப்புக்களை படைப்பதற்கு முன்னர் அவர்களைப் பற்றி அல்லது அவர்களின் வரலாறு பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள் என்பதேயாகும். -தியா-\nநானும் என் துணைவியும் சில காலம் சென்னையில் வாழும்படி நேர்ந்தது. நான் எனது தூய தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கிய காலப்பகுதி அது. அதையும் மீறிச் சிலவேளை என் இயல்பு மொழியில் நான் பேசினால் “என்ன நீங்கள் மலையாளம் பேசுறிங்களா” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும்” எனச் ச��லரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும் இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நான் தயங்கியதேயில்லை. இவ்வாறுதான் அன்று ஒருநாள் என் நண்பருடன் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் சென்னையைச் சேர்ந்தவர் அவருக்கு ஈழத் தமிழர் பற்றிய ஆழமான புரிதல் உண்டு. சங்க காலத்தில் பேசப்பட்ட பல சொற்கள் இன்றும் ஈழத்து தமிழில் உள்ளதை அவர் நினைவு கூர்ந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒருவர் “ உங்களுக்கும் சிங்களத்தமிழ் தெரியுமா இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நான் தயங்கியதேயில்லை. இவ்வாறுதான் அன்று ஒருநாள் என் நண்பருடன் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் சென்னையைச் சேர்ந்தவர் அவருக்கு ஈழத் தமிழர் பற்றிய ஆழமான புரிதல் உண்டு. சங்க காலத்தில் பேசப்பட்ட பல சொற்கள் இன்றும் ஈழத்து தமிழில் உள்ளதை அவர் நினைவு கூர்ந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒருவர் “ உங்களுக்கும் சிங்களத்தமிழ் தெரியுமா’’ என ஆச்சரியமாக அவரைக் கேட்டார். என் நண்பர் அவருக்கே உரிய விதத்தில் சரியான பதிலளித்தார். இன்னும் பலர் நாம் உரையாடுவதை வேடிக்கையுடன் பார்த்துச் சென்றனர். உண்மையை ஆராய்ந்து பார்த்தால் இவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. என்னைப் பொறுத்தவரையில் என்தமிழை, எந்தமிழரைப் பற்றி எழுதிய எனக்குப் பிடித்த கவிஞர் பாரதி எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் மீதும் எனக்கு மனவருத்தம் உண்டு. “சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்” என்று பாரதி எழுதியிருக்கக் கூடாது என்பது என் வாதம். பாரதியை அதுவும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் கவிஞனாக புகழப்படும் மகாகவி பாரதியை எப்படி விமர்சிப்பது’’ என ஆச்சரியமாக அவரைக் கேட்டார். என் நண்பர் அவருக்கே உரிய விதத்தில் சரியான பதிலளித்தார். இன்னும் பலர் நாம் உரையாடுவதை வேடிக்கையுடன் பார்த்துச் சென்றனர். உண்மையை ஆராய்ந்து பார்த்தால் இவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. என்னைப் பொறுத்தவரையில் என்தமிழை, எந்தமிழரைப் பற்றி எழுதிய எனக்குப் பிடித்த கவிஞர் பாரதி எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் மீதும் எனக்கு மனவருத்தம் உண்டு. “சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்” என்று பாரதி எழுதியிருக்கக் கூடாது என்பது என் வாதம். பாரதியை அதுவும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் கவிஞனாக புகழப்படும் மகாகவி பாரதியை எப்படி விமர்சிப்பது என்ற தயக்கம் எனக்கு உண்டு. இங்கு நான் யாரையும் விமர்சிக்க வரவில்லை. ஆனால் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த, வாழ்ந்துவரும் ஈழத்தை “சிங்களத்தீவு” என அவர் எதற்காகச் சொல்ல வேண்டும் என்ற தயக்கம் எனக்கு உண்டு. இங்கு நான் யாரையும் விமர்சிக்க வரவில்லை. ஆனால் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த, வாழ்ந்துவரும் ஈழத்தை “சிங்களத்தீவு” என அவர் எதற்காகச் சொல்ல வேண்டும் “சுந்தரத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்” என்று பாரதி பாடியிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். தன் தேசிய ஒருமைப்பாட்டிற்காக தன் நாட்டை “ பாரத நாடென்றோ, ஆரிய நாடென்றோ” எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும் அதற்கான முழுச் சுதந்திரமும் அவருக்கு உள்ளது. அதைவிடுத்து என் அப்பா, அம்மா, அம்மம்மா, அப்பப்பா, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, கொள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டி எனப் பரம்பரை பரம்பரையாக எம்மவர்கள் வாழ்ந்த என் தாய்த் திருநாட்டை “சிங்களத் தீவு” என்று சொல்லும் அதிகாரத்தை பாரதிக்கு யார் வழங்கியது. இன்னொருவர் நான் முன்பே சொன்னதுபோல எழுத்தாளர் ‘சுஜாதா’ அவர்கள். ‘’என் இனிய இயந்திரா’’வை எழுதிய என் மனம் கவர்ந்த அதே ‘சுஜாதா’ தனது “ஒரு லச்சம் புத்தகங்கள்” என்ற சிறுகதையில்; “சிங்களத் தமிழர்” என்றே எம்மை அழைக்கிறார். இந்த உரையாடலை பாருங்கள் “இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம். \"நீங்கதானா செல்வரத்னம் “சுந்தரத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்” என்று பாரதி பாடியிருந்தால் ��ிகச் சிறப்பாக இருந்திருக்கும். தன் தேசிய ஒருமைப்பாட்டிற்காக தன் நாட்டை “ பாரத நாடென்றோ, ஆரிய நாடென்றோ” எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும் அதற்கான முழுச் சுதந்திரமும் அவருக்கு உள்ளது. அதைவிடுத்து என் அப்பா, அம்மா, அம்மம்மா, அப்பப்பா, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, கொள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டி எனப் பரம்பரை பரம்பரையாக எம்மவர்கள் வாழ்ந்த என் தாய்த் திருநாட்டை “சிங்களத் தீவு” என்று சொல்லும் அதிகாரத்தை பாரதிக்கு யார் வழங்கியது. இன்னொருவர் நான் முன்பே சொன்னதுபோல எழுத்தாளர் ‘சுஜாதா’ அவர்கள். ‘’என் இனிய இயந்திரா’’வை எழுதிய என் மனம் கவர்ந்த அதே ‘சுஜாதா’ தனது “ஒரு லச்சம் புத்தகங்கள்” என்ற சிறுகதையில்; “சிங்களத் தமிழர்” என்றே எம்மை அழைக்கிறார். இந்த உரையாடலை பாருங்கள் “இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம். \"நீங்கதானா செல்வரத்னம்\" \"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்.\" “ சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்\" \"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா\" \"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்.\" “ சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்\" \"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா\" யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வைச் சொல்லும் ஒரு சிறுகதையில் ஈழத் தமிழர்களை சிங்களத் தமிழர் என சுஜாதா ஏன் அழைத்திருக்க வேண்டும்.\" யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வைச் சொல்லும் ஒரு சிறுகதையில் ஈழத் தமிழர்களை சிங்களத் தமிழர் என சுஜாதா ஏன் அழைத்திருக்க வேண்டும். இந்தச் சிறுகதையில் ஈழத்தமிழர்களை தமிழகம் நடத்தும் விதத்தை சுஜாதா அவர்கள் தோலுரித்துக் காட்டியிருந்தாலும் அவரின் ஈழம் பற்றிய வரலாற்று அறிவின்மையை இச் சிறுகதையில் காண முடிகின்றது. என் மனம் கவர்ந்த இந்த இரு பெரும் இலக்கியவாதிகளின் இரண்டு படைப்புக்களினூடாக நான் சொல்ல விளைவது யாதெனில்; ஈழத்தமிழ், மற்றும் ஈழத் தமிழர் பற்றிய படைப்புக்களை படைப்பதற்கு முன்னர் அவர்களைப் பற்றி அல்லது அவர்களின் வரலாறு பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள் என்பதேயாகும்.\ntheeya replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in கதை கதையாம்\nநல்ல முயற்சி கதை சிறப்பாக நகர்கிறது. கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள். கதையை பலபேர் எழுதினாலும் தொய்வின்றி நகர்கிறது. ஆனால் உரையாடல் பகுதிகளில் ஒவ்வொருவரினதும் வித்தியாசமான ஆற்றல் வெளிப்படுகிறது.\nநன்றி சேயோன், உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்\nவித்தகக் கவி நானென்று விண்டுரைக்க வரவில்லை முத்திரைக் கவி நானெழுதி மூண்டெள முயலவில்லை கொத்துக் கொத்தாய் எம்மவர்கள் செத்து விழுந்தபோதும் தத்துவங்கள் பேசியிங்கே தரித்திரராய் வாழ்ந்திடுவோம் மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து மடிந்திடும் நிலைதான் கண்டும் என்னுயிர் பிழைத்தல் வேண்டி ஒதுங்கிநான் நிற்கக் கண்டு முன்வாயிற் சொற்கள் சேர்ந்து முரண்டு பிடித்தெனைக் கொல்ல என்னுடல் நிமிர்ந்து நானும் ஏற்றந்தான் காண்பதெப்போ சாப்பாடு இன்றியங்கே தமிழ்ச்சாதி சாகக்கண்டும் காப்பீடு ஏதுமில்லாக் காரியங்கள் நாங்கள் செய்து ஏற்பாடு ஏதும் இன்றி ஆர்ப்பரித்தே எழுந்திடாமல் கூப்பாடு போட்டு இங்கே கும்மாளம் போட்டிருந்தோம் வில்லில் இருந்து வெளிப்பட்ட அம்புபோலத் தமிழ்ச் சொல்லில் வார்த்தெடுத்தென் ஆத்திரத்தைக் கொட்டி நல்லாய் கல்லில் வடித்த சித்திரம் போல் கவியெழுதி வைத்திருக்க நல்லில் சொற்கள் இவையென்று நவின்றதனைத் தூற்றிடுவர் வெட்டிப் போட்டு எங்கள் தமிழ்ச்சாதி மரித்த போது தட்டிக் கேட்டு அங்கே தடுத்தவர் யாருமில்லை கொட்டித் தீர்த்து எந்தன் கவிவரியை நான்வடித்தால் தட்டிக் கழித்த பின்னதனில் அரசியல் வாடை என்பர். மனக்கோலம் போட்டு நல்லாய் மாண்புடனே வாழ்ந்த போதும் வனக்கோலம் பூண்ட பின்னர் வாழ்ந்ததெல்லாம் இழந்தபோதும் தினக்கூலி வேலை செய்து உயிர் பிழைத்து வாழ்ந்த போதும் மனப்பிரமை பிடித்து நாங்கள் மண்டியிட்டுப் போகவில்லை அநியாயம் கண்டு எந்தன் பேணாமை கண்ணுதிர்த்தால் இதுஞாயம் இல்லையென்றென் கவிவரியைக��� கொய்யநிற்பர் எதுஞாயம் என்றெனக்கு எதுவுமே தெரியாதா புதுஞாயம் வேண்டாம் புவிமேலே நானும் மானிடந்தான் தியா நன்றி - http://www.panippookkal.com/ithazh/archives/5719 பனிப்பூக்கள்\n“…கருணையுள்ளோரே கேட்டீரோ காகங்கள் கரைகின்றன சேவல் கூவுகின்றது காற்றில் மரங்கள் அசைகின்றன மரணங்கள் நிகழ்கின்றன...” -கவிஞர் அஸ்வகோஸின் வரிகள் -\ntheeya replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in கவிதைப் பூங்காடு\nவசந்தத்தை வரவேற்கும் அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள்\nதிசை தெரியாத் தேசமொன்றில் அடைபட்ட அந்நியர் போல் அடிமைச் சாசனம் எழுதியபின் எஜமானர்களின் கல்லா நிரப்பி மீளும் பெரும் பணிச் சுமையுடன் போயிருந்த அவர்கள் - இன்று எம்முடன் இல்லை தெருநாய்கள் இயங்கும் தெருவில் துப்பாக்கி குண்டுகளால் தொளையிடப்பட்டு தூக்கி வீசப்பட்டனர் இன்னமும் மனித முகங்கள் கண்டறியப் படாத அயல் மண்ணில் கருப்பு இரவுகளின் தனிமை தணிவதற்குள் எங்கள் ஏழைத் தொழிலாளர்களின் ஜீவநாடி அடங்கிப் போனது வன்மம் கொட்டித் தீர்க்கப்பட்ட பின்னர் கண்ணீர்த் துளிகளை மட்டுமே எமக்குப் பரிசாக அளித்தன பிசாசுகள் நாளை பற்றிய கனவுகளைச் சுமந்து சென்ற ஏதிலிகள் மேல் தங்கள் குரோதத்தைக் கொட்டி மரணத்தை மட்டுமே பரிசாகக் கொடுத்தன.. வெம்மை தீய்ந்த மரக் காட்டின் நடுவே பாவத்தின் தீர்ப்பை எழுதிச் சென்ற பாவிகளே ஒரு தாயின் நேசிப்பின் உக்கிரம் பற்றியோ இழப்பின் வலியால் துடிக்கும் துணையின் இருப்புப் பற்றியோ அதீத நேசிப்புக்குரிய தந்தையை இழந்த பிள்ளை ஒன்றின் பெருவலி பற்றியோ எப்போதாவது நீவீர் உணர்ந்ததுண்டா பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும் -ஊரவன் -\nயாழ்கள உறவு சுமேரியர் அம்மாவின் தந்தையார் காலமாகிவிட்டார்.\ntheeya replied to நெற்கொழு தாசன்'s topic in துயர் பகிர்வோம்\nஈழத்து முன்னோடி எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் காலமானார்\nஎஸ். பொ காலமானார் இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும் சிறந்த தமிழ் இலக்கியவாதியுமான எஸ்.பொ என்று அழைக்கப்படும் ச. பொன்னுத்துரை அவர்கள் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் காலமானார். எஸ். பொ காலமானார் இறக்கும்போது அவருக்கு வயது 82. யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பொ அவர்கள், தனது வாழ்நாளின் பெரும்பாகத்தை மட்டக்களப்பில் கழித்ததுடன் இறக்கும்போது ஆஸ்ரேலியாவில் வாழ்ந்திருந்தார். ஒரு இடதுச��ரி இலக்கியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட எஸ். பொ அவர்கள், கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என நூற்றுக்கணக்கான படைப்புக்களின் சொந்தக்காரராவார். மொழிபெயர்ப்பு நூல்களும் இவரது படைப்புக்களில் அடக்கம். ''வரலாற்றில் வாழ்தல்'' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ள அவர், சென்னையில் மித்ரா பதிப்பகம் என்னும் பெயரில் வெளியீட்டாளராகவும் செயற்பட்டிருக்கிறார். ஈழத்து எழுத்துலகில் பாரிய புரட்சி செய்த எழுத்தாளர் ஐயா எஸ்.பொ அவர்களின் மறைவு என்னை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. அவருடன் சேர்ந்து பணி புரிந்தவன் என்ற வகையிலும் ஒரு இலக்கிய ஆர்வலன் என்ற வகையிலும், அவர்களின் மறைவு என்னை பெரிதும் பாதிப்படையச் செய்து விட்டது.\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:\nஇவர்களை எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். நினைக்கவே கவலையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2017/09/spyder-movie-review.html", "date_download": "2020-03-28T16:57:11Z", "digest": "sha1:RDICML77HOLNMP46LAKWJVGB4ZDLV3NF", "length": 15564, "nlines": 136, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "ஸ்பைடர் - விமர்சனம் - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nதெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தமிழில் முதன்முறையாக நடித்து, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் SPYDER. டீசரில் சும்மா ஹைப்புக்காக ஒரு எலக்ட்ரானிக் சிலந்தியை காட்டியுள்ளார்கள்; டிரைலரில் சாதாரண தெலுங்கு ஆக்ஷன் படம் போல காட்டினார்கள். மேலும் இப்படம் ஒரு ஸ்பை திரில்லர் (SPY THRILLER) என சொல்லப்பட்டதால், இப்படத்தின் எதிப்பார்ப்பு கூடியது. அது மட்டுமல்லாமல், டெக்னாலஜி, ஆக்ஷன், ஸ்பை திரில்லர், மாஸ் ஹீரோ என இவற்றோடு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கம் என்பதால் படம் பார்க்க ஆவலுடன் கிளம்பினேன்.\nஉளவுத்துறையில் பொது மக்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் பணியில் இருக்கிறார் மகேஷ் பாபு. ஒட்டு கேட்டு, அவர்களுக்கு வரும் பிரச்சனைகளிலிருந்து மக்களை காப்பாற்றுகிறார். அப்படி ஒரு நாள் ஒட்டு கேட்கும் போன் காலில், ஒரு முகம் தெரியாத பெண்ணுக்கு உதவ போய், அந்த பெண்ணும், மகேஷ் பாபுவின் தோழியும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி இந்த கொலை மட்டுமில்லாமல், பல தொடர் கொலைகளை செய்து வருகிறான் என விசாரணையில�� தெரிகிறது. நாயகன் அந்த சைக்கோ கொலையாளியை தேடி கண்டுபிடித்தாரா, அவன் ஏன் கொலை செய்கிறான், டெக்னாலஜி கொண்டு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.\nடோலிவுட் பிரின்சுக்கு இது முதல் நேரடி தமிழ் படம். மகேஷ் பாபு தெலுங்கில் பேசி நடித்தாலே அவர் முகத்தில் பெரியதாய் ரியாக்ஷன் எதுவும் இருக்காது. தமிழில் கேட்கவே வேண்டாம்... திரைக்கு வந்து வசனம் பேசி சென்றிருக்கிறார். ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ் எல்லாம் செய்கிறார். பெரிதாய் நடிப்பு இல்லையென்றாலும் படம் முழுவதும் தெரிகிறார். நாயகி ரகுல் பிரீத் சிங், மற்ற கமர்ஷியல் படங்களில் ஹீரோயினி வருவது போல இரண்டு பாட்டு, நாலு சீனுக்கு வந்து சென்றுள்ளார். அவர் கதாபாத்திரம் பெரிதாய் சொல்லி கொள்ளும் அளவு இல்லை.\nஹீரோவின் அப்பா, அம்மா, நண்பனாக RJ பாலாஜி, போலீஸ் மேலதிகாரி என பலர் படத்தில் பேருக்கு வந்து சென்றுள்ளனர். இன்னும் எத்தனை படத்தில் தான் போலீஸ் மேலதிகாரிகளை காமெடியாக காட்டுவார்களோ தெரியவில்லை. பிளாஷ்பாக்கில் வரும் சிறுவயது எஸ்.ஜே.சூர்யாவாக நடித்த சிறுவன், நடிப்பில் மிரட்டி இருக்கிறான். அவன் ஏன் அப்படி சைக்கோ கொலையாளியானான் என்று சொல்லப்படும் கதையையும் ஓரளவு ஒத்து கொள்வதாய் இருக்கிறது. பரத் சிறு வில்லன் பாத்திரதில் நடித்து சென்றிருக்கிறார்.\nஇந்த படத்துக்கு பாடல்களே தேவையில்லை. வரிகளில் தெலுங்கு வாடை வருவதால், பாடல்களை பெரிதாக ரசிக்க முடியவில்லை. ஸ்பைடர் தீம் மீசிக் மட்டும் த்ரில்லர் படத்திற்கு ஏற்றது போல நன்றாக இருக்கிறது.\nபடத்தில் கொடூர சைக்கோ வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மிரட்டியுள்ளார். இறைவியில் நடித்ததை விட நன்றாகவே நடித்துள்ளார். மகேஷ் பாபு இண்ட்ரோக்கு கிடைத்த கைத்தட்டலைகளை விட இவருக்கு கிடைத்தது அதிகம். ஒருவேளை நான் தமிழில் பார்த்ததானால் என்னவோ, எனக்கு அப்படி தோன்றியுள்ளது. அவ்வப்போது எஸ்.ஜே. சூரியாவின் நக்கல் பேச்சும், குரூர முகபாவனையும் நம்மை அசத்துகிறது. படத்தின் முழு பலமே இவர் நடிப்பு தான்.\nமுதல் பாதி படு வேகமாய் முடிகிறது. இரண்டாம் பாதி இன்னும் மாஸாக இருக்கும் என நினைத்து கொண்டிருந்தால் ஓவர் மசாலா, லேடிஸ் சென்டிமன்ட் என தலையை சொரிய வைக்கிறார்கள். வில்லனை சாதாரண வீட்டு பெண்களை கொண்டு பிடிப்பது என்பது அவ்வளவு ஈஸியாக எடுத்து கொள்ள முடியவில்லை. இந்த சீன் மட்டும் தான் கொஞ்சம் இடிக்கிறது. பார்க்கும் போது \"அட அக்கருமமே\" என சிரிக்க தான் தோன்றுகிறது. அதே போல டெக்னாலஜி கொண்டு வில்லனை கண்டுபிடிப்பது எல்லாம் நன்றாக தான் இருக்கிறது... ஆனால் கொஞ்சமாவது லாஜிக் பார்த்திருக்கலாம். ஹ்ம்ம்.. சரி விடுங்க.. எதோ ஒண்ணு .. படத்தின் ஓட்டத்தில் டெக்னாலஜி ஓட்டைகளை மறந்திடலாம். கிளைமாக்சில் பேருக்கு ஒரு சமூக கருத்தை வலுக்கட்டாயமாய் திணித்துத்துள்ளார்கள். முருகதாஸ் தமிழ் படங்களுக்கு ஒரு மாறியும், தெலுங்கு படத்துக்கு ஒரு மாறியும் கதை பண்ணுவார் என நினைக்கிறேன். இயக்குனர் திரைக்கதையை என்னும் வலையை மட்டும் இன்னும் கொஞ்சம் சீராக பின்னியிருந்தால் SPYDER உண்மையிலேயே செம மாஸ் கமர்ஷியல் த்ரில்லராக இருந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை... ஒரு முறை பார்க்கலாம்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/blog-post_837.html", "date_download": "2020-03-28T18:36:14Z", "digest": "sha1:DLWV3KACBARGOL7HXEI34YDWCWPUA4AJ", "length": 13570, "nlines": 77, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தொப்பையை குறைக்க இதுதான் வழி !", "raw_content": "\nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nதொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.\nஅத்தகைய உணவுகள் என்னவென்று ஒரு 20 உணவு வகைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன.\nஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.\nமுட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.\nஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.\nமிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்.\nபூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.\nபருப்பு வகைகளிலும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் அவற்றில் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இவை உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது. எனவே எப்போது பருப்புகளை கொண்டு செய்யப்படும் சூப் மற்றும் கிரேவி போன்றவற்றை சாப்பிடும் போது, இதில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறதோ என்று பயந்து சாப்பிட தேவையில்லை.\nஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்\nசிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும். அதிலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.\nமீனில் செரிவூட்டப்படாத ���ொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.\nநிலக்கடலை, பாதாம் போன்ற நட்ஸ்\nநட்ஸில் வால்நட், பாதாம் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் நட்ஸில் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான் நிறைந்துள்ளது. இவை தொப்பையை ஏற்படுத்தாது. எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாகத் தான் இருக்கும்.\nதினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.\nக்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் க்ரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.\nபட்டையை உணவில் சேர்த்து வந்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.\nதினமும் உணவு சாப்பிடும் முன் பாதி பப்பளிமாசு பழத்தை சாப்பிட்டால், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை தவிர்க்கலாம்.\nகேரட் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த காய்கறியாக இருந்தாலும், அவை உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதிலும் சிறந்தது.\nதினமும் குறைந்தது 2 லிட்டர் நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.\nதானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். எனவே உடல் எடையை குறைக்க தானியங்களால் ஆன உணவுகளை சாப்பிடுங்கள்.\nஅன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும், உடல் எடை குறைவுக்கு உதவியாக இருக்கும்.\nகொழுப்பு நீக்கிய பால் உணவுகள்\nஉடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் கொழுப்பில்லாத பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், நன்கு அழகான ஒல்லியான உடலைப் பெறலாம். அதிலும் 1/2 டீஸ்பூன் இஞ்சிப் பொடியை சூடான நீரில் கலந்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும���.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/02/21/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48687/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-28T18:11:19Z", "digest": "sha1:IEM3PKJSMWFVGNK47RQ3WVLFTSGC2XYS", "length": 7937, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "திடீர் மின் தடை; பேலியகொடை பகுதிகளில் நீர் வெட்டு | தினகரன்", "raw_content": "\nHome திடீர் மின் தடை; பேலியகொடை பகுதிகளில் நீர் வெட்டு\nதிடீர் மின் தடை; பேலியகொடை பகுதிகளில் நீர் வெட்டு\nதிடீர் மின் தடை காரணமாக களனி கங்கை தெற்கு நீர் தேங்கு திட்டத்தின் மூலம் நீரை வழங்குகின்ற ஒருசில பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமின் தடை சீர்செய்யப்படும் வரை நீர் விநியோகத் தடை நீடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது\nசமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர்...\nகிவுளக்கடை பள்ளிவாசல் நம்பி��்கையாளர் சபை இடைநிறுத்தம்\n- விசேட நம்பிக்கையாளர் ஒருவர் நியமனம்- முஸ்லிம் பண்பாட்டலுவல்கள்...\nஇலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\n- கொரோனாவினால் மரணமான இரண்டாவது இலங்கையர்- அடையாளம் 113; இன்று 7 பேர்...\n10 நாட்களில் நிர்மாணித்த 16 அறைகளுடனான தனிமைப்படுத்தல் பிரிவு\nவிமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்புபத்து...\nவூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவினுடைய வூஹான் நகரின் ஒரு பகுதி...\nகொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம்...\nஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000...\nவீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்\nபேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-28T19:04:57Z", "digest": "sha1:IZYCN3IYT73HRKQ4J5U3TWQRPKTPWZYY", "length": 23769, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாப்பாரப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபாப்பாரப்பட்டி ஊராட்சி (Papparappatti Gram Panchayat), தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3481 ஆகும். இவர்களில் பெண்கள் 1638 பேரும் ஆண்கள் 1843 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 12\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 11\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 88\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"காவேரிப்பட்டினம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிப்பட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · காட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்பட்டி · ஈகூர் · சந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புதூர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · S. முதுகானபள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல்வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கனபள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோபனபள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமட��் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரியமுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாணமாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · பஸ்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · கோனேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாயக்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்னப்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண���டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண்டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங்கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · கண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்டி · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப்பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nத. இ. க. ஊராட்சி��் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/action-against-those-on-the-street-in-virudhunagar-district/videoshow/74829290.cms", "date_download": "2020-03-28T18:57:38Z", "digest": "sha1:H3VTSVFKQ226ERQGLUN5LA5Z7MKZEHOC", "length": 7432, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு: நூதன முறையில் மக்களை விரட்டு ஊழியர்கள்\nவிருதுநகர் மாவட்டடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றிய பொதுமக்கள் மீது வாகனம் மூலம் கொண்டு வந்த கிருமி நாசினியை அடித்து துரத்தினர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nதேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்க��� காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nசெய்திகள்திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் முக்கிய தகவல்\nசெய்திகள்'சோர்வாக மாட்டோம்'... மருத்துவர்களின் நெகிழ்வான வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai3-20.html", "date_download": "2020-03-28T17:53:13Z", "digest": "sha1:XNIQE4VZC44O4IPZR5BU524F4TYZPVSQ", "length": 50529, "nlines": 486, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 20. காசியில் - Chapter 20. In Benares - மூன்றாம் பாகம் - Part 3 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nகல்கத்தாவிலிருந்து ராஜ்கோட்டுக்கு என் பிரயாணம்; வழியில் காசி, ஆக்ரா, ஜெய்ப்பூர், பாலன்பூர் ஆகிய ஊர்களில் தங்குவது என்று திட்டமிட்டேன். இவைகளைத் தவிர அதிக ஊர்களைப் பார்க்க எனக்கு அவகாசம் இல்லை. ஒவ்வோர் ஊரிலும் ஒரு நாள் தங்கினேன். பாலன்பூர் தவிர மற்ற ஊர்களில் சாதாரண யாத்திரிகர்களைப் போல் தரும சத்திரங்களிலோ, பண்டாக்கள் வீடுகளிலோ இருந்தேன். இந்த யாத்திரையில் ரெயில் கட்டணம் உள்பட ரூ.31-க்கு அதிகமாக நான் செலவு செய்யவில்லை என்பதே எனக்கு ஞாபகம்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஐ லவ் யூ மிஷ்கின்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nரெயிலில் சாதாரண வண்டிகளை விட மெயில் வண்டிகளில் கூட்டம் அதிகம்; கட்டணமும் அதிகம் என்பதை அறிவேன். அதனால், மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் மெயில் ரெயில்களை விடச் சாதாரண ரெயிலிலேயே நான் பிரயாணம் செய்தேன்.\nமூன்றாம் வகுப்பு வண்டிகள் இப்பொழுது எவ்வளவு அசுத்தமாக இருக்கின்றனவோ அவ்வளவு அசுத்தமாகவே அப்பொழுதும் இருந்தன. கக்கூசுகளும் இப்போதிருப்பதைப் போலவே அப்பொழுதும் அசுத்தமாக இருந்தன. இப்பொழுது ஏதோ கொஞ்சம் அபிவிருத்தி இருக்கக்கூடும். ஆனால், முதல் வகுப்புப் பிரயாணிக்கு அளிக்கப்படும் வசதிக்கும், மூன்றாம் வகுப்புப் பிரயாணிக்கு அளிக்கப்படும் வசதிக்கும் உள்ள வித்தியாசம், இவ்விரு வகுப்புகளின் கட்டணங்களுக்கும் உள்ள வித்தியாசத்திற்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாததாக இருக்கிறது. மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள் ஆடுகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்குள்ள வசதிகளும் ஆடுகளுக்கு இருக்கும் வசதிகள்தான். ஐரோப்பாவில், நான் மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்து வந்தேன். முதல் வகுப்புப் பிரயாணம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஒரே ஒரு தடவை மாத்திரம் முதல் வகுப்பில் பிரயாணம் செய்தேன். ஆனால், முதல் வகுப்புக்கும் மூன்றாம் வகுப்புக்கும் இங்கே இருப்பதைப் போன்ற பேதத்தை நான் அங்கே காணவில்லை. தென்னாப்பிரிக்காவில் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் அநேகமாக நீக்ரோக்களே. ஆயினும், இங்கே இருப்பதை விட அங்கே மூன்றாம் வகுப்பு வசதிகள் நன்றாக இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் சிலபகுதிகளில் மூன்றாம் வகுப்பு வண்டிகளில், பிரயாணிகள் தூங்குவதற்குரிய இட வசதியும், மெத்தை தைத்த ஆசனங்களும் உண்டு. கூட்டம் அதிகமாகி, இடநெருக்கடி ஏற்பட்டுவிடாத படியும் பார்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இங்கேயோ, மூன்றாம் வகுப்பு வண்டிகளில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாகப் பிரயாணம் செய்வதே வழக்கமாக இருந்து வருகிறது.\nமூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் சௌகரியங்களைக் கவனிப்பதில் ரெயில்வே அதிகாரிகளுக்கு இருந்து வரும் அசிரத்தை ஒரு புறம். மற்றொரு புறத்தில், பிரயாணிகளின் ஆபாசமான, யோசனையில்லாத பழக்கங்கள். இந்த இரண்டும் சேர்ந்து, சுத்தமான பழக்க வழக்கமுள்ள ஒருவருக்கு மூன்ற���ம் வகுப்பில் பிரயாணம் செய்வதை ஒரு சோதனையாக்கி விடுகின்றன. கூடஇருக்கும் பிரயாணிகளின் சௌகரியம், சுகம் ஆகியவைகளைக் குறித்துக் கொஞ்சமேனும் கவனிக்காமல், வண்டிக்குள்ளேயே கண்டபடி எல்லாம் குப்பையைப் போடுவது, நினைத்த போதெல்லாம் நினைத்த இடத்திலெல்லாம் சுருட்டுப் பிடிப்பது, வெற்றிலை பாக்குப் புகையிலை போட்டு வண்டி முழுவதையும் எச்சில் படிகமாக்கிவிடுவது, கூச்சல் போட்டுப் பேசுவது, கத்துவது, ஆபாசமாகப் பேசுவது போன்றவை பிரயாணிகளிடம் பொதுவாக இருக்கும் பழக்கங்களாகும். 1902-இல் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தேன். 1915 முதல் 1919 வரையில் இடைவிடாமல் மூன்றாம் வகுப்பில் சுற்றுப்பிரயாணம் செய்தேன். இந்த இரு தடவைகளிலும், மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் எந்த விதமான வித்தியாசத்தையும் நான் காணவில்லை.\nபயங்கரமான இந்த நிலைமையைச் சீர்திருத்துவதற்கு எனக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றுகிறது. படித்தவர்கள், மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்வது என்று முடிவு செய்துகொண்டு, மக்களின் பழக்கங்களைச் சீர்திருத்துவதே அந்த வழி. அதோடு ரெயில்வே அதிகாரிகளை நிம்மதியாக இருக்க விடக்கூடாது. அவசியமாகும் போதெல்லாம் புகார்களை அனுப்ப வேண்டும். தங்களுக்கு வசதியைத் தேடிக் கொள்ளுவதற்காக லஞ்சம் கொடுப்பது போன்ற சட்ட விரோதமான காரியங்களை இந்தப் படித்தவர்கள் செய்யாது இருக்க வேண்டும். விதிகளை யார் மீறி நடந்தாலும் அதைச் சகித்துக் கொண்டு இருந்துவிடக்கூடாது. இவற்றை எல்லாம் செய்தால், அதிக அபிவிருத்தி ஏற்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.\n1918-19-இல் நான் கடுமையான நோய்வாய்ப்பட்டதால், எனது மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தைத் துரதிருஷ்ட வசமாகக் கைவிடும்படி நேர்ந்தது. இது எனக்கு இடைவிடாத மன வேதனையாகவும் வெட்கமாகவும் ஆகிவிட்டது. ஏனெனில், முக்கியமாக மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் கஷ்டங்களைப் போக்கியாக வேண்டும் என்ற கிளர்ச்சி வலுவடைய ஆரம்பித்த சமயத்தில் இவ்வாறு நேர்ந்தது. ஏழைகளான ரெயில்வே, கப்பல் பிரயாணிகளின் கஷ்டங்கள், அக் கஷ்டங்களை அப்பிரயாணிகளின் பழக்கங்கள் அதிகமாக்குவது, வெளிநாட்டு வர்த்தகத்திற்கு அரசாங்கம் அனுமதித்து வரும் அக்கிரமமான வசதிகள் இவை போன்றவை முக்கியமான விஷயங்களாகும். விடாம��யற்சியும் திறமையும் உள்ள இரண்டொரு பொது ஜன ஊழியர்கள் தங்கள் முழு நேரத்தையும் செலவிட்டு, வேலை செய்வதற்கு இவை ஏற்ற துறைகளாகும்.\nஆனால், மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை இதோடு விட்டு விட்டுக் காசியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு இனி வருகிறேன். காலையில் அங்கே போய்ச் சேர்ந்தேன். ஒரு பண்டாவின் வீட்டில் தங்குவது என்று தீர்மானித்தேன். ரெயிலிலிருந்து இறங்கியதுமே, அநேக பிராமணர்கள் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டு விட்டனர். அவர்களுள் கொஞ்சம் சுத்தமாகவும், மற்றவர்களைவிடச் சுமாராகவும் தோன்றிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அவர் வீட்டுக்குச் சென்றேன். நான் சரியாகவே தேர்ந்தெடுத்திருந்தேன் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவருடைய வீட்டு முற்றத்தில் ஒரு பசு கட்டியிருந்தது. நான் தங்குவதற்குக் கொடுத்திருந்த இடம் மாடியில். கங்கைக்குப் போய் வைதிக முறைப்படிஸ்நானம் முதலிய அனுஷ்டானங்களை யெல்லாம் முடித்துக் கொள்ளாமல் சாப்பிட நான் விரும்பவில்லை. இதற்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்டா செய்தார். அவருக்கு ஒரு ரூபாய் நான்கணாவுக்கு மேல் எக்காரணத்தை முன்னிட்டும் தட்சிணை கொடுக்கமாட்டேன் என்பதை முன்கூட்டியே அவரிடம் சொல்லிவிட்டேன். ஆகையால், இதை மனத்தில் வைத்துக் கொண்டே ஏற்பாடுகளைச் செய்யும்படியும் சொன்னேன்.\nபண்டா மறுவார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்டார். “யாத்திரிகர் ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் எங்கள் சேவை ஒரேமாதிரிதான். ஆனால், எங்களுக்குக் கிடைக்கும் தட்சிணை, யாத்திரிகரின் இஷ்டத்தையும் சக்தியையும் பொறுத்தது” என்றார். வழக்கப்படி செய்யவேண்டியவைகளைப் பண்டா என் விஷயத்தில் சுருக்கிவிட்டதாகவும் நான் காணவில்லை. பன்னிரண்டு மணிக்குப் பூஜை முடிந்தது. நான் சுவாமி தரிசனத்திற்காகக் காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போனேன். அங்கே நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன. 1891-இல் நான் பம்பாயில் பாரிஸ்டராக இருந்த சமயம், பிரார்த்தனை சமாஜ மண்டபத்தில் ‘காசிக்கு யாத்திரை’ என்பது பற்றி நடந்த ஒரு பிரசங்கத்தைக் கேட்க நேர்ந்தது. ஆகையால், ஒரளவு ஏமாற்றத்திற்கு நான் தயாராகவே இருந்தேன். ஆனால், உண்மையில் நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது.\nகுறுகலான, வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போக வேண்டியிருந்தது. அங்கோ அமைதி என்பதே இல்லை. ஈக்கள் ஏகமாக மொய்த்தன. கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. தியானத்திற்கும் தெய்வசிந்தனைக்கும் ஏற்ற சூழ்நிலை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கத்தக்க அந்த இடத்தில் அது இல்லவே இல்லை. அந்தச் சூழ்நிலையை ஒருவர் தம் உள்ளத்தினுள்ளே தான் தேடிக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைப் பற்றிய பிரக்ஞையின்றி, மெய்ம் மறந்தவர்களாகச் சகோதரிகள் தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தேன். இதற்காகக் கோயில் நிர்வாகிகளை யாரும் பாராட்டி விடுவதற்கில்லை. கோயிலைச் சுற்றிலும் சுத்தமான, இனிய, சீரிய சூழ்நிலையை உள்ளும் புறமும் உண்டாக்கி, அது நிலைத்திருக்கச் செய்வது, நிர்வாகிகளின் பொறுப்பு. இதற்குப் பதிலாகக் கபடஸ்தர்களான கடைக்காரர்கள், மிட்டாய்களையும், புது நாகரிக விளையாட்டுப் பொம்மைகளையும் விற்கும் கடைத் தெருவையே நான் அங்கே கண்டேன்.\nநான் கோயிலுக்குள் போனதும் வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது. உயர்ந்த சலவைக் கற்களாலான தரை. ஆனால், அழகு உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன.\nஞான வாவி (ஞானக் கிணறு)க்குப் பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். ஆனால், நான் காணவில்லை. ஆகையால், எனக்கு மனநிலை நன்றாயில்லை. ஞான வாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சிணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்து விட்டார். “இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும்” என்று கூறி என்னைச் சபித்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nஇதைக் கேட்டு நான் பரபரப்படைந்து விடவில்லை. “மகராஜ் என் விதி எப்படியானாலும் சரி. ஆனால், இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் த��ாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்” என்றேன்.\n“போய்த் தொலை. உன் தம்படி எனக்கு வேண்டாம்” என்றார். தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்.\nதரையில் தம்படியை எடுத்துக்கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன். பிராமணர் ஒரு தம்படியை இழந்தார், எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன். ஆனால், மகராஜ், அந்தத் தம்படியையும் விட்டுவிடக் கூடியவர் அல்ல. என்னைத் திரும்பக் கூப்பிட்டார். “அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்துவிட்டுப் போ. உன்னைப்போலவே நானும் இருந்துவிட முடியாது. உன் தம்படியை வாங்கிக்கொள்ள நான் மறுத்துவிட்டால் அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும்” என்றார். நான் ஒன்றும் சொல்லாமல் அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன். அப்புறம் ஒருமுறை பெருமூச்சு விட்டுக்கொண்டு அப்பால் போய்விட்டேன்.\nஅதற்குப் பிறகு இரு முறை காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போயிருக்கிறேன். ஆனால், அது ‘மகாத்மா’ பட்டம் என்னைப் பீடித்த பிறகு. ஆகவே, நான் மேலே கூறியிருப்பதைப் போன்ற அனுபவங்கள் அப்பொழுது ஏற்படுவது அசாத்தியமாயின. என்னைத் தரிசிப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கும் மக்கள், கோயிலில் சுவாமியை நான் தரிசிப்பதற்கு என்னை அனுமதிக்க மாட்டார்கள். ‘மகாத்மா’க்களின் துயரங்கள் ‘மகாத்மா’க்களுக்கு மாத்திரமே தெரியும். மற்றபடி அழுக்கும் சப்தமும் முன்பு இருந்தது போலவே இருந்தன.\nகடவுளின் எல்லையற்ற கருணையில் யாருக்காவது சந்தேகம் இருக்குமாயின், அவர்கள் இப் புண்ணிய ஷேத்திரங்களுக்குப் போய்ப் பார்ப்பார்களாக. மகா யோகியான கடவுள், தம் தெய்வீகப் பெயரைக் கொண்டே செய்யப்படும் எவ்வளவு வஞ்சகங்களையும் அதர்மங்களையும் சகித்துக்கொண்டிருக்கிறார் “யே யதாமாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம் யஹம்” (மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான்) என்று ஆண்டவனே கூறியிருக்கிறார். கரும பலனை அனுபவிக்காமல் யாரும் தப்பிவிடவே முடியாது. ஆகையால், இதில் ஆண்டவன் தலையிடுவதற்கு அவசியமே இல்லை. அவர் இச் சட்டத்தை இயற்றிவிட்டு விலகிக்கொண்டார் என்றே சொல்லலாம்.\nகோயிலுக்குப் போய் வந்த பின்னர் ஸ்ரீ மதி பெஸன்டைப் பார்க்கப் போனேன். அவர் நோயுற்றிருந்து அப்பொழுதுதான் குணமடைந்தார் எ���்பதை அறிவேன். என் பெயரை எழுதி உள்ளே அனுப்பினேன். அவர் உடனே வந்தார். அவருக்கு என் வணக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று மாத்திரமே நான் விரும்பினேன். ஆகையால், “தங்களுக்கு உடல் நலமில்லை என்பதை அறிவேன். என் வணக்கத்தைத் தங்களுக்குச் செலுத்திக் கொள்ள மாத்திரமே விரும்பினேன். தங்களுக்குச் சரீர சுகம் இல்லாதிருந்தும் என்னைப் பார்க்க அன்புடன் தாங்கள் இசைந்ததற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்குமேல் தங்களுக்குத் தொந்தரவு கொடுக்க நான் விரும்பவில்லை” என்று கூறி அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/tappiyatillai-younger-brother", "date_download": "2020-03-28T17:40:37Z", "digest": "sha1:55S74FJ2TWGAJHDY3H2S6GJFZBKWLLGD", "length": 33024, "nlines": 221, "source_domain": "www.nakkheeran.in", "title": "தம்பியின் குறி தப்பியதில்லை... | Tappiyatillai is the younger brother of ... | nakkheeran", "raw_content": "\nஅங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.\nயாழ்பாணம் நகர மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பாவுக்கு அந்தக் கோவில் என்றால் ரெம்பவும் இஷ்டம்.\nகிறிஸ்தவருக்கும் இந்து கோவிலுக்கும் என்ன சம்பந்தம்\nஅவர் அப்படித்தான். இத்தகைய நாடகங்களால்தான் யாழ்பாணத்தின் மேயராக, ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.,யாக அவரால் ஆக முடிந்தது. சிறீமாவோ பண்டார நாயகாவின் நெருங்கிய நண்பராக இருந்தார்.\nஅவர் செய்த தவறு சொந்த இன மக்களின் சந்தோஷத்தைக் கெடுத்தது. அதற்குத்தான் அவர் தண்டனையை எதிர்நோக்கி இருந்தார். ஆனால், அந்த விஷயம் அவருக்கு தெரியாது.\nதமிழ் இளைஞர்கள் அனைவருமே அவரை குறிவைத்திருந்தனர். சிவக்குமரன் முயற்சி செய்து செத்துப்போனான். ஆனால், அவனுடைய நண்பர்கள் விடுவதாய் இல்லை.\nவேலுப்பிள்ளை பிரபாகரன், காண்டீபன், இன்பம், இன்னும் ஒரு நண்பர் என மொத்தம் 4 பேர்தான். தீவிரமாக ஆலோசித்தார்கள்.\n“அவனைக் கொன்றுவிட வேண்டும். அதுதான் தமிழ் தேசத்திற்கு நல்லது. உண்ணாவிரதம், ஊர்வலம் எதுவும் பிரயோஜனமில்லை. அவனைக் கொல்வதன் மூலம் தமிழர்களுக்கு புதிய பாதையையும் நாம் காட்டுவோம்” என்றார் பிரபாகரன்.\n“பொன்னாலையில் வேண்டாம்” என்றார் காண்டீபன். இவர் தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன். தனது தந்தையின் தொகுதியில் உள்ள பொன்னாலையில் இப்படி ஒரு கொலை வேண்டாம் என்று அவர் கருதினார். ஆனால், பிரபாகரன் முடிவு எடுத்துவிட்டார்.\n1975ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி. பெருமாள் கோவில் வாசலில் பிரபாகரன் தனது நண்பர்களுடன் காத்திருந்தார். யாரிடமும் பதட்டமில்லை. உதறல் இல்லை.\nதமிழ் மக்களுக்காக இதை செய்யப்போகிறேன் என்று தனக்குள் கூறிக்கொண்டார் பிரபாகரன்.\nவழக்கம்போல, போவோர் வருவோரை பார்த்து கும்பிட்டபடி காரில் வந்தார் ஆல்பிரட் துரையப்பா. பக்தி எல்லாம் ஒன்றும் இல்லை. இந்துக்களை கவருவதற்கு அவர் நடத்தும் நாடகம். வரதராஜ பெருமாள் கூட அவருடைய நாடகத்தை ஏற்க மாட்டார்.\nஎதிரே நிற்கும் எமனை அறியாமலேயே காரை விட்டு இறங்கினார். பிரபாகரன் கொஞ்சம்கூட பதட்டம் இல்லாமல், தனது துப்பாக்கியை இயக்கினார். பாய்ன்ட் பிளாங்க் ரேஞ்ச் என்பது துப்பாக்கி சுடுதலில் ஒரு இலக்கு. அந்த இலக்கில்தான் குறிதவறாமல் சுட்டார் பிரபாகரன்.\nஇறந்து விழுந்தவரை இழுத்துப் போட்டார்கள். அவருடைய உடல் மீது டி.என்.டி. என்று எழுதப்பட்ட அட்டையை வீசினார்கள். அவருடைய காரிலேயே ஏறி தப்பினார்கள்.\nதகவல் இலங்கை முழுவதும் பரவியது. ஏதுமறியாதவர் போல பிரபாகரன் தனது வீட்டில் வந்து படுத்து தூங்கினார்.\n“பயல்கள் சாதித்து விட்டார்கள்” தமிழர்கள் நெஞ்சில் ரகசிய பெருமிதம் பொங்கி வழிந்தது.\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் குடும்பம் பிரபலமான குடும்பம். அவரது அப்பா வேலுப்பிள்ளை அரசாங்க நில அளவைத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்தார். அம்மா பார்வதி அன்பே உருவானவர். அதிர்ந்து பேச மாட்டார். கோவில், கடவுள், புத்தகம் தவிர வேறு எதுவும் பெரிதாக தெரியாது. வீடு முழுவதும் புத்தகங்கள் இரைந்து கிடக்கும்.\nவேலுப்பிள்ளையின் தாத்தா கட்டிய வைத்தீஸ்வரன் கோவில் வல்வெட்டித்துறையில் பிரபலமான கோவில்.\nபிரபாகரன் வீட்டில் கடைசி பையன். பாலா, வினோதினி என்ற இரண்டு சகோதரிகள். ஒரு மூத்த சகோதரர். எல்லோருக்கும் பிரபாகர��் என்றால் ரொம்ப பிரியம். தம்பி என்றுதான் அழைப்பார்கள்.\nஅப்பாவுடன் பிரபாகரனுக்கு நெருக்கம் அதிகம். மிக உரிமையுடன் எப்போதும் அவர் மடி மீது அமர்ந்திருப்பார். அப்பாவுக்கு தந்தை செல்வாவை பிடிக்கும். அவர்தான் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார் என்று நம்பினார்.\nஆனால், நடந்து கொண்டிருந்த விஷயங்கள் அந்த நம்பிக்கையை போக்கிக் கொண்டிருந்தன. சிங்களர்களின் அட்டூழியம் அதிகரித்துக் கொண்டே போனது.\nஒருநாள் பாணந்துறை கோவில் குருக்கள் ஒருவரை உயிரோடு கொளுத்திவிட்டார்கள் என்று அப்பாவின் நண்பர்கள் கூறினார்கள். அப்போது பிரபாகரனுக்கு 3 வயது.\n“அவர்களை குருக்கள் திருப்பி அடிக்கவில்லையா\nமகனின் இந்தக்கேள்வியை தந்தை எதிர்பார்க்கவில்லை. திருப்பி அடிக்க வேண்டும் என்கிற எண்ணம் பிரபாகரனிடம் இருந்திருக்கிறது. தந்தையும் நண்பர்களும் பேசிக்கொள்ளும் விஷயங்கள் சின்னவயதில் இருந்தே பிரபாகரனுக்குள் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.\nகொழும்பில் இருந்து பிரபாகரனின் அத்தை வந்திருந்தார். ரொம்பநாள் கழித்து அவரை பிரபாகரன் குடும்பத்தினர் பார்த்தனர். அத்தையின் முகத்திலும் கழுத்திலும் கைகளிலும் தீக்காய வடுக்கள் இருந்தன.\n“இது எப்படி அத்தை வந்தது\n“ஏய், சும்மா இருங்க...” என்றார் அம்மா.\nபிள்ளைகள் அடங்கி விட்டார்கள். சற்றுநேரம் கழித்து, அம்மா இல்லாத சமயத்தில் அத்தையிடம் மீண்டும் பேச்சுக் கொடுத்தனர்.\nஅத்தை சொன்ன கதை அதிர்ச்சியூட்டியது.\nகொழும்புவில் சிங்களர்கள் தமிழர்களை விரட்டிவிரட்டி கொன்றார்கள். அத்தையின் வீட்டுக்கும் வந்தார்கள். அத்தையும் மாமாவும் அவர்களின் பிள்ளைகளும் அறைக்குள் ஓடி ஒளிந்தார்கள். சிங்கள வெறியர்கள் கவலைப்படவில்லை. ஒரு கேன் நிறைய பெட்ரோலை வீட்டுக்குள் ஊற்றினர். தீ வைத்தனர். வீடு தீப்பற்றி எரிந்தது. மாமா தீயில் சிக்கி இறந்தார். அத்தையும் பிள்ளைகளும் பின்பக்க சுவரேறி குதித்து தப்பினர். அவர்கள் வீட்டுக்கு பின்னால் இருந்த சிங்கள குடும்பத்தினர் சிலர் பாதுகாப்பு அளித்தனர்.\nதமிழர் பகுதிகளில் மட்டுமின்றி, நாடு முழுவதும் சிங்களர்களின் அட்டூழியம் பரவி இருப்பதை முதன்முறையாக பிரபாகரன் உணர்ந்தார்.\n1970களின் தொடக்கம். சிங்கள அரசு தமிழர்களின் கல்வியில் கை வைத்தது. அதை���்தொடர்ந்து மாணவர் பேரவை தொடங்கப்பட்டது. பொன்னுதுரை சத்தியசீலன் இந்த பேரவையை தொடங்கினார். ஏராளமான மாணவர்கள் சிங்கள எதிர்ப்பு உணர்வுடன் பேரவையில் இணைந்தனர். போராட்டங்களை நடத்தினர்.\nபிரபாகரனும் பேரவையில் ஈடுபாடு காட்டினார். மாணவர்களுக்குள் தீவிரவாதம் வளர்ந்தது. 1972ல் துரையப்பா ஸ்டேடியத்தில் மேயர் ஆல்பிரட் துரையப்பா பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு குண்டு வெடித்தது. வெடிக்கச் செய்தது பிரபாகரன். அவருக்கு அப்போது 16 வயது.\nபோலீஸ் பிரபாகரனை விரட்டியது. பிரபாகரனுடன் இருந்தவர்கள் தப்பி ஓடினார்கள். பிரபாகரன் இருட்டும் வரை வீட்டுக்கு வரவில்லை.\nஅன்று அக்கா வினோதினிக்கு திருமணம். திருமண வீட்டில் உறவினர்கள் குவிந்திருந்தனர். எல்லோரும் பிரபாகரனைத் தேடினார்கள். அப்பாவுக்கு கவலை அதிகரித்தது.\n சமீப நாட்களாக அவனுடைய நடவடிக்கை சந்தேகப்படும்படி இருக்கிறதே, அக்காவின் திருமணத்தைவிட வேறு என்ன முக்கியமான காரியத்துக்கு போயிருக்கிறார் என்று அவருக்குள் கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்தன.\nஇரவு நேரம். பிரபாகரன் வீட்டுக்கு வந்தார். எல்லோருக்கும் கவலை தீர்ந்தது.\n” வாஞ்சையுடன் கேட்டார் அப்பா.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அப்பா கூறி, பிரபாகரன் கேட்டிருக்கிறார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களில் பிரபாகரனுக்கு பிடித்தவர்கள் சிலர்தான். அவர்களில் சுபாஷ் சந்திர போஸ் முக்கியமானவர். அடுத்தவர், பகத்சிங்.\nஉரிமைகளை வென்றெடுக்க நடத்தும் போராட்டத்தில், பிச்சை கேட்பது கேவலம். இது என் நாடு. இங்கே உனக்கு என்ன வேலை. நீயும் நானும் மனிதர்கள்தான். எனக்குரிய நிலத்தில் உனக்கேது உரிமை\nஇப்படித்தானே இருக்க வேண்டும் விடுதலைக் குரல்.\nஅதை விடுத்து சாத்வீக போராட்டம் என்று என்று கூறி ஒண்ட வந்தவனிடம் அடி வாங்கியா சிறையில் பொழுதைக் கழிப்பது\nஇலங்கையின் ஒரு பகுதியில் நீ வந்து குடியேறினாய். நான் ஒரு பகுதியில் குடியேறினேன். உனக்கே நான் மன்னனாக இருந்தேன். என்னை ஒருபோதும் நீ வென்றதில்லை. வெள்ளைக்காரன் நிலப்பகுதிகளை இணைத்தான். அவன் யார் எனது நிலத்தை உன்னுடன் இணைக்க\nதனது பாதை சரிதான் என்று பிரபாகரன் நம்பினார்.ஒரு அறைக்குள் போய் படுத்துக் கொண்டார். அதிகாலை நேரம். இன்னும் இருள் விலகவில்லை. நெடுநே��ம் திருமண வேலைகளை பார்த்துவிட்டு அப்போதுதான் படுத்திருந்தார் வேலுப்பிள்ளை.\n” தூக்கக்கலக்கத்துடன் கதவைத் திறந்தார். உடனே திமுதிமுவென்று போலீசார் வீட்டுக்குள் நுழைந்தனர்.\n” கேட்டபடியே வீடு முழுவதும் தேடினார்கள். வேலுப்பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை.\n“இங்கேதான் படுத்திருக்கிறான்” என்று பிரபாகரன் படுத்திருந்த அறையின் கதவை திறந்தார். ஆனால், அங்கே தலையணையும் பாயும் மட்டுமே இருந்தது. பிரபாகரன் வெளியேறி இருந்தார்.\nபோலீஸ் தேடத் தொடங்கிவிட்டது. இனி ஆபத்துதான். வீட்டுக்கு போக முடியாது. வீட்டில் உள்ளவர்களுக்கு வீண் பிரச்சனை ஏற்படும்.\nபிரபாகரன் ஒரு குழுவில் இருந்தார். அத்தனைபேரும் இளைஞர்கள். சிலர் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள்.\n25 பேர் இருப்பார்கள். அவர்களை இருவர் வழிநடத்தினர். ஒருவர் பெயர் நடராஜா தங்கதுரை. இன்னொருவர் பெயர் யோகச்சந்திரன் என்ற குட்டிமணி.\nதமிழர் தலைவர்களால் எந்தவிதமான பயனும் இல்லை. ஆயுதப்புரட்சி ஒன்றுதான் சுகவாழ்வை கொண்டு வரும் என்று நம்பியவர்கள்.\nஆயுதப்புரட்சி நடத்த நினைத்தால் போதுமா ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் சுலபத்தில் கிடைத்து விடுமா ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் சுலபத்தில் கிடைத்து விடுமா அவற்றை பயன்படுத்த பயிற்சி வேண்டாமா\nபழைய துப்பாக்கிகள் சிலவற்றை தேடிப்பிடித்து வாங்கினார்கள். மெக்கானிக் ஒருவரின் உதவி கிடைத்தது. துப்பாக்கியின் பாகங்களை பிரித்து மாட்டவும், அவற்றை இயக்கவும் பழகிக் கொண்டார்கள்.\nஅவரிடம் இருந்து தொழில்நுட்பத்தை நன்றாகக் கற்றுக் கொண்டவர் பிரபாகரன்தான். குழுவில் மிகச்சிறுவனாக இருந்த பிரபாகரன் மீது குட்டிமணிக்கும் தங்கதுரைக்கும் பிரியம் அதிகம்.\nஇரவு முழுவதும் எங்காவது ஒரு ஓரத்தில் படுத்து உறங்குவார்கள். பகலில் காடுகளுக்குள் திரிவார்கள். சர்க்கரைவள்ளிக் கிழங்குதான் பொதுவான உணவு. அதிலும் பிரபாகரன் சர்க்கரைவள்ளிக் கிழங்குக்கு பச்சை மிளகாயை தொட்டுக்கொள்ள பயன்படுத்தினார்.\nஒரு குழுவில் இருந்தாலும் குழுவினரின் ஏனோதானோ நடவடிக்கைகளில் பிரபாகரனுக்கு ஆர்வம் இல்லை. தனக்கென்று ஒரு பாதையை சிந்தித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்திலேயே அவருக்கு நெருக்கமான சிலர் கிடைத்தனர். அத்தனைபேரும் போலீசாரால் தேடப்பட்டவர்கள்.\nவல்வெட்டித்துறை, பருத்தித்துறை, காங்கேசன்துறை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள். தாங்கள் அனைவரும் தனிக்குழுவாக செயல்படலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். தங்களுக்குள் பேசி அமைப்புக்கு புதிய தமிழ் புலிகள் என்று பெயர்கூட வைத்து விட்டார்கள்.\nதலைமறைவு வாழ்க்கை எப்போது முடியும் என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் இருக்கும் இடம் போலீசுக்கு தெரிந்து விட்டது. போலீசுக்கு தெரிந்தது போலவே பிரபாகரனின் அப்பாவுக்கும் தெரிந்து விட்டது.\nஒருநாள் நேரில் வந்து விட்டார். தந்தையைப் பார்த்த பிரபாகரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தார். மெதுவாக மௌனத்தை கலைத்தார். உறுதியான குரலில் பேசினார்.\n“என்னை விட்டுவிடுங்கள். என்னால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை” என்றார்.\nதந்தை வேலுப்பிள்ளை மகனை கைகழுவி விட்டு வீடு திரும்பினார். மகனோ, குழுவினருடன் இடத்தை மாற்ற முடிவு செய்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை\nகரோனா தாக்கத்திற்கு நடுவே எளிய முறையில் நடந்த திருமணம்\nதமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளான 41-வது நபர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/19-5v-ac-dc-switching-power-adapter/54118038.html", "date_download": "2020-03-28T17:42:14Z", "digest": "sha1:W47BIPUUWBA3RAKYGHWROZE4WZTOJ2YY", "length": 20634, "nlines": 246, "source_domain": "www.powersupplycn.com", "title": "மின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்னணு அடாப்டர்கள் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:ஏசி டு டிசி பவர் அடாப்டர்,யூ.எஸ்.பி பவர் அடாப்டர்,யுனிவர்சல் ஏசி டு டிசி அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்��க்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > ஏசி டிசி பவர் அடாப்டர் > 19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் > மின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்னணு அடாப்டர்கள்\nமின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்னணு அடாப்டர்கள்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\nமின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்னணு அடாப்டர்கள்\nமின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்னணு அடாப்டர்கள் விளக்கம்:\nஇந்த உருப்படி பவர் சப்ளை அடாப்டர் எலக்ட்ரானிக் அடாப்டர்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிரபலமாக உள்ளன, இது வெவ்வேறு நாட்டில் நிறைய சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்பட்டுள்ளது.\nமின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்னணு அடாப்டர்கள்:\nவெளியீடு: 19.5 வி.டி.சி 1 ஏ\n100% உயர் மின்னழுத்த சோதனை, 100% வயதான சோதனை, 100% முழு ஆய்வு\nஉள்ளமைக்கப்பட்ட ஓவர் மின்னோட்டம், அதிக மின்னழுத்தம், அதிக சுமை மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு\nஅதிக துல்லியம், குறைந்த சிற்றலை மற்றும் குறைந்த சத்தம்\nசூப்பர்-சிறிய வடிவமைக்கப்பட்ட, ஒளி, எளிது மற்றும் சிறிய.\nபல பிளக் வகை: யுஎஸ் / சிஎன் / ஈயூ / யுகே / பிஎஸ் / ஏயூ / கேசி / பிஎஸ்இ\nமின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்னணு அடாப்டர்கள்:\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களிடம் இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : ஏசி டிசி பவர் அடாப்டர் > 19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசர்வதேச பவர் அடாப்டர் சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n19.5 வி 1 ஏ மாறுதல் மின்சாரம் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nயுனிவர்சல் ஏசி டிசி அடாப்டர் 19.5W சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்னணு அடாப்டர்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபாதுகாப்பு கருவிகளுக்கான 19 வி மாறுதல் மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபாதுகாப்பு கருவி அடாப்டருக்கான 19 வி மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமின்னணு இயந்திரத்திற்கு 20V0.8A பவர் அடாப்டர் 16W இப்போது தொடர்பு கொள்ளவும்\nமினி மின்விசிறிக்கான 19.5 வி 1 ஏ பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்���ர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஏசி டு டிசி பவர் அடாப்டர் யூ.எஸ்.பி பவர் அடாப்டர் யுனிவர்சல் ஏசி டு டிசி அடாப்டர் ஏசி / டிசி பவர் அடாப்டர் 2.5A ஏசி டிசி பவர் அடாப்டர் ஏசி டிசி பவர் அடாப்டர் 60 வ ஏ.வி ஆடியோ பவர் அடாப்டர் ஏசி டிசி பவர் அடாப்டர் 12 வி\nஏசி டு டிசி பவர் அடாப்டர் யூ.எஸ்.பி பவர் அடாப்டர் யுனிவர்சல் ஏசி டு டிசி அடாப்டர் ஏசி / டிசி பவர் அடாப்டர் 2.5A ஏசி டிசி பவர் அடாப்டர் ஏசி டிசி பவர் அடாப்டர் 60 வ ஏ.வி ஆடியோ பவர் அடாப்டர் ஏசி டிசி பவர் அடாப்டர் 12 வி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:09:13Z", "digest": "sha1:VS3HNFQEXTR2DXMQUDLFDS2R2CBY7BBX", "length": 16808, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒருநாள் கிரிக்கெட் Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு - அதிகரிக்கும் கொரோனா ஆபத்து கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்\nTag Archives: ஒருநாள் கிரிக்கெட்\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி\nஇந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று நடந்தது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி 5-1 எனத் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. இதற்கு முன் நடந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவிடம் இந்தியா படுதோல்வியை சந்தித்தது, எதற்கு பதில் அடிகொடுக்கும் வகையில் இந்தியா அணி ஒரு ...\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவிடம் இழந்தது. இதனை தொடர்ந்து, 6 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்றது. ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த 4-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா ...\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா\nநாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் ...\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து கோலி முதலிடம்\nஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். டாப் 15 இடங்களில் தோனி (12), தவண் (13), ரோஹித் சர்மா ...\nதோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: தோனி\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெராவில் இன்று நடைபெற்றது. 3 ஆட்டத்திலும் தோற்று தொடரை இழந்த இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்து போதிலும் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோல்வியடைந்தது. இந்த குறித்து தோனி கூறியதாவது “என்னுடைய விக்கெட்தான் திருப்பு முனையாகிவிட்டது. அணியை ...\nஇந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி\nஇந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ரா-வில் நடைபெறும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணியளவில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஆறுதல் ...\nமீண்டும் ஒரு சதம் வீண்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆஸ்திரேலியா வெற்றி- தொடரை 3-0 எனக் கைப்பற்றியது\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது. விராட் கோலி 117 ரன்களும், ரகானே 50 ரன்களும், தவான் 68 ரன்களும் சேர்த்தனர். 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ...\n3வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 296 ரன்கள் வெற்றி இலக்கு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்றுவரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்தது. முதல் 2 போட்டிகளிலும் சதம் அடித்த ரோஹித் ஷர்மா இம்முறை 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் அஜிங்க்ய ரஹானேவும் சிறப்பாக ஆடி முறையே 68 ரன்னும் ...\n3வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்; டாஸ் வென்ற ஆஸி. பந்து வீச்சை தேர்வு செய்தது\nஇந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மெல்பர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி காலை 9 மணியளவில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில்முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி ...\nஇந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: ஆஸி.க்கு 309 ரன்கள் வெற்றி இலக்கு\nஆஸி. அணிக்கு 309 ரன்கள் இலக்கு பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஷிகர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரோகித் சர்மா, விராத் கோலி இணை ...\nபாஜக கொண்டுவந்��ிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு\nதிணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு\n கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் விரைவாக பரவும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/blog-post_391.html", "date_download": "2020-03-28T18:44:39Z", "digest": "sha1:A3LBAYUNBBN4O7BIEABR55L3C3UNLPDK", "length": 14752, "nlines": 55, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கல்வித்தரத்தில் பின்தங்குகிறதா தமிழகம்? எழுத்துக்கூட்டிப் படிக்க முடியாத நிலை என ஆய்வு தகவல்", "raw_content": "\n எழுத்துக்கூட்டிப் படிக்க முடியாத நிலை என ஆய்வு தகவல்\n எழுத்துக்கூட்டிப் படிக்க முடியாத நிலை என ஆய்வு தகவல்\nஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரால் இரண்டாம் வகுப்பு புத்தகங்களைக் கூட படிக்க முடியவில்லை. மேலும் கடந்த பத்து ஆண்டுகளாகக் கல்வியின் தரம் இந்தியாவில் குறைந்துகொண்டே வருவதாகவும் அசர் (The Annual Status of Education Report - ASER) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.\nஒவ்வோர் ஆண்டும் அசர் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி, நாட்டின் கல்வித் தரம் குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. 2018-19 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வியின் தரம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதாகவும் இந்த ஆண்டும் வீழ்ச்சி நிற்கவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.\n2018-19 ஆம் ஆண்டின் கல்வித் தரத்தைப் பொறுத்தவரையில் 2007-2008ஆம் ஆண்டின் கல்வித் தரத்தை விடக் குறைவாகவே உள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அப்படியென்றால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி என்ன ஆனது கல்வி தரத்தை உயர்த்துவதில் மத்திய மாநில அரசுகள் கவனக்குறைவாகச் செயல்படுகின்றனவா போன்ற பல கேள்விகளை இந்த அறிக்கை எழுப்புகிறது.\n2012ஆம் ஆண்டு அன்றைய திட்ட கமிஷன்தான் முதன் முதலில் இந்தியக் கல்வித் தரத்தில் குறைபாடு உள்ளதைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதை அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மறுத்துவிட்டது. அதற்குப் பின் மாணவர்களின் படிக்கும் ஆற்றல், அடிப்படை கணித ஆற்றல் போன்றவை குறித்து எந்த விதமான தகவலும் வெளிவரவில்லை.\nகுழந்தைகளின் படிக்கும் ஆற்றலையே கல்வியின் தரமாக இந்த ஆய்வு எடுத்துக் கொள்கிறது. இதன்படி 2008 ஆம் ஆண்டிலிருந்து கல்வியின் தரம் 9 சதவீதம் குறைந்துள்ளது.\nகவலை அளிக்கும் அரசுப் பள்ளிகள்\nகல்வியின் தரத்தை பொறுத்தவரையில் தனியார் பள்ளிகளின் தரம் அதிகஅளவில் குறையவில்லை. ஆனால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் கவலைக்குரியதாக இருக்கிறது.\n2008ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளின் தரம் 67.9 சதவீதமாக இருந்ததாகவும் தற்போது இது குறைந்து 65.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம் 53 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளிகளின் தரம் தற்போது 44.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.\nஇதேபோல மேல்நிலைக்கல்வியின் தரமும் வெகுவாக குறைந்துள்ளது.2007-08 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்கள் பத்தில் எட்டு பேருக்குப் படிக்கும் ஆற்றல் இருந்தது. இது தற்போது வெகுவாக குறைந்து ஆறு அல்லது ஏழு பேருக்குத் தான் படைப்பாற்றல் இருக்கிறது.\nகணக்குப் போடும் ஆற்றலில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்\nகூட்டல் கழித்தல் வகுத்தல் போன்ற அடிப்படைக் கணித அறிவில் தமிழக மாணவர்களின் நிலை தொடர்ந்து வருத்தமளிப்பதாகவே இருந்துவருகிறது. 2008ஆம் ஆண்டு கணித அறிவில் தமிழகம் இந்திய அளவில் மிகவும் பின்தங்கியே இருந்தது. தமிழகத்தில் 100-இல் பத்துக்கும் குறைவான மாணவர்களுக்கே வகுத்தல் கணக்குகளைச் செய்யமுடிந்தது. இந்த நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு, தற்போது 100-இல் இருபது மாணவர்களால் வகுத்தல் கணக்குகளைச் செய்ய முடிவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே.\nபஞ்சாப் போன்ற மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு வகுத்தல் கணக்குகளைப் போட முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அசாம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாணவர்களைவிடத் தமிழக மாணவர்களின் கணக்காற்றல் குறைவாகவே உள்ளது.\nஇந்த தரம் ஏன் குறைவாகவே பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் குறைவாகவே உள்ளது என்பதைத் ��மிழக பள்ளிக் கல்வித்துறை கட்டாயம் ஆய்வு ஒன்றை நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஎதை நோக்கிச் சொல்கிறது நம் கல்விக் கொள்கை\nமுன்பை காட்டிலும் மாணவர்களின் வருகை நாடு முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நம் கல்வி வளர்ச்சி எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது நம் கல்வியின் வளர்ச்சி எதை நோக்கிச் செல்ல வேண்டும் நம் கல்வியின் வளர்ச்சி எதை நோக்கிச் செல்ல வேண்டும் அனைவருக்கும் கல்வி என்ற ஒற்றை இலக்கை நோக்கி மட்டும் முன்னேறாமல் அனைவருக்கும் தரமான கல்வி என்ற இலக்கை நோக்கி நாம் எப்போது பயணிக்கப்போகிறோம் அனைவருக்கும் கல்வி என்ற ஒற்றை இலக்கை நோக்கி மட்டும் முன்னேறாமல் அனைவருக்கும் தரமான கல்வி என்ற இலக்கை நோக்கி நாம் எப்போது பயணிக்கப்போகிறோம். இது போன்ற பல கடுமையான கேள்விகளை இந்த அறிக்கை முன்வைத்திருக்கிறது.\nஇந்த கேள்விகளுக்கான பதில்கள் கடினமானவை. குழந்தைகளின் பாடச்சுமையை குறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கூறிவருகின்றன. இது சரியானதுதான் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆனால், பாடச் சுமையை குறைப்பது என்ற பெயரில் கல்வித் தரத்தைக் குறைப்பது எப்படித் தீர்வாகும்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு செயல்வழிக் கற்றல் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏன் நாடு முழுவதிலும் அரசு முன்னெடுத்து செல்லவில்லை. இந்த கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள், சில ஆசிய நாடுகளில் கல்வித்தரம் நன்கு வளர்ந்திருப்பது வெளிப்படையாகத் தெரிவதாக ASER அந்த நாடுகளில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நமது கல்வி நிறுவனங்கள் எப்போது கண்டுகொள்ளுமோ\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட��பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/03114936/1308971/kamal-appeared-for-investigation-regarding-indian.vpf", "date_download": "2020-03-28T18:44:09Z", "digest": "sha1:NZYRP3OXQXO2ZN5ZCY626MHEB5OY3GJT", "length": 15536, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்தியன்-2 விபத்து தொடர்பான விசாரணைக்கு கமல்ஹாசன் ஆஜர் || kamal appeared for investigation regarding indian 2 accident", "raw_content": "\nசென்னை 29-03-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தியன்-2 விபத்து தொடர்பான விசாரணைக்கு கமல்ஹாசன் ஆஜர்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.\n\\ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 19-ந்தேதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் விழுந்து உதவி இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக் குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nபின்னர் இந்த வழக்கு விசாரணை சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இயக்குநர் ‌ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். கடந்த பிப்.27-ந்தேதி இயக்குநர் ‌ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து குறித்து 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.\nஅவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பினர். இதை ஏற்று இன்று காலை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமல்ஹாசன் விசாரணைக்காக அஜரானார். கமல்ஹாசனிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக கமல்ஹாசனிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. கமல்ஹாசன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.\nஇந்தியன் 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇயக்குனர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்\nவிசாரணைக்கு கமல் ஆஜராக தேவையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகிறார்கள் - கமல் அவசர வழக்கு\nநடிகர்களின் கால்ஷீட் இல்லை..... இந்தியன்-2 மீண்டும் தொடங்குவதில் சிக்கல்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: கமலுக்கு போலீசார் சம்மன்\nமேலும் இந்தியன் 2 பற்றிய செய்திகள்\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nஇயக்குனர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகிறார்கள் - கமல் அவசர வழக்கு நடிகர்களின் கால்ஷீட் இல்லை..... இந்தியன்-2 மீண்டும் தொடங்குவதில் சிக்கல் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: கமலுக்கு போலீசார் சம்மன் அரசிடம் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன - அமைச்சர் கடம்பூர் ராஜு இந்தியன் 2 விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி - இயக்குனர் ஷங்கர்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி பெயரை மாற்றிய ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ibnuabbas.org/t_pafe/category/multimedia/1st-magazine/", "date_download": "2020-03-28T17:15:23Z", "digest": "sha1:YV6VICRQ7JOHRV32DUFV22AGCKRTW3X5", "length": 15141, "nlines": 177, "source_domain": "ibnuabbas.org", "title": "முதலாவது நினைவு மலரிலிருந்து – இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி-காலி", "raw_content": "\nஅஷ்ஷைக் எம். டப்ளியூ. எம். ஸருக் (ஹஸனி)\nஅல் உஸ்தாத் முஹம்மத் ஹாஷிம் (அஸ்ஸூரி)\nஅஷ்ஷைக் என். பீ. எம். அபூபக்கர் ஸித்தீக் (மதனி)\nஅஷ்ஷைக் என். பீ. எம். அபூபக்கர் ஸித்தீக் (மதனி) பணிப்பாளர் – தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பும் நிறைந்த அல்லாஹ்வின் திருப்பெயரால் எல்லாப் புகழும் எத்துதியும் அல்லாஹ் ஒருவனுக்கே ஸலவாத்தும் ஸலாமம் சத்தியத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர் காட்டிய நெறிப்பிரகாரம் வாழ்ந்த வாழும் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக ஸலவாத்தும் ஸலாமம் சத்தியத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர் காட்டிய நெறிப்பிரகாரம் வாழ்ந்த வாழும் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக உலமாக்ககள் நபிமார்களின் வாரிசுகளாவர். இந்த நபிமொழிக்கேற்பContinue Reading\nமௌலவீ எஸ். எல். நௌபர் (கபூரி)\nமௌலவீ எஸ். எல். நௌபர் (கபூரி) பணிப்பாளர் – உலக இஸ்லாமிய நிவாரண அமைப்பு (IIROSA) இலங்கைக் கிளை இப்னு அப்பாஸ் அரபுக் கலாசாலையின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தியை வழங்குவதையிட்டு பெருமகிழ்சிச்சியடைகிறோம். இலங்கையில் உள்ள அரபுக் கலாசாலைகளில் முதற்தர கல்லூரிகளில் ஒன்றாகக் கணிக்கப்படும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி இஸ்லாமியக் கல்வித் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்பானது போற்றிப் பாராட்டக்கூடியContinue Reading\nஅஷ்ஷைக் எம். எஸ். எம். ரஷீத் (ரியாதீ)\nஅஷ்ஷைக் எம். எஸ். எம். ரஷீத் (ரியாதீ) முகாமைத்துவப் பணிப்பாளர் – இலங்கை முஸ்லிம் வாலிப ஒன்றியம் (ஜம்மியதுஷ் ஷபாப்) எல்லாப் புகழும் ஏக அல்லாஹ் ஒருவனுக்கே. ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றி ஒழுகிய ஸஹாபாக்கள் மற்றும் நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் இவ்வாழ்;துச் செய்தியை வழங்குவதில் அளவற்ற மகிழ்சிContinue Reading\nஅல்ஹாஜ் எம். ஜே. முஹம்மத்\nஅல்ஹாஜ் எம். ஜே. முஹம்மத் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் – தென் மாகாணக் கல்வித்திணைக்களம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பும் நிறைந்த அல்லாஹ்வின் திருப்பெயரால் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்துலில்லாஹ் தென் இலங்கையின் பிரபல அரபுக் கல்லூரிகளில் ஒன்றான இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 3வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இப்னுContinue Reading\nஅஷ்ஷைக் எம். ஐ. அமீர்\nஅஷ்ஷைக் எம். ஐ. அமீர் பணிப்பாளர் – முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவளக திணைக்களம் இறையடியார்களில் அல்லாஹ்வைப் பயப்படுபவர்கள் உலமாக்கள் என்று அல்லாஹ்வால் புகழப்படும் நபிமார்களின் வாரிசுகள் என்ற இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களால் புகழப்படும் சகூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வகிக்கும் உலமாக்களின் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். சமூகம் என்பது ஒரு கட்டுக் கோப்பைContinue Reading\nஅஷ்ஷைக் எம். ஐ. ரிஸ்வி (முப்தி)\nஅஷ்ஷைக் எம். ஐ. ரிஸ்வி (முப்தி) தலைவர் – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காலி, ஹிரிம்புறயில் 1998ம் ஆண்டுல் ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி தனது 3வது பட்டமளிப்பு விழாவை மகிழ்வோடு கொண்டாடும் இவ்வேளையிலே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் என்ற வகையிலே பேருவகை அடைகிறேன். இளமையில் மாணவர்கள் பெறவேண்டிய சரியான வழிகாட்டலை வழங்கி அவர்கள் நேர்வழி நடக்கவும், அவர்களை தொடர்வோரை நேர்வழியில்Continue Reading\n3வது பட்டமளிப்பு விழா நினைவு மலரிலிருந்து\nதிக்ரா சுவர் சஞ்சிகையிலிருந்து (2)\nமுதலாவது நினைவு மலரிலிருந்து (8)\n2020 ஆம் ஆண்டின் புதிய மாணவர் தெரிவிற்கான போட்டிப் பரீட்சை முடிவு\nகல்வியாண்டுக் கலண்டர் – 2019\nஇஸ்லாமிய பொருளாதார துறையில் முதுமாணி ஆய்வில் அதி சிறந்த புள்ளிகள் பெற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/category/gadgets/page/2/", "date_download": "2020-03-28T18:22:43Z", "digest": "sha1:SMMM74CB3T4EA2DXGCHQAVKTC322WOFB", "length": 12519, "nlines": 75, "source_domain": "nutpham.com", "title": "Gadgets – Page 2 – Nutpham", "raw_content": "\nநோக்கியா டிவி இந்திய வெளியீட்டு விவரம்\nமொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி பிராண்டாக இருக்கும் நோக்கியா புதிதாக டிவி சந்தையில் களமிறங்க இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்கள் டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நோக்கியா ஸ்மார்ட் டிவிக்கள் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் […]\nஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஃபாஸில் நிறுவனம் ஜென் 5 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இதய துடிப்பு சென்சார், அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், அலிமீட்டர் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஃபாஸில் ஜென் 5 சிறப்பம்சங்கள்: – 1.3 இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED […]\nலாகிடெக் கேமிங் ஹெட்செட்கள் இந்தியாவில் அறிமுகம்\nகம்ப்யூட்டர் உபகரணங்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் லாகிடெக் இந்தியாவில் புதிய கேமிங் ஹெட்செட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. லாகிடெக் ஜி ப்ரோ எக்ஸ் மற்றும் லாகிடெக் ஜி ப்ரோ என அழைக்கப்படும் புதிய ஹெட்செட் மாடலில் புதிய புளூ வாய்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. லாகிடெக் ஜி […]\nஸ்மார்ட்போன் பேட்டரியை 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் சியோமி தொழில்நுட்பம்\nசியோமி நிறுவனம் 100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போ வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் சாதனங்களில் வழங்கப்படும் என சியோமி அறிவித்துள்ளது. 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் மாடல் பற்றி […]\nஐபோன் 11 சீரிஸ் போன்களுக்கு ஸ்மார்ட் பேட்டரி கேஸ் அறிமுகம் – விலை இவ்வளவு தானா\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஸ்மார்ட் பேட்டரி கேஸ்களை அறிமுகம் செய்தது. முந்தைய மாடல்களை போன்று புதிய பேட்டரி கேஸ்களும் ஸ்மார்ட்போன்களுக்கு பாதுகாப்பாக இருப்பதோடு அவற்றின் பேட்டரி ஆயுளையும் நீட்டிக்கும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் […]\nபட்ஜெட் விலையில் சியோமி Mi பேண்ட் 3ஐ அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் 3ஐ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய Mi பேண்ட் மாடலில் 0.78 இன்ச் OLED தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 5 ஏ.டி.எம். வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கிறது. இதனை அணிந்து கொண்டு தண்ணீரில் 50 மீட்டர் வரை நீச்சல் செய்ய முடியும். […]\nஇந்தியாவில் ரூ. 6999 விலையில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nஆடியோ சாதனங்களை விற்கும் ஹைஃபியூச்சர் (HiFuture) பிராண்டு தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஹைஃபியூச்சர் பிராண்டு உலகம் முழுக்க 30-க்கும் அதிகமான நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது. இந்தியாவில் இதன் ஆடியோ சாதனங்களை பேலஸ் ஆஃப் பிராண்ட்ஸ் விளம்பரப்படுத்தி விநியோகம் செய்யும் […]\n3டி சென்சிங் வசதியுடன் ஐபோன் எஸ்.இ.2 மற்றும் ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய சாதனங்களை வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஐபோன் எஸ்.இ. 2 மற்றும் அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இரு […]\nரூ. 39,990 விலையில் சென்ஹெய்சர் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nசென்ஹெய்சர் நிறுவனம் புதிதாக IE 80 S BT என்ற பெயரில் ப்ளூடூத் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போன்கள் ப்ளூடூத் 5 வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் LHDC, aptX HD, AAC, and AKM DAC போன்ற ஸ்டிரீமிங் கோடெக்களை சப்போர்ட் செய்கிறது. இந்தியாவில் இவற்றின் விலை […]\nஆப்பிள் மேக் ப்ரோ, 32 இன்ச் ரெட்டினா 6கே ப்ரோ டிஸ்ப்ளே விற்பனை விவரம்\nஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய மேக் ப்ரோ, 32 இன்ச் ரெட்டினா 6கே ப்ரோ டிஸ்ப்ளே எக்ஸ்.டி.ஆர். மாணிட்டர் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது. தற்சமயம் ஆப்பிள் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி இரு சாதனங்களின் விற்பனை டிசம்பர் மாத வாக்கில் […]\nரூ. 1,99,900 விலையில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் ப்ரோ மாடலில் ரெட்டினா டிஸ்ப்ளே, 9 ஆம் தலைமுறை பிராசஸர், அதிகபட்சம் 64 ஜி.பி. ரேம், 8000 ஜி.பி. மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மேக்புக் ப்ரோ மாடலில் 16 இன்ச் […]\nரூ. 24,900 விலையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவக்கம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது. இந்தியாவில் இதன் விலை ரூ. 24,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் புதிய இன்-இயர் வடிவமைப்பு, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/89", "date_download": "2020-03-28T18:04:35Z", "digest": "sha1:OOZGAO3QCV6Q4M3MXZZFLLKVMDOIOGBT", "length": 5151, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/89 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன்னைப்பற்றி நான் திருவாய் மலர்வதற்கு முன் என்னைப் பற்றி ஒரு சிறுவாய் மலர்வதைக் கேட்பீர் : وئي ITله 3 بي ؟؟ ψεfωώ g; பொன்னாங் கண்ணிக்குத் தாழம் பூ: அத்திப் பூ, وي. ف وأنه لي அக்கா கொண்டைக்குத் தாழம் وي .\" -இஃது என்னைப் பற்றிய எளிய பாடல். ஒரு நாட்டுப் பாடல். பாட்டி கட்டியது. பெயர்த்தி பாடுவது. இதில் எனது கதை இல்லை. எனது வரலாற்றைக் குறிக்க எழுந்ததும் அன்று. ஆனால், எனது வரலாற்றிை விரிக்க இடந்தருகின்றது. இப்பாடலை வாய்ப்பாக்கிக் கொண்டு எனது வரலாற்றைச் சொல்லப் புகுகின்றேன். • , ;\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 05:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/category/1-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-03-28T17:58:21Z", "digest": "sha1:JJC56J4THIQI7PWAUN7DWNENUD4UIR7P", "length": 9190, "nlines": 53, "source_domain": "www.tamilbible.org", "title": "1 சாமுவேல் – பக்கம் 2 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 சாமுவேல் – அதிகாரம் 21\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான். 2 தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப்…\n1 சாமுவேல் – அதிகாரம் 20\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன என் அக்கிரமம் என்ன நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன\n1 சாமுவேல் – அதிகாரம் 19\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான். 2 சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என்…\n1 சாமுவேல் – அதிகாரம் 18\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான். 2 சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக…\n1 சாமுவேல் – அதிகாரம் 17\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள். 2 சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே…\n1 சாமுவேல் – அதிகாரம் 16\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில்…\n1 சாமுவேல் – அதிகாரம் 15\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்: 2 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது…\n1 சாமுவேல் – அதிகாரம் 14\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு…\n1 சாமுவேல் – அதிகாரம் 13\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது, 2 இஸ்ரவேலில் ���ூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன்…\n1 சாமுவேல் – அதிகாரம் 12\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். 2 இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/131341-anniyur-agnipureeswarar-temple", "date_download": "2020-03-28T18:52:23Z", "digest": "sha1:WYNHGA4LH3RZD44GHQVZJ73VIEZONI5E", "length": 9894, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 06 June 2017 - குறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்! | Anniyur Agnipureeswarar Temple - Sakthi Vikatan", "raw_content": "\nவிசாக தரிசனம்: செந்தில்வேலனின் தாய் வீடு\nவிசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்\nவிசாக தரிசனம்: வாழ்வைச் செழிக்கவைக்கும் சென்னிமலை ஆண்டவர்\nபன்னிரு ராசிகளும் பரிவார தெய்வங்களும்\nசனங்களின் சாமிகள் - 4\nகயிலை காலடி காஞ்சி... - 27\nநாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்\nராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 5 - காட்சி தந்தார்... சாட்சி சொன்னார்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 3 - குரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 1 - கர்ப்பம் காக்கும் பாலாம்பிகை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்\nடாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: க.சதீஸ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/kashmir-related-cases-supreme-court-hearing-today/", "date_download": "2020-03-28T17:44:00Z", "digest": "sha1:26SBQW7WZYDYPNXOQNXJY5KQW67TTYP2", "length": 5545, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "காஷ்மீர் தொடர்பான வழக்குகள்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி\nஎம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.\nகாஷ்மீர் தொடர்பான வழக்குகள்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகாஷ்மீர் தொடர்பான வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாநிலங்களவையில்\nகாஷ்மீர் தொடர்பான வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.அதில்,காஷ்மீர் ���ாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.ஆனால் அவர் அறிவித்தபோதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களையில் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனையடுத்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் தெரிவித்து விட்டார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி வழக்கறிஞர் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் டைம்ஸ் நாளிதழின் எடிட்டர் அனுராதா பாசின் கருத்துரிமையை மறுக்கும் வகையில் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இந்த இரண்டு வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nகாஷ்மீர் அரசியல் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஉமர் அப்துல்லாவை இப்படி பார்ப்பது வருத்தமாக உள்ளது - மு.கஸ்டாலின் ட்வீட்\nஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/athisaya_thavarangal/", "date_download": "2020-03-28T18:46:59Z", "digest": "sha1:6W4LCWIB6RW2GZD5U3YQTY4A42XPJSYC", "length": 5687, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "அதிசயத் தாவரங்கள் – அறிவியல் கட்டுரைகள் – ஏற்காடு இளங்கோ", "raw_content": "\nஅதிசயத் தாவரங்கள் – அறிவியல் கட்டுரைகள் – ஏற்காடு இளங்கோ\nநூல் : அதிசயத் தாவரங்கள்\nஆசிரியர் : ஏற்காடு இளங்கோ\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 568\nநூல் வகை: அறிவியல் கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சத்யா, சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகு���ிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere&target=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%3A%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-28T17:38:28Z", "digest": "sha1:L6GHYZYVZSEZVPOFOUAOOUH524VUCBHT", "length": 4731, "nlines": 80, "source_domain": "noolaham.org", "title": "Pages that link to \"வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல்\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல்\"\n← வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல்\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\nThe following pages link to வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல்:\nவார்ப்புரு:பட்டியல்கள் (transclusion) ‎ (← links)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/276-indians-including-255-in-iran-test-positive-for-coronavirus-abroad", "date_download": "2020-03-28T17:02:40Z", "digest": "sha1:RC46F6X3U466VMQD7OUNVBUTYRPF25LW", "length": 5663, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 28, 2020\nவெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய அரசு தகவல்\nவெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.\nமக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன���றுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், வெளிநாடுகளில் தற்போது தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரானில் உள்ள இந்தியர்கள் 255 பேருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் 12 பேருக்கும், இத்தாலியில் உள்ள இந்தியர்கள் 5 பேருக்கும், ஹாங்காங் மற்றும் குவைத், இலங்கை, ரவண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் தலா ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய அரசு தகவல்\nகேரளா: கொரோனா பாதிப்பால் முதல் பலி\nஇந்தியா: கொரோனா பெருந்தொற்றுக்கு ஒரே நாளில் 149 பேர் பாதிப்பு\nதமிழகம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nபேராசிரியர் அருணனின் பதிப்பகத்திற்கு சங் பரிவார் மிரட்டல் - தமுஎகச கண்டனம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldentamilcinema.net/index.php/events?switch_modes=2", "date_download": "2020-03-28T18:31:49Z", "digest": "sha1:ZXVR436G74H7SSIOKPIAE53LSJLIMMA6", "length": 10481, "nlines": 218, "source_domain": "www.goldentamilcinema.net", "title": "Events - GoldenTamilCinema.net", "raw_content": "\nரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது\nசென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் துவங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வரை தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர், திரைப்படத்துறையில் சாதன��� படைத்த 56 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார். அவர்களின் பெயர் வருமாறு:–\nRead more: ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது\n 1965-ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் அதிகாலை…\nரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது\nsep 22 2013 ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது சென்னை: இந்த…\nதியாகராஜனுக்காக வந்தேன்... -'கொஞ்சு குரல்' சரோஜாதேவி Tamilc'.com 21 june 2013 தி.நக…\nபொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...\ndinamalar.com may 2012 பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்....\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்.... கடவுளைப் பற்றி எழுதிய பாடல் காதலித்து மணந்த முதல்…\n• ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது\n• தியாகராஜனுக்காக வந்தேன். சரோஜாதேவி\n• இவர்களுடன் நிற்க தகுதி இல்லாதவள் நான் - த்ரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188768/news/188768.html", "date_download": "2020-03-28T18:35:58Z", "digest": "sha1:O547UFEN4L34TGGKZRRR66PWHPQPBWJG", "length": 5191, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nஅமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.\nஅவ்வகையில், கடந்த வாரம் புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் மணிக்கு சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை கடந்த போது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.\nஅங்கிருந்து மெல்ல நகர்ந்து விர்ஜினியா மாநிலத்துக்குள் நுழைந்த ‘மைக்கேல்’ அங்கும் பெரும் சேதம் உண்டாக்கியது.\nபின்னர், வடக்கு கரோலினா, ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் அதிகப்படியாக புளோரிடாவில் 20 பேர் உயிரிழந்தனர். விர்ஜினியாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் 3 பேரும், ஜோர்ஜியா மாநிலத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகா���்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/09/blog-post_17.html", "date_download": "2020-03-28T17:01:59Z", "digest": "sha1:A4QA5QJ466GJVXK7JD6GUPONXBJYUO2L", "length": 26624, "nlines": 316, "source_domain": "www.tamilvaasi.com", "title": "போதையில் வீழும் பேதைகள்... | ! தமிழ்வாசி !", "raw_content": "\n\"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு' என்றும், \"ஒரு கையில் மதுவும், மறுகையில் மாதுவும் சேர்ந்திருக்கும் வேளையிலே என் ஜீவன் பிரிய வேண்டும்' என்றார் கவியரசர். மது மயக்கத்தில் அவரால் எழுதப்பட்டு இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் ஏராளம், ஏராளம். மது உள்ளிட்ட போதைப் பழக்கத்தால் அவர் பட்ட வேதனைகள் அதிகம்.\nசென்ற நூற்றாண்டில் நம்மிடையே தோன்றி மறைந்த ஆன்மிகப் பெரியவர் ரமணர், போதைப் பழக்கம் பற்றி விளக்கும்போது, \"\"யோகாப்பியாசத்திற்காக போதை வஸ்துகளை உபயோகிப்பதில் சிறிது பலன் உண்டு. ஒரு குறிப்பிட்ட பொருள் உடல் முழுவதையும் உருக்கி,பாற்கடலில் மிதக்கும் உணர்வைக் கொடுக்கும். ஆனால் சில காலத்துக்குப் பிறகு, போதைப் பழக்கம் மிருகத்தனமாகவும், ஞானத்திற்குப் பெரிய தடையாகவும் ஆகிவிடும். தவிர போதை வெறியைத் தணிக்க எந்தக் குற்றத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். அதனால் அதன்மேல் ஆசை வைக்காமல் இருப்பதே நல்லது. எல்லா போதைப் பொருள்களுமே விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் நாம் உள்ளதுபோல் இருப்பதே மேலானது.\nஆன்ம விசாரத்தின் மூலம் ஸ்வரூபத்தை அடைய முயற்சிப்பது அது சற்று கடினமானதாக இருந்தாலும் அது ஒன்றுதான் பத்திரமான, ஆபத்தற்ற பாதை'' என்றார்.\nஅண்மையில் போதை மருந்து உட்கொண்டதாக தெலுங்கு திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கைது செய்யப்பட்டபோது, அதன் தாக்கம் தமிழ்த் திரையுலகு வரை எதிரொலித்தது. ஏன் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டிலும் இந்த விவகாரம் நாற்றமெடுத்தது.\nகுங்பூ எனும் தற்காப்புக் கலையை, தனியொரு மனிதனாக ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் ஹாலிவுட் வரை எடுத்துச்சென்று, 32 வயதுக்குள்ளாகவே உலகப்புகழ் பெற்றவர் புரூஸ் லீ. வாஷிங்டன் பல்கல���க்கழகத்தின் தத்துவ பாடப்பிரிவு மாணவர், சிறந்த சிந்தனையாளர்.\nஅவருக்கு 33-வது வயதிலேயே ஏற்பட்ட மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, ஹாங்காக் அரசாங்கம் மரண விசாரணைக்கு உத்தரவிட்டு, 1973-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை தொடங்கியது. விசாரணையில் அவருடைய மனைவி லிண்டா லீ சாட்சியம் அளித்தபோது, சில மாதங்களுக்கு முன்பு அபின் வகையைச் சேர்ந்த கான்னபிஸ் எனும் போதை வஸ்துவை சிறிதளவு புரூஸ்லீ உட்கொண்டதாகத் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையும், அவரது குடலில் சிறிதளவு கான்னபிஸ் படிமங்கள் இருந்ததை உறுதிப்படுத்தியது.\nஇதையடுத்து, போதைப் பழக்கத்தால் அவர் மரணமடைந்தாரா என்ற கோணத்தில் அமெரிக்க மற்றும் நியூசிலாந்து மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, உலகம் முழுவதிலும் உள்ள தற்காப்புக்கலை வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.\nகடவுளின் கையால் ஒரு கோலும், கடவுளின் காலால் ஒரு கோலும் அடித்து, ஆர்ஜென்டீனாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத் தந்ததன் மூலம் கால்பந்தாட்ட ரசிகர்களால் இன்றளவும் கடவுள் என்று அழைக்கப்படும் வீரர் டீகோ மாரடோனா. அவரைக்கூட இந்தக் கொடிய பழக்கம் விட்டுவைக்கவில்லை.\nநமது தேசப்பிதா காந்தியின் மூத்த புதல்வர் ஹரிலால் காந்தி போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால் தானே, அன்னை கஸ்தூரிபாய் மரணப்படுக்கையில் இருந்தபோதும் சரி, உலகத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற தந்தை காந்தியின் இறுதிச்சடங்கிலும் சரி, ஒரு மகனுக்குரிய கடமையைக்கூட செய்யமுடியாமல் போனது கடைசிவரை அவரால் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் இறந்ததும் கசப்பான உண்மைதானே.\nகடந்த சில ஆண்டுகளாகவே, சிறுவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதாகச் செய்திகளைப் படிக்க நேரிடுகிறதே கடந்த 7-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் பேசும்போது, \"\"ஊக்க மருந்தால் இதுவரை மல்யுத்த வீரர்கள் 5 பேர் உள்ளிட்ட 18 வீரர்களுக்கு காமன்வெல்த் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.\nகடந்த புதன்கிழமை, நீச்சல் வீராங்கனைகள் இருவர் உள்ளிட்ட 4 பேர் ஊக்க மருந்து பயன்படுத்திய��ு பி-சாம்பிள் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு, தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக அர்ஜுனா விருது பெற்றவரும், சிறந்த பளு தூக்கும் வீராங்கனையாகக் கருதப்படுபவருமான சானுவும் இந்தப் புகாரில் சிக்கியுள்ளார்.ஊழலால் ஏற்கெனவே நன்றாகப் பற்றி எரியும் \"காமன்வெல்த்' தீயில், தடகள வீரர்கள் ஊக்க மருந்தையும் ஊற்ற வேண்டாம்.\nஆகவே, இந்தியத் தடகள வீரர்களே, ஊக்கமதைக் கைவிட்டாலும் பரவாயில்லை, ஊக்கமருந்து உட்கொண்டு காமன்வெல்த் விளையாட்டில் தோன்றலின் தோன்றாமை நன்று\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், பொது\nஅன்பின் பிரகாஷ் - தினமணி - தகவல் பகிர்வினிற்கு நன்றி - சட்டங்கள் கடுமையாக வேண்டும் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2...\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1...\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"பசங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்....\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்��ெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemillcn.com/ta/products/automatic-packing-machine/", "date_download": "2020-03-28T17:50:46Z", "digest": "sha1:CHWHG7RL5G2J5FAENLEFHN3KKIF3Y5DF", "length": 5531, "nlines": 159, "source_domain": "www.tubemillcn.com", "title": "தானியங்கி பேக்கிங் மெஷின் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை | சீனா தானியங்கி பேக்கிங் மெஷின் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nERW கார்பன் ஸ்டீல��� குழாய் மில்\nஅறுத்துக் கொண்டு வரி & வெட்டு நீளம் வரியின்\nமில் Forming குளிர் ரோல்\nERW கார்பன் ஸ்டீல் குழாய் மில்\nஅறுத்துக் கொண்டு வரி & வெட்டு நீளம் வரியின்\nமில் Forming குளிர் ரோல்\nஎதிர் நோக்கும் & மூலை மழுக்குதல் மெஷின் End\nZJ1800 அறுத்துக் கொண்டு இயந்திரம்\nகார்பன் எஃகு குழாய் எதிர் நோக்கும் & மூலை மழுக்குதல் Machin End ...\nகார்பன் எஃகு சுருள் சுழல் திரட்டி HT76\nகார்பன் எஃகு சதுரங்களையும் செவ்வகம் குழாய் பேக்கிங் மேக் ...\nHGF200 கார்பன் எஃகு சதுரங்களையும் செவ்வகம் குழாய் பேக் ...\nகார்பன் எஃகு சுருள் ஹைட்ராலிக் இரட்டை கூம்பு uncoiler அறிவு ...\nDB127 தானியங்கி எஃகு சுற்று & சதுர குழாய் ப ...\nHGF200 கார்பன் எஃகு சதுரங்களையும் செவ்வகம் குழாய் ...\nDB76 ஸ்டீல் வட்ட குழாய் பேக்கிங் இயந்திரம்\nஸ்டீல் வட்ட குழாய் பேக்கிங் இயந்திரம் DB76\nகார்பன் எஃகு சதுரங்களையும் செவ்வகம் குழாய் PACKIN ...\nதானியங்கி எஃகு சுற்று & சதுர குழாய் பேக்கிங் ...\n12அடுத்து> >> பக்கம் 1/2\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி:. Xiushui மேன்சன் 1108, No.363 Zhonghua வட தெரு, சின்குவா மாவட்டத்திற்கு, ஷிஜியாழிுாங்க், சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/17203348/1286474/Samantha-angry-on-Aditi-Rao.vpf", "date_download": "2020-03-28T18:54:26Z", "digest": "sha1:CML5U56ZGATW6OZUJA3IUFRFMPTMFNCG", "length": 14028, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா || Samantha angry on Aditi Rao", "raw_content": "\nசென்னை 29-03-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா\nதமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, காற்று வெளியிடை, சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கிறார்.\nஅதிதி ராவ் - சமந்தா\nதமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, காற்று வெளியிடை, சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கிறார்.\nதெலுங்கில் பிசியான நடிகையாகி விட்ட சமந்தா, டைரக்டர் அஜய் பூபதி இயக்கத்தில் சர்வானந்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்திற்கு மகா சமுத்திரம் என பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தில் சமந்தாவை நீக்கி விட்டு, அவருக்கு பதில் அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கனவே இந்த படத்திற்காக அதிதி ராவிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் சமீபத்தில் தான் சம்மதம் சொன்னாராம். அதனால் கடைசி நிமிடத்தில் சமந்தாவை மாற்றி விட்டு, அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஏற்கனவே ஜானு படத்தில் சர்வானந்துடன் நடித்துள்ளதாலும், மகா சமுத்திரம் படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததாலும் இதில் நடிக்க சமந்தா மிகுந்த ஆர்வமாக இருந்ததாகவும் அதிதிராவ் குறுக்கே புகுந்து படத்தை கைப்பற்றியதால் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.\nசமந்தா பற்றிய செய்திகள் இதுவரை...\nஅவர்கள் விமர்சித்தது எனக்கு சங்கடமாக இருந்தது - சமந்தா\nஉடல் தோற்றத்தை விட அதுதான் முக்கியம் - சமந்தா\nசினிமாவில் தனி அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சி - சமந்தா\nசுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு - சமந்தா\nமேலும் சமந்தா பற்றிய செய்திகள்\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nஅவர்கள் விமர்சித்தது எனக்கு சங்கடமாக இருந்தது - சமந்தா உடல் தோற்றத்தை விட அதுதான் முக்கியம் - சமந்தா சினிமாவில் தனி அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சி - சமந்தா படம் தோற்றால் விமர்சிப்பதா சமந்தா வருத்தம் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு - சமந்தா சிரிப்பு தான் எனது பலம் - சமந்தா\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி பெயரை மாற்றிய ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T19:11:42Z", "digest": "sha1:VLM4OXH27HZB5FA7SEUN6KLP7C32IVGD", "length": 5959, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தாக்குதல் மரைகுழல் துப்பாக்கிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தாக்குதல் மரைகுழல் துப்பாக்கிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி\nகெக்லர் அண்ட் கோக் ஜி36\nவகை 56 தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி\nவகை 81 தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2016, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/pu-convocation-girl-rejects-gold-medal-after-being-denied-entry.html", "date_download": "2020-03-28T17:49:58Z", "digest": "sha1:MKSSIOLCFV2RWTNIHH5P5UGVTWXB5GSK", "length": 10337, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "PU Convocation Girl Rejects Gold Medal After Being Denied Entry | India News", "raw_content": "\n‘குடியரசுத் தலைவர்’ பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்... தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த ‘மாணவி’... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகுடியரசுத் தலைவர் வருகையையொட்டி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கிலிருந்து தன்னை வெளியேற்றி தனியே அமர வைத்ததாகக் கூறி முன்னாள் மாணவி ரபிஹா தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபுதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் இன்று நடைபெற்றது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் போராட்டம் செய்துவந்த நிலையில், பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவும் மாணவர் பேரவையினர் அழைப்பு விடுத்தனர். மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விழாவிற்கு வரும்போது மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தலாம் எனத் த���வலும் வெளியாகி இருந்தது.\nஇதைத்தொடர்ந்து மாணவர்கள் தனித்தனியாக முழுமையான சோதனைக்குப் பின்னரே விழா அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் வருகைக்கு முன்பாக தான் போலீசாரால் அரங்கத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு தனியே அமர வைக்கப்பட்டதாகவும், அவர் புறப்பட்ட பிறகே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் முன்னாள் மாணவியான ரபிஹா குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் தங்கம் வென்றிருந்தபோதிலும், ரபிஹா தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்து பட்டத்தை மட்டும் பெற்றுக்கொண்டார்.\nஇதுகுறித்துப் பேசியுள்ள ரபிஹா, “கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த நான் 2018ஆம் ஆண்டு படிப்பை முடித்து தங்கப்பதக்கம் வென்றிருந்தேன். இந்நிலையில் விழா தொடங்கும் முன் என்னை அரங்கிலிருந்து வெளியேற்றி தனியே அமர வைத்தனர். நான் ஹிஜாப் அணிந்தது குற்றமா எனத் தெரியவில்லை. என்னை வெளியேற்றியதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. அதனால் என்னை வெளியேற்றி அவமானப்படுத்தியதை மேடையில் தெரிவித்து எனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்து பட்டத்தை மட்டும் பெற்றேன்” எனக் கூறினார்.\n'ஆனா சத்தியமா, இனிமே ஃகேர்ள்பிரண்ட வெளில கூப்ட்டு வரமாட்டேன்.. ஏன்மா இப்படியாமா பண்ணுவ\n'ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து அந்த மாதிரி படம் பாத்துட்டோம்.. அரஸ்ட் பண்ணிடாதீங்க சார்'.. கலங்கிய 2 கல்லூரி மாணவிகள்\n'சென்னை'யில எத்தனை பேருன்னு தெரிஞ்சுருச்சு'...'எப்போ வேணாலும் கைது'... கூடுதல் டி.ஜி.பி அதிரடி\n‘கல்யாணமாகி‘ 2 வாரம் தான்... அதுக்குள்ள எப்படி... ‘மாமியாரின்’ வார்த்தையால்... கலங்கிய ‘இளம் பெண்’\nஷூவுக்குள்ள ‘ஏதோ’ இருக்கு... அலறிய ‘சிறுமி’... ‘அவசரத்தில்’ பள்ளிக்கு கிளம்பியபோது நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n.. ‘உடல் முழுவதும் காயம்’.. ‘அருகில் கிடந்த ஆணின் பேண்ட், செருப்பு’.. ‘அருகில் கிடந்த ஆணின் பேண்ட், செருப்பு’.. கழிப்பறைக்கு சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்..\n'கையில் டாட்டூ.. ஆண் வேடத்தில் வீடியோ'.. கணவரை உதறிவிட்டு, டிக்டாக் தோழியுடன் ஓட்டம் பிடித்த மனைவி\n‘வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை’.. ‘துடிதுடிக்க இளம்பெண்ணை தீ வைத்து எரித்த இளைஞர்’.. மீண்டும் ஒரு கொடூர சம்பவம்..\n‘திடீரென எழும்பிய ராட���ஷத அலை’.. நண்பர்கள் கண்முன்னே கடலுக்குள் மூழ்கிய கல்லூரி மாணவர்.... நண்பர்கள் கண்முன்னே கடலுக்குள் மூழ்கிய கல்லூரி மாணவர்..\n‘இப்படியா பண்ணுவ’... 9 வயது சிறுமிக்கு... இளம் தம்பதியால் நடந்த பயங்கரம்\n8 வயது சிறுமியின் அறைக்குள்... ‘திடீரென’ கேட்ட ‘ஆண்’ குரல்... தாய்க்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்து போராட்டம்.. ‘உதயநிதி ஸ்டாலின் கைது’.. சென்னையில் பரபரப்பு..\n‘அடுப்பு’ பத்தவைக்கவே பயப்படுவா... அவ ‘பயந்த’ மாதிரியே நடந்துடுச்சு... கதறும் ‘உன்னாவ்’ பெண்ணின் சகோதரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1289440", "date_download": "2020-03-28T19:00:13Z", "digest": "sha1:4PQ55GOKK5YREFIEATHJDQ6QN6T7NPDB", "length": 25381, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆன்மிக பால்கனியும்... பழகு தமிழும் : பேராசிரியர் ஜோசப் அய்யங்காரின் சம்மதம்| Dinamalar", "raw_content": "\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 17\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 7\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nகொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் ... 3\nஅவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு 2\nரேஷன் கடைகள் ஏப்., 3ல் உண்டு 1\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 21\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 82\nஆன்மிக பால்கனியும்... பழகு தமிழும் : பேராசிரியர் ஜோசப் அய்யங்காரின் சம்'மதம்'\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 53\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 65\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 192\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nஇந்து மதத்தை வளர்ப்பது தான் என் நோக்கம். அதற்காக தான் ரிஷி தர்மா இயக்கத்தை துவங்கியுள்ளேன். இதில் யாரும் சேரலாம். இதற்கு மதம் கிடையாது. கட்டணமும் இல்லை என்று சொல்கிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் ஜோசப் அய்யங்கார்.மதுரையில் லட்சுமி சுந்தரம் ஹாலில் அண்மையில் மூன்று நாட்கள் நடந்த சொற்பொழிவில் இவரது பேச்சை கேட்க ஏராளமானோர் குவிந்தனர். பேச்சின் இடைவெளியில் நம்மிடம் அவர் பேசியதில் இருந்து...* பல தெய்வ வழிபாடு இந்து மதத்திற்கு பலமா பலவீனமாஇந்து மதத்திற்கான சொத்து தான் பல தெய்வ வழிபாடு. இங்கே நீங்கள் விரும்பும் தெய்வத்தை மட்டும் வணங்க முடியும். உங்கள் குணத்திற்கேற்ற தெய்வத்தை தேர்ந்தெடுக்க முடியும். கவிஞர் கண்ணதாசனுக்கு கண்ணனை பிடித்ததால் அவர் பெயரில் தாசனை சேர்த்துக் கொண்டார். நடிகர் சாண்டோ சின்னப்பா தேவர், பாடகர் டி.எம்.சவுந்தராஜனுக்கு பிடித்தது முருகக்கடவுள். கம்பராமாயணத்தில் முக்குணத்தில் முதல் குணத்தானாக ராமனை சொல்லியிருப்பார். பொறுமை, சகிப்புத் தன்மையுடன் சாத்வீக குணமுடையவர். மன்னிக்கிற மனப்பான்மை உடையவர்.* மற்ற சொற்பொழிவாளர்களுக்கும், உங்களுக்கும் என்ன வேறுபாடு.மற்ற சொற்பொழிவாளர்கள் மக்களை விட்டு விலகி பரி பாஷையில் தான் மேடையில் பேசுகின்றனர். சக மனிதனிடம் சகமனிதனை போன்று பேச வேண்டும். இதை நான் சொன்னால் ஏற்றுக்கொள்வதில்லை. மெல்போர்னைச் சேர்ந்த ஒரு பெண் எனது சொற்பொழிவு 'சிடி'யை இணையதளத்தில் கேட்டு விட்டு 'உங்கள் சொற்பொழிவு நன்றாக இருக்கிறது. ஆனால் ரிக்ஷாகாரன் போல்,சென்னைத்தமிழ் பேசுவது நன்றாக இல்லை' என்று விமர்சனம் செய்தார். படித்தவர்களுக்கு புத்தகம் இருக்கிறது. எல்லோரையும் இந்து மதம் சென்றடைய வேண்டும் எனில் பழகுதமிழ் தான் சிறந்தது. உபன்யாசம் உயர்ந்தது தான். ஆனால் அது இப்போது வீட்டின் மாடியில், பால்கனியில், நுாலகத்தில், கூகுளில் மட்டுமே உள்ளது. அதை தெருக்கள்தோறும், மனிதர்கள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும். அதைத் தான் செய்கிறேன்.* உங்கள் மனைவி பாத்திமா, மகன் சுரேஷ் இருவரும் உங்களுக்கு உதவுகின்றனராஉபன்யாசம் என்பது ஒரு கலை. பல ஆண்டுகளாக முயற்சி செய்து அதை அடைந்திருக்கிறேன். மனைவி, மகன் இருவரும் என் ஆன்மிக பயணத்தை வழிநடத்தி செல்கின்றனர்.* அய்யங்கார் பட்டம் கிடைத்தது எப்போதுஸ்ரீபெரும்புதுார் ஜீயர் தான் 2004ல் இப்பட்டத்தை கொடுத்தார். ஜோசப் என்ற உன் பெயரை இந்துபெயராக மாற்றினால் கடலில் கரைத்த பெருங்காயம் போல காணாமல் போய்விடுவாய். மதம் மாறாமல், பெயர் மாற்றாமல் சொற்பொழிவு செய். அய்யங்கார் என சேர்த்துக் கொள் என்று மேடையில் சொன்னார்.* சமூக ஒழுக்கங்கள் சமீப ���ாலமாக குறைந்து வருவதற்கு காரணம்ஆன்மிகம் இல்லாமலேயே சமுதாய வாழ்வு சாத்தியம் என்ற மனநிலைக்கு நாம் வந்து விட்டோம். அதுதான் சமூகத்தில் தற்போது காணப்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். இந்து மதத்தில் குழந்தைப் பேற்றில் துவங்கி, காதுகுத்து, மொட்டை போடுதல் என ஒவ்வொரு விழாவையும் மதத்துடன் இணைத்தே செய்தனர். மதத்தோடு இணைந்த வாழ்வியல் உணர்வு இன்றில்லை. மதத்தை வெளியே தள்ளிவிட்டு வாழ்க்கை மட்டும் போதும் என நினைத்து விட்டோம். இந்நிலை மீண்டும் மாறவேண்டும்.* ஆன்மிக சொற்பொழிவுகளை இளைஞர்கள் கேட்கிறார்களாஸ்ரீபெரும்புதுார் ஜீயர் தான் 2004ல் இப்பட்டத்தை கொடுத்தார். ஜோசப் என்ற உன் பெயரை இந்துபெயராக மாற்றினால் கடலில் கரைத்த பெருங்காயம் போல காணாமல் போய்விடுவாய். மதம் மாறாமல், பெயர் மாற்றாமல் சொற்பொழிவு செய். அய்யங்கார் என சேர்த்துக் கொள் என்று மேடையில் சொன்னார்.* சமூக ஒழுக்கங்கள் சமீப காலமாக குறைந்து வருவதற்கு காரணம்ஆன்மிகம் இல்லாமலேயே சமுதாய வாழ்வு சாத்தியம் என்ற மனநிலைக்கு நாம் வந்து விட்டோம். அதுதான் சமூகத்தில் தற்போது காணப்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். இந்து மதத்தில் குழந்தைப் பேற்றில் துவங்கி, காதுகுத்து, மொட்டை போடுதல் என ஒவ்வொரு விழாவையும் மதத்துடன் இணைத்தே செய்தனர். மதத்தோடு இணைந்த வாழ்வியல் உணர்வு இன்றில்லை. மதத்தை வெளியே தள்ளிவிட்டு வாழ்க்கை மட்டும் போதும் என நினைத்து விட்டோம். இந்நிலை மீண்டும் மாறவேண்டும்.* ஆன்மிக சொற்பொழிவுகளை இளைஞர்கள் கேட்கிறார்களாஇளைஞர்களுக்கு பழகு தமிழில் ஆன்மிக சொற்பொழிவாற்றும் போது, அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை பிரமித்து ஏற்றுக் கொள்கின்றனர். இளைஞர்களுக்கு இதை எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லை.இவரை தொடர்பு கொள்ள- 96008 24414.www.dajoseph.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமனசுக்கு பிடித்தது மதுரையும், தமிழும்இளம் தொழிலதிபரின் இனிய அனுபவம்(8)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்து மதத்தை வளர்க்குறதுன்னா என்னா சார்\nசரிதான், ஏதோ திட்டம் போட்டுள்ளார். விரைவில் இவர் பாப்புலர் ஆகிவிடுவார். என்னடா கொஞ்ச நாளா யாரயும் காணலியேன்னு பார்த்தேன்.\nநீங்கள் சொல்வது உண்மைதான் ,ஆன்மிகம் ,இறை வழிபாடு ,கு��ைந்ததே இன்றைய மோசமான உலக நிலைக்கு காரணம் என்றே நினைக்கிறன் .முடிந்தவரைக்கும் மனிதர்களை மனிதர்களாக மாற்றுங்கள் உங்கள் ஆன்மீக உரையால் .வாழ்த்துக்களுடன் நாங்களும் துணை நிற்கிறோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமனசுக்கு பிடித்தது மதுரையும், தமிழும்இளம் தொழிலதிபரின் இனிய அனுபவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1581193", "date_download": "2020-03-28T18:10:26Z", "digest": "sha1:AK42ZTMJIWCDEZTRFOXNZZDOXTKYAWAJ", "length": 24935, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க விருப்பம் - சொல்கிறார் நடிகை ஜெனுயா| Dinamalar", "raw_content": "\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 17\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 7\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nகொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் ... 3\nஅவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு 2\nரேஷன்கடைகள் ஏப்.3 அன்று செயல்படும்\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 21\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 76\nபரிசோதனை ஆய்வகங்கள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சகம் 4\nஆக்ஷன் கேரக்டரில் நடிக்க விருப்பம் - சொல்கிறார் நடிகை ஜெனுயா\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 53\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 65\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 192\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nசின்னத்திரையில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது வெள்ளித் திரையில் தடம்பதித்து இளைஞர்களை சுண்டி இழுக்கும் பார்வையுடன் வலம் வருகிறார் நடிகை ஜெனுயா. தன்னைப்பற்றி மனம் திறக்கிறார் இங்கே...அவருடன் பேசியதிலிருந்து...* பிறந்தது, வளர்ந்தது, படித்ததுகாரைக்குடி அருகே திருப்புத்தூரில் பிறந்தேன். அழகப்பா பல்கலையில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, எம்.சி.ஏ., படித்துள்ளேன். வீட்டிற்கு மூத்த பெண். ஒரு தம்பி உள்ளார். * நடிப்பில் ஆர்வம் எப்படிசிறுவயதில் வீட்டில் 'டிவி' பார்த்து 'டான்ஸ்' கற்றுக்கொண்டேன். பள்ளி விழாக்களில் நடனத்தில் முதலிடம் பிடித்து பரிசு பெற்றுள்ளேன். மற்ற மாணவிகளுக்கும் டான்ஸ் கற்றுத்தருவேன். அப்போது இருந்தே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பெற்றோரிடம் விருப்பத்தை தெரிவித்தேன். முதலில் மறுத்தவர்கள் எனது ஆர்வத்தை பார்த்து சம்மதித்தனர்.* இத்துறையில் நுழைந்தது எப்போது மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து தனியார் 'டிவி'யில் 'வீடியோ ஜாக்கி' யாக பணி செய்தேன். அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், குறும்படங்களிலும் நடித்தேன். 'டப்பிங் ஆர்டிஸ்ட்டாக' விளம்பர படங்களுக்கு 'வாய்ஸ்' கொடுத்தேன். படப்பிடிப்பின்போது கேமரா முன் நிற்க பதட்டம் இருக்காது. ஆனால், அதற்கு முன் நடக்கும் தகுதித்தேர்வு தான் பதட்டமாக இருக்கும். * நடித்த 'டிவி' தொடர் பற்றி...அழகி தொடரில் ஷாலினி கேரக்டரில் நடித்தேன். திருமாங்கல்யம், சிவசங்கரி, வாணி ராணி, பொன்னுாஞ்சல் தொடர்களில் நடித்தேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. சீரியல் இயக்குனர் ராம்பாலாவின் சிங்காரதெரு என்ற 'லைவ்' தொடரில் முதல் டேக்கிலே பாராட்டு பெற்றேன்.* முதல் சினிமா வாய்ப்பு நடிகர் ராஜ்பிரசாத் நடித்த 'சதுரன்' படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தேன். தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் 'வாகா' படத்தில் 'ஹீரோ' விற்கு சகோதரியாக நடிக்கிறேன். * பிடித்தது சினிமாவா, சீரியலா...இரண்டையும் பிரித்து பார்ப்பது இல்லை. எந்த கேரக்டரையும் சாதாரணமாக எடுத்து கொள்ள மாட்டேன். அந்த கேரக்டராகவே மாறி நடிக்க வேண்டும் என கருதுவேன். பிச்சைக்காரி வேடம் கொடுத்தால் உண்மையான பிச்சைக்காரியாகவே நடிப்பேன். எனது நடிப்பின் மீதுள்ள நம்பிக்கையை எப்போதும் குறைத்தே மதிப்பிட மாட்டேன். * சினிமாவில் யாருடன் நடிக்க ஆசைநடிகர் விஜய் உடன் நடிக்க வேண்டும் என மிகுந்த ஆவலாக உள்ளேன். ஏற்கனவே, விஜயின் தந்தை சந்திரசேகர் இயக்கிய 'நையப்புடை' சினிமாவில் நடித்தேன். அதில் என் நடிப்பை பார்த்து அவர் பாராட்டினர். அப்போது அவர் விஜய் உடன் நடிக்க நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என கூறியதை பெரிய பாராட்டாக கருதுகிறேன். வெள்ளித்திரையிலும் தடம் ��திக்க உறுதி கொண்டுள்ளேன்.* ரோல் மாடல் யார் என் பெற்றோர்தான் எனக்கு ரோல் மாடல். ஏனென்றால் அவர்கள் தான் நல்லது, கெட்டது எது எனக்கூறி, நல்ல விஷயங்களை மட்டுமே செய்ய வலியுறுத்தினர். * 'டிவி' சீரியல்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துகிறதாசீரியல்கள் நம் வாழ்க்கை நடைமுறைகளை வெளிப்படுத்துகின்றன. இன்பம், துன்பம் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அதில் துன்பமான கேரக்டரின்போது 'அழுகாச்சி' யாக நடிப்பதை மக்கள் ரசிப்பார்கள்.எதையும் 'பாஸிட்டிவாக' எடுத்துக்கொள்ள வேண்டும்.* எப்படிப்பட்ட கேரக்டர் பிடிக்கும்சினிமா, 'டிவி'யில் ஆக் ஷன் கேரக்டர் நடிக்க பிடிக்கும். வைஜெந்தி ஐ.பி.எஸ். படம் போன்ற ஆக் ஷன் படத்தில் நடிக்க ஆசை. சூட்டிங் ஸ்பாட்டில் எப்படி படப்பிடிப்பு நேரத்திற்கு முன்னதாக சென்றுவிடுவேன். அங்குள்ள எல்லோரிடமும் சகஜமாக பேசுவேன். எனவே அவர்களும் என்னை வீட்டில் ஒருவராக நினைத்துப் பழகுவர்....தொடர்புக்கு...vj.jenuya@gmail.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவிஜயை 'ஆட்டுவிக்க ஆசை' -சுண்டகஞ்சி சுஜாதா(3)\nதிரையுலக 'ஜாம்பவான்களை' தந்த பண்ணைப்புரம்(3)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஐ.டி. கொஞ்சம் டவுனாத்தான் இருக்கு .... ஒத்துக்கிடுறேன் .... ஆனா எம்.சி.ஏ. படிச்சுப்புட்டு நடிகை ஆவுறது கரப்பான் பூச்சி -ய நசுக்கிப் போட எம்.பி.பி.எஸ். படிச்சா மாறி கீது வாத்தியாரே .....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிஜயை 'ஆட்டுவிக்க ஆசை' -சுண்டகஞ்சி சுஜாதா\nதிரையுலக 'ஜாம்பவான்களை' தந்த பண்ணைப்புரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/go-plus-t-option-price-pnDQIm.html", "date_download": "2020-03-28T18:15:07Z", "digest": "sha1:OZPB5WZLHA53WGO74I4JKWTAZFQAGOKI", "length": 15343, "nlines": 360, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடட்சுன் கோ பிளஸ் T ஒப்டிஒன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடட்சுன் கோ பிளஸ் T ஒப்டிஒன்\nடட்சுன் கோ பிளஸ் T ஒப்டிஒன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடட்சுன் கோ பிளஸ் T ஒப்டிஒன்\nடட்சுன் கோ பி��ஸ் T ஒப்டிஒன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 20 மதிப்பீடுகள்\nடட்சுன் கோ பிளஸ் T ஒப்டிஒன் விவரக்குறிப்புகள்\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே India\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nஏர் ஃஉஅலித்ய் கொன்றோல் Standard\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nவ்ஹீல் சைஸ் 13 Inch\nடிரே சைஸ் 155/70 R13\nதுர்நிங் ரைடிஸ் 4.6 meters\nகியர் போஸ் 5 Speed\nரேசர் சஸ்பென்ஷன் H Type Torsion Beam\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Strut\nரேசர் பிறகே டிபே Drum\nபிராண்ட் பிறகே டிபே Ventilated Disc\n( 29 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/palani-panchamirtham-gi-tag/", "date_download": "2020-03-28T17:13:39Z", "digest": "sha1:AZOHTUBHJR237QSTKNWHXHLS3UYTKNXX", "length": 10327, "nlines": 103, "source_domain": "aanmeegam.co.in", "title": "பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு GI TAG- சர்வதேச அங்கீகாரம் | PALANI PANCHAMIRTHAM GI TAG", "raw_content": "\nAanmeegam > Events > பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு GI TAG- சர்வதேச அங்கீகாரம் | PALANI PANCHAMIRTHAM GI TAG\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு GI TAG- சர்வதேச அங்கீகாரம் | PALANI PANCHAMIRTHAM GI TAG\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு (GIT) GLOBAL INFORMATION TAG மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் என்ற பெருமையை பெறுகிறது. Palani panchamirtham gi tag\nபொதுவாக, குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருட்களோ மகத்துவமும், தனித்துவமும் பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது வழக்கம். புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003-ல் அமல்படுத்தப்பட்டது. நம் நாட்டில��� உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடையாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன..\nஇந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. உதாரணமாக இந்த சட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சின்னாளபட்டி சுங்குடி சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதேபோல் மேலும் பல பொருட்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு (GIT) GLOBAL INFORMATION TAG கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்.\nமதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29-வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.\nபுகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. மலை வாழைப்பழம், நாட்டு சர்க்கரை, பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனுடன் கற்கண்டு, உலர் திராட்சை ஆகியவையும் சேர்க்கப்பட்டு ருசி அதிகரிக்கப்படுகிறது.\nதனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nதிரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. ஏனெனில் சுத்தமான பஞ்சாமிர்தம் ஒரு சொட்டு தண்ணீர் பட்டால்கூட கெட்டு போய்விடும் தன்மை கொண்டது.\nபராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொருளையும் இதில் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.\nஇதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று அந்த அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு அறிவித்துள்ளார்….\nகி��ுஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம் | why we celebrate Krishna Jayanthi\nஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள் | Aadi kiruthigai\nஇன்றைய ராசிபலன் 19/2/2019 மாசி ( 7) செவ்வாய்க்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 20.04.2019 சனிக்கிழமை சித்திரை (7) |...\nசபரிமலை ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி ஆபரணம் | ayyappan...\nஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள் | Aadi kiruthigai\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5047", "date_download": "2020-03-28T17:14:02Z", "digest": "sha1:7OAJJ34KG74PGPJTXODIMJOCIEAGDTM4", "length": 22428, "nlines": 45, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - ஒளியில் மறைந்த ஒளி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா | சாதனையாளர் | நூல் அறிமுகம்\n- ஹரி கிருஷ்ணன் | ஆகஸ்டு 2008 | | (1 Comment)\nகவிதையை வாசிப்பவனுக்கும் சரி, அவனைவிடவும் முக்கியமாய், எழுதுபவனுக்கும் சரி, மனத்தில் மேலோங்கி நிற்பது எதுவென்றால், பாவம் என்று சொல்லப்படும் உணர்வுநிலைதான். உணர்வுநிலையில் தான் கரைந்து, மெல்ல மெல்லத் தன்னைக் கரைத்துக்கொண்டு எழுதுகிறவனுடைய எழுத்துதான், படிக்கிறவனுடைய மனத்தில் படர்ந்து, எழுதியவன் எழுதிய அந்தக் கணத்தில் அவன் மனத்தில் நிலவிய உணர்வுகளைத் தன்னுள் வாங்கி அனுபவிக்கச் செய்கிறது. கவிதையில் அறிவு மட்டுமே தனித்து நின்று சுடர்கின்ற தருணங்கள் உண்டு. முற்ற முழுக்க அறிவால் மட்டுமே அணுகிப் பார்த்து, அலசி, ஆராய்ந்து, ஒவ்வொரு சொல்லாக எடுத்து, இதற்கு என்ன பொருள், இந்த இடத்தில் இந்தச் சொல்லுக்கு மாறாக இன்னொரு சொல்லைப் போட்டால் பொருள் வருமா, இந்தப் பொருள் கிட்டுமா, இதைவிடச் சிறப்பான பொருள்வர இடமிருக்கிறதா' என்றெல்லாம் மூளையைக் கசரத் வாங்கும் நூல்கள் உண்டு. அவற்றிலெல்லாம் கிட்டும் அனுபவம் வேறுமாதிரியானது. அறிவால் அணுகி, அறிவால் அறிந்து, அறிவாகவே தெளிவது அது. திருக்குறள் இப்படிப்பட்ட நூல்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. திருக்குறளிலும், கூர்மையான அறிவுச் சுடருக்குள்ளும் கொழுந்தான உணர்வு கிளர்ந்தெழும் இடங்களும் உண்டு. அவரை அணுகவேண்டுமானால் கோவிலுக்குப் போவதுபோன்ற ஒரு மனோபாவத்தோடு--பக்தி சிரத்தை என்று சொன்னாலும் சரி, கூர்த்த, கவனத்தைச் சிதறவிடாத, கருத்தொருமித்த உளப்பாங்கு என்று சொன்னாலும் சரி--அணுகவேண்டும். ‘கரமலர் மொட்டித்து, இருதயம் மலர' என்று மாணிக்கவாசகர் பாடுவது போல, ‘விரிந்து திறந்திருப்பதாகிய கரங்கள் இரண்டும் மொட்டாகக் கூம்பி, கூம்பிக் கிடக்கும் இருதயம், ஒருபோதும் திறவாத மனவெளி மலர்ந்து திறந்து' அறிவாகிய ஆகாயத்தில் நிலைநின்றால் தான் பேராசான் வள்ளுவன் சொல்வதன் பொருளைக் கொஞ்சமேனும் உணரமுடியும். இப்படிப்பட்ட திருக்குறளுக்குள்ளும் உணர்வு நிலையில் நின்று பொருள்கொள்ளக்கூடிய பாக்கள் இருக்கின்றன என்பதுதான், திருவள்ளுவன் என்ற பேரறிவாளனுக்குள்ளும் உணர்வு ததும்பும் கவிஞன் ஒருவன் சிரித்துக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையை அறிவிக்கும் அடையாளங்களாக நிற்கின்றன.\nதிருக்குறளுக்குள்ளும் உணர்வு நிலையில் நின்று பொருள்கொள்ளக்கூடிய பாக்கள் இருக்கின்றன என்பதுதான், திருவள்ளுவன் என்ற பேரறிவாளனுக்குள்ளும் உணர்வு ததும்பும் கவிஞன் ஒருவன் சிரித்துக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையை அறிவிக்கும் அடையாளங்களாக நிற்கின்றன.\nஆனால் பல சமயங்களில் கவிதைக்குள் மூழ்கவேண்டுமானால், அறிவு ஒரு துணைக் கருவிதான். அங்கே பாவம்தான் உயர்ந்து நிற்கவேண்டும். ரசானுபவம் என்பது, பாவத்தையே பெரிதும் சார்ந்தது. அறிவுக்கு அங்கே இரண்டாம் இடம்தான். அவ்விடத்தில் தர்க்க நியாயங்களெல்லாம் சற்று ஒதுங்கி நிற்கவேண்டியதுதான். If baby only wanted to, he could fly up to heaven this moment. It is not for nothing that he does not leave us. He loves to rest his head on mother's bosom and cannot ever bear to lose sight of her என்று தாகூர் பாடுகிறார். (Crescent Moon - Tagore) ‘குழந்தை மட்டும் நினைத்தானானால் இந்தக் கணத்திலேயே அவனால் வானில் பறந்து சென்று சொர்க்கத்தை அடைய முடியும���,' என்று தொடங்கும்போது நமக்குப் புன்னகை அரும்பத்தான் செய்கிறது. ‘ஆனால் அவனுக்குச் சாய்ந்துகொள்ள அம்மாவின் மார்பு வேண்டுமே அம்மாவைப் பிரிந்திருக்க அவனால் ஆகாதே' அதனால்தான் குழந்தை வானில் பறக்கவில்லை என்று அவர் அடுத்த வரியைச் சேர்க்கும்போது நம்வீட்டில் உள்ள குழந்தையை அந்தக் கணமே வாரி அணைத்து நம்முள் இறுக்கிக் கொள்ளத் தோன்றுகிறதல்லவா, அது கவிதானுபவம்.\nஇதை அனுபவிக்க வேண்டுமானால் உண்மையில் அறிவின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டால்தான் சாத்தியம். இங்கே தர்க்கத்துக்கோ, அடிப்படைகளுக்கோ, ஆதாரங்களுக்கோ, மூளைக்கோ வேலை இல்லை. முழுக்க முழுக்க உள்ளம்தான் முழுகவேண்டும். உள்ளம் நனைவதனால் அறிவுக்குள் ஏற்படும் ஆனந்தம் இந்த அனுபவம். குழந்தைக் கண்ணனைப் பற்றிய பாடல்களைக் கேட்கக் கேட்க நம்முள் அப்படி ஓர் ஈடுபாடு உண்டாகிறதல்லவா, காட்சி விரிகிறதல்லவா, கவிஞன் பேசும் அந்தச் சித்திரம் நம் உள்ளத்துக்குள் தோன்றி நமக்கு உள்ளேயே நிகழ்கிறதல்லவா\n‘காடுக ளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடற்பூச்\n-என்று தாய் யசோதையாகவே மாறிப் பெரியாழ்வார் அழைக்கிறார் என்றால் அங்கே நம் கண்முன்னே, காடுகளில் கன்றுகாலிகளை மேய்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் பன்னிரண்டு-பதின்மூன்று வயதுச் சிறுவன் தென்படுகிறான். ‘கற்றுத் தூளிகாண் உன்னுடம்பு' என்னடா இப்படி உடம்பெல்லாம் புழுதியடித்துக் கிடக்கிறது என்று தாய் பரிவோடு சொல்வது காதில் கேட்கிறது. ‘நீராட்டமைத்து வைத்தேன்' என்று அடுத்த அடியைப் பேசும்போது, ‘போப்பா, போய் குளிச்சுட்டு வா' என்று சொல்வதும், ‘ஆடியமுது செய். அப்பனும் உண்டிலன். உன்னொடு உடனேயுண்பான்' என்று தொடர்கையில், அங்கே பசியைப் பொருட்படுத்தாது தன் பிள்ளை வருவதற்காகக் காத்துக் கிடக்கும் அப்பனும், அந்த வீட்டில் நிலவும் அன்புப் பெருக்கும் நம் கண்முன்னே துளித்துளியாக விரிகின்றன என்றால், இந்த அனுபவம் முழுக்கவும் பெரியாழ்வாரின் மனவெளியில் நிகழ்ந்தது; அவர் மனக் கண்ணில் கண்டதைக் கண்டவண்ணம் எழுதினார் என்பதல்லவா நிதர்சனமாகிறது லாஜிக் எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு, கவிஞன் உருவாக்கும் சித்திரத்துக்குள் மூழ்கி அனுபவிப்பவனுக்குத்தான் இந்த அனுபவம் சித்திக்கும். இல்லையா\nஅது ஒருபுறம் என்றால், இந்தச் சித்திரத்தை உருவாக்கினானே, அவனுடைய மனத்துக்குள், இந்தச் சித்திரம் உருவாகிக் கொண்டிருந்த அந்தக் கணத்தில் நிகழ்ந்த மாயாஜாலம், ‘சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல காட்டல்' என்ற வரிக்குள் மாணிக்கவாசகர் பாட்டில் சிக்கிய இறைவனைப் போல் அந்த அனுபவம் ‘சிக்கெனப் பிடி'பட்டிருக்கிறதல்லவா பெரியாழ்வாராயினும் சரி, தாகூராயினும் சரி, நாம் பேசிகொண்டிருக்கிறோமே ‘ஐயோ எனும் வீழ்ச்சி' அந்தக் கணத்தில் நிலைநின்ற கம்பனாயினும் சரி, அந்தக் கவிஞர் பெருமக்களின் உள்ளத்தில் உண்டான ஆனந்தக் கனவின் அனுபவம் இன்னது என்பது அவர்களுடைய வாக்கின் மூலமாகவே வெளிப்படுகிறதல்லவா பெரியாழ்வாராயினும் சரி, தாகூராயினும் சரி, நாம் பேசிகொண்டிருக்கிறோமே ‘ஐயோ எனும் வீழ்ச்சி' அந்தக் கணத்தில் நிலைநின்ற கம்பனாயினும் சரி, அந்தக் கவிஞர் பெருமக்களின் உள்ளத்தில் உண்டான ஆனந்தக் கனவின் அனுபவம் இன்னது என்பது அவர்களுடைய வாக்கின் மூலமாகவே வெளிப்படுகிறதல்லவா படிக்கின்ற கணத்தில், படிக்கின்றவனுடைய உள்ளத்தில் விரியும் காட்சிக்கு ஒரு பத்து மடங்கு பெரிய காட்சியல்லவா அதைத் தீட்டியவனுடைய மனத்தில் விரிந்திருக்க வேண்டும்\nஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய் ஓட்டினாயா கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா\n'வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியில் மறைய' - கம்பனுடைய மனத்தில் மூன்றுபேர் நடந்துபோகும் காட்சி தென்படுகிறது. அவனுடைய கவனமோ எனில் ராமன்பேரிலேயே நிலைத்திருக்கிறது. இவனுடைய மேனியின் ஒளியில் எது மறைகிறது என்றால், சூரியனுடைய ஒளி மறைகிறது என்கிறான் கவி. அவன் உள்ளத்தில் அது அப்படித் தென்பட்டிருக்கிறது, அல்லவா. ஒளி என்றால் நமக்கெல்லாம் என்னவென்று தோன்றும். ஒளி என்றால் நமக்கெல்லாம் என்னவென்று தோன்றும் ஒளியால் காட்சி கிட்டும். சுற்றிலும் உள்ள, ஒளி உண்டாகும் வரையில் இருளால் மறைக்கப்பட்டுக் கிடந்த பொருளெல்லாம் காட்சிப்படும் என்றுதான் நமக்குத் தோன்றும். ஒளியால் ஒளி மறையும் என்பது கவிஞனுக்குப் புலப்பட்டிருக்கிறதல்லவா ஒளியால் காட்சி கிட்டும். சுற்றிலும் உள்ள, ஒளி உண்டாகும் வரையில் இருளால் மறைக்கப்பட்டுக் கிடந்த பொருளெல்லாம் காட்சிப்படும் என்றுதான் நமக்குத் தோன்றும். ஒளியால் ஒளி மறையும் என்பது கவிஞனுக்குப் புலப்பட்டிருக்கிறதல்லவா இரவெல்லாம் பூத்துக் கிடந்த வானம் பகலானால் ஒற்றைச் சுடராக மட்டுமே காட்சி தருகிறதே, இரவு முழுக்க வானை நிறைத்துக் கிடந்த விண்மீன்கள் போயெங்கே ஒளிந்தன இரவெல்லாம் பூத்துக் கிடந்த வானம் பகலானால் ஒற்றைச் சுடராக மட்டுமே காட்சி தருகிறதே, இரவு முழுக்க வானை நிறைத்துக் கிடந்த விண்மீன்கள் போயெங்கே ஒளிந்தன அவை எங்காவது போய் விட்டனவா அவை எங்காவது போய் விட்டனவா ‘ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய் ‘ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய் ஓட்டினாயா கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா' என்றெல்லாம் கவிதானுபவம் என்ற போதையில் கிறங்கிப்போய்க் கேட்கிறானே பாரதி, அப்படி, இவ்வளவு நேரம் வானத்தை நிறைத்துக் கிடந்த விண்மீன்களையெல்லாம் ஞாயிறு என்ன செய்துவிட்டான்' என்றெல்லாம் கவிதானுபவம் என்ற போதையில் கிறங்கிப்போய்க் கேட்கிறானே பாரதி, அப்படி, இவ்வளவு நேரம் வானத்தை நிறைத்துக் கிடந்த விண்மீன்களையெல்லாம் ஞாயிறு என்ன செய்துவிட்டான்\n அவற்றை மறைத்திருப்பது சூரியனுடைய ஒளியாகிய கரங்கள் அல்லவா அது கவிஞனுடைய கண்ணுக்குத் தெரிகிறதல்லவா அது கவிஞனுடைய கண்ணுக்குத் தெரிகிறதல்லவா அந்தக் காட்சியிலேயே அவனுக்கு இன்னொரு தோற்றமும் கிடைக்கிறது. ‘வெய்யோன் ஒளி, தன் மேனியின் விரிசோதியில் மறைய'. அப்படி ‘விண்மீன்களை எல்லாம் ஒரு கணத்தில் தன் கதிர்க் கற்றைகளால் அளாவி, பரவி, சூறையாடி மறைத்துவிட்டது எந்தச் சூரியனோ, அந்தச் சூரியனை ரகுகுலச் சூரியனாகிய இந்தச் சூரியனுடைய மேனியிலிருந்து எழும் சோதி மறைத்து விட்டதே' என்று அவனுடைய உள்ளத்தில் விரியும் ‘ஆநந்தக் கனவு' சொல்வடிவம் கொண்டு வெளிப்படுகிறது.\n மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை என்ற வண்ணமாய், ஒளியால் ஒளி மறையும் என்ற அறிவியலையும் உணர்த்தியபடி அது இப்போதுதானே தொடங்கியிருக்கிறது. தொடர்வோம்.\nநல்ல உணர்ச்சியுடன் கவிதை பற்றிச் சொன்னார் ஹரி. வெறும் அறிவை விட ஒரு நல்ல கவிஞன் ஆவதற்கு அவனது உள்ளுறை உணர்ச்சிதான் கவி வெளிவர முக்கியம் என்று சான்றுகளுடன் இவர் நிலைநிறுத்தும் அழகை ரசித்தேன். வாழ்க ஹரி. யோகியார் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/113711", "date_download": "2020-03-28T18:28:31Z", "digest": "sha1:DHXVM6GBWUTNDRCFB776AR5XV7NG73FN", "length": 5323, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 20-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் சிறந்த சிகிச்சை: இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு\n ஸ்ரீலங்காவில் பதிவானது முதல் மரணம்\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nகனடா தம்பதியின் 75 ஆண்டு காதலுக்கு முன் தோற்றுப்போன கொடிய கொரோனா வைரஸ்\nதமிழரின் வாழ்க்கை முறையால் கொரோனாவை வெல்லலாம் தமிழில் காணொளி வெளியிட்டுள்ள பௌத்த பிக்கு\nபிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தொட்டது\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nசீரியல், சினிமா நடிகர் மரணம் கொரோனா வைரஸால் நேர்ந்த கொடுமை - திரையுலகம் சோகம்\nஇறுதி சடங்கில் நடந்த சோகம் யாருக்கும் இது போல வரக்கூடாது யாருக்கும் இது போல வரக்கூடாது மனதை வலிக்கச் செய்த காட்சி\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\n இப்படி கொண்டு போறிங்களே - தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nகொரோனாவிற்கு பில்கேட்ஸ் ஒதுக்கிய பணம் எவ்வளவு தெரியுமா அவர் கொடுத்த அட்வைஸ் இதுவே\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nகொரோனா ஸ்டிக்கர் ஒட்டி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நடிகை கவுதமி...\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\n பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் மகனா இது\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-today-in-chennai-tamil-nadu-3rd-march-2020/articleshow/74454118.cms", "date_download": "2020-03-28T18:50:13Z", "digest": "sha1:T64ZEDG2XXVXFYVAMEXVSLI53QU74LN2", "length": 9218, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "gold rate today: தங்கம் விலை: 4,000 ரூபாயைத் தாண்டியது... வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் விலை: 4,000 ரூபாயைத் தாண்டியது... வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 72 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தங்கத்தின் விலை சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டு வந்தநிலையில், இன்று மீண்டும் 4,000 ரூபாய் அளவைத் தாண்டியுள்ளது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று (மார்ச் 3) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,014 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,005 ரூபாயாக இருந்தது. இன்று மட்டும் கிராமுக்கு 9 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.\n8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 32,040 ரூபாயிலிருந்து இன்று 32,112 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்துள்ளது.\n24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ரூ.4,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்தில் 4,205 ரூபாய்க்கு விற்பனையானது.\n8 கிராம் தூய தங்கத்தின் விலை 33,640 ரூபாயிலிருந்து இன்று 33,720 ரூபாயாக அதிகரித்துள்ளது. தூய தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்துள்ளது.\nமற்ற நகரங்களில் தங்கத்தின் விலை\nஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,063 ஆகவும், டெல்லியில் ரூ.4,078 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,100 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,000 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,901 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,000 ஆகவும், ஒசூரில் ரூ.4,000 ஆகவும், கேரளாவில் ரூ.3,885 ஆகவும் இருக்கிறது.\nதங்கம் விலை உயர்ந்திருந்தாலும் வெள்ளி விலை இன்று சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48.60லிருந்து ரூ.48.50 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 48,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nதங்கம் விலை: நம்புங்க இது உண்மைதான்... உடனே கடைக்கு கிள...\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nதங்கம் விலை: தொடங்கியது விலையேற்றம்... இனி அதோ கதிதான்\nதங்கம் விலை: அ��ப்பாவிங்களா... இன்னைக்குமா கூட்டுவீங்க\nதங்கம் விலை: அடக் கடவுளே... இன்னைக்கும் இப்படித்தானா\nதங்கம் விலை: விலையேற்றத்துக்கு இன்னைக்கு லீவு\nதங்கம் விலை: இன்னும் எத்தனை பேரை அழ வைக்கப்போகுதோ அந்த ...\nதங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nதங்கம் விலை: சீக்கிரமா கிளம்புங்க... விலை குறைஞ்சிருக்க...\nதங்கம் விலை: இன்னைக்கு கூடிருக்கா குறைஞ்சிருக்கா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவெள்ளி விலை தங்கம் விலை சென்னை தங்கம் விலை இன்றைய வெள்ளி விலை இன்றைய தங்கம் விலை gold rate today Gold Rate in chennai gold price in India gold price Gold news\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/fresh-coronavirus-cases-in-20-states-or-uts-virus-enters-goa-northeast/articleshow/74823520.cms", "date_download": "2020-03-28T18:51:41Z", "digest": "sha1:FSJA2CB6G5PQR3PA2E6JVX2M6XOBKXJF", "length": 10354, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Coronavirus cases in India: கோவா, வடகிழக்கில் நுழைந்த வைரஸ்; இத்தனை மாநிலங்களில் புதிதாக பாதிப்பு\nகோவா, வடகிழக்கில் நுழைந்த வைரஸ்; இத்தனை மாநிலங்களில் புதிதாக பாதிப்பு\nபுதிதாக பல்வேறு இடங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகோவாவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மூன்று பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை பாதிப்பு ஏற்படாத நிலையில் மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் புதிதாக 94 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச பாதிப்பு(99 பேர்) கடந்த 23ஆம் தேதி உறுதி ஆகியிருக்கிறது.\nமேலும் அகமதாபாத்தில் 85 வயது மூதாட்டி மற்றும் தமிழ்நாட்டில் ஒருவர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் டெல்லியில் 24ஆம் தேதி நிகழ்ந்த மரணம் கொரோனாவால் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nஇந்தியாவில் தற்போது 656 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. கடந்த 5 நாட்களில் நாளொன்றுக்கு 60 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். அதேசமயம் 56 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.\nவெறும் 20 நிமிடங்களில் 4 பேருக்கு கொரோனா- கேரள சம்பவத்தின் பரபரப்பு பின்னணி\nகேரள மாநிலத்தை மகாராஷ்டிர மாநிலம் மிஞ்சி அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 122 பேருக்கும், கேரளாவில் 118 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகா(51), தெலங்கானா(41), உ.பி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உண்டாகி இருக்கிறது. கடந்த 2 நாட்களில் டெல்லியில் யாருக்கும் கோவிட்-19 பாதிப்பு ஏற்படாமல் இருந்த நிலையில் நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் 6வது நபருக்கு கொரோனா- அதிகரிக்கும் பீதி; சு...\nகணவனைத் தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா... இந்தியாவில் இது...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nதிருப்பதியில் திக், திக்... கரோனா பாதிப்போடு தனிமையில் ...\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nபெட்ரோல், டீசல் கிடைக்குமா: என்ன சொல்கிறார் பெட்ரோலியத்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிர...\nநிர்பயா வழக்கு: நாளை தூக்கிலிருந்து தப்பிய குற்றவாளிகள்...\nமெலானியா ட்ரம்ப் அதிரவிடும் உண்மைகள்\nமோடியுடன் சிந்தியா சந்திப்பு - கவிழ்கிறதா காங்கிரஸ் ஆட்...\nவெறும் 20 நிமிடங்களில் 4 பேருக்கு கொரோனா- கேரள சம்பவத்தின் பரபரப்பு பின்னணி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/articlelist/70997597.cms", "date_download": "2020-03-28T17:30:34Z", "digest": "sha1:RWA7O4KH7YSAA6ELCQ4KH6LH5ASY7RTT", "length": 6172, "nlines": 78, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகொரோனா தொற்று: 25 கோடி ரூபாய் அள்ளி கொடுத்த நடிகர் அக்ஷய் குமார்\nநான் மசால் தோசை சுட கத்துக்கிட்டேனே: பிரபல நடிகை மகிழ்ச்சி\nகொரோனாவுக்கு கை கழுவினால் மட்டும் போதாது: சவாலை ஏற்ற நடிகை\nமக்கள் கஷ்டப்படும்போது ஒர்க்அவுட் வீடியோ கேட்குதா: நடிகர்-நடிகைகளை விளாசிய இயக்குநர்\nகொரோனா லாக்டவுன்: மகன்களுக்காக ஹேன்ட்சம் ஹீரோ வீட்டில் தங்க வந்த மாஜி மனைவி\nபொது இடத்தில் பிறந்தமேனியாக குளித்து வீடியோ வெளியிட்ட நடிகை\nதுடைப்பத்தை வைத்து கத்ரீனா கைஃப் வீட்டில் என்ன செய்துள்ளார் பாருங்க\nஊரடங்கு அமல்: ஆன்லைனில் அந்தாக்ஷரி விளையாடும் நடிகர்கள், நடிகைகள்\nசிவப்பாக இல்லைனு நடிகர் என்னை ஒதுக்கிட்டார்: பிரபல நடிகை குமுறல்\nவாரிசு நடிகரின் தங்கையுடன் டிக் டாக்கில் கலக்கிய காதலி நடிகை: வைரல் வீடியோ\nபேச்சைப் பாரு, லொள்ளை பாரு, எகத்தாளத்தை பாரு: கொரோனா பாடகியை விளாசும் ரசிகாஸ்\nபொழுது போகல: வீட்டில் பாத்திரம் கழுவிய இளம் ஹீரோ: வைரல் வீடியோ\nDeepika Padukone ஷூட்டிங் கேன்சல் ஆனதும் ஆனது இந்த 2 பேரின் அலப்பறை தாங்கலடா சாமி\nவைரஸும் அமாவாசையும்: ட்வீட் செய்த சூப்பர் ஸ்டாரை விளாசிய நெட்டிசன்ஸ்\nகொரோனா படுத்தும் பாடு: எப்படி இருந்த நடிகர் இப்படி ஆகிட்டாரே\nநடிகரை மணந்த 'ஸ்ரீதேவி' மகள்: திருவிழா போன்று நடந்த திருமணம்\nபிரபல பாடகிக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் ஓவர் சீன், அட்டகாசமாம்\n4 வருஷமா மன அழுத்தம் இருந்துச்சு, தற்கொலை செய்ய நினைத்தேன்: பிக் பாஸ் பிரபலம்\nபாடகி கனிகா கபூர் கொரோனா தொற்று உறுதி: லண்டன் சென்று வந்ததை மறைத்து 100 பேருக்கு பார்ட்டி கொடுத்தது அம்பலம்\nஒரு வழியாக நிர்பயாவை சீரழித்த 4 பேரை தூக்கிலிட்டாச்சு: வரவேற்கும் பாலிவுட்\nகொரோனாவால் வீட்டில் முடங்கிய நடிகர், நடிகைகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nபிரெட் கருகிப் போச்சுமா: காதலியை கலாய்த்த கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-03-28T16:53:49Z", "digest": "sha1:AYTA4RJTMB4EKZAVX4CRCLYH4PI6MCZL", "length": 29198, "nlines": 165, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "செலவு – விதை2வ���ருட்சம்", "raw_content": "Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகட்சி செலவு செய்தால் தேர்தலில் போட்டியிட தயார் – S.Ve.சேகர் தடாலடி- நேரடி காட்சி – வீடியோ\nகட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்-S.Ve.சேகர் தடாலடி - நேரடி காட்சி - வீடியோ கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்-S.Ve.சேகர் தடாலடி - நேரடி காட்சி - வீடியோ எதிர்வரும் மே 16 ஆன்று தமிழகத்தின் சட்ட‍ப்பேரவைத் தேர்தல் நடை பெறவிருக்கிறது. ஒவ்வொரு (more…)\nவரவு – செலவு கணக்குகளை சரிபார்க்க‍வும் திட்ட‍மிடவும் உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்\nவரவு - செலவு கணக்குகளை சரிபார்க்க‍வும் திட்ட‍மிடவும் உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ் தினசரி நாம் செய்யும் செல வுகளைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்கு க்கிடையாது. இதனால் என்ன தான் நாம் சம்பாதித் தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனையும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவுசெய்தோம் என்றுதெரியா மல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது (more…)\nசெலவுகளைக் குறைத்து, சேமிப்பை உயர்த்த சில ஆலோசனைகள்\nசெலவுகளைக் குறைத்து, சேமிப் பை உயர்த்த சில ஆலோசனைக ள் பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி பெரும்பாலான வீடுகளில் வர வைவிட செலவு அதிகமாக உள் ளது. இந்தச் செலவுகளைக் கட் டுக்குள் வைத்துக் கொள்வதற் காகப் பல வழிகளை முயற்சி செ ய்கிறார்கள் பலரும். இதில் பலர் தோல்விய டைந்து, ஒருகட்டத்தில் சிக்கனத்துக்கான முயற்சியையே விட்டு விடுகிறார்கள். செலவைக் குறைப்பதற்கு சின்னச் சின்ன (more…)\nடீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு ஏன் அதிகம் \nபெரும்பாலும் கனரக வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப் படுகிறது. டீசல் எஞ்சின் முதலில் காற்றைமட்டும் சிலிண்டருக்குள் இழுத்து பிஸ்டனால் காற்று அழுத் தப்பட்டு, அதிக வெப்பமும் அடை யச் செய்கிறது. அவ்வாறு அழுத்த மும் வெப்பமும் அடைந்த காற்றி ன் ஊடே எரிபொருள் தெளிக்கப்ப டுவதால் காற்றும் எரி பொருளும் கலந்த கலவை மேலும் வெப்பமும் அழுத்தமும் அடைந்து வெப்ப சக்தியை இயந்திர (more…)\nபிறரை சார்ந்திராமல் வாழ, நிதி ஆலோசனை\nஎன் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, அவர்களுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்கணும். தற்போது கை வசம் இருக்கும் சொத்துக் களை பயன்��டுத்தி புதுசா வீடு கட்டணும். என் ஓய்வுகாலத்துல நானும் என் மனைவியும் பிறரை சார்ந்திராமல் வாழ முதலீடு செய்யணும். இதற்கான முதலீட்டு வழிகளை நீங்கள்தான் எனக்கு சொல்லணும்'' என்று நிதி ஆலோ சனை கேட்டு வந்திருந்தார் புதுக்கோட்டையைச் சேர்ந்த (more…)\nபட்ஜெட் விளக்கம்: மத்திய-மாநில அரசின் சார்பில் ஆண்டு தோறும் அரசின் வரவு- செ லவு குறித்த அறிக்கை தாக் கல் செய்யப்படுகிறது. இதை , பட்ஜெட் என்று அழை ப்பர். ஆனால், இந்திய அரசியல மைப்புச் சட்டத்தில் ‘பட்ஜெ ட்’ என்னும் சொல் எங்கும் இல்லை. பெயர் வந்த விதம்: பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தின் நிதியமைச்சர், ஆண்டு நிதி தொடர்பான குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துச் சென்றார். அந்த (more…)\nசாலையோரமாக நடந்து கொண்டிருந்தார் சொக்கலிங்கம். கார் ஒன்று, அவரை உரசியவாறு வந்து நின்றது; திடுக்கிட்டு வில கினார். பிறகுதான் தெரிந்தது, அது, முத்தரசு அண்ண னுடைய கார் என்று. கண்ணாடியை இறக்கி, சொக்கலிங்கத்தைப் பார்த்த முத்தரசன், \"\"என்ன சொக்கா... நடந்து போற... சைக்கிளை வித்துட்டியா'' என்று கேட் டார். புது காரிலும், முத்தரசன் போட்டிருந்த உடையிலும், அமெரிக்க பணம் டாலடித்தது. \"\"இல்லைண்ணா... சைக்கிள் டயர் பஞ்சர்; கடையில் விட்டிரு க்கேன்... நல்லாயிருக்கீங்களா... அண்ணி நல்லா இருக்காங் களா... ரகு அமெரிக்காவிலிருந்து பேசுறானா... எப்ப ஊருக்கு வர்றானாம்'' என்று கேட் டார். புது காரிலும், முத்தரசன் போட்டிருந்த உடையிலும், அமெரிக்க பணம் டாலடித்தது. \"\"இல்லைண்ணா... சைக்கிள் டயர் பஞ்சர்; கடையில் விட்டிரு க்கேன்... நல்லாயிருக்கீங்களா... அண்ணி நல்லா இருக்காங் களா... ரகு அமெரிக்காவிலிருந்து பேசுறானா... எப்ப ஊருக்கு வர்றானாம்'' \"\"எல்லாத்தையும் ரோடுல வச்சே பேசுவியா... உள்ளே வா... உன்கிட்ட ஒரு சமாச்சாரம் பேசணும்.'' சங்கடமாக ஏறி, உடம்பை ஒடுக்கி (more…)\n“ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக் கை குழு கூறியது. இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெ க்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிர மணிய ச���மி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு (more…)\nஸ்பெக்ட்ரம் விவகாரம்: செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் காண்பித்த 1,76,645 கோடி ரூபாய் இழப்பு தவறானது: கபில் சிபல்\nஸ்பெக்ட்ரல் மோசடியில் அரசிற்கு 1,76,645 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் குழுவில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது முற்றிலுமாக தவறான கணக்கு என்றும் இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் சமர்பித்த 1,76,645 கோடி இழப்பு குறித்து (more…)\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (150) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக வ��ஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (483) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,747) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,101) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,372) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் ���ையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,486) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,369) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,611) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nஅந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் ய���ர் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா\nதலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்\nமனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nநடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\nக‌மல்ஹாசன் அலறல் – காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க\nதேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்\nஅமிர்தா ஐயர் குறித்த‌ தெரியாத சுவாரஸ்ய‌ தகவல்\nநடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nகரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mr-chandramouli-audio-rights-bagged-by-sony-music/", "date_download": "2020-03-28T17:33:24Z", "digest": "sha1:5PCYKXROAQXT7MTTORKS2WJFJADPVPWY", "length": 10720, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை | இது தமிழ் மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை\nமிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை\nஎந்தத் தொழில் நமக்குச் சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் ‘Mr.சந்திரமௌலி’.\nசரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கெளதம் கார்த்திக், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘Mr.சந்திரமௌலி’ முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதலோடு செயல்பட்டு வருகிறது. இந்தப் படத்தை BOFTA Media works India Private Limited சார்பில் ‘Creative Entertainers and Distributors’ நிறுவனம் தயாரிக்கின்றது.\nஇது குறித்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , ”படத்தின் எல்லாக் கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களைப் படமாக்கப் படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். கிராபியில் காதல் பாடலையும், பேங்காக்கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர். எங்கள் படக்குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை உடனே துவங்கிக் கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்கு தயாராக்கவுள்ளோம். ‘Mr.சந்திரமௌலி’ படத்தின் ஆடியோ உரிமையைச் சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்தப் படத்தை மே மதம் முதல் வாரம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.\nசாம் C.S. இசையில், ரிச்சர்ட் M. நாதன் ஒளிப்பதிவில், T.S. சுரேஷ் படத்தொகுப்பில், ஜக்கியின் கலை இயக்கத்தில் ‘Mr.சந்திரமௌலி’ உருவாகிவருகிறது. நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nPrevious Postபசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம் Next Postசோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-03-28T17:18:19Z", "digest": "sha1:CUZXBS5NM4W2X7PJI7OMO2NSYUIPPSSJ", "length": 5052, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 28, 2020\nகொரோனா வைரஸ் நோய்... இந்தியாவில் பலி 11 பாதிப்பு 562 பேராக அதிகரிப்பு\nஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் 89 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் குறைய வாய்ப்பிருப்பதாக....\nபொது சுகாதார சட்டப் பிரிவில் கொரோனா நோய் சேர்ப்பு\nதமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சட்டம் 1939-இன் 62-ஆவதுபிரிவில் கொரோனா வைரஸ் தாக்குதலானது....\nதமிழகம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nபேராசிரியர் அருணனின் பதிப்பகத்திற்கு சங் பரிவார் மிரட்டல் - தமுஎகச கண்டனம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்\nகோவையில் 144 தடையால் வேலையின்றி தவித்த வட மாநில இளைஞர்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் சீன வைரஸ்\nகொரோனா பாதிப்பு : இந்தியா - 873 : தமிழகம் - 40 ,பலியானோர் எண்ணிக்கை 19 ஆனது\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அதிகமானோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியோர் மாவட்ட கண்காணிப்பு குழுவினர் பட்டியல் தயாரிப்பு\nகேரளா: கொரோனா பாதிப்பால் முதல் பலி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu2.html", "date_download": "2020-03-28T18:24:37Z", "digest": "sha1:R2QEUDGP5KWGDVCIWQU25JLTMXO2XJOL", "length": 87665, "nlines": 455, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nபெண்களோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் பார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க் குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பது போல் சிறிதும் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது.\nபரிபூரணமாக இரண்டு கண்களிலும் ஒத்திக் கொண்டு வணங்குவதற்கும் அதிகமான மரியாதை எதையாவது செய்ய முடியுமானால் அதையும் செய்யலாம் போல அத்தனை அழகிய பாதங்கள் தாம் அவை. வெளேரென்று சுத்தமான நகங்களுக்குக் கீழே பவழ மொட்டுப் போல நுனிகளோடு வரிசையாய் முடியும் விரல்கள். அதன் அடிப்புறம் கீழ்ப்பாதத்தில் சிவப்பு நிறம் குன்றிப் பளீரென்று தெரியும் வெண் பளிங்கு நிறம் தொடங்குகிறது. எதிரே அமர்ந்திருந்த சத்தியமூர்த்தியின் பாதங்களைப் பார்த்துக் கொண்டே திரையை நன்றாக விலக்கிவிட்டு வெளியில் வந்த அந்தப் பெண் திரையில் எழுதியிருந்த ஏராளமான கிளிகளுக்கு நடுவேயிருந்து விடுபட்டுத் தனியே பறந்து வந்த ஒற்றைப் பச்சைப் பசுங்கிளியாய்த் தோன்றினாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nபாதி நீதியும் நீதி பாதியும்\nஇன்னும் நன்றாகச் சொல்ல வேண்டுமானால் வைகறையில் ஒலிக்கும் பூபாளத்தைப் போல அந்த நேரத்தின் ஒரே அழகு தானேயாய், அந்த இடத்தின் ஒரே அழகு தானேயாய் அங்கு வந்து நின்றாள் அந்தப் பெண்.\n\"என் மகள் பாரதி...\" என்று சத்தியமூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் பெண்ணின் பக்கமாய்த் திரும்பி, \"இவர் நம்முடைய கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராவதற்காக விண்ணப்பம் போட்டிருக்கிறார். பெயர் சத்தியமூர்த்தி\" என்று ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார் பூபதி. முதற் பார்வையின் முதற்கணத்திலேயே தன்னியல்பாக நேர்ந்து முடிந்துவிடுகிற பல அறிமுகங்கள் பெயரும் ஊரும் சொல்லாமலே கவனிக்க வேண்டுமென்ற கவர்ச்சியிலோ, ஆர்வத்திலோ, தற்செயலாக நேர்ந்தாலும் நடுவில் ஒருவர் இருந்து பேசியோ, புனைந்துரைத்தோ, செய்து வைக்காது இயற்கையாக நேரும் அந்த அறிமுகமே முதன்மையானதாயிருக்கிறது. அவளுடைய கண்கள் தாமாகவே முன்சென்று தரையில் பூத்துக் கிடக்கும் செந்தாமரைகளாய்த் தெரிந்த அந்தப் பாதங்களை முதன் முதலில் தனக்கு அறிமுகம் செய்து கொண்டன. அவனுடைய கண்களோ கிளிகள் பறக்கும் திரையின் நடுவே வண்டுகள் பறப்பது போல் துறுதுறுவென்ற கண்களோடு தெரிந்த அந்தக் கவர்ச்சிகரமான முகத்தை அறிமுகம் செய்து கொண்டன. அதற்குப் பிறகு இரண்டாவதாக யார் இன்னாரென்று நடுவில் வேறொருவர் சொல்லி விளக்கிச் செய்து வைத்த அறிமுகம் தான் செயற்கையாயிருந்தது.\nபெண்ணிடம் ஏதோ சொல்லி அவளை உள்ளே அனுப்பிய பின் மறுபடியும் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி இண்டர்வ்யூவைத் தொடர்ந்தார் பூபதி. கண்டிப்பாகப் பேசுவது போல் அவருடைய பேச்சு இருந்தாலும், அவர் அவனுடனே உரையாடும் நேரத்தை வளர்த்துக் கொண்டு போக விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.\n எங்கோ ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த மலைநாட்டு நகரத்தில் ஒரு கல்லூரியை நான் எதற்காக நடத்திக் கொண்டிருக்கிறேன் தெரியுமா கல்வியை வளர்ப்பதைவிட அதிகமாக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நான். என்னுடைய கல்லூரியில் 'இண்டர்வ்யூ'வுக்கு வருகிற முதல் நாளிலேயே தாமதமாக வருகிற ஒருவரைப் பற்றி நான் என்ன அபிப்பிராயம் கொள்ள முடியும் கல்வியை வளர்ப்பதைவிட அதிகமாக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நான். என்னுடைய கல்லூரியில் 'இண்டர்வ்யூ'வுக்கு வருகிற முதல் நாளிலேயே தாமதமாக வருகிற ஒருவரைப் பற்றி நான் என்ன அபிப்பிராயம் கொள்ள முடியும்\n என் முயற்சியையும் மீறி நடந்த தவறு இது. நான் வேண்டுமென்றே இப்படித் தாமதமாக வரவில்லை.\"\nபூபதி அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிச் சிரித்தார். பின்பு அவருடைய கேள்விகள் வேறு விதமாகத் திரும்பின. சத்தியமூர்த்தியின் கல்வித் திறனையும், தகுதிகளையும் அறிந்து கொள்ள முயலும் கேள்விகள் அவரிடமிருந்து ஒவ்வொன்றாகப் பிறந்தன. அவற்றில் சில கேள்விகள் அவனை ஆழம் பார்ப்பவையாகவும் இருந்தன.\n\"இதோ, என் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே, எங்கள் கல்லூரியின் பிரின்ஸிபால் - இவருக்குத் தமிழ் ஆசிரியர்களைப் பற்றி எப்போதும் ஒருவிதமான பயமும் சந்தேகமும் உண்டு\" என்று சொல்லிவிட்டுத் தம்முடைய அந்தக் கேள்வி சத்தியமூர்த்தியின் முகத்தில் எந்த உணர்ச்சியைப் பரவ விடுகிறதென்று கவனித்தார் பூபதி.\nசத்தியமூர்த்தியின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. \"பயத்துக்கும் சந்தேகத்துக்கும் உரியவர்களாயிருப்பதற்கு அப்படி நாங்கள் என்ன செய்கிறோம்\n\"ஒன்று மாணவர்கள் மனங்களை எல்லாம் முற்றிலும் உங்கள் வசமாக்கிக் கொண்டு நீங்கள் சொல்லியபடி ஆட்டிப் படைக்கிறீர்கள். இரண்டு, பிடிவாதமும் முரட்டுக் குணமும் உள்ளவர்களாயிருக்கிறீர்கள். மூன்று, உங்கள் மொழியைத் தவிர மற்ற மொழிகளை மதிக்க மறுக்கிறீர்கள். உண்டா இல்லையா...\n\"மாணவர்களை எங்கள் வசமாக்கிக் கொள்ள முடிவது எங்களது சாமர்த்தியம் தானே தவிரக் குற்றமாகாது. பிடிவாதமும், முரட்டுக்குணமும், மனிதர்களில் பலரிடம் உண்டு. அது எங்களிடம் மட்டுமே இருப்பதாகச் சொல்வதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. ஓர் ஆசிரியனுக்குத் தான் எந்த மொழியைக் கற்பிக்கிறானோ அந்த மொழியின் மேல் மதிப்பு இருப்பது எப்படிக் குற்றமாகும் ஒரு குறிப்பிட்ட இனத்தாரைப் பற்றி எப்போதோ, எதற்காகவோ ஏற்பட்ட ஓர் அபிப்பிராயத்தை அந்த இனம் மாறி வளர்ந்துவிட்ட பின்பும் நிரந்தர வழக்கமாக்கிக் கொள்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் என் தாய்மொழியை மதித்து வணங்குகிறேன். மற்ற மொழிகளை மதிக்கிறேன்.\"\nதன் முகத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் ஒளிர இந்த வார்த்தைகளைச் சத்தியமூர்த்தி கூறிய போது கல்லூரி முதல்வரும் அதிபர் பூபதியும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டார்கள். ஒளி படைத்த கண்களில் உணர்ச்சியின் சாயல்கள் நன்கு தெரியும்படி தான் வாதிடுகிற விஷயம் எதுவோ அதில் சிரத்தையும், கவனமும், அழுத்தமும், கொண்டு சத்தியமூர்த்தி விவாதிக்கும் நயத்தை அந்தரங்கமாகத் தமக்குள் இரசித்துக் கொண்டிருந்தார் பூபதி. இப்படித் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தெளிவாக விவாதிக்கவும் முடிந்த இளைஞர் பலர் இந்த நாட்டுக்கு இன்று தேவை என்று நினைக்கிறவர் பூபதி. அதனால் தான் சத்தியமூர்த்தியின் பேச்சு அவரைக் கவர்ந்தது. அப்படிக் கவர்ந்தாலும் அந்தக் கவர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடுமையாக இருப்பவர் போல் அவனிடம் மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.\nபேச்சுக்கு நடுவே அவரது மகள் பாரதி ட்ரேயில் தேநீர் கொணர்ந்து மூவருக்கும் அளித்தாள். வளையாடும் அந்தப் பட்டுக்கை தேநீர்க் கோப்பையைப் பீங்கான் தட்டுடன் எடுத்து நீட்டிய போது ஒரு கணம் தனக்கு மிக அருகில் தெரிந்த அந்தத் தோற்றத்தின் அழகைக் கவனித்தான் சத்தியமூர்த்தி.\nமகிழ்ச்சி பூத்து மலரும் குறுகுறுப்பான விழிகள். அந்த விழிகளே இதழ்களின் செயலைச் செய்து சிரிக்கும் நயம். இரசம் தளும்பி நிற்க ஈரச்சாயல் தெரியும் சிவப்புத் திராட்சைக் கனி போல் இதழ்கள். அந்த இதழ்களின் செம்மை மினுமினுப்பில் ஒரு மயக்கும் தன்மை. மொத்தத்தில் இருளை அள்ளிப் பூசிக்கொண்டு எதிரே வந்து நிற்கும் மின்னலைப் போல் இவள் அந்தக் கருநீலப் புடவையை உடுத்திய கோலத்தில் தோற்றமளித்துக் கொண்டிருந்தாள். கண் முடிகிற கோடி நுனியில் காதோரமாக இமைகளின் பூமயிர் மேல் நோக்கி ஏறி இறங்கி ஒரு சுழிப்புச் சுழித்திருந்த அழகையும், 'இந்த இடம் தான் நீங்கள் மயக்கப்படுகிற இடம்' என்று அந்த இடத்தில் கோடு கீறிக் காட்டினாற் போன்ற புருவங்களின் வனப்பையும் பார்த்த சத்தியமூர்த்தி அந்த அழகை எவ்வளவுக் கெவ்வளவு அருகில் நெருங்கிக் கண்டானோ, அவ்வளவுக்கவ்வளவு தனக்கும், அதற்கும் நடுவில் உள்ள தொலைவை அவனால் உணர முடிந்தது.\nட்ரேயைக் கொண்டு போய் வைத்துவிட்டு மறுபடி அந்த அறைக்குள் வந்து புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் ஒதுங்கி நின்று கொண்டாள் அந்தப் பெண். மூன்று ஆண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்கிற இடத்தில் உள்ளே நுழைந்தவுடன் நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்தோடு அவள் ஒதுங்கி நின்றது சத்தியமூர்த்திக்கு மிகவும் பிடித்தது. செழிப்பும் பணவசதியும் உள்ள பல வீடுகளில் பெண்கள் ஆண்களாக நடந்து கொள்வதைச் சத்தியமூர்த்தி கவனித்திருக்கிறான்; வெறுத்திருக்கிறான்.\n\"பணக்கார வீட்டுப் பெண்களிடம், சிறிதும் இல்லாதது நாணம்; அதிகமாக இருப்பது அகம்பாவம். பெண்ணோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் பார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க் குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பது போல் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது. பெண் என்றால் அமைதி என்று அர்த்தம். இன்றோ அது பெண்ணைத் தவிர எல்லாரிடமும் இருக்கிறது\" என்று நண்பர்களிடம் பல சமயங்களில் பேசியிருக்கிறான் அவன். பூபதியின் மக���் பாரதி அவன் சந்தித்த செல்வக்குடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்தாள்.\nபாரதியைப் பற்றிய அவன் சிந்தனைகளும் கவனமும் கலைந்து போகும்படி பூபதியின் கேள்விகள் மீண்டும் அவனை நோக்கி ஒலித்தன.\n இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்பதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. நீங்கள் படித்துப் பட்டம் பெற்ற கல்லூரி அரசியல் குழப்பங்களுக்கும் மாணவர்களின் அடிதடி வம்புகளுக்கும் கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் பெயர் பெற்ற கல்லூரியாயிற்றே முதல் வகுப்பில் தேறியிருந்தாலும், நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் நீங்கள் படித்த கல்லூரியைப் பற்றி நினைக்கும் போது நான் பயப்படுவது நியாயம் தானே முதல் வகுப்பில் தேறியிருந்தாலும், நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் நீங்கள் படித்த கல்லூரியைப் பற்றி நினைக்கும் போது நான் பயப்படுவது நியாயம் தானே\n\"இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட கல்லூரி ஒன்றில் படித்து உருவாகி வளர்ந்ததினால் தான் உங்கள் கல்லூரியைப் போல் ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள இலட்சியக் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே எனக்கு உண்டாகியிருக்கிறது. அந்தக் கல்லூரியில் படிப்பைத்தான் நான் கற்றுக் கொண்டேனே ஒழியக் குழப்பங்களையும் அடிதடியையும் தேடிக் கற்றுக் கொள்ளவில்லை.\"\nஎன்று சத்தியமூர்த்தி தலைநிமிர்ந்து மறுமொழி கூறிய போது எதிரே ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்த பாரதியின் இதழ்களில் சிரிப்பு இழையோடியது. அவனுடைய மறுமொழியை அவள் இரசித்து மகிழ்கிறாள் என்பதற்கு அந்தச் சிரிப்பு ஓர் அடையாளமாக இருந்தது.\n\"உங்கள் வார்த்தைகளை நான் அப்படியே நம்புகிறேன் சத்தியமூர்த்தி ஆனால் நீங்களே உங்களோடு எடுத்துக் கொண்டு வந்திருக்கும் சாட்சியங்கள் என் நம்பிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றனவே ஆனால் நீங்களே உங்களோடு எடுத்துக் கொண்டு வந்திருக்கும் சாட்சியங்கள் என் நம்பிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றனவே கல்லூரி மாணவர் யூனியனின் தலைவராக இரண்டு முறைகள் தொடர்ந்து நீங்களே இருந்திருக்கிறீர்கள். தவிர இதோ இந்தச் 'சர்டிபிகேட்' கல்லூரி நாட்களில் நீங்கள் மேடைப் பேச்சிலும், விவாதம் செய்வதிலும் இணையற்றவர் என்று வேற�� சொல்கிறது. இவ்வளவும் உள்ள ஒருவர் அரசியல் குழப்பங்களிலிருந்து எப்படித் தப்பியிருக்க முடியும் என்று தான் சந்தேகப்படுகிறேன்...\"\n\"சந்தேகப்படுவதற்கு எவ்வளவு உரிமை உங்களுக்கு உண்டோ அவ்வளவு உரிமை அதை மறுப்பதற்கு எனக்கும் உண்டு. ஒவ்வொரு சந்தேகத்துக்கும் அதை மறுப்பவனுடைய தெளிவிலிருந்துதான் ஆயுள் கணிக்கப்படுகிறது. மேடைப் பேச்சும், விவாதத் திறமையும் என் சாமர்த்தியங்கள். அவற்றை நான் படித்த கல்லூரியின் குழப்பங்களுக்கு இடையேயும் நான் தேடி அலைந்திருக்கிறேன் என்பதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும்\" - இப்போதும் கூடத் தன்னுடைய பதிலின் நயத்தையும் அழுத்தத்தையும் பாராட்டி மகிழ்வது போல் அந்தப் பெண்ணின் கண்களும் இதழ்களும் சிரித்ததைச் சத்தியமூர்த்தி கவனித்தான்.\nசத்தியமூர்த்தியின் மறுமொழிகளைக் கேட்கக் கேட்கக் கல்லூரி அதிபர் பூபதிக்கு ஒரு தகுதி வாய்ந்த மனிதனைச் சந்தித்துக் கண்டுபிடித்து விட்டோம் என்று அந்தரங்கமாகப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதை மறைத்துக் கொண்டே அவர் மேலும் வழக்கமான கேள்விகளைக் கேட்கலானார்.\n\"எம்.ஏ., பி.ஓ.எல். போன்ற பட்டங்களைப் பெறுகிறவர்களை விடப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரே ஆசிரியரிடம் நிகண்டு முதல் தொல்காப்பியம் வரை பாடம் கேட்டுத் தேர்ந்த தமிழ்ச் சங்கப் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் தமிழை ஆழமாகப் படித்தவர்களாயிருக்கிறார்களே கல்லூரிப் பாடங்களோடு தமிழையும் சேர்த்துப் படிக்கிறவர்கள் தமிழிலும் தேறுவதில்லை; ஆங்கிலத்திலும் சுமாராயிருக்கிறார்கள். பல்கலைக் கழக விதிகள் மட்டும் கண்டிப்பாயிராத பட்சத்தில் நான் என்ன செய்வேன் தெரியுமா கல்லூரிப் பாடங்களோடு தமிழையும் சேர்த்துப் படிக்கிறவர்கள் தமிழிலும் தேறுவதில்லை; ஆங்கிலத்திலும் சுமாராயிருக்கிறார்கள். பல்கலைக் கழக விதிகள் மட்டும் கண்டிப்பாயிராத பட்சத்தில் நான் என்ன செய்வேன் தெரியுமா உங்களை 'இண்டர்வியூ'வுக்கு அழைத்திருக்கும் இதே வேலைக்குப் பழைய முறைப்படி ஆழமாகக் கற்ற ஒரு புலவரை அழைத்து நியமனம் செய்து விடுவேன்.\"\n\"இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. அப்படிச் செய்ய இடமிருந்தால் - அப்படித்தான் செய்ய வேண்டுமென்று நீங்கள் கருதினால் எனக்கு இந்த வேலையைத் தர வேண���டாம். ஆனால் நீங்கள் சொல்லியதில் ஒன்றை மட்டும் நான் ஒப்புக் கொள்ள முடியாது. பெரும்பாலோரை வைத்து தீர்மானம் செய்யப்படுகிற முடிவுகளையே நீங்கள் எல்லோரோடும் சார்த்திப் பேச விடமாட்டேன். பெரும்பான்மை முடிவுகள் சிறுபான்மையினரின் தகுதியைப் பாதிக்கும். என்னைப் பொறுத்தவரை கல்லூரிப் பாடங்களுக்கு மேலும் அதிகமான தமிழ் நூல்களையும் ஆங்கில நூல்களையும் தேடிக் கற்று என் படிப்பை நான் ஆழமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை நன்றாக நிரூபிக்க முடியும்.\"\nசத்தியமூர்த்தி உணர்ச்சி பொங்கப் பொங்கப் பேசியதைக் கேட்டுப் பூபதி மெல்லச் சிரித்தார். \"நீ உணர்ச்சி பொங்கப் பொங்கப் பேசும் அழகைக் கேட்பதற்காகவே இப்படி ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டேன்\" என்று சொல்வது போலிருந்தது அந்தச் சிரிப்பு. சிரித்துக் கொண்டே தன் மகள் பாரதி நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி, \"அம்மா அந்தப் புத்தக அலமாரியின் மேல் தட்டில் மேற்குக் கோடியில் ஹட்ஸனின் 'இண்ட்ரொடக்ஷன் - டு - ஸ்டடி ஆஃப் லிட்ரேச்சரும்', ரிச்சர்ட்ஸின் 'லிட்டரரி கிரிடிஸிஸ'மும் இருக்கும். ஸ்டூலைப் போட்டுக் கொண்டு மேலே ஏறி அவைகளை எடு அம்மா...\" என்றார் பூபதி.\nபாரதி ஸ்டூலை நகர்த்தி, மேலே ஏறி நின்று அலமாரியிலிருந்து புத்தகங்களைத் தேடி எடுப்பதையே ஓர் அழகிய அபிநயம் போல் செய்யத் தொடங்கினாள். நிலவின் கதிர்களை உருக்கிப் படைத்தாற் போன்ற அந்த நளின விரல்கள் புத்தகத்தைத் தேடி எடுக்கும் காட்சியைச் சத்தியமூர்த்தி இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து தந்தையின் முன்பாக மேஜையில் வைத்துவிட்டுப் பழையபடி ஒதுங்கி நின்று கொண்டாள் அந்தப் பெண். புத்தகங்களை வைப்பதற்காக ஒரே ஒரு கணம் தந்தையின் மேஜையருகே வந்த போது மறுபடியும் அவனுடைய அந்தச் சிவந்த பாதங்களைப் பார்க்கும் வாய்ப்பு அவள் கண்களுக்குக் கிடைத்தது. ஹட்ஸனையும், ரிச்சர்ட்ஸையும், தோன்றிய இடத்தில் பிரித்து அந்தப் பக்கங்களில் இருந்தவற்றைக் கொண்டு ஏதோ சில கேள்விகளைச் சத்தியமூர்த்தியிடம் கேட்டார் பூபதி. அவருடைய கேள்விகளுக்குத் தெளிவாகவும், அழகாவும், உடனுக்குடன் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. இந்தக் கேள்விகளைத் தனக்கு நேரும் சோதனைகளாகவோ, சிரமங்களாகவோ அவன் கருதவில்லை. தன் திறமையை ���ிரூபிக்க நேரும் சந்தர்ப்பங்களாக இவற்றை வரவேற்று மகிழ்ச்சியோடு மறுமொழி கூறினான் அவன்.\nதிருப்தியோடு அந்தப் புத்தகங்களை மூடி வைத்தார் பூபதி. பின்பு அவன் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்த்துக் கொண்டே, \"நீங்கள் கல்லூரியில் இலக்கிய வகுப்பு நடத்தும் போது, 'வாட் ஈஸ் லிட்டரேச்சர்' (இலக்கியம் என்பது என்ன' (இலக்கியம் என்பது என்ன) என்று ஒரு மாணவன் உங்களைக் கேட்பதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது நீங்கள் என்ன மறுமொழி சொல்லி அதை அவனுக்கு விளக்குவீர்கள்) என்று ஒரு மாணவன் உங்களைக் கேட்பதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது நீங்கள் என்ன மறுமொழி சொல்லி அதை அவனுக்கு விளக்குவீர்கள்\" என்று அவனுடைய திறமையை இன்னும் பரிசோதிக்க முயலும் குறும்புச் சிரிப்போடு நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் பூபதி.\n\"லிட்டரேச்சர் ஈஸ் ஏ ரிகார்ட் ஆஃப் பெஸ்ட் தாட்ஸ்\" (இலக்கியம் என்பது சிறந்த எண்ணங்களைப் பதித்து வைத்துக் கொண்டிருப்பது) என்ற எமர்சனின் கருத்தோடு தன் விளக்கத்தைத் தொடங்கிய சத்தியமூர்த்தி அரைமணி நேரம் வெண்கலமணியை அளவாக விட்டுவிட்டு ஒலிப்பது போல் கணீரென்ற குரலில் உணர்ச்சி நெகிழத் தானே அனுபவித்து இரசிக்கும் ஆர்வத்தோடு பேசிய பின்னே ஓய்ந்தான். 'இலக்கியம் இன்னதென்பதை இலக்கியத்தை ஆழ்ந்து கற்பதால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்' என்ற டி.எஸ். எலியட்டின் மேற்கோளுடன் கேட்பவர்களைக் கவர்ந்து மயக்கும் சிறியதொரு சொற்பொழிவாக நிறைந்து முடிந்தது அவன் பேச்சு. பிரின்ஸிபல் ஒன்றும் பேசத் தோன்றாமல் மூக்கில் விரலை வைத்தார். பூபதியின் மனத்தில் அந்தரங்கமான மகிழ்ச்சி அதிகமாயிற்று. சுவரில் சாய்ந்தாற்போல் நின்று கேட்டுக் கொண்டிருந்த பாரதியின் கண்களில் ஆனந்தம் இன்னும் அதிகமாகப் பூக்கத் தொடங்கியிருந்தது. சத்தியமூர்த்தி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு 'இன்னும் ஏதாவது உண்டா' என்பது போல அவரைப் பார்த்தான்.\n மற்ற இடங்களில் நடக்கும் 'இண்டர்வ்யூ'வுக்கும் இங்கு நடைபெறும் 'இண்டர்வ்யூ'வுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை இதற்குள் நீங்களே தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஏதோ முறையைக் கழிப்பதற்கான ஒரு வழக்கமாகவோ, ஃபார்மாலிடியாகவோ 'இண்டர்வ்யூ'வை நாங்கள் இங்கே நடத்துவதில்லை. நாங்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவரைப் பலவிதங்களிலும் சோ���னை செய்து தெரிந்து கொண்டாலொழியத் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே இப்போது உங்களிடம் கேட்கப்படும் எந்தக் கேள்வியையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைக் கேள்வி கேட்பது போல் இப்படியெல்லாம் கேட்கிறேனே யென்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள்...\"\n\"நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத் தயக்கமோ, பயமோ உள்ளவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு முன் வருவதற்கே தகுதியற்றவர்கள். என்னிடம் உள்ள திறமைகளை நானாகவே உங்களிடம் எடுத்துச் சொல்லிக் கொள்ள முடியாது. உங்களுடைய கேள்விகள் என் தகுதிகளை நியாயமாகவும் சுயநலமில்லாமலும் நான் உங்களிடம் வெளியிட்டுக் கொள்வதற்கு நீங்களே எனக்குச் செய்து தரும் வசதிகளாயிருக்கும்போது அவற்றை நான் ஏன் இழக்க வேண்டும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத் தயக்கமோ, பயமோ உள்ளவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு முன் வருவதற்கே தகுதியற்றவர்கள். என்னிடம் உள்ள திறமைகளை நானாகவே உங்களிடம் எடுத்துச் சொல்லிக் கொள்ள முடியாது. உங்களுடைய கேள்விகள் என் தகுதிகளை நியாயமாகவும் சுயநலமில்லாமலும் நான் உங்களிடம் வெளியிட்டுக் கொள்வதற்கு நீங்களே எனக்குச் செய்து தரும் வசதிகளாயிருக்கும்போது அவற்றை நான் ஏன் இழக்க வேண்டும் நன்றாகக் கேளுங்கள். கேட்கலாமோ, கேட்கக் கூடாதோ என்ற தயக்கமின்றி எல்லாவற்றையும் கேளுங்கள்...\" என்று சத்தியமூர்த்தியிடமிருந்து பதில் வந்த போது அவனுடைய துணிவைக் கண்டு பூபதி அவர்களும், கல்லூரி முதல்வரும் வியப்படைந்தார்கள்.\nசத்தியமூர்த்தியோ தன்னுடைய உண்மை ஒளிரும் அந்தக் கண்களால் அவர்களையும், அவர்கள் மனத்தில் ஓடும் எண்ணங்களையும் அளந்து கொண்டிருந்தான். எப்போதும் வலது காலை முன் வைத்து 'இதோ வாழ்வில் இன்னும் ஓர் அடி முன்னால் நடந்து செல்லப் போகிறேன் நான்' என்பது போல் வலது பாதம் முன்னால் இருக்கும்படி வழக்கமாக உட்காரும் சத்தியமூர்த்தியின் இலட்சணமான கால்களைத் தன் அழகிய கண்களால் அளந்து கொண்டிருந்தாள் பாரதி.\n\"ஹட்ஸனையும், ரிச்சர்ட்ஸையும் பற்றி மட்டுமே உங்களிடம் கேட்டுப் பயனில்லை சத்தியமூர்த்தி நீங்கள் இந்தக் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராகத் தானே வரப் போகிறீர்கள் நீங்கள் இந்தக் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராகத் தானே வரப் போகிறீர்கள் தமிழில் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும். சங்க இலக்கியத்திலிருந்து ஏதாவது ஒரு பாட்டுச் சொல்லி விளக்குங்களேன் பார்க்கலாம்.\"\nபூபதியின் இந்த வேண்டுகோளைச் சத்தியமூர்த்தி ஆவலோடு வரவேற்று ஒப்புக் கொண்டான். இந்த வேண்டுகோளை அவர் விடுத்திராத பட்சத்தில் தான் அவன் வருந்த நேரிட்டிருக்கும். ஆங்கில நூல்களையும், ஆங்கிலத்தையும் பற்றித் தன்னிடம் கேட்டுவிட்டுத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ, தமிழைப் பற்றியோ தன்னிடம் அவர் ஒன்றும் கேட்காமல் விட்டிருந்தால் தான் அவன் மிகவும் ஏமாறியிருப்பான். குறுந்தொகை என்னும் சங்கத்தொகை நூலிலிருந்து அழகிய பாடல் ஒன்றைக் கூறி அதன் பொருளை விளக்கி விவரித்தான் சத்தியமூர்த்தி.\n\"யாயும் ஞாயும் யார் ஆகியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே\n\"முன்பின் பழக்கமில்லாத அழகிய இளைஞன் ஒருவனும் எழிலரசியாகிய பெண்ணொருத்தியும் ஒரு மலைச் சாரலில் சந்தித்து மனம் ஒன்றுபடுகிறார்கள். அவன் அப்படியே தனக்கு முன்னால் தன்னுடனே தான் காணும்படி எப்போதும் நின்று கொண்டே இருக்க வேண்டும் போல் அவளுக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் அவனோ 'இதோ இன்னும் சிறிது நேரத்தில் நான் பிரிந்து போய் விடுவேன்' என்ற முகக்குறிப்புடனும் காரிய அவசரத்துடனும் அவள் முன் நின்றுக் கொண்டிருக்கிறான். அவன் பிரியப் போகிறான் என்பதை உணர்ந்ததும் அவள் தன் முகத்தில் மனத்தின் துயரம் தெரிய வாடி நிற்கிறாள். அந்த வாட்டத்தைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டே அவளிடம் சொல்கிறான்.\n\"எதற்காக இப்படி மனம் கலங்குகிறாய் பெண்ணே உன்னைப் பெற்றவள் யாரோ அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்திருக்கக் கூட மாட்டார்கள். என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்திலேனும் நண்பர்களுமில்லை. நீயும் நானும் இன்று இப்போது இங்கே சந்தித்துக் கொண்ட விநாடிக்கு முன்பாக என்றும் எப்போதும் எங்கும் நம்முள் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிந்து கொண்டதுமில்லை. இருந்தும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த நிலத்தோடு கலந்து அதன் வண்ணமாகி விடுவது போல் நம்ம���டைய அன்பு நெஞ்சங்கள் இன்று இப்படிச் சந்தித்த கணத்திலேயே ஒன்று கலந்து விட்டனவே இது எவ்வளவு பெரிய அதிசயம் இது எவ்வளவு பெரிய அதிசயம்\n\"உலகத்தில் தற்செயலாய்ச் சந்தித்து மனம் ஒன்றுபட்ட முதல் காதலர்களிலிருந்து பரம்பரை பரம்பரையாய் அதிசயமாயிருந்து வரும் ஓர் அழகிய தத்துவத்தை இந்தப் பாடலில் வரும் காதலன் பேசுகிறான். உள்ளங்கையையும் புறங்கையையும் போலக் காதலையும் வீரத்தையும் ஒரே பொருளின் இரண்டு பக்கங்களாக வைத்துத் தமிழ்ப் புலவர்கள் ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் காதல் என்ற தத்துவத்தை மிக நுணுக்கமாகச் சொல்கிற பாட்டு இதைப் போல் வேறொன்றும் இருக்க முடியாது. மனத்தோடு மனம் கலந்து சார்ந்ததன் வண்ணமாக மாறுவதற்குச் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரை உவமையாகக் கூறும் அழகு ஒன்றை மட்டும் வைத்துப் பார்த்தாலும் இந்தப் பாட்டு அட்சர லட்சம் பெறும். 'இப்போது இந்தச் சிறிது காலம் சந்தித்துப் பழகியதிலேயே யுகம் யுகமாக இப்படி வாழ்ந்து விட்டுப் பிரிய முடியாமல் தவிப்பதுபோல் நாம் தவிக்கிறோமே இது என்ன ஆச்சரியம்' என்று அவன் அவளிடம் கேட்பது போல் ஒரு தொனி நயமும் இந்தப் பாடலில் பொருந்தியிருக்கிறது. தாயும், தந்தையும் முன் நின்று முயலாமல், கொடுப்பாரும் அடுப்பாரும் இல்லாமல், தம்முள் தாமே, எதிர்ப்பட்டு மனம் ஒன்றுபடுகிற தெய்வீகக் காதலில் 'இது எப்படி நாம் இவ்விதம் ஆனோம்' - என்று இதயம் கலந்த இருவருமே அதிசயப்பட்டு வியந்து கொள்ளும் ஒரு நிலை உண்டு தான். அந்த நிலையை இந்தப் பாடல் சித்திரித்திரிக்கிற விதம் ஈடு இணையற்றது. அந்தப் பாடலில் அவ்வளவு அழகும் நுணுக்கமும் பொருந்திய ஓர் உவமையைச் சொல்லிய திறமையால் இதைப் பாடியவருடைய இயற்பெயர் மறைந்து 'செம்புலப் பெயல் நீரார்' - என்றே அவருக்குப் பெயர் ஏற்பட்டு நிலைத்துவிட்டது.\"\nசத்தியமூர்த்தி இந்தக் குறுந்தொகைப் பாடலை விளக்கி விவரித்த போது பூபதி மனநிறைவோடு புன்முறுவல் பூத்தார். பின்பு பிரின்ஸிபல் உட்கார்ந்திருந்த பக்கமாகத் திரும்பி அவர் முகத்தைப் பார்த்தார். அந்த முகத்தில் அப்போது எந்த விதமான அதிருப்தியும் இல்லை என்பதைப் பூபதி அவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. பூபதியும் கல்லூரி முதல்வரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் குறிப்பினால் பேசிக் கொண்டிருந்த அந்தச் சில கணங்களில் சத்தியமூர்த்தி எதிர்ப்புறம் நின்று கொண்டிருந்த பாரதியைப் பார்த்தான். அவளும் அப்போது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு சிறிது நேரம் கழித்து உள்ளே போய் அவுன்ஸ் கிளாஸில் ஏதோ மருந்துடன் தந்தைக்கு அருகில் வந்து, \"அப்பா மருந்து சாப்பிடுகிற நேரமாயிற்று\" என்று கையில் கொண்டு வந்திருந்த மருந்தைத் தந்தைக்கு முன் மேஜையில் வைத்தாள் அந்தப் பெண்.\nஅவுன்ஸ் கிளாஸை எடுத்து மருந்தைக் குடித்து விட்டு அந்த மருந்தின் சுவை விளைவித்த உணர்ச்சிகளினால் முகத்தைச் சிலிர்த்துக் கொண்டு கண்களில் நீரரும்பிடச் சில கணங்கள் மோட்டு வளைவை வெறித்துப் பார்த்தார் பூபதி.\nஒரு கனைப்புக் கனைத்துத் தொண்டையைச் சரிசெய்து கொண்டு மறுபடியும் அவர் சத்தியமூர்த்தியிடம் பேசத் தொடங்கியபோது, சுவர்க் கடிகாரத்தில் பன்னிரண்டு மணி அடித்தது. அந்த மணியோசையைக் கேட்டுத் தம் மணிக்கட்டிலிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுப் பூபதியின் முகத்தையும் பார்த்தார் கல்லூரி முதல்வர். பூபதியும் அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டவர் போல், \"ஓ உங்களுக்கு நேரமாகி விட்டதல்லவா நீங்கள் புறப்படலாம். இதோ இவருடைய விண்ணப்பம். இதைக் கொண்டு போய் மேலே ஆக வேண்டியதைச் செய்யுங்கள். நான் இவரோடு இன்னும் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் அனுப்புகிறேன்\" என்று சொல்லிக் கொண்டே அந்த விண்ணப்பத்தின் பின்பக்கமாக ஏதோ குறிப்பு எழுதி அதை முதல்வரிடம் கொடுத்தார் பூபதி. பிரின்ஸிபல் அதைக் கையில் வாங்கிக் கொண்டு அவரிடமும் சத்தியமூர்த்தியிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.\nபிரின்ஸிபல் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் பூபதியின் மகள் பாரதியும் வீட்டின் உட்புறமாகச் சென்றுவிட்டாள். முன் பக்கத்து அறையில் சத்தியமூர்த்தியும், பூபதியும் தனியாக இருந்தார்கள். ஏதோ டெலிபோன் வந்தது. பூபதி பத்து நிமிடங்கள் டெலிபோனில் பேசிவிட்டு நாற்காலியிலிருந்து எழுந்தார்.\n\"மன்னியுங்கள். உடல்நலம் மிகவும் கெட்டுப் போயிருப்பதால் எனக்கு அதிகத் தளர்ச்சியாக இருக்கிறது. இப்படிச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே நான் உங்களோடு பேசலாமல்லவா\" என்று ஈஸி சேரில் சாய்ந்து கொண்டார் அவர்.\n\"நீங்கள் மல்லிகைப் பந்தலில் எங்கே ��ங்கியிருக்கிறீர்கள் மிஸ்டர் சத்தியமூர்த்தி\n பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேரே இங்கே தான் வருகிறேன். 'இண்டர்வியூ' முடிந்ததும் மாலையில் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கிறேன்.\"\n\"இந்த ஊருக்கு வருகிறவர்கள், இதன் இயற்கை அழகையும், சூழ்நிலைகளையும் பார்த்தபின் உடனே திரும்பிச் செல்ல நினைக்கலாமா\n\"நான் தான் இங்கேயே வந்துவிடப் போகிறேனே\n\"நீங்கள் வரவேண்டுமென்று இன்னும் அதிகாரப் பூர்வமாக நாங்கள் தெரிவிக்கவில்லையே\" என்று கேட்டு விட்டுச் சிரித்தார் அவர். சிறிது நேரம் அவர்கள் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. தாம் அடுத்தாற் போல் அவனைக் கேட்க விரும்பிய கேள்வியை அவ்வளவு நேரம் இடைவெளி கொடுத்த பின் கேட்பது தான் நியாயமென்று கருதியவர் போல் நிதானமாகக் கேட்டார் பூபதி.\n உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரி தானே\n\"இன்னும் இல்லை\" என்று சுருக்கமாகப் பதில் சொன்னான் சத்தியமூர்த்தி. கேள்வி விடாமல் தொடர்ந்தது.\n\"காரணம் எத்தனையோ இருக்கலாம். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் முக்கியமான ஒரு காரணத்தை மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு இரண்டு தங்கைகள் திருமணமாக வேண்டிய வயதில் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் முதலில் திருமணமாக வேண்டுமென்பது தான் எங்கள் குடும்பத்துக்கு இப்போது பெரிய பிரச்சினை.\"\n\"உங்கள் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டுகிறேன். ஆனால் அதே சமயத்தில் நான் உங்களுக்குக் கூறவேண்டிய அறிவுரை ஒன்றும் உண்டு.\"\n\"நான் சொல்லுகிறேன். அப்படிச் சொல்வதை உங்கள் மேல் அவநம்பிக்கைப்பட்டுச் சொல்வதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். பொதுவாக வயதில் மூத்தவன் என்ற உரிமையோடு வயதில் இளைஞராகிய உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் நான்.\"\n\"இது ஒரு கோ-எஜுகேஷன் கல்லூரி. இங்கு ஆண்களோடு பெண்களும் சேர்ந்து படிக்கிறார்கள். இந்தக் கல்லூரிக்கு இன்று வரை பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் வந்திருக்கிற அத்தனை பேரிலும் நீங்கள் ஒருவர் தான் மிக இளம்பருவத்தினராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது.\"\n\"இத்தனை ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தாரிடம் வாங்கியிருக்கும் பெரிய பெரிய கிராண்ட் தொகைகளுக்காகவோ முதல் தரக் கல்லூரி என்ற பெயருக்காகவோ நான் பெருமைப்படவில்லை. 'ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ள தரமான கல்லூரி' என்று இந்த மாகாணத்துக்கு அப்பால் வெளி மாகாணங்களில் உள்ளவர்களும் போற்றும்படி ஒரு நல்ல பெயரை இந்தக் கல்லூரி எடுத்திருக்கிறது என்பதற்காகவே நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.\"\n\"அந்த நல்ல பெயர் என்னால் ஒரு சிறிதும் கெட்டு விடாது சார்.\"\n\"இத்தகைய கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடம் நெருப்புக் காய்வது போல் அதிகம் விலகிவிடாமலும், அதிகம் நெருங்கிவிடாமலும் பழக வேண்டும்.\"\n\"மனம் விட்டு உண்மையைச் சொல்கிறேன், மிஸ்டர் சத்தியமூர்த்தி உங்களைப் பல விதங்களில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிறிது நாழிகைப் பேச்சிலேயே என்னை நீங்கள் அதிகமாகக் கவர்ந்து விட்டீர்கள். உங்களைப் போல் இதை ஓர் இலட்சியமாக நினைத்து இந்தப் பணிக்கு வருகிறவர்கள் தான் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கிப் பல்கலைக் கழகத்தின் படிகளில் இறங்கிச் செல்லுமாறு அனுப்ப முடியும். ஆனால் உங்களைப் பல விதங்களில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிறிது நாழிகைப் பேச்சிலேயே என்னை நீங்கள் அதிகமாகக் கவர்ந்து விட்டீர்கள். உங்களைப் போல் இதை ஓர் இலட்சியமாக நினைத்து இந்தப் பணிக்கு வருகிறவர்கள் தான் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கிப் பல்கலைக் கழகத்தின் படிகளில் இறங்கிச் செல்லுமாறு அனுப்ப முடியும். ஆனால்\n- என்று மீண்டும் அவர் எதையோ சொல்லத் தயங்கி நிறுத்திய போது சத்தியமூர்த்தி எவ்வளவோ நிதானமாயிருந்தும் சற்றே பொறுமையிழந்து விட்டான்.\n\"என் வயதும் இளமையும் எனக்கு ஒரு தகுதிக் குறை என்று நீங்கள் நினைப்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை சார் இளைஞர்களாயிருக்கிற அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று நினைக்கும் மனப்பான்மையை வயது மூத்தவர்கள் இனியாவது இந்தத் தேசத்தில் விட்டு விட வேண்டும். வயது மூத்தவர்களில் ஒழுக்கம் தவறுகிறவர்களும், வ்ரன் முறையின்றி வாழ்கின்றவர்களும் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க ஆரம்பித்தால் இளைஞர்களை விட அவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கும்\" - என்று சத்தியமூர்த்தி அவரிடம் சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடியே திரை ஓரமாக வந்த பாரதி, 'வெண்ணெய் திரண்டு வருகிற சமயத்தில், தாழியை உடைக்கிறார் போல் அப்பாவின் மனத்தில் நல்ல அபிப்பிராயத்தை வளர்த்த��க் கொண்டு விட்டபின் இப்படி இவர் நிதானமிழந்து பேசாமலிருக்கக் கூடாதோ இளைஞர்களாயிருக்கிற அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று நினைக்கும் மனப்பான்மையை வயது மூத்தவர்கள் இனியாவது இந்தத் தேசத்தில் விட்டு விட வேண்டும். வயது மூத்தவர்களில் ஒழுக்கம் தவறுகிறவர்களும், வ்ரன் முறையின்றி வாழ்கின்றவர்களும் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க ஆரம்பித்தால் இளைஞர்களை விட அவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கும்\" - என்று சத்தியமூர்த்தி அவரிடம் சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடியே திரை ஓரமாக வந்த பாரதி, 'வெண்ணெய் திரண்டு வருகிற சமயத்தில், தாழியை உடைக்கிறார் போல் அப்பாவின் மனத்தில் நல்ல அபிப்பிராயத்தை வளர்த்துக் கொண்டு விட்டபின் இப்படி இவர் நிதானமிழந்து பேசாமலிருக்கக் கூடாதோ' என்று தனக்குள் எண்ணித் தயங்கி நின்றாள். திரை மறைவில் இருந்தபடியே தலையை நீட்டி அப்பாவின் முகம் இந்தப் பேச்சைக் கேட்ட பின்பு எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்த போதும் அது நிச்சயமாகச் சரியாயில்லை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திரு���ணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=4096", "date_download": "2020-03-28T17:06:08Z", "digest": "sha1:P6G4K3O2Q6WM4JKKWYHNR4U5X7USQCEP", "length": 6911, "nlines": 63, "source_domain": "www.tamilscope.com", "title": "கணவனை நம்பி குழந்தைகளை விட்டுச்சென்ற மனைவி – வீடுவந்த போது அதிர்ச்சி ! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home இந்தியா கணவனை நம்பி குழந்தைகளை விட்டுச்சென்ற மனைவி – வீடுவந்த போது அதிர்ச்சி \nகணவனை நம்பி குழந்தைகளை விட்டுச்சென்ற மனைவி – வீடுவந்த போது அதிர்ச்சி \nடெல்லியில் பெற்ற தந்தையே குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.டெல்லியைச் சேர்ந்தவர்கள் மதூர் மலானி மற்றும் ரூபாலினி ஆகிய தம்பதிகள். இவர்களுக்கு சமிஷா என்ற மகளும் ஸ்ரேயன்ஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்�� 6 மாதங்களுக்கு முன்னதாக மலானி வேலைப் பார்த்த காகித தொழிற்சாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு ரூபாலினி குழந்தைகளை தன் வீட்டில் கணவரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் திரும்பி வந்து பார்த்த போது வீடு பூட்டியிருந்துள்ளது. அதை அடுத்து அவர் மாற்று சாவி போட்டுத் திறந்து பார்த்த போது குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.இதையடுத்து அவரது கணவரைப் போலிஸார் தேடிய போது அருகில் உள்ள ரயில்வே நிலையத்தில் அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு கொலைகள் மற்றும் தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nகொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது\nகொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது\nஇராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி\nதன் தோற்றத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழும் 4 வயது சிறுமி\nகடும் தலை வலியால் அவஸ்தை படுகிறீர்களா அப்படியாயின் இதை செய்து பாருங்கள்…\nபல் ஈறுகளின் வலிமையை அதிகரிக்கும் அசத்தலான எண்ணெய்\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்: லிப்ட் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி\nகவலை வேண்டாம் விஞ்ஞானிகளே..ஒட்டு மொத்த இந்தியாவும் உங்களோடுதான் இருக்கிறது.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உத்வேகமளித்த பிரதமர் மோடி…\nகுழந்தை பிறந்தது முதலே தினம்தோறும் வலியால் துடித்த தாய் பலி.. பிரேத பரிசோதனையில் வயிற்றில் கிடைத்த பொருள்.. பிரேத பரிசோதனையில் வயிற்றில் கிடைத்த பொருள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/tag/ios/", "date_download": "2020-03-28T17:57:17Z", "digest": "sha1:C5MAOQZ6ZX6N4KAC5RRXD6464WNIPDQL", "length": 2028, "nlines": 31, "source_domain": "nutpham.com", "title": "iOS – Nutpham", "raw_content": "\nகூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் புதிய மோட்\nகூகுள் மேப்ஸ் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சமீபத்தில் வழங்கப்பட்ட இன்காக்னிட்டோ மோட் தற்சமயம் ஐஒஎஸ் பதிப்பிலும் வழங்கப்படுகிறது. மேப்ஸ் செயலியில் இந்த அம்சம் பயனரின் லொகேஷன் விவரங்கள் கூகுள்[…]\nஇனி வாட்ஸ்அப்பில் அடிக்கடி மெசேஜ் ஃபார்வேர்டு செய்ய முடியாது\nஃபேஸ்புக் நிறுவனம் வைத்திருக்கும் வாட்ஸ்அப் செயலியில் புதிய மென்பொருள் அப்டேட் ஐபோன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் பலருக்கும் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:23:24Z", "digest": "sha1:FWQU2QN7SWPZ3GV3ELL35IPYRAOPCCYM", "length": 7545, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லியூசின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலியூசின் (Leucine) [குறுக்கம்: Leu (அ) L][2] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2CH(CH3)2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: UUA, UUG, CUU, CUC, CUA மற்றும் CUG. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், லியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.\n2-அமினோ-4- மீதைல் பென்டநோயிக் அமிலம்\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 131.18 g·mol−1\nகாடித்தன்மை எண் (pKa) 2.36 (கார்பாக்சில்), 9.60 (அமினோ)[1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nலியூசின் கல்லீரல், கொழுப்புத் திசு மற்றும் தசைநார்த் திசுக்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பு மற்றும் தசைநார்த் திசுக்களில் லியூசின் ஸ்ட்டீரால்களை உருவாக்கப் பயன்படுகிறது. மேலும், இவ்விரண்டு திசுக்களிலும் கல்லீரலைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாக லியூசின் உபயோகப்படுத்தப்படுகின்றது.[3]\nதசைத்திசுக்களில் புரத உற்பத்தியைத் தூண்டும் ஒரே ஒரு அமினோ அமிலம் லியூசின் மட்டுமே.[4] உப உணவுப் பொருளாக லியூசின் தசைப் புரத உற்பத்தியைத் தூண்டி முதுமையடைந்த எலிகளில் தசைநார்த் திசு சிதைவினைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[5]\nநடுநிலை அமிலக்காரக் குறியீட்டில் (pH=7.0) இருமுனை அயனி வடிவம், (S)-லியூசின் (இடது) மற்றும் (R)-லியூசின் (வலது).\nL-லியூசின் (E641) உணவுச் சேர்ப்பில் மணங்கூட்டியாக வகைப்படுத்தப்படுகிறது.\nலியூசினின் உணவு மூலங்கள் [6]\nசமைத்த பருப்பு வகைகள் 0.654\nசமைத்த கொண்டைக் கடலை 0.631\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/anushka-chooses-prabhas-friendship-over-acting-in-cinema/articleshow/74825628.cms", "date_download": "2020-03-28T18:31:02Z", "digest": "sha1:AIZCB44HKLCV5BM3YF6AACGGKKQUP35V", "length": 8399, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nசினிமாவுக்காக நான் பிரபாஸை விட மாட்டேன்: அனுஷ்கா\nபிரபாஸுடன் நட்பு அல்லது சினிமாவில் நடிப்பது - இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்றால் நான் பிரபாஸ் நட்பை தான் தேர்ந்தெடுப்பேன் என கூறியுள்ளார்.\nஅனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் காதலித்து வருகிறார்கள் என கடந்த பல வருடங்களாக கிசுகிசு வந்துகொண்டு தான் இருக்கிறது. அது உண்மை இல்லை என இருவரும் பல முறை விளக்கம் கொடுத்துள்ளனர். அவர்கள் நண்பர்களாக மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை அனுஷ்காவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. நீங்கள் சினிமாவில் நடிப்பது அல்லது பிரபாஸுடனான நட்பு இரண்டில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டுள்ளது.\nஅதற்கு பதில் கூறிய அனுஷ்கா நான் சினிமாவில் நடிப்பதற்காக பிரபாஸ் உடனான நட்பை விடமாட்டேன் என கூறினார். மேலும் பிரபாஸுக்கு தான் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போன் செய்து பேசுவேன் என குறிப்பிட்டுள்ளார் அவர்.\nஅனுஷ்காவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமேலும் அதே நிகழ்ச்சியில் போடப்பட்ட ஒரு வீடியோவை பார்த்து அனுஷ்கா கண்ணீர் விட்ட விடியோவும் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது. தான் நடித்த அருந்ததி படத்தின் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா அவர்கள் சென்ற வருடம் மறைந்தார். அவரை அந்த வீடியோவில் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார் அனுஷ்கா.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஎன்ன சேது அவசரம், அதற்குள் போய்விட்டீர்களே: கலங்கும் நட...\nபிரபல ஹீரோவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டிப் பாப்பா: ...\nஇனி அதற்கு நேரம் இல்லைனு சொல்ல முடியாது: அடா சர்மாவின் ...\nsethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் த...\nBreaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்\nஅருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா\nகன்னடத்தில் ரீமேக் ஆகும் அசுரன்: ஹீரோ இவர்தான்...\nசினேகா ஏன் பிரசன்னாவை திருமணம் செய்தார்னு இப்போ புரியுத...\nSimbu சிம்புவின் மாநாட்டில் நடிக்க கூப்பிட்டாக, முடியாமப் போச்சு: நடிகை வருத்தம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/ertiga-shvs-vdi-price-pnDrqA.html", "date_download": "2020-03-28T17:36:49Z", "digest": "sha1:JQND5JU3GM4WGKMVJZDSVFMWVG2RTCD5", "length": 16722, "nlines": 378, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் வடி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் வடி\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் வடி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் வடி\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் வடி - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 73 மதிப்பீடுகள்\nமாருதி எர்டிகா ஸ்ஹ்வ்ஸ் வடி விவரக்குறிப்புகள்\nஎலக்ட்ரிக் போல்டரிங் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபோகி லைட்ஸ் பிராண்ட் Standard\nயடிசிடே ரேசர் விஎவ் முற்றோர் டர்ன் இண்டிகேட்டர்ஸ் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே India\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nஹெயிட் அட்ஜஸ்ட்டாப்லே பிராண்ட் செஅட் பெல்ட்ஸ் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nபிராண்ட் பிறகே டிபே Ventilated Disc\nவ்ஹீல் சைஸ் 15 Inch\nடிரே சைஸ் 185/65 R15\nதுர்நிங் ரைடிஸ் 5.2 meters\nகியர் போஸ் 5 Speed\nரேசர் சஸ்பென்ஷன் Torsion Beam\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Strut\nரேசர் பிறகே டிபே Drum\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\n( 62 மதிப்புரைகள் )\n( 62 மதிப்புரைகள் )\n( 62 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/mudras-for-various-devas-in-bharatanatya-sastra-prayer-from-shruti-sukti-mala-of-haradattacharya", "date_download": "2020-03-28T16:57:36Z", "digest": "sha1:HFSDBZIJUAI4OZOVF6G5E34YCBBJCLUG", "length": 7503, "nlines": 208, "source_domain": "www.shaivam.org", "title": "Mudras For Various Devas in Bharatanatya Sastra - Subtle aspect from the Natya Shastra- Prayer from Shruti Sukti Mala - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நான்காம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மதுரை திரு பொன் மு. முத்துக்குமரன் ஓதுவார் (Full Schedule)\nc.f. a. சேர்ந்தறியாக் கையான் - திருவாசகம்\nb. பூமிமேல் புகழ் தக்க பொருளே - அப்பர்\nc. காளத்தியுள் அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே - சுந்தரர்\nSee Also:1. ஹரதத்த சிவாச்சாரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12267/", "date_download": "2020-03-28T18:37:32Z", "digest": "sha1:3AN7CDDJMQOYJBTACQLE2NXYLODAQHBD", "length": 5008, "nlines": 85, "source_domain": "amtv.asia", "title": "ரயில் மோதி விபத்தில் பெண் பலி", "raw_content": "\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோ��் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nஉ. துரைராஜ் அவர்கள் ஏற்பாட்டில் விருகம்பாக்கம் தொகுதியில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் தொடர் விழா\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாட்டம்\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா\nரயில் மோதி விபத்தில் பெண் பலி\nரயில் மோதிய விபத்தில் பெண் பலி இன்று மதியம் மதுரை மாவட்டம் டிவிஎஸ் நகர் இஎஸ்ஐ மருத்துவமனை பின்புறம் தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ரயில் மோதி விபத்தில் பலி இவரை பற்றி தெரிந்தவர்கள் மதுரை ரயில்வே நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்\nரயில் மோதி விபத்தில் பெண் பலி\nமது அருந்திய கண்ணன் கார் ஒட்டி கொண்டு பள்ளத்தில் விழுந்தார் உயிர் போனது\nரயில் பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28180", "date_download": "2020-03-28T16:58:31Z", "digest": "sha1:2OWJ5PBYXJSNRG33W2NU5VIDIYBZ6LDF", "length": 17235, "nlines": 205, "source_domain": "www.anegun.com", "title": "What is belt Designer software? – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020\nகோவிட் 19: 159 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nபெட்ரோல் விலை மேலும் குறைந்தது\nகோலேஜ் கம்மியுனிட்டி, போலிடெக்னிக் ஆகியவையின் டிப்ளோமா, சான்றிதழ் தேர்வுகள் நடத்தப்படாது\nபேரா மாநிலம மந்திரி பெசார் இரண்டு மாதச் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார்\nRAP Porkalam: 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்\nபினாங்கு மக்களுக்கு மக்கள் சக்தி கட்சி உதவி\nஇந்து ஆலயங்கள் நலிந்த மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்\n2 வயது குழந்தைக்கு கோவிட்-19 தொற்று\nகோவிட் 19 : இன்று 235 சம்பவங்கள் பதிவு\nலிங்கா ஜனவரி 3, 2013 ஜனவரி 3, 2019 2150\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபெட்ரோல் 3 காசு, டீசல் 6 காசு உயர்ந்தது\nலிங்கா ஜனவரி 3, 2018\nஇவ்வாரமும் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை\nலிங்கா ஏப்ரல் 4, 2018 ஏப்ரல் 4, 2018\nஇனமான உணர்வுகாகவே பதவ��� விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/spiritual/spiritual_103129.html", "date_download": "2020-03-28T18:02:41Z", "digest": "sha1:47HUUIXFBHW2FI6LDVCAR5IBCZ3LRBME", "length": 34705, "nlines": 146, "source_domain": "www.jayanewslive.in", "title": "மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்", "raw_content": "\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது\nவெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் - மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள் - சந்தைகளில் மக்‍கள் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டிருந்த ​3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு - ஏற்கெனவே இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 5-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவலை தடுக்‍க சிறப்பு திட்டம் தயார் என ராணுவத் தளபதி முகுந்த் அறிவிப்பு - வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் தகவல்\nகடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 15 லட்சம் பேரால் கொரோனா பீதி - உடனடியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவு\nகொரோன��� வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு எதிரொலி - டெல்லியிலிருந்து கால்நடையாகவே கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலத்திற்கு திரும்பும் உத்தரப்பிரதேச மக்‍கள்\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமகா சிவராத்திரியையொட்டி, சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில், லட்சக்கணக்கானோர், பக்திப் பெருக்குடன், சிவபெருமானை தரிசனம் செய்தனர்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தாழம்பூவை வைத்து சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. சிவராத்திரி விழாவில் வெளிநாட்டில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்து வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசித்தனர்.\nபஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில், சிவனடியார்கள், ஓதுவார்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நாட்டிய குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் சிறப்புடன் அரங்கேறியது. திருவானைக்காவல் சிவாலயத்தில் விடியவிடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், சுவாமி, அம்மன் மற்றும் உற்சவருக்கு, இரவு 10 மணிக்கு தொடங்கி, விடிய விடிய 4 கால பூஜைகள் நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டத்தின் முக்கிய சிவாலயங்களான, இன்மையில் நன்மை தருவார் கோயில், முக்தீஸ்வரர் கோயில், திருவாப்புடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் வழிபாடு நடைபெற்றது.\nதிருப்பூர் அருகே ஊத்துக்குளியில் உள்ள பழமையான அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சிவராத்திரி விழா, வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவனடியார்கள் பன்னிரு திருமுறைகளை இசைத்து பாராயணம் நிகழ்ச்சியும், தொடர்ந்து கைலாசநாதருக்கு மகா அபிஷேகமும், மாகா தீபாராதனையும் நடைபெற்றது.\nநாகையில் சட்டையப்பர் கோயிலில், சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மகர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நாகை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.\nதிருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரியையொட்டி, நடன கலைஞர்கள் விடியவிடிய சமர்ப்பணம் செய்த நாட்டியாஞ்சலி விழா, விமர்சையாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும் அமெரிக்கா, இலங்கை . ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த நாட்டிய கலைஞர்கள், தத்தம் பகுதிகளின் பிரபல நாட்டியங்களை அரங்கேற்றினர். இதேபோன்று திருத்துறைப்பூண்டி ஸ்ரீபிறவி மருந்தீஸ்வரர் சிவாலயத்திலும் விடியவிடிய நாட்டியாஞ்சலி நடைபெற்றது.\nதிருவெற்றியூர் தியாகராஜசுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில், திருஒற்றீஸ்வரருக்கு நடைபெற்ற சிவராத்திரி பூஜையில், ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிவனடியார்கள் சங்கநாதம் ஒலித்து, சிவ புராணம் பாடி, இரவு முழுவதும் ஆராதனை செய்தனர்.\nராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தொடர்ந்து கோயிலை நள்ளிரவு வரை சுற்றி வலம் வந்தனர். பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோயில், ராசிபுரம் அருகேயுள்ள மூணுசாவடி ஆவடையப்பர் கோயில், ஆகிய சிவாலயங்களில் சிவாராத்திரி வழிபாடுகள் நடைபெற்றன.\nகும்பகோணம் ஆதிகும்பபேஸ்வரர் கோயிலில், மகா சிவராத்திரியையொட்டி, நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. நாகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில், பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் அரங்கேறியது.\nகன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு சிவன் கோயிலில், விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இரவு மட்டும், நான்கு கால சிறப்பு பூஜைகளில் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.\nதூத்துக்குடியில் மஹாசிவராத்திரியினை முன்னிட்டு, சிவன் கோயிலில் 5 கால பூஜை நடைபெற்றது. 216 சிவலிங்கங்களை வைத்து சுமங்கலி பெண்கள் பூஜை செய்ததுடன் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், விடிய விடிய கலை நிகழ்சிகளும் நடந்தன.\nதென்மாவட்டங்களில் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. விடிய விடிய சுவாமிக்கும் அம்பாளுக்கும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திரைப்பட நடிகர் தனுஷ் தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் மேற்கொண்டார்.\nமகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிவாலயங்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றன. உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் திருகோயிலில், இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருந்தது. சிவ சிவ என்ற மந்திரம் முழங்க, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nநாகை மாவட்டம் திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத. ஸ்ரீசுவேதரண்யேஸ்வரர் ஆலயத்தில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.\nமகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்‍கோயிலில், லட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுக்‍கப்பட்டதால், பக்‍தர்கள் சோகமடைந்தனர். மகா சிவராத்திரி விழாவில், பக்‍தர்கள், இக்‍கோயிலில் அனைத்து இடங்களிலும் தீபங்கள் ஏற்றியும், உப்புகளில் சாமி உருவங்கள் வரைந்தும் வழிபடுவது வழக்‍கம். ஆனால், கோயில் நிர்வாகம், லட்ச தீபம் ஏற்றுவதற்கும், சாமி உருவங்கள் வரைவதற்கும் தடை விதித்தது, பக்‍தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நடராஜருக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, தேன், சந்தனம், மஞ்சள், வாசனை திரவியங்கள் கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்‍தர்கள் வந்திருந்து சிவபெருமானை வழிபட்டனர்.\nபுதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பம் குருசித்தானந்தா கோயிலில், சிவபெருமானை ஏராளமான ம��்கள் வழிபட்டனர். சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பிரார்த்தனை நடைபெற்றது.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் லிங்கோத்பவ மூர்த்திக்‍கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சிவபெருமானுக்‍கு தாழம் பூவைக்‍ கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆண்டுக்‍கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்வில், ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டு, அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை திரௌபதி அம்மன் ஆலயத்தில், நடைபெற்ற பூக்குழி இறங்கும் வைபவத்தில், திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டனர். கோயிலில் இருந்து கரகம் எடுத்து வந்த பக்‍தர்கள், ஊரின் முக்கிய வீதி வழியாக உலா வந்து, பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.\nசெங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதா் ஆலயத்தில், மூலவருக்‍கு பன்னீர், வில்வம், சந்தனம் உள்ளிட்டவைகள் கொண்டு, அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் சுவாமியை தரிசனம் செய்தனர்.\nதிருப்பூரை அடுத்த தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோயிலில், ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் பக்‍தர்களால் பூஜிக்‍கப்பட்டன. அமராவதி ஆற்றின் கரையோரம், ஆற்று மணலால் அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படும் சிவபெருமானை, திரளான பக்‍தர்கள் கூடி வழிபட்டனர்.\nராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு காட்சி அளித்தார். திருத்தேரை பக்‍தர்கள் வடம் பிடித்து இழுக்‍க, நான்கு ரத வீதிகளில் தேர் உலா வந்தது.\nதிருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில், சிவராத்திரியை முன்னிட்டு பக்‍தர்கள் சிவபுராணம் பாடி, வழிபாடு நடத்தினர். பள்ளி மாணவிகள் அரங்கேற்றிய பரத நாட்டிய நிகழ்ச்சியை, ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.\nதமிழகத்தின் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் எ​திரொலி - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்‍கு பக்‍தர்கள் வர தற்காலிக தடை\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் 31-ம் தேதிவரை பக்‍தர்களுக்‍கு அனுமதி மறுப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு ���டவடிக்‍கையாக தமிழகத்தில் முக்‍கிய திருக்‍கோயில்கள் மூடல்\nகொரோனா எதிரொலியாக திருப்பதியில் கட்டண தரிசனம் ரத்து - சுவாமி புஷ்கரணி திருக்குளமும் மூடப்பட்டது\nசென்னை அருகே ரங்கநாத பெருமாள் ஆலய பங்குனி பெருவிழா - திருத்தேர் பவனியில் திரளான பக்‍தர்கள் பங்கேற்பு\nதஞ்சை பெரிய கோயிலில் இம்மாத இறுதிவரை பக்‍தர்களுக்‍கு அனுமதி இல்லை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு வரும் பக்‍தர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பின்னரே அனுமதி\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஆலய வளாகம் முழுவதும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காணமாக காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பின்னரே பக்‍தர்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நிலையைவிட மோசமாக இருக்‍கும் என ஐ.எம்.எஃப். தகவல்\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல்\nதஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை\nஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர்களால் அச்சம் : புதுச்சேரி செல்ல முயன்றபோது சென்னையில் சிக்கினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் நடவடிக்‍கை\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்��கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நில ....\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் ....\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ....\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத ....\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வா ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/06/", "date_download": "2020-03-28T17:33:38Z", "digest": "sha1:4V67QXF2FACNDTFC4MI6BMLIW6DYSMLV", "length": 7636, "nlines": 143, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "June 2015 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஇன்று நேற்று நாளை - விமர்சனம்\nவணக்கம், தமிழ் படங்களில் சயின்ஸ் பிக்க்ஷன் ஒரு புதுக் கதைக்களம். டைம் மெஷின் என்று சொல்லப்படும் காலயந்திரம் ரொம்ப புதுசுதான். படத்தின் மு...\nவணக்கம், தமிழ் திரையுலகில் பெரும் பிரச்சனையாக பேசப்படுவதில் ஒன்று, கதை திருட்டு. இதை பற்றி அடிக்கடி நாம் வலையுலகத்திலும், செய்திகளிலும் க...\nஎங்க ஊரு மெட்ராஸு.. சான்ஸே இல்லப்பா ...\nவணக்கம், \"நம்மளை வாழ வைக்கிற ஊரை விட, தலைசிறந்த இடம் ஏதுவும் இல்லை\" ன்னு படத்தில தலைவர் சொல்லியிருக்கார். அதை நிறைய பேர் மறந்து...\nஇன்று நேற்று நாளை - விமர்சனம்\nஎங்க ஊரு மெட்ராஸு.. சான்ஸே இல்லப்பா ...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல��� தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ithamizhachi.com/category/politic/", "date_download": "2020-03-28T16:47:33Z", "digest": "sha1:INJC3IPKLOCBN5YCR6OSPSOET3F223QK", "length": 3603, "nlines": 27, "source_domain": "ithamizhachi.com", "title": "Politic Archives - Thamizhachi Thangapandian", "raw_content": "\nதமிழ்ச் சூழலை இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் “தமிழச்சி’. கவிதை எழுதுகிறார். பரதநாட்டியம் முறையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களிலும் நடிக்கிறார். இப்படி பன்முகத்தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரை யாளராகப் பணியாற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம் பரியத்திலிருந்து வந்தவர். …\nபெண்கள் அரசியலுக்கு வர தயங்கக் கூடாது\nபெண்கள் அரசியலுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டக் கூடாது என்று கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார். கோவை, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் இணை அமைப்பான இந்தியப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கு கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் கோவை தலைவர் அருணா தங்கராஜ் வரவேற்றார். முன்னாள் தலைவர் மலர்விழி, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் …\n''��ந்திக்கு எதிரானவர்கள் அல்ல, திணிப்பை தான் எதிர்க்கிறோம்,'' என , தி.மு.க. , மாநில கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார். இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு கோரி தி.மு.க., சார்பில் விருதுநகரில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: இந்தியை தேசிய மொழி என்கின்றனர். அரசியலமைப்பு சட்டத்தில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574570", "date_download": "2020-03-28T18:02:51Z", "digest": "sha1:M56GGP4P4ZLOEK5GOVXTDXYAJW5F3H6P", "length": 8086, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona vulnerability confirmed to someone from Chennai to Andaman Island | சென்னையிலிருந்து அந்தமான் தீவுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையிலிருந்து அந்தமான் தீவுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅந்தமான்: சென்னையிலிருந்து அந்தமான் தீவுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்���து. மார்ச் 24-ம் தேதி அந்தமான் தீவுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அந்தமான் நிகோபார் தலைமைச் செயலாளர் சேத்தன் சங்கி தகவல் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டனில் பிரதமர் போரிஸ், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,019 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் பலி\nஃபிடல் காஸ்ட்ரோவின் பிரதிபலிப்பு: உலகைக் காக்கும் கியூபாவின் தலைசிறந்த மருத்துவர்கள் சேவை...இத்தாலி மக்கள் நெகிழ்ச்சி\n28,229 உயிர்களை குடித்த கொடூர கொரோனா.. இத்தாலியில் 9,134, ஸ்பெயினில் 5,690, சீனாவில் 3,295 பேர் உயிரிழப்பு ; வாழ்வா சாவா அச்சத்தில் மக்கள்\nகொடூர அரக்கன் கொரோனாவால் எங்கும் மரண ஓலம் : 27,441 பேர் பலி, 601,519 பேர் பாதிப்பு; செய்வதறியாது விழிபிதுங்கிய நிலையில் உலக நாடுகள்\nகொரோனா வைரஸ் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புட்டு புட்டு வைத்த கொரிய தொலைக்காட்சித் தொடர்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது\nஆனைக்கும் அடி சறுக்கும் பழமொழி பலித்தது: அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்; கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவை மீரட்டும் மெக்ஸிகோ\nஈரானில் மது குடித்தால் கொரோனா பரவாது என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 300 பேர் பலி ; 5 வயது குழந்தையையும் குடிக்க வைத்து கொன்ற சோகம்\nஉயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் டொனால்டு டிரம்ப்\n× RELATED கர்நாடகாவில் புதிதாக மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-03-28T18:31:34Z", "digest": "sha1:V724HEDDT66THFQ47CQET7SWFTCIVF4N", "length": 13712, "nlines": 30, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "காதகி | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nகணவனிடம் கிடைக்காததை இளம் பையனிடம் கண்ட காமப்பேய்\nகணவனிடம் கிடைக்காததை இளம் பையனிடம் கண்ட காமப்பேய்\n17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியை ஓட்டம் கள்ளக்காதலுக்கும் கண் இல்லை நக்கீரன் இத்தலைப்பில்[1] வெளியிட்டுள்ள செய்தி, பெண்ணும் காமத்தில் தாழ்ந்தவள் இல்லை என்பதனை மெய்ப்பித்துள்ளாள். இதுவரை, ஆண் ஆசிரியர்கள் பெண் சிறுமியர்-மாணவியர்களிடம் சில்மிஷம் செய்தது, ஓடிப்போனது, ஓட்டலில் தங்கியிருந்து திரும்பி வந்தது, வண்டியில் ஏறி போனது, என்ற பல செய்திகளை பார்த்தோம். இவற்றைப் பற்றிய இடுகைகள் “பெண்களின் நிலை” என்ற இணைதளத்தில் காணலாம்[2]. இப்பொழுது, ஒரு பெண் ஆசிரியை, தானும் சளைத்தவள் அல்ல, என்று காட்டியுள்ளாள். வாழ்க, தமிழச்சிகள், வாழ்க பெண்களின் கற்பு.\nசமூகத்தைக் கெடுத்தக் கயவர்கள் யார் என்று அடையாளங்கண்டால், இத்தகைய சமூக சீரழிவுகளை தடுக்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் கணவனுடன் சரியான உறவை வளர்த்துக் கொள்ளாமல், சினிமா போன்றவற்றைப் பார்த்து, மனத்தை வக்கிரமாக்கிக் கொண்ட பெண்ணின் நிலைதான் இது.\n37 வயது மணமான பெண்ணின் அடாத செயல்: சென்னை சவுகார்பேட்டை பி.கே.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரகுமார் (வயது 17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சுப்ரியா. (பெயர் மாற்றம்) 37 வயதான இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகன் இருக்கிறான். ஆசிரியை சுப்ரியா, மாணவன் சுரேந்திரகுமாரிடம் நெருங்கி பழகினார்.\nகாமத்தீயை மாணவனிடம் அணைக்க திட்டமிட்ட பாதகி: பாடம் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் ஆசிரியை இப்படி நடந்து கொள்வதாக சுரேந்திரா நினைத்தான். ஆனால்\nஇளம் பையனை ஒரு பெண் சுலபமாக காமத்தில் ஈடுபட வைக்கலாம். அவ்வாறு பெரிய வயது பெண் செய்வதே பாவம் தான். ஆனால், புத்தி கெட்டுப்போன அந்த பெண் இத்தகைய செயலில் ஈடுப்பட்டுள்ளாள்.\nநாளடைவில் சுப்ரியா அவனுக்கு காதல் பாடத்தை கற்றுக் கொடுத்தார். இதனால் குரு சிஷ்யன் உறவு மாறி 2 பேரும் காதல் வானில் சிறகடிக்க தொடங்கினர். பள்ளியில் காதலை கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி, மாலையில் டியூசன் என்ற பெயரிலும் சுப்ரியா, சுரேந்திராவுக்கு அறிவியலை கற்றுக் கொடுத்துள்ளார். செல்போன் மூலமாக ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்களையும் சுப்ரியா அனுப்பினார்.\nகாமத்தீயில் எண்ணை ஊற்றி வளர்க்க கைவந்த கைகாரி: ஒருநாள் சுரேந்திரா வீட்டில் இருந்தபோது சுப்ரியா அனுப்பிய ஆபாச படம் அவனது செல்போனில் வந்து விழுந்தது. இதனை சுரேந்திராவின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடந்த மாதம் யானைக்க��ுனி போலீசில் புகார் செய்தனர்.\nருசி கண்ட பூனையை மாற்ற முடியாது. அந்த பெண், அப்பைனை அவ்வாறு தான் ஆட்டிப் படைக்கிறாள் என்று தெரிகிறது. இனி படிப்பு போய், காமத்தில் கிடக்க வேண்டியது தான். அலுத்துப் போன பிறகு, அந்த பெண், அப்பையனை உதறித்தள்ளப் போகிறாள்.\nபள்ளியிலும் முறையிட்டனர். இதன்பிறகு ஆசிரியை மற்றும் மாணவனின் நலன் கருதி புகார் வாபஸ் பெறப்பட்டது. ஆசிரியை சுப்ரியாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் கடந்த 4 ந்தேதி மாலையில் வீட்டை விட்டு சென்ற சுரேந்திரா பின்னர் வீடு திரும்பவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியாததால் யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடினர்.\nகணவனிடம் கிடைக்காததை இளம் பையனிடம் கண்ட காமப்பேய்: வியாசர்பாடியில் உள்ள ஆசிரியை சுப்ரியாவின் வீட்டுக்கு உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு அவரையும் காணவில்லை. சுப்ரியாவும், சுரேந்திராவும் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. 2 பேரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். சுப்ரியாவின் செல்போனும், மாணவன் சுரேந்திராவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில்\nமணாமான பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். காமத்தைக் கணவனுடன் வைத்துக் கொண்டு திருப்தியாக வாழ வேண்டும். தமிழச்சி என்று சொல்லிக் கொண்டு பரத்தைப் போல வாழ்வது வாழ்க்கை அல்ல. கற்பு என்பதை மறந்து இப்படி காமத்தீயால் மாற்றவர்களை சுட்டுக் கொண்டிருந்தால், அது அவளையே அழித்து விடும்.\nபோலீசாருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சுப்ரியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மாணவனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் ஆசிரியை சிக்கினால் அவரை கடத்தல் வழக்கில் (மாணவர் மைனர் என்பதால்) கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால் இன்று.. கள்ளக்காதலுக்கும் கண் இல்லை என்ற நிலை ஏற்பட்���ுள்ளது. குருவாக போற்றி மதிக்கப்படவேண்டிய ஆசிரியை ஒருவரே, தனது பள்ளியில் படிக்கும் 11 வது வகுப்பு மாணவனை மயக்கி காதல் வலையில் வீழ்த்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதன் தொடர்ச்சியை கீழ் கண்ட பதிவில் காணவும்:\nகுறிச்சொற்கள்:அணைத்தல், இச்சை, உறவு, ஊடல், காதகி, காமத்திற்கு, காமத்தீ, காமப்பேய், குடும்பம், சரசம், சீரழிவு, தகாத, தகாத உறவு, தடவுதல், நெருடல், பையன், வயதுக்கு\nஆசிரியரின் ஆபாசம், ஆசிரியரின் காதல், ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், இயற்கைக்கு மாறான உடலுறவு, ஊடகம், கல்யாணம், காமப்புரி சென்னை, கிளர்ச்சி, கொக்கோகம், சிறுவர் பாலியல், பரத்தையர், பரத்தையர் வீதிகள், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், விபச்சாரம், விரசம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-03-28T18:02:56Z", "digest": "sha1:4DAOVWHGNP7ZOG2EAFPYXQHIOCRYTZT2", "length": 44526, "nlines": 111, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈஸ்டர் முட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஉக்ரைனிய ஈஸ்டர் முட்டைகள் அல்லது பியாஸான்கி.\nஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த காலத்தைக் கொண்டாடும் நோக்கோடு பரிசளிக்கபடும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட முட்டைகளே ஈஸ்டர் முட்டைகள் என்றழைக்கப்படுகின்றன.\nபேகன் நம்பிக்கையைச் சார்ந்தவர்களின் கொண்டாட்டத்தில், பூமியின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டை நம்பப்படுகிறது, இதனை தழுவி ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டைகளை ஏற்றனர்.[1]\nபழங்கால வழக்கங்களில் சாயம் பூசப்பட்ட அடிக்கப்பட்ட அல்லது வண்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் தற்கால வழக்கில், சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை உள்ளடக்கிய பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இந்த முட்டைகள், பெரும்பாலும் ஈஸ்டர் முயலால் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டு, ஈஸ்டர் அன்று காலையில் குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படும். இல்லையென்றால், அவை பொதுவாக புற்கள், வைக்கோல்களால் அலங்கரிக்கப்பட்ட பறவையின் கூடு போன்ற தோற்றத்தில் செய்யப்பட்ட கூடையில் வைக்கப்படுகின்றன.\n1 தோற்றம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள்\n2 கிறிஸ்தவ அடையாளங்கள் மற்றும் நடைமுறைகள்\n4 ஈஸ்டர் முட்டை மரபுகள்\n5 கண் பார்வை இல்லாதோருக்கான ஈஸ்டர் முட்டைகள்\nதோற்றம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள்தொகு\nஃபேபெரெஜ் முட்டைகள் என்பவை, ரஷ்யாவைச் சார்ந்தா ஜார் மன்னர் அலக்ஸாண்டர் III -ஆல் அவருடைய மனைவி மரியா ஃப்யோடோரோவானவுக்கு பரிசளிப்பதற்காக உருவாக்கப்பட்டது [2]\nமுட்டையானது, ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, ஒரு முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புது வாழ்வின் குறியீடாக இருக்கிறது.\nபழங்கால ஜோரோஸ்டிரியன்கள், அவர்களுடைய புத்தாண்டு கொண்டாட்டமான நவ்ரூஸுக்காக முட்டைகள் மீது வண்ணம் பூசினார்கள், இந்த கொண்டாட்டம் வசந்தகால சம இரவுபகல் நாளில் நடக்கிறது. நவ்ரூஸ் பாரம்பரியம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருந்தது. ஜோரோஸ்டிரியன்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தப்படும், ஹாஃப்ட் சீன் என்பதில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பெர்ஸெபோலிஸ் சுவர்களில் உள்ள சிற்பங்களில், நவ்ரூஸ் கொண்டாட்டத்தில் மன்னனுக்கென மக்கள் முட்டைகள் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.\nயூத இனப் பண்டிகையான பாஸ்ஓவர் செடர் என்பதில், வேக வைக்கப்பட்ட முட்டை உப்பு நீரில் முக்கப்பட்டு, ஜெருசலேம் கோயிலில் பண்டிகைக் கால காணிக்கையாகத் தரப்படுகிறது.\nகிறிஸ்தவ சமயத்திற்கு முந்தைய, சாக்ஸோன்ஸ் என்ற மதத்தினர் இயோஸ்டர் என்ற வசந்தகால தேவதையை வணங்கினார்கள், இந்த தேவதையின் விருந்து, வசந்தகால சம இரவு பகல் நாளில் மார்ச் 21 -ஆம் தேதியை ஒட்டி நடத்தப்படுகிறது. இந்த தேவதையின் விலங்காக, வசந்தகால முயல் கருதப்படுகிறது. இயோஸ்டர் முட்டைகள் மற்றும் முயல்களுடன் இணைந்தது என்று சிலர் கூறுகின்றனர், மற்றும் வசந்தகாலத்தின் பூமி மீண்டும் பிறப்பது முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது என்றும் நம்புகின்றனர்.[3] பீட் வெனராபிலிஸ் என்ற ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெனக்டிக்டைன் துறவி எழுதிய புத்தகங்களிலிருந்து இயோஸ்டர் தேவதையைப் பற்றி தெரியவருகிறது. ஆங்கிலோ-சாக்ஸோன்கள் இடையே நடந்த இயோஸ்டரின் பேகன் வழிபாடு முறைகள் இவர் எழுதத் தொடங்குவதற்கு முன்பே அழிந்து விட்டதாக பீட் என்பவர் கூறுகிறார். பீட் எழுதிய டி டெம்போரம் ரேஷனெ என்பது இந்த தேவதையுடைய பெயர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதை விவரிக்கிறது, ஆனால் முட்டைகளைப் பற்றி எந்த விவரங்களும் அதில் இல்லை.[4]\n18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாக்கப் கிரிம் போன்றவர்களின் கருத்துப்படி, ஜெர்மானிய தேவதையான ஆஸ்டாரா என்பவர் மூலமாகத்தான் ஈஸ்டர் முட்டைகள் பேகன் நம்பிக்கையுடன் இணைந்தது என்று நம்பப்படுகிறது.\nஜெர்மானிய சொல்லான இயோஸ்டர் என்பதிலிருந்து இந்த விழாவுக்கான ஆங்கிலப் பெயர் ஈஸ்டர் என்பது மருவி வந்தது. ஜெர்மானிய மொழிகளில் மட்டும் இயோஸ்டர் என்பதன் மருவுகள் விடுமுறையைக் குறிக்கின்றன. பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள், ஹீப்ரூ பண்டிகையான கடந்து செல்லுதல் என்று பொருள்படும், பாஷ் என்பதிலிருந்து இதற்கான சொல்லப் பெற்றன. எடுத்துக்காட்டாக, ஸ்பானிஷ் மொழியில் பாஸ்குவா ; பிரெஞ்சில் பாக்வஸ் ; டச்சு மொழியில் பாசன் , கிரேக்கம், ரஷ்ய மறும் பெரும்பாலான கிழக்கத்திய பழமையான நாடுகளில், பாஷ்ஷா . இடைக்கால ஆங்கிலத்தில், இந்த சொல் பாஷ் என்றே அழைக்கப்பட்டன, இது நவீனகால ஒலிப்பு சார் சொற்களில் வைக்கப்பட்டுள்ளது. செர்பியன் உஸ்க்ர்ஸ் போன்ற சில மொழிகளில், உயிர்த்தெழுதல் என்று பொருள்படும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.\nபோப் கிரிகோரி தி கிரேட் என்ற மதகுரு மிஷனரிகளிடம், பழங்கால மத இடங்கள் மற்றும் பண்டிகைகளைப் பயன்படுத்துமாறு கூறினார் மற்றும் அவற்றை சாத்தியமான இடங்களில் கிறிஸ்தவ சடங்குகளுடன் சேர்க்குமாறு கூறினார்.[சான்று தேவை] கிறிஸ்துவின் மறுபிறப்பு கொண்டாட்டங்களானது, இயோஸ்டரின் பேகன் விருந்துடன் இணைப்பதற்கு பொருத்தமாக இருந்தது. மேலும் பல மரபுகளும் கிறிஸ்தவ விழாக்களுடன் சேர்க்கப்பட்டன.[5] மேலும், நாட்டுப்புற கதைகளில், முயல்களின் (பின்னர் ஈஸ்டர் முயல்கள் என்றழைக்கப்பட்டன) வளர்ச்சி (அவை எங்கு தன்னுடைய குட்டிகளை வளர்க்கின்றன) மற்றும் ப்ளோவர் பறவைக���ின் கூடுகள் ஆகியவை தொடர்பாக இருந்த குழப்பங்கள் மூலமாக முயல்களையும் முட்டைகளையும் கூட இணைப்பது சாத்தியமாயிற்று.[6]\nகிறிஸ்தவ அடையாளங்கள் மற்றும் நடைமுறைகள்தொகு\nஉக்ரைனின், லிவிவ் நகரத்தில், பஸ்கா (ஈஸ்டர்) பண்டிகையில் ஒரு பரம்பரிய மதகுறி ஈஸ்டர் கூடைகளை ஆசீர்வதிக்கிறார்.\nமுட்டையானது, கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்டு தியாகம் செய்ததன் மூலமாக உலகம் மற்றும் மனித இனத்தின் மீட்புக்காக இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது. முட்டையானது மறுபிறப்பின் குறியீடாகும்: செயலற்று முடங்கியுள்ள அதில் புதிய வாழ்வு வைக்கப்பட்டிருக்கிறது.\nமிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. பாரம்பரியமாக, ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது, அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது, அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது, மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது.\nபாரம்பரிய மற்றும் கிழக்கத்திய கத்தோலிக்க திருச்சபைகளில், பாஸ்கால் விரதத்தின் இறுதியில் ஈஸ்டர் முட்டைகள் சபை குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். ஒவ்வொரு வீட்டிலிருந்து, ஈஸ்டர் கூடைகளும், தேவாலயத்துக்கு கொண்டு வரப்படும், அதில் ஈஸ்டர் முட்டைகள் மட்டுமின்றி, பஸ்கா, குலிச் அல்லது ஈஸ்டர் ரொட்டிகள் போன்ற பிற பஸ்கா உணவுகள் கொண்டுவரப்பட்டு அது சபைகுருவால் ஆசீர்வதிக்கப்படும்.\nசில மரபுகளில், பாஸ்கால்டைடின்போது, ஈஸ்டர் முட்டைகளுடனான பஸ்கா வாழ்த்துக்கள் இறந்தவர்களுக்காகவும் கூறப்படுகிறது. பஸ்காவின் இரண்டாவது திங்கள் அல்லது செவ்வாய் அன்று, நினைவுகூறுதல் சேவையில் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்ட முட்டைகளை கல்லறைக்கு கொண்டுவந்து, மகிழ்ச்சியான பஸ்கா வாழ்த்தான, \"கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்\", என்று இறந்துபோன தங்கள் உறவினர்களிடம் கூறுவார்கள்.\nகுறியீடுகள் மற்றும் அடையாளங்கள் சார்ந்து, ஈஸ்டர் முட்டைகளின் தோற்றத்தை மேலே கூறப்பட்டவாறு விவரிக்கலாம். ஆனால் கிழக்கத்திய கிறிஸ்தவ மார்க்கத்தினர், கிறிஸ்துவின் கல்லறைக்கு வந்தபோது, மற்றொரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்வதற்காக மகதலேனா மரியாள் வேகவைக்கப்பட்ட முட்டைகளைக் கொண்டு வந்ததாகவும், அவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பார்த்தவுடன் அந்த முட்டைகள் சிவப்பாக மாறி விட்டதாகவும் கூறுகின்றனர்.[7]\nஒரு வேறுப்பட்ட, ஆனால் முரண்பாடுகள் ஏதுமற்ற புராணத்தின்படி, மகதலேனா மரியாள் நற்செய்தியைப் பரப்புவதற்காக செய்த முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த மரபின்படி, இயேசு விண்ணுலகிற்கு சென்ற நாளுக்கு பின்னர், மரியாள் ரோம மன்னனிடம் சென்று, அவனை வாழ்த்தி, \"இயேசு உயிர்த்தெழுந்தார்\" என்று கூறினாள் என்றும், அங்கு மன்னன், மேசை மேல் இருந்த ஒரு முட்டையைச் சுட்டிக்காட்டி, \"இந்த முட்டை சிவப்பாக மாறாத வரை, இயேசு உயிர்த்தெழுந்திருக்கவில்லை\" என்று கூறினான். அவன் இவ்வாறு கூறிய உடனே, முட்டையானது இரத்த சிவப்பாக மாறியது.\nஹனாக்கே கிராஸ்லைஸ், செக் குடியரசைச் சேர்ந்த ஹனா பகுதியினரின் ஈஸ்டர் முட்டைகள், மூங்கில்களால் அலங்கரிக்கப்பட்டவை\nதுளையிடப்பட்ட முட்டை, தூங்கும் அழகி\nபல்கேரியா, ரஷ்யா, ருமேனியா, உக்ரைன், போலந்து மற்றும் பிற ஸ்லாவிக் நாடுகளின் நாட்டுப்புற வழக்கங்களின்படி ஈஸ்டர் முட்டைகள் புதிய வாழ்வின் பிரசித்திப் பெற்ற அடையாளமாகும். ஒரு பட்டிக் (மெழுகுப் பொருள்) செயல்முறையின் மூலம் அழகான, சிறந்த வண்ணங்கள் கொண்ட முட்டைகள் உருவாக்கப்படுகின்றன, இதற்கான பிரபலமான எடுத்துக்காட்டு, உக்ரேனியன் பியாஸான்கா. ரஷ்யன் இம்பீரியல் கோர்ட்டிற்காக, பேபெர்ஜ் வொர்க்ஷாப்கள் சிறப்பாக நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் இந்த பொருட்களில், சிறிய பறவைகள் அல்லது கப்பல்கள் போன்றவை மறைவாக வைக்கப்படுகின்றன. அல்பெர்ட்டாவில் உள்ள வெஜிரிவில்லே என்ற இடத்தில் 27 அடி (9 மீ) பியாஸான்கா சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.\nநட்பு, அன்பு அல்லது நல்வாழ்த்துக்களின் அடையாளமாக தரப்படுவதர்காக இவற்றை அலங்கரிக்கும் பல வழிமுறைகளும் மரபுகளும் உள்ளன. யுனைடெட் கிங்டமில் சில பகுதிகளில் (ஸ்காட்லாந்து மற்றும் வட கிழக்கு இங்கிலாந்து) ஈஸ���டர் ஞாயிறுகளில் உயரமான செங்குத்தான மலைகளிலிருந்து வண்ணம் பூசப்பட்ட ஈஸ்டர் முட்டைகளை உருட்டி விடும் பழக்கம் தற்போதும் காணப்படுகிறது. அமெரிக்காவில் இது போன்ற ஈஸ்டர் முட்டை உருட்டிவிடுதல் நிகழ்வு பெரும்பாலும் சமதளத்தில் நடத்தப்படுகிறது, இது ஒரு ஸ்பூனால் தள்ளி விடப்படுகிறது. ஈஸ்டர் முட்டை உருட்டி விடுதல், வெள்ளை மாளிகையின் கூடத்தில் நடத்தப்படும், அனைவரால் விரும்பப்படும் ஆண்டு நிகழ்வாக மாறி விட்டது. ஈஸ்டர் முட்டை வேட்டை என்பது, பொதுவானதொரு விழாக்கால நிகழ்வாக மாறி விட்டது, இதில் சிறுவர்கள் வெளிப்புறங்களில் (அல்லது தட்பவெப்பம் மோசமாக இருந்தால் உட்புறங்களில்) மறைத்து வைக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இதில் யார் அதிகம் முட்டைகளைச் சேகரிக்கிறார்கள் என்ற போட்டியும் உண்டு.\nஈஸ்டருக்காக முட்டைகளை வேக வைக்கும்போது, அவற்றுடன் வெங்காய சருகுகளைச் சேர்த்து வேக வைப்பதன் மூலம் சிவப்பு நிறத்தைப் பெற முடியும். வெவ்வேறு நிறமான உல்லன் நூற்கண்டுகளுடன், வெங்காய தோலைச் சேர்த்து கட்டுவதன் மூலம் பல வகைகளில் நிறங்கள் பெறப்படுகின்றன. இங்கிலாந்திற்கு வடக்கே இவற்றை பேஸ் முட்டைகள் அல்லது பேஸ்ட் முட்டைகள் என்று அழைக்கின்றனர், இது இடைக்கால ஆங்கில சொல்லான பேஸ்க் என்பதிலிருந்து தோன்றியது. இவை பெரும்பாலும் ஒரு முட்டை உடைத்தல் போட்டிக்கு பின்னர் உண்ணப்படுகின்றன.\nஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவின் ஈஸ்டர் முட்டைகள்\nமுட்டை வேட்டையின்போது வீட்டினுள்ளும், வெளியேயும் வேகவைக்கப்பட்ட அல்லது செயற்கை முட்டைகளில் சாக்லெட் மிட்டாய்கள் நிரப்பப்பட்டு பல வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் குழந்தைகள் கண்டுபிடிப்பதற்காக மறைத்து வைக்கப்படுகின்றன.[1][8]\nஇந்த வேட்டை முடிந்தவுடன், அதிகப்படியான முட்டைகளைக் கண்டுபிடித்தவர்கள் அல்லது மிகப்பெரிய அல்லது மிகச்சிற முட்டையைக் கண்டுபிடித்தவர் என்ற வரிசையில் பரிசுகள் வழங்கப்படலாம்.[8]\nஉண்மையான முட்டைகளைக் கொண்டு முட்டை உடைத்தல் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.\nவடக்கு இங்கிலாந்தில், ஈஸ்டர் காலங்களில், வேகவைக்கப்பட்ட பேஸ் முட்டைகள் எல்லாருக்கும் தரப்பட்டு, அவர்கள் மற்றவர்களுடைய முட்டைகளை உடைக்க வேண்டும் என்பது ஒரு விளையாட்டாக ���டைபிடிக்கப்படுகிறது. இது \"முட்டை தட்டுதல்\", \"முட்டை அமுக்குதல்\" அல்லது \"முட்டை ஜார்ப்பிங்\" என்றழைக்கப்படுகிறது. உடையாத முட்டையை வைத்திருப்பவரே வெற்றியாளர். தோல்வியடைந்தவர்கள் உடைந்த முட்டையை உண்ண வேண்டும். ஈஸ்டரை முன்னிட்டு வருடாந்திர முட்டை ஜார்ப்பிங் உலக சாம்பியன்ஷிப் பீட்டர்லீ கிரிக்கெட் கிளப்பில் நடத்தப்படுகிறது. பல்கேரியா, ஹங்கேரி, குரோஷியா, லெபனான், மாசிடோனியா, ருமேனியா, செர்பியா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது. அவர்கள் இதனை டுகாஞ்சி என்றழைக்கின்றனர். ஆஸ்திரியாவின் சில பகுதிகள், பவாரியா மற்று ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து பகுதிகள் ஆகியவற்றில் இதனை ஆஸ்டெரீயர்டிட்சென் அல்லது இயர்பெக்கன் என்றழைக்கின்றனர். தெற்கு லூசியானாவில், இந்த நடைமுறைக்கு, போக்கிங் எக்ஸ்[9][10] என்று பெயர், இது சற்று வேறுபட்டது. காஜுன்ஸ் வழக்கத்தின்படி வெற்றிபெறுபவர் தோற்றவரின் முட்டையை ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் உண்ண வேண்டும்.\nமுட்டை உருட்டுதல் என்பதும், ஈஸ்டர் நாளில் முட்டைகளால் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய முட்டை விளையாட்டாகும். இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில், ஈஸ்டர் காலத்தில் சிறுவர்கள் முட்டைகளை மலைகளிலிருந்து உருட்டு விடுவார்கள்.[11]\nஐரோப்பாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களால் இது புதிய உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.[11][12]\nஇந்த விளையாட்டை வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு விதமாக விளையாடுகின்றனர்.\nமுட்டை நடனம் என்பதும் ஜெர்மனியில் தோன்றிய ஒரு பாரம்பரிய ஈஸ்டர் விளையாட்டாகும், இதில் தரையில் வைக்கப்பட்டுள்ள முட்டைகளை உடைக்காமல் அதன் நடுவே நடனம் ஆட வேண்டும்.[13] இதற்கு யுகேவில் ஹாப்-எக் என்று பெயர்.\nபேஸ் எக் நாடகங்கள் என்பவை மறுபிறப்பை கருப்பொருளாகக் கொண்ட பாரம்பரிய கிராம நாடகங்கள் ஆகும். இதில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே சண்டை நடக்கும், அதில் ஹீரோ கொல்லப்படுவார் பின்னர் மீண்டும் உயிர்த்தெழுவார், இது இங்கிலாந்தில் ஈஸ்டர் காலங்களில் நடத்தப்படுகிறது.\nகேட்பர்ரியின் சாக்லெட் ஈஸ்டர் முட்டைகள்\nமேற்கத்திய நாடுகளில், ஈஸ்டர் முட்டை மரபானது, லெந்து காலத்தின் இறுதி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் ��ருதப்படுகிறது. வரலாற்றில், வீட்டிலுள்ள எல்லா முட்டைகளையும் லெந்து காலம் தொடங்குவதற்கு முன்பாக பயன்படுத்தி விட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. மேற்கத்திய கிறிஸ்தவ மரபுகளின்படி, பாரம்பரியமான விரத நாட்கள் மற்றும் லெந்து காலத்தில் முட்டை தடைசெய்யபட்ட உணவாக இருந்தது (சில கிழக்கத்திய கிறிஸ்தவ திருச்சபைகளில் இந்த மரபு இன்றும் கடைபிடிக்கப்படுகிறது). இதேபோல, கிழக்கத்திய கிறிஸ்தவ மரபில், லெந்து விரத நாட்களில் இறைச்சி மற்றும் பால் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன, முட்டையும் \"பால்பொருளாகவே\" (ஒரு விலங்கின் ரத்தத்தைச் சிந்தாமல் அதிலிருந்து பெறப்படும் உணவு) கருதப்படுகிறது பாவ மன்னிப்பின் செவ்வாயில் இந்த விரிவான பான்கேக் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், லெந்து காலம் ஆரம்பமாகும், சாம்பல் புதன் கிழமைக்கு முன்பான செவ்வாய் ஆகும், இதனை பிரஞ்சில் \"ஃபேட் செவ்வாய்\" என்ற பொருள்பட மார்டி கிராஸ் என்றும் அழைக்கின்றனர், இந்த நாளில்தான் லெந்துகாலம் தொடங்குவதற்கு முன்பு கடைசியாக முட்டையை உண்பார்கள்.\nபாரம்பரியமான திருச்சபையின்படி, கிரேட் லெந்து என்பது புதன்கிழமைக்கு பதிலாக சுத்தமான திங்கள் முதலே தொடங்குவதாக நம்பப்படுகிறது, இதனால் வீட்டிலுள்ள பால்பொருட்களை அடுத்த வாரம் வரைப் பயன்படுத்தலாம், அந்த வாரம் சீஸ்ஃபேர் வீக் என்றழைக்கப்படுகிறது. லெந்து காலத்தின்போது, கோழிகள் முட்டையிடுவதை நிறுத்துவதில்லை என்பதால், அவை அடைக்காக்கும்படி வைக்கப்படவில்லை என்றால், கடைகளில் அதிக அளவிலான முட்டைகள் இருப்பில் இருக்கும். இந்த கூடுதல் முட்டைகள், அழுகிவிடாமல் தவிர்ப்பதற்காக உடனடியாக உண்ணப்பட வேண்டும். எனவேதான் பஸ்காவில் முட்டைகள் உண்ணப்படுவது மீண்டும் தொடங்குகிறது.\nமுட்டைகளையும் உணவையும் வீணாக்காமல் தவிர்க்க அனைவரும் கட்டாயமாக முட்டையை உண்பது அவசியமாகிறது. இதற்காக, ஹார்னாஜோ (பொதுவாக ஈஸ்டர் அன்று அதை சார்ந்த நாட்களில் உண்ணப்படுகிறது) என்ற முட்டையை முதற்பொருளாக கொண்ட ஸ்பானிஷ் உணவு தயாரிக்கப்படுகிறது. ஹங்கேரியில், ஈஸ்டர் முட்டைகள் நறுக்கப்பட்டு உருளைக்கிழங்கு கேஸர்ரோல்களில் வைத்து உண்ணப்படுகின்றன.\nகண் பார்வை இல்லாதோருக்கான ஈஸ்டர் முட்டைகள்தொகு\nஒலியெழுப்பும் ஈஸ்டர் முட்டைகள் என்ப��ை, பலவகையான கிளிக் மற்றும் இரைச்சல் சத்தங்களை வெளிவிடும் முட்டைகளாகும், இவற்றை கண்பார்வை இல்லாத சிறுவர்கள் எளிதாக கண்டறிய முடியும்.\nசில ஒலியெழுப்பும் ஈஸ்டர் முட்டைகள் ஒரே, அதிக சத்தமான ஒலியை எழுப்புகின்றன, சிலவற்றில் இனிமையான ஒலி வெளிவிடப்படுகின்றன.[14]\nஸ்லாவிக் கலாச்சாரத்தின்படி முட்டை அலங்காரம்\n↑ 1.0 1.1 வார்விஷைர் கவுன்டி கவுன்சில்: ஈஸ்டர் முட்டையின் வரலாறு 2008-03-17 அன்று எடுக்கப்பட்டது\n↑ முதல் கோழி முட்டை பற்றிய கட்டுரை http://www.mieks.com/Faberge2/1885-Hen-Egg.htm -இலிருந்து\n↑ சேனல் 4 - டைம் குழு\n↑ இங்கிலாந்து துல்லியமாக: ஈஸ்டர் 2008-03-14 அன்று எடுக்கப்பட்டது\n↑ BBC - h2g2 - தி ஈஸ்டர் புன்னி\n↑ கிரேட் லெந்து மற்றும் ஆசீர்வாத வாரத்தின் மரபுகள் [1] நியூட்டனின் கிரேக்க கத்தோலிக்க திருச்சபை\n↑ 8.0 8.1 \"ஒரு ஏப்ரல் பிறந்தநாள் விழா\", மார்க்ரெட் ரெமிங்டன் எழுதியது, தி புரிடான், ஏப்ரல்-செப்டம்பர் 1900.\n↑ ஈஸ்டர் முட்டைகள்: அவற்றின் தோற்றம், மரபு மற்றும் குறியீடுகள் 2008-03-15 அன்று எடுக்கப்பட்டது\n↑ வெனிஷியா நியால் (1971) ஈஸ்டரில் ஒரு முட்டை: ஒரு நாட்டுப்புற ஆய்வு , ப. 344\nஈஸ்டர் முட்டை பாதுகாப்பு குறிப்புகள்\nபியாசான்கி - உக்ரைனியன் ஈஸ்டர் முட்டைகள் எப்படி செய்வது என்ற வழிகாட்டி\nநவீனகால ரஷ்ய ஈஸ்டர் முட்டைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/feb/17/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3359474.html", "date_download": "2020-03-28T18:06:23Z", "digest": "sha1:FBCJCKDV7OLZOLYCAEKDW2X6K3E7RTXB", "length": 20113, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்றைய, நாளைய மின்தடைப் பகுதிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஇன்றைய, நாளைய மின்தடைப் பகுதிகள்\nமின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள் (பிப். 17) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (பிப்.18) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிங்கள்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:\nகொட்டிவாக்கம் பகுதி: புதுகடற்கரை சாலை 52, 51, 58, 59, 64, 65, 61, 62, 56, 70, 71, 54, 53, 39 முதல் 44, 3, 48, 47, 11, 1, 2 தெருக்கள், 3, 7, 8-ஆவது பிரதான சாலைகள், ���ுறிஞ்சி குடியிருப்பு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பகத்சிங் சாலை, சிவானி குடியிருப்பு, குறிஞ்சி விரிவு.\nதுரைநல்லூா் பகுதி : ஆரணி, ஏலவம்பேடு, சோம்பட்டு, புதுவாயல், பஞ்செட்டி, பெருவல்லூா், கவரப்பேட்டை, சின்னாம்பேடு, துரைநல்லூா்.\nமேடூா் பகுதி : மேடூா், புளிகாட், ஆவுரிவாக்கம், கோலூா், அரசூா், அண்ணாமலைசேரி.\nதேவம்பேடு பகுதி : தேவம்பேடு, அகரம், கல்லூா், பூங்குளம், ராக்கம்பாளையம், செங்கனியம்.\nகொளத்தூா் பகுதி: ராமமூா்த்தி காலனி, ராமமூா்த்தி காலனி 3-ஆவது பிரதான சாலைகள், வெற்றி நகா் (பகுதி), மூா்த்தி தெரு, திருவேங்கடம் தெரு, சிவலிங்கம் தெரு, குப்புசாமி தெரு, தங்கவேலு தெரு, பால்வா்கீஸ் தெரு, எஸ்.ஆா்.பி. கோயில் தெரு (வடக்கு) ஒரு பகுதி.\nஅண்ணா நகா் பகுதி : அண்ணா நகா் ஏ முதல் டபிள்யூ பிளாக், (வ.உ.சி.நகா், ஷெனாய் நகா், அமைந்தகரை, ஆா்.வி.நகா், டி.பி.சத்திரம் - முழுவதும்), கீழ்ப்பாக்கம் தோட்டம் சாலை ஒரு பகுதி, பெரிய கூடல் ஏ.ஏ. முதல் ஏ.எம்.பிளாக் வரை, திருவீதி அம்மன் கோயில் தெரு முழுவதும்.\nதுரைப்பாக்கம் பகுதி : ராஜீவ் காந்தி சாலை ஒரு பகுதி, கே.சி.ஜி. கல்லூரி சாலை, கலைமகள் நகா், காளியம்மன் கோயில் தெரு, நடேசன் நிழற்சாலை, நடுத்தெரு, இந்திரா காந்தி தெரு, கடும்பாரி நாயக்கா் தெரு, குப்புசாமி தெரு.\nவேளச்சேரி மேற்குப் பகுதி : தான்சி நகா், அண்ணா நகா், அண்ணா நகா் விரிவு, அன்னை இந்திரா நகா், விஜிபி செல்வா நகா் மற்றும் விரிவு, பாலமுருகன் தெரு, வீனஸ் காலனி.\nசெவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:\nகொளத்தூா் பகுதி: ஜி.கே.எம். காலனி 33-ஆம் தெரு முதல் 43 தெருக்கள் வரை, சாய் நகா், குமரன் நகா், அவ்வை நகா், அக்பா் சதுக்கம், ரோகிணி தெரு\nஆவடி காமராஜ் நகா் பகுதி : காமராஜ் நகா், என்.எம்.சாலை, ஆவடி த.நா.வீ.வ.வாரியம், வசந்தம் நகா், கோவா்த்தனகிரி, பருத்திப்பட்டு, கண்ணாபாளையம், பி.எச். சாலை, ஆவடி சந்தை, குமரன் நகா், பெரியாா் நகா், ஆனந்தம் நகா்.\nவேளச்சேரி மேற்குப் பகுதி : விஜிபி செல்வா நகா், புவனேஸ்வரி நகா், அன்னை இந்திரா நகா், நாதன் சுப்பிரமணியன் காலனி, எம். ஆா்.டி.எஸ், முத்துகிருஷ்ணன் தெரு.\nபெரும்பாக்கம் பகுதி: பெரும்பாக்கம், கைலாச நகா், ஆண்டனி நகா், கிருஷ்ணா நகா், ராதா நகா், சௌமியா நகா், மாம்பாக்கம் பிரதான சாலை, காந்தி நகா் மற்றும் நூக்கன்பாளையம் சாலை, மேடவாக்கம், பாபுநகா���, பால்ம் காா்டன், நீலா நகா், காயத்ரி நகா், ஐஸ்வரியா தோட்டம், சிபிஐ காலனி, ஆா்.ஜி. நகா் மற்றும் வேளச்சேரி பிரதான சாலை, ஜல்டியன்பேட்டை, ஜெயச்சந்திரன் நகா், நெசவாளா் நகா், வரதராஜபுரம் மற்றும் பிள்ளையாா் கோயில் தெரு, பள்ளிக்கரணை, மீனாட்சி நகா், ராஜலட்சுமி நகா், சாய்கணேஷ் நகா், சாய் பாலாஜி நகா்.\nகல்லூரி சாலை பகுதி: ஆன்டா்சன் சாலை, சுப்பராவ் நிழற்சாலை, முதல் 3 தெருக்கள், கல்லூரி சாலை, பைகிராப்ட் காா்டன் சாலை, கீரிம்ஸ் சாலை, ஷபி முஹம்மது சாலை, 109, 110 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ருட்லாண்ட் கேட் 1 முதல் 6, டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சந்து, டெஸ்ட் புக் சொசைடி, மூா்ஸ் சாலை, ஆன்டா்சன் சாலை ஒரு பகுதி, மாடல் பள்ளி சாலை, வாலஸ் தோட்டம், காதா் நவாஸ்கான் சாலை, ஹடவுஸ் சாலை, மாடல் ஸ்கூல் சாலை ஒரு பகுதி, கீரிம்ஸ் சாலை, பாந்தியன் சாலை.\nஅல்மாதி பகுதி : மாா்ச் எஸ்டேட், கணேஷ் நகா், ஸ்ரீனிவாச நகா், அருள் நகா், சிவசக்தி நகா், சாந்தி நகா், ஷீலா நகா், ஐயப்பன் நகா்.\nஈஞ்சம்பாக்கம் பகுதி : விஜிபி லேஅவுட் பகுதி 1, உத்தண்டி கிராமம், ரகுவரன் சாலை, சீனிவாசன் நிழற்சாலை, விஜிபி 2-ஆம் பகுதி, ரங்கநாதன் நிழற்சாலை, ஜக்கு கடற்கரை, ஈா்டன் தோட்டம், ராஜன் தோட்டம், அருணா பண்ணை, கே.கே.ஆா். பண்ணை.\nதிருவான்மியூா் மற்றும் இந்திரா நகா் பகுதி: காமராஜா் நகா் முதல் 3 தெருக்கள், மேற்கு நிழற்சாலை காமராஜ் நகா், காமராஜ் நகா் முதல் பிரதான சாலை, ரங்கநாதபுரம் மற்றும் கெனால் சாலை, பெரியாா் நகா், வள்ளுவா் நகா், இந்திரா நகா் முதல் 20 மற்றும் 28-ஆவது குறுக்குத் தெருக்கள், முதல் 15 சந்துகள் மற்றும் முதல் 3 நிழற்சாலைகள், 1 முதல் 15-வது குறுக்கு தெரு இந்திரா நகா், ஐஸ்வரியா காலனி, சி.எஸ். காலனி, வெங்கடரத்தினம் நகா் மற்றும் விரிவு.\nபெசன்ட் நகா் மற்றும் சாஸ்திரி நகா் பகுதி : எல்லையம்மன் கோயில் தெரு, தாமோதரபுரம் முதல் 4 பிரதான சாலைகள், 7, 8, 9, 11, 12, 13, 14-ஆவது குறுக்குத் தெருக்கள், முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகா்.\nஅடையாா் பகுதி : காந்தி நகா் 2, 3 பிரதான சாலைகள் மற்றும் குறுக்குத் தெருக்கள்\nநீலாங்கரை பகுதி : பாண்டியன் சாலை, சூரியா தோட்டம், குமரகுரு நிழற்சாலை, சிவன் கோயில் தெரு, எல்லை அம்மன் கோயில் தெரு, செங்கேணி அம்மன் கோயில் தெரு, கிழக்குக் கடற்கரை சாலையில் லிபா்ட்டி கம்பெனி முதல் காவல் நிலையம் வரை, அண்ணா நகா் முதல் 4 தெருக்கள், சரஸ்வதி நகா்(தெற்கு மற்றும் வடக்கு).\nகொடுங்கையூா் பகுதி : அபிராமி நிழற்சாலை 1 , 5முதல் 8 தெருக்கள், கே.கே.டி. நகா் 4 மற்றும் 5 பிளாக், சிட்கோ 1, 3-ஆவது பிரதான சாலைகள், சோலையம்மன் கோயில் தெரு, செல்வபெருமாள் கோயில் தெரு, மீனாம்பாள் சாலை ஒரு பகுதி, டி.எச். சாலை ஒரு பகுதி, கே.கே.டி. நகா் 1, 3 பிளாக் மற்றும் அபிராமி நிழற்சாலையில் 1முதல் 17 தெருக்கள், சாய்ஸ் செல்டா், ஆா்.ஆா்.நகா், குடியிருப்பு வாரியம், அன்பு இல்லம், கணபதி தெரு, தியாகராஜன் தெரு, வாஞ்சிநாதன் தெரு, டி.எச்.சாலை,\nஆண்டாள் நகா் முதல் 2 தெருக்கள், அன்னை தெரசா தெரு, முனுசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, மணலி சாலை, லட்சுமி அம்மன் நகா் முதல் 3 தெருக்கள், தென்றல் நகா் முதல் 8 தெருக்கள், அன்னை நிழற்சாலை முதல் 3 தெருக்கள், கடும்பாடி அம்மன் 4-ஆவது தெரு, ராகவேந்திரா நகா், கணேஷ் நகா் மற்றும் விரிவு, சுகந்தம்மாள் நகா் முழுவதும், எஸ்.ஆா்.நகா், விஜயலட்சுமி நகா், 17, 18, 19 சென்ட்ரல் குறுக்குத் தெருக்கள், 16 முதல் 19 கிழக்கு குறுக்குத் தெருக்கள், 8-ஆவது பிரதான சாலை மற்றும் மேற்கு நிழல் பிரதான சாலை, கிருஷ்ணாமூா்த்தி நகா், அன்னை சத்யா நகா், காந்தி தெரு, அண்ணா தெரு, விவேகானந்தா தெரு, செல்வராஜ் தெரு, லிங்கேசன் தெரு, முருகன் தெரு, லெனின் தெரு, லட்சுமி தெரு, நவரோஜ் தெரு, சரவணன் தெரு, லோகநாதன் தெரு, வள்ளுவா் தெரு, சன்னதி தெரு, பவானியம்மன் கோயில் தெரு, ஜவஹா் தெரு, சுப்பிரமணி தெரு, அம்பேத்கா் தெரு, டி.வி.கே. இணைப்புத் தெரு, பத்மாவதி தெரு, பாலகிருஷ்ணன் தெரு, மல்லேஸ்வரி தெரு, சா்வபல்லி தெரு, கக்கன்ஜி தெரு, பழனி தெரு, பாலாஜி தெரு, திருமால் தெரு, சீனிவாசா தெரு\nமற்றும் புனித மாதா தெரு, ஜம்புலி தெரு, ஆா்.வி. நகா், கட்டபொம்மன் நகா் 1முதல் 9 தெருக்கள், பாலாஜி நகா், சீதாராம் நகா் பகுதி, பூங்காவனம் நகா், காமராஜா் சாலை.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்��் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=672:-20&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2020-03-28T17:50:47Z", "digest": "sha1:LUTIXPWH7IBYHS5CP2WXXMTD6RWGSHJM", "length": 26488, "nlines": 164, "source_domain": "selvakumaran.de", "title": "நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் – 20", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் – 20\nஇன்று எந்தவிதமான வேலைகளும் இல்லை. எடுத்து வந்த வேலை சிறப்பாக முடிந்ததில் மனது நிம்மதியாக இருந்தது.\nநவீனமுறையிலான யேர்மன் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் செய்வதற்கான பயிற்சியை பெறுவதற்கு ஒருவரை அதுவும் யேர்மன் மொழி தெரிந்தவரை கொல்கரிடம் சேர்க்க வேண்டும். அப்படி ஒருவரைக் கண்டு பிடித்து விட்டால் வெண்புறா நிறுவனத்திற்கான எனது வேலைத்திட்டம் நிறைவடைந்து விடும். அதன் பின்னர் நான் எனது மற்றைய பணிகளைத் தொடங்கலாம். அதே நேரம் ஒக்ரோபரில் செல்வாவிற்கு கை பொருத்தும் வேலை இருக்கிறது. அதற்கான பணம்\nதமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக்கிளையில் போதுமாமானளவு பணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். தமிழர் புனர்வாழ்வுக்கழக யேர்மனிக் கிளையின் வங்கிக்கணக்குக்கு நிலையாக வந்து கொண்டிருக்கும் பணத்துக்கு வழமையான வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. இப்பொழுது செல்வாவிற்கு கை போடுவதற்கு பணத்துக்கு என்ன வழி இந்தக் கை போடும் வேலையைப் பற்றி யேர்மனியில் அறிவிக்கும் பொழுது அங்கே என்ன மாதிரியான விளைவுகள் இருக்கப் போகின்றன.\nசிந்தனையில் இருந்த என்னை வெண்புறா வாசலில் வந்து நின்ற வாகனம் கவனிக்க வைத்தது.\nவாகனத்தில் இருந்து இறங்கி இருவர் வந்தார்கள். ஒருவர் இரு அஞ்சல் உறைகளைத் தந்தார். ஒன்றை உடைத்துப் பார்த்தேன். நேற்றிரவு பிரபாகரனுடனான சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் வர்ணத்தில் இருந்தன. மற்றைய உறை கொல்கருக்கு உரியது என்றார்கள்.\nவன்னியில் எல்லா வேலைகளும் துரிதகதியில் நேர்த்தியாக நடந்து கொண்டிருந்ததைப் பார்க்கும் பொழுது மகிழ்வாக இருந்தது.\nஅவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அரசியல்துறைச் செயலகத்தில் இருந்து ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். தனியாக என்னுடன் கதைக்க வேண்டும் என்றார்.\n'அண்ணனின் பாதுகாப்பு விடயமாக தீபன் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். இது ஒரு பாதுகாப்பு நிமித்தமான செயற்பாடு. அது நீங்கள் விரும்பினால் மட்டும் தான். உங்களிடம் சொல்லி உங்கள் பதிலை அரசியல்துறைப் பொறுப்பாளர் வாங்கிவரச் சொன்னார்' என்று வந்தவர் சொன்னார்.\n'வரச்சொல்லுங்கள் அவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சியே என்றேன்' அரசியல்துறையில் இருந்து வந்தவர் நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டார்.\nசிறிது நேரம் போயிருக்கும். „தீபன் உங்களுக்காக வெண்புறா வரவேற்பறையில் காத்திருக்கிறார்” எனத் தகவல் வந்தது.\nவரவேற்பறையில் தீபன் மடிப்புக்கலையாத இராணுவச்சீருடையில் நின்றார். அறிமுகம் செய்து கொண்டார். 'இராணுவச்சீருடையில் இங்கே வருவதற்கு தடை. ஆனால் எனக்கு நேரம் மட்டு மட்டு. அன்ரனி கண்டால் கத்துவார்'\n'அன்ரனி நாளை காலையில்தான் வருவார். நேற்று இரவே தன் குடும்பத்தைக் காண முல்லைத் தீவுக்குச் சென்று விட்டார்' என்றேன்.\n'அரசியல்துறை நான் உங்களைச் சந்திக்க வருவதை அறிவித்ததுதானே\n'அறிவித்தது. ஆனால் விளக்கமாகச் சொல்லவில்லை'\n'அண்ணன் பாதுகாப்பு சம்பந்தமானது. அவருடைய பாதுகாப்பாளர் ஒருவரது விபரம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அது விடயமாகத்தான்... ஏனென்றால் அண்ணனின்ரை பாதுகாப்பிலை ஒரு சின்ன விசயமும் வெளியிலை தெரியக் கூடாது. அதுதான்...'\nதீபன் சொல்லும் பொழுதே, எனது அதிகப்பிரசங்கித்தனமும், அவசரக்குடுக்கைத்தனமும் புரிந்து போனது. தீபன் சில கேள்விகளைக் கேட்டார். பதில் சொன்னேன்.\nசந்திப்பு திருப்திகரமானதாக இருந்தது என்று நன்றி சொல்லி விட்டு தீபன் விடைபெற்றார். அவர் போனதன் பின்னரே அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்திருக்கலாமே என்ற நினைப்பு வந்தது.\nநான் அங்கிருந்த பொழுதுகளில் பலர் என்னை வந்து சந்தித்தார்கள். எங்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்பதற்காக அநேகமாக அவர்கள் மாலைப்பொழுது விடைபெறும் நேரங்களிலேதான் வருவார்கள். அப்படிச் சந்தித்தவர்களில் புலித்தேவனும் ஒருவர். அவரைக் கூட எனது கமரா பதிந்து வைக்கவில்லை என்ற கவலை எனக்கிருந்தது.\nபத்து மணிக்குத்தான் செல்வா வருவதாக இருந்தது. ஆனால் பத்து மணிக்கு சற்று முன்னரே ரேகாவின் வாகனம் வந்தது. செல்வாவும், அவளுக்குத் துணையாக இன்சுடரும் அந்த வாகனத்தில் இருந்தார்கள்.\nயேர்மனியர்கள் நேரத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். வன்னியில் நேரத்தை மட்டுமல்ல சொல்வதையும் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள், காக்கிறார்கள் என்பதை நேரிலேயே கண்டேன். இதை கொல்கரும் எனக்குப் பல தடவைகள் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான்.\nநேற்று இரவு எங்களுக்குப் பரிமாறப் பட்ட உணவின் ருசி என் மனைவியைக் கவர்ந்திழுக்க அதை எப்படிச் செய்வது யார் செய்தது என்று பிரபாகரனைக் கேட்டிருந்தார். பலன் இன்று கிடைத்தது.\nஅந்த உணவை எப்படித் தயாரிப்பது என்று எனது மனைவிக்கு செய்து காண்பிக்க, அதைத் தயாரித்த புகழோவியனையும், நிமலனையும் பிரபாகரன் அனுப்பி வைத்திருந்தார். அவர்கள் இருவரும் அரசியல்துறை அலுவலகத்துக்குச் சொந்தமான சமையலறையில் காத்திருப்பதாக ரேகா எனது மனைவியிடம் சொன்னார்.\nசெல்வாவின் தோள் பட்டையுடன் சேர்த்து அச்சு எடுக்க வேண்டி இருப்பதால் எனது மனைவியும் கொல்கருக்கான மொழி பெயர்ப்பில் இருப்பது நல்லதாகப் பட்டது. அன்றைய பகல் நேரம் அதற்கு முற்றாகத் தேவை என கொல்கர் கூறியதால், புகழோவியனையும் நிமலனையும் இரவு சந்திப்பதாக எனது மனைவி சொன்னார்.\nஅன்று இரவுவரை அவர்கள் காத்திருந்து உணவு தயாரிக்கும் முறையை காண்பித்தது மட்டுமல்லாமல் செய்முறையை எழுதியும் கொடுத்துவிட்டுப் போனார்கள்.\nசெல்வாவின் கை அளவு எடுக்க வேண்டி இருந்ததால் இரணைமடுவுக்குப் போவது அடுத்த நாளுக்குத் தள்ளிப் போயிருந்தது.\nமறுநாள் ரெஜியுடன் சேர்ந்து இரணைமடுக்குளத்துக்குப் போனோம். அமைதியான, இதமான காலநிலையுடன் அந்த இடம் இருந்தது.\nகொல்கருக்கு அந்த இடம் மிகமிகப் பிடித்துப் போயிற்று. „இப்படியான ஒரு இடத்திலேயே வாழ விரும்புகிறேன்” என்று தனது ஆசையை அவன் வெளியே சொன்னான்.\nமரங்களைச் சுற்றி வட்டம் வட்டமாக கட்டப்பட்டிருந்த இடங்கள் அமர்வதற்கு ஏற்றவையாக இருந்தன. நீண்ட நேரமாக மரநிழல்களின் கீழ் இருந்த�� உரையாடினோம். இடையில் நானும் ரெஜியும் கிளிநொச்சிக்குப் போய் இளநீரும், பாலைப்பழமும் வாங்கி வந்தோம். அன்று ரெஜியுடன் நீண்ட நேரங்களைச் செலவழிக்க முடிந்தது.\nஎங்களை அடிக்கடி சந்திக்க வரும் நண்பர்களிடம் நாங்கள் ஏற்கெனவே விடை பெற்று விட்டோம். மிகுதியான இரு நாட்களையும் வெண்புறாவில் உள்ள உறவுகளோடு செலவழிப்பது என்று முடிவு செய்திருந்தோம். மாலையில் எல்லோரும் கூடிக் கதைத்து மகிழ்ந்திருந்தோம். முதல்நாள் பயணக்களைப்பு இப்போது மெதுவாக வெளிவரத் தொடங்கியிருந்தது. வழமையை விட நித்திரைக்கு நேரத்துக்குச் சென்றோம்.\nஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை வெளியே இருந்து வந்த சத்தங்கள் விழிப்புக்குக் கொண்டு வந்தன. படுக்கையில் இருந்த படியே அவதானித்தேன். ஜெனரேட்டர் இயங்கும் சத்தம் கேட்டது. நாங்கள் நித்திரைக்குப் போகும் பொழுது நிறுத்தப் பட்டிருந்த ஜெனரேட்டர் எதற்கு இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஅன்ரனி அங்கே இல்லாததால் அவரவர் தங்கள் விருப்பத்துக்கு நடந்து கொள்கிறார்களோ கேள்விகளுடன் இருந்த பொழுதே கதவு தட்டப்பட்டது. ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்று உறுதியாயிற்று.\nஎழுந்து கதவைத் திறந்தேன். கதவைத் தட்டியது சுந்தரம். எதுவுமே அவர் சொல்லவில்லை. வெண்புறா முற்றத்தில் வெளிச்சம் பரவியிருந்தது. கூட்டமாக நான்கு பேர் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அந்த நால்வரில் ஒருவனாக கொல்கர் நின்றான்.\nஇரவு வணக்கம் சொல்லி படுக்கைக்குப் போனவன் எதற்காக அங்கே நிற்கிறான் மனதுள் கேள்வி மேல் கேள்வி.\nகொல்கர் நின்ற இடத்தை நெருங்கினேன். அவனது கையில் வீடியோ கமரா. வட்டமாகச் சுற்றி வந்து நிலத்தில் இருந்த எதையோ படம் பிடித்துக் கொண்டிருந்தான். என்னவாக இருக்கும்\nதங்களுக்கு நடக்கப் போவதை அறியாமல் நாக்கை அடிக்கடி நீட்டுவதும், உள்ளிழுப்பதுமாக வேட்டைக்காரன் கட்டுக்குள் இரண்டு உடும்புகள் தரையில் கிடந்தன.\n'முழுநாள் வேட்டை. கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் பூநகிரியிலை பிடிச்சனாங்கள். பிடிச்ச உடனை அங்கை அறிவிச்சனாங்கள்' உடும்புகளை வேட்டையாடிக் கொண்டு வந்த இருவரில் ஒருவர் வேட்டையின் வெற்றியைச் சொல்லிக் கொண்டிருந்தார்.\n'யேர்மன்காரனுக்குக் கொண்டு போய்க் காட்டச்சொல்லி அண்ணன் சொன்னவர்'\nகொல்கருக்கு அவர்கள் சொல்வதை மொழிபெயர்த்தேன். அண்ணனுக்கு தனது நன்றியைச் சொல்லும் படி கொல்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டான்.\nகொல்கரின் முகத்தில் பிரகாசம். அவன் விருப்பம் ஒன்று பிரபாகரனிடம் கேட்டு 24மணி நேரத்துக்குள் நிறைவேறுகிறது. அந்தக் காலகட்டத்தில் உடும்பு பிடிக்க வாய்ப்பில்லை என்று அங்கே எல்லோரும் சொல்லியிருந்த போதிலும் விருந்தினரின் விருப்பத்தை அவர்கள் ஈடேற்றி இருக்கிறார்கள். அவர்கள் மேலான மதிப்பு அவனிடம் மேலும் உயர்ந்தது.\n'நாளைக்கு உடும்புக்கறி சாப்பிட யேர்மன்காரனைத் தயார இருக்கச் சொல்லுங்கோ' சொல்லியபடியே இரண்டு உடும்புகளையும் சாக்குக்குள் போட்டுக் கொண்டார்கள். விடைபெறும் பொழுது அவர்களுக்கும் தனது நன்றியை மனப்பூர்வமாக கொல்கர் தெரிவித்துக் கொண்டான்.\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:27:42Z", "digest": "sha1:EJB5RPLTD7KUYUTYCJLRJW6VYYOZDLMO", "length": 11284, "nlines": 172, "source_domain": "www.epdpnews.com", "title": "வெளிநாட்டு செய்திகள் Archives - EPDP NEWS", "raw_content": "\nகொரோனா கோரத் தாண்டவம் – உலக நாடுகளுக்கு சீன ஜனாதிபதி அழைப்பு\nஉலகளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், பொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள் என உலக நாடுகளுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் வுஹானில்... [ மேலும் படிக்க ]\nஇந்தியாவில் ஒரே நாளில் 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து 110 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரே நாளில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா... [ மேலும் படிக்க ]\nஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் அமெரிக்கா\nகடந்த 24 மணித்தியாளத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவான நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் நேற்றையதினம் மட்டும் 16,961 தொற்றாளர்கள் பதிவானதுடன் அதில் 312... [ மேலும் படிக்க ]\nகொரோனா வைரஸ்: இத்தாலியில் இதுவரை 50 சுகாதார பணியாளர்கள் மரணம்\nகொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]\nகொரோனாவின் கோரத்தாண்டவம்: அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியது\nகொரோனா பாதிப்பால் சீனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கையை சமீபத்தில் இத்தாலி முந்திய நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை முந்தியுள்ளது. சீனாவில்... [ மேலும் படிக்க ]\n2019 இறுதியில் ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி\nஇத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019... [ மேலும் படிக்க ]\nகொரோனா: இத்தாலியில் குணமடைந்த 925 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றம்\nதற்போது உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸால் பலநாடுகளும் பெரும் அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து வருகின்றன. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பான இந்த க���ரோனாவிற்கு சீனாவில்... [ மேலும் படிக்க ]\nகொரோனா தாண்டவம்: அமெரிக்காவில் பாரிய நெருக்கடி – இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச ரீதியில் அமெரிக்கா கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை... [ மேலும் படிக்க ]\nகொரோனா வைரஸ்: ஓசோனில் இடம்பெறும் தீடீர் மாற்றம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக சீனா உட்பபட பல நாடுகளில் உயிரிழப்புகள் மாத்திரமல்லாது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம். அத்துடன் இந்த வைரஸ்... [ மேலும் படிக்க ]\nகொரோனாவுக்கு பரிகாரம் ஆல்கஹால் :வதந்தியை உண்மை என நம்பிய 300 பேருக்கு நேர்ந்த பரிதாபம்..\nகொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் இந்த மரணத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்று உலகெங்கும் இருக்கும் அரசுகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் இரவுபகலாக... [ மேலும் படிக்க ]\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநாம் ஆற்றிய மக்கள் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/01/27/116/nirbhaya-case-convict-mukesh-kumar-seeks-urgent-hearing-in-sc", "date_download": "2020-03-28T17:43:31Z", "digest": "sha1:NX3Z4ZG3522QKQYEEHBY5NHVZPU6SJNK", "length": 4200, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: நிர்பயா குற்றவாளி மனு: அவசர வழக்காக விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!", "raw_content": "\nநிர்பயா குற்றவாளி மனு: அவசர வழக்காக விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்\nநிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.\nநிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு ஜனவரி 22ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை கேட்டு ஜனவரி 17ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு மனு அளித்திருந்தார். எனவே தூக்குத் தண்டனை வரும் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. எனினும் தண்டனையைத் தாமதப்படுத்தக் குற்றவாள��கள் முயன்று வருகின்றனர்.\nஇந்த சூழலில் முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த மனு இன்று (ஜனவரி 27) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒருவர் தூக்கிலிடப்பட உள்ளார் என்றால், அதை விட அவசர வழக்கு வேறு எதுவும் இல்லை. தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவித்து இந்தவழக்கைப் பட்டியலிடுவது தொடர்பாகப் பதிவாளரிடம் சென்று முறையிடுமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார்.\nதூக்குத் தண்டனையை நிறைவேற்ற இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. இதன் மூலம் தண்டனை நிறைவேற மீண்டும் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.\nதிங்கள், 27 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/news/additional-tax-on-us-product-federal-government-directive/c77058-w2931-cid298328-su6194.htm", "date_download": "2020-03-28T17:31:08Z", "digest": "sha1:O46PFCF5ZJVYN3GMYWHJHIOFXAVA4RLE", "length": 4806, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "அமெரிக்க தயாரிப்புக்கு கூடுதல் வரி: மத்திய அரசு உத்தரவு", "raw_content": "\nஅமெரிக்க தயாரிப்புக்கு கூடுதல் வரி: மத்திய அரசு உத்தரவு\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீதான சுங்க வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீதான சுங்க வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான சுங்க வரியை அமெரிக்கா உயர்த்தியதற்கு பதிலடியாக அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கும் மத்திய அரசு சுங்க வரியை அதிகரித்துள்ளது.\nஅதன்படி, கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல் போன்ற பொருட்களின் சுங்க வரி 60 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயறு வகைள் மீதான சுங்கவரி 30 சதவீதமும், போரிக் ஆசிட் மீதான வரி 7.5 சதவீதமும், அர்திமீயா எனப்படும் இறால் மீன் வகைகள் மீதான வரி 15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇரும்பு, எக்கு பொருட்கள், ஆப்பிள்கள், முத்துகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நிதி அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அலுமினியம், ஸ்டீல் பொருட்களுக்கு 241 மில்லியன் டாலர் வரி விதிப்பதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்காவின் இந்த உத்தரவால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஸ்டீல் பொருட்களுக்கு 198.6 மில்லியன் டாலர்களும், அலுமினியத்தில் 42.4 மில்லியன் டாலரும் இழப்பு ஏற்படும் என்று இந்தியா அறிவித்தது. ஆனால், அதை அமெரிக்கா ஏற்கவில்லை,\nசீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்துவரும் நிலையில், தற்போது இந்தியாவும் பதிலடி தரும் விதத்தில் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரியை அதிகரித்துள்ளது.\nஅதேசமயம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மோட்டார் சைக்கிள், இருசக்கர வாகனங்களுக்கான வரி உயர்த்தப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaivivasayam.in/details1.php?id=104", "date_download": "2020-03-28T16:45:18Z", "digest": "sha1:Q4Z44UPLEX7UWOTTPLV3SI76CX6ZN4CB", "length": 12741, "nlines": 63, "source_domain": "pasumaivivasayam.in", "title": "முள்ளங்கி சாகுபடி..", "raw_content": "\nமுள்ளங்கி மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது.பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது.\nதற்போது இந்தியா, இலங்கை உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கி பயிர் செய்யப்படுகிறது.\nமுள்ளங்கியை வெப்பமண்டல சமவெளிப் பகுதி, வெப்பம் குறைந்த குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.\nமுள்ளங்கி காய்கறி பயிர் அனைத்து தரப்பு மண்வகையிலும் விரைந்து வளர்க்கக்கூடிய ஒரு காய்கறி பயிராகும். முள்ளங்கி சாகுபடியில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம். முள்ளங்கி ஒரு மருத்துவ குணம் நிறைந்த காய்கறியாகும். மஞ்சள் காமாலை நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். ரத்தத்தில் காணப்படும் பில்லுரிமின் அளவை குறைத்து மஞ்சள் காமாலை நோயை கட்டுப்படுத்தும். பித்த சுரப்பி ரத்தத்தில் கலப்பதை தடை செய்கிறது.\nமுள்ளங்கியின் இலை பொரியலாக செய்து உணவு பண்டங்கள் தயாரிக்கலா���். முள்ளங்கியில் நார்சத்து அதிகமாக உள்ளதால், மல இளக்கியாகவும் பயன்படுகிறது. முக்கியமாக மூலநோய் பாதிக்கப்பட்ட நபருக்கு முள்ளங்கி சிறந்த மருந்தாகவும், மூலநோயின் தாக்குதலை கட்டுப்படுத்தி ஜீரண சக்தியை அதிகப்படுத்தி மலச்சிக்கலை போக்கி நல்ல நிவாரணம் தருகிறது. மனித உடலில் கேன்சர் போன்ற நோய்கள் தாக்காத வண்ணம் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இந்நோயின் தாக்குதலை குறைக்கிறது.\nமுள்ளங்கி, வெப்பம் மற்றும் மித வெப்பம் பகுதிகளில் நன்கு வளரும். இது வேகமாக வளரக்கூடிய ஒரு பயிராகும். சுமார் 60 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு வரும். அதிகமாக பூச்சி நோய்கள் தாக்குதல் காணப்படுவதில்லை. எனவே இதன் மகசூல் அதிக லாபம் தரும்.\nமுள்ளங்கியில் நீண்ட முக்கோண வடிவம் கொண்ட வகையும், உருண்டை வடிவில் கிழங்குகள் உருவாகும் வகையிலும் உள்ளது. 30 செ.மீ. வரை நீளம் கொண்டதாகும். பியுசா டேசாய், பியுசா ரஸ்மி, பியுசா கியுமின், கலியானி வெள்ளை போன்ற ரகங்கள் அதிக மகசூல் வரும். காலநிலை வெப்பம் 10 முதல் 30 சென்டி கிரேடு வரை வளரக்கூடியது.\nநல்ல வடிகால் உள்ள இழகிய மண் மிகவும் சிறந்தது. 6 முதல் 8 இன்ச் வரை இழகிய மண் இருக்கமாறு பார்த்து கொள்ள வேண்டும். அடியுறாக பண்ணைக்கழிவு உரம், தொழு உரம் இட வேண்டும்.\nமண்ணை பூஞ்சாண தாக்குதலில் இருந்து பாதுகாக்க தூய்மைப்படுத்த வேண்டும். பயிர் செய்யப்படும் நிலத்தை, ஒளி ஊடுருவி செல்லும் பாலித்தீன் தாள் மூடி வைப்பதால், சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் வெப்பம் மண்ணில் ஈர்க்கப்பட்டு வெளியில் செல்லாமல் வெப்பம் அதிகம் ஆவதால் பூஞ்சாண விதைகள் அழிக்கப்பட்டு முள்ளங்கி பயிரை நோய்கள் தாக்காமல் பாதுகாக்கப்படும்.\nமேட்டு பாத்தி அமைத்து விதைகளை ஒரு பங்குக்கு 4 பங்கு மணல் என்ற அளவில் சரியாக தூவி நாற்றங்களை செழிப்பாக உருவாக்கலாம். 10 முதல் 12 கிலோ வித்துகளை ஒரு ஹெக்டர் சாகுபடி செய்ய பயன்படுத்த வேண்டும். விதைகளை நப்பதாலின் அசிடிக் அமிலத்தை 10-20 பி.பி.எம். என்ற அளவில் கலந்து அதில் முள்ளங்கி விதைகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.\nமேட்டு திண்டு பாத்திகளை வரிசையாக அமைத்து மேட்டு திண்டு பாத்திகளில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். செடிக்கு செடி 10 செ.மீ. அளவிலும், வரிசைக்கு வரிசை 30 செ.மீ. அளவிலும் நடவு செய்ய வேண்டும்.\nநீர்பாச��ம் - உரமிடும் முறை\nநட்டு நான்கு தினங்களுக்கு தினமும் நீர்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 3 அல்லது 4 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.\nதொழு உரம் எக்டருக்கு 25 முதல் 40 டன் வரை இட வேண்டும். தழை உரம் 18 முதல் 50 கிலோ வரை, அம்மோனியம் சல்பைட் உர வடிவில் இட வேண்டும். 50 கிலோ பெட்டாஷ் சத்து, முரியட் ஆப் பொட்டாஷ் வடிவில் இட வேண்டும். தழைசத்து உரத்தை பாதி பங்கினை அடியுரமாகவும், பின்பு 30 நாட்கள் கழித்து அரை பங்கு உரத்தை மேலுரமாகவும் இட வேண்டும்.\nகளைகளை கட்டுப்படுத்த நைட்டோபென் 25 சதம் மருந்துகளை தெளித்து களை விதைகளை முளைக்காமல் இருக்க செய்யலாம். வேகமாக வளரக்கூடிய முள்ளங்கி, வேகமாக வளர்ந்து கிழங்குகள் மண்ணின் மேல்பாகத்தில் தடித்து வளரும். தேவைக்கேற்ப இளம் முள்ளங்கிகளை அறுவடை செய்யலாம்.\nமுக்கியமாக முள்ளங்கி பயிர்களை இலை புழுக்கள் தாக்கக்கூடும். இதனை கட்டுப்படுத்த வேம்பம் கொட்டைசாறு தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nசமவெளிப் பகுதிகளுக்கு உகந்த முள்ளங்கி இரகங்கள் யாவை\nகோ-1, பூசா ராஸ்மி, பூசா செட்கி, பூசா தேசி, ஜேப்பனீஸ் ஒயிட் மற்றும்அர்கா நிஷாந்\nமுள்ளங்கியினை வெட்டிப் பார்க்கும் பொழுது அதனின் மத்தியப் பகுதியானது பஞ்சுயானது பஞ்சுபோன்று கடினமான பகுதிகாணப்படுகின்றது அது ஏன்\nஎனவே. சரியான தருனத்தில் அறுவடையினை செய்ய வேண்டும் காலம் கடந்து தாழ்த்தி அறுவடை செய்வதன் மூலம் இவ்வாறு ஏற்படுகின்றது.\nமுள்ளங்கியில் ஏற்படும் ஒரு வகையான நறுமணம் என்ன காரணம்\nஐசோ தையோசைனேட் என்னும் வேதிப் பொருளேயாகும்\nமக்காச்சோளத்துக்கு நிலையான விலை விவசாயிகள் கோரிக்கை\nபயறு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவரத்து குறைவால் வெங்காயம் விலை அதிகரிப்பு\nஒட்டன்சத்திரம் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு\nபருவ கால சூழ்நிலைகேற்ற மக்காச்சோள சாகுபடி\nமா சாகுபடி முறை தொழிநுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=5&classes_id=4&Itemid=269&lang=ta&limitstart=90", "date_download": "2020-03-28T17:23:23Z", "digest": "sha1:YPSLRQTC5T3Y4EQ2BGSNG5L6DB246ULB", "length": 22589, "nlines": 433, "source_domain": "pubad.gov.lk", "title": "தரம் III", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் ��மைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு III 2019-09-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய பதவிக்குரிய தரம் தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி சேவையில் நுழைந்த திகதி தற்போதைய நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட திகதி\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு III 2019-09-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nஇலங்கை கணக்கீட்டு சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-28T17:03:48Z", "digest": "sha1:YZI2AMZINI6KN6G6OPCEDCVS42DBVL6M", "length": 17729, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிருச்சி Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு - அதிகரிக்கும் கொரோனா ஆபத்து கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்\nதிருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; 15 மணிநேரத்திற்கு மேலாகியும் தொடரும் மீட்பு பணிகள்\nதிருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் 15 மணிநேரத்திற்கு மேலாக தீவிரமுடன் நடந்து வருகின்றன. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன் சுர்ஜித் வில்சன் (வயது 2). வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் ...\nதிருச்சியில் தி.க. பிரச்சார கூட்டம்;இந்து முன்னணி கலவரம்;கண்டுகொள்ளாத காவல்துறை\nதிருச்சி பிரச்சார கூட்டத்தில் கி.வீரமணி பேசிய போது பா.ஜ.க.வினர், இந்து முன்னணியினர் கலவரத்தை ஏற்படுத்தினர்.காவல்துறை வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இந்துக்கடவுள் கிருஷ்ணர் குறித்து கூறிய கருத்து பா.ஜ.க.வினர், இந்து முன்னணியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ...\nதிருச்சி முக்கொம்பு அணையில் 19-வது மதகிலும் விரிசல்; நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\nமுக்கொம்பு அணையில் 19-வது மதகின் மேல் பகுதியில் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்த மதகு பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் அணை கடந்த 22-ந் தேதி இரவு உடைந்தது. 45 மதகுகளில் 6 முதல் 14 வரை உள்ள 9 மதகுகள் ...\nமாநில சுயாட்சிக்கு விரோதமாக திருச்சியில் கவர்னர் ஆய்வு – தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தின் ப���்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு ஆய்வுப்பணி மேற்கொள்ளவதாக கூறப்படுகிறது, அவர் மேற்கொள்ளும் இந்த செயல் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழக காட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இருந்த போதும் அவர் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து வருகிறார். மேலும், அவர் பயணிக்கும் மாவட்டங்களில் மோடியின் தூய்மை ...\n38 மணல் குவாரிகள் மூடல்\nதமிழகத்தில் காவிரி, பாலாறு, பெண்ணையாறு உள்ளிட்ட ஆற்று படுகைகளில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. அரசு நேரடியாக மணல் விற்பனை செய்யாமல் ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கி வந்தது. இதனால் மணல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதற்கிடையில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற பகுதிகளில் செயல்பட்ட மணல் குவாரிகள் சில காலங்களுக்கு முன்பு மூடப்பட்டன. இதனால் ...\nஅரியலூரில் கடும் வறட்சி: குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து வெள்ளரி பயிரை காப்பாற்றும் விவசாயிகள்\nஅரியலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யவில்லை. மேலும் நடப்பாண்டிலும் இதுவரை கனமழை இல்லை. இதனால் மாவட்டம் முழுவதும் ஏரி, ...\nகாவிரி பிரச்னைக்காக ரயில் மறியல்: 25,000 பேர் கைது: இன்றும் ரயில் மறியல் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை (அக்.17) நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மொத்தம் 25,000 பேர் கைது செய்யப்பட்டனர். ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களையும் ...\nதமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் திருச்சி லாரி ஒட்டுநனர் மீட்ககோரி மனைவி கண்ணீர்\nதிருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள அஞ்சலம் ஊராட்சி கல்பாறை கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (வயது 33). இவருக்கு கனகவள்ளி(25) என்ற மனைவியும், தர்ணேஸ்(5), காவியா(3) என்ற குழந்தைகளும் உள்ளனர். மணிவேல் டேங்கர் காஸ் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த வாரம் மங்களூரில் இருந்து பெங்களூருக்கு காஸ் ஏற்றி சென்றார். கர்நாடக ...\nதமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்: வைகோ\nகர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் 64 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ...\nகாவிரி ஆற்றில் உரிய தண்ணீர் திறக்க கோரி திருச்சி விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டம்: 25 பேர் கைது\nகாவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடக்கோரி திருச்சியில் இன்று விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும், மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nதிணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு\n கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன்\nஇந்தியாவில் விரைவாக பரவும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/18134117/1341704/Coronavirus-beats-Baahubali-2-says-controversial-director.vpf", "date_download": "2020-03-28T18:30:48Z", "digest": "sha1:HV7G6J3NSSRXSFC3SFEFAAGZETTEQ46M", "length": 13004, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாகுபலி 2-வை வீழ்த்திய கொரோனா - சர்ச்சை இயக்குனர் டுவிட் || Coronavirus beats Baahubali 2 says controversial director", "raw_content": "\nசென்னை 29-03-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபாகுபலி 2-வை வீழ்த்திய கொரோனா - ச���்ச்சை இயக்குனர் டுவிட்\nராஜமௌலி இயக்கிய பாகுபலி 2-வை கொரோனா வீழ்த்தியதாக சர்ச்சை இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nராஜமௌலி இயக்கிய பாகுபலி 2-வை கொரோனா வீழ்த்தியதாக சர்ச்சை இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு பாகங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக 2500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.\nஇந்நிலையில், இறுதியாக பாகுபலி 2வை கொரோனா வீழ்த்தியது என குறிப்பிட்டு பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கொரோனா வைரஸ் பீதியால், அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பாகுபலி 2 படத்திற்கு டிக்கெட் வாங்க நின்ற வரிசையை விட இது நீளமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nகொரோனா வைரஸ் காரணமாக வாரண்டியை நீட்டிக்கும் ரியல்மி இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய ஜியோ, ஏர்டெல் சேவை அறிவிப்பு சமூக இடைவெளியை உணர்த்தும் வகையில் ஒலிம்பிக்ஸ் புதிய லோகோ கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா கொரோனாவை சரி செய்ய இதை குடித்தால் போதுமா\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி பெயரை மாற்றிய ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்���ு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574572", "date_download": "2020-03-28T17:11:36Z", "digest": "sha1:TOKTBZGGXPR6LO66BBJF3DUFN6JKJGOX", "length": 12348, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Gujarat death toll rises to 16: Indian death toll rises to 640 | குஜராத் மாநிலத்தில் ஒருவர் பலி: இந்தியளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு: பாதிப்பு 640-ஐ தாண்டியது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுஜராத் மாநிலத்தில் ஒருவர் பலி: இந்தியளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு: பாதிப்பு 640-ஐ தாண்டியது\nசென்னை: உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21,200 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் நேற்று வரை 12 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் இன்று உயிரிழந்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு கோரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில முதன்மை செயலாளர் (திட்ட ஆணையம்) ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கடந்த மார்ச் 24-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த பெண் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு சிகிச்சைப்பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்து கடந்த 3-ம் தேதி இந்தியா திரும்பிய ஜெகன்(40) என்பவர் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜெகன் பற்றிய ரத்த மாதிரி பரிசோதனை முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. பரிசோதனை முடிவு வந்த பிறகே ஜெகன் உயிரிழந்துள்ளது கொரோனா பாதிப்பாலா இல்லை வேறு எதும் நோயினாலா இல்லை வேறு எதும் நோயினாலா\nபிரிட்டனில் பிரதமர் போரிஸ், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,019 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு\nஆபத்தை உணராத டெல்லி: 144 உத்தரவை மீறி சொந்த ஊர்களுக்கு செல்ல டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய வெளிமாநில மக்கள்\nகேரளாவை தொடர்ந்து தெலுங்கானாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா: மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி: பாதிப்பு 65 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 42-ஆக அதிகரிப்பு: அவசர தேவைகளுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கவும்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nPM CARES Fund-க்கு குவியும் நிதியுதவி: அக்‌ஷய் குமார், ரெய்னா, டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் நிதியளிப்பு; சிறிய உதவியும் பெரிது தான்...பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nகொரோனா பரவலில் 2-ம் நிலையில் தமிழகம்: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு; நாளை 10 மாவட்டங்களில் சிறப்பு தடுப்பு திட்டம் செயல்படும்...செயலாளர் பீலா ராஜேஷ்\nகொரோனா தடுப்புப் பணி: நாட்டை காப்பாற்ற அதிகரிக்கும் நிதியுதவி; டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி... ரத்தன் டாடா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் இயன்ற நிதியுதவியை அளியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்\nஃபிடல் காஸ்ட்ரோவின் பிரதிபலிப்பு: உலகைக் காக்கும் கியூபாவின் தலைசிறந்த மருத்துவர்கள் சேவை...இத்தாலி மக்கள் நெகிழ்ச்சி\n× RELATED இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:59:13Z", "digest": "sha1:IJ73R5NKQILGCK7SSW27CGCVJLXSFECX", "length": 9824, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெண்டலீவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்மியம் ← மெண்டலீவியம் → nobelium\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: மெண்டலீவியம் இன் ஓரிடத்தான்\nமெண்டலீவியம்(Mendelevium) (உச்சரிப்பு /ˌmɛndəˈlɛviəm/)) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Md (முன்னர் Mv), அணு எண் 101. இது ஒரு கதிரியக்க உலோகம் ஆகும். யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும். ஆக்டினைடுகளில் ஒன்றாகும். திமீத்ரி மெண்டெலீவ்வின் பின் பெயரிடப்படுள்ளது.\nபொதுவகத்தில் Mendelevium பற்றிய ஊடகங்கள்\nவிக்சனரியில் mendelevium என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/us-accident-69-vehicles-collide-in-highway-pile-up-in-virginia.html", "date_download": "2020-03-28T18:52:48Z", "digest": "sha1:FBOB4BWTUA5643NL7ZZXTVRUKJ47WI4Z", "length": 8723, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "US Accident 69 Vehicles Collide In Highway Pile Up In Virginia | World News", "raw_content": "\n‘அடுத்தடுத்து’ மோதிக் கொண்ட ‘69 வாகனங்கள்’... ‘நொடிகளில்’ நடந்து முடிந்த கோர விபத்து... ‘பதறவைக்கும்’ சம்பவம்...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் அடுத்தடுத்து 69 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியுள்ளது. முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு இருந்த கடும் பனிமூட்டத்தால் சில நொடிகளில் அந்த வழியாக சென்ற 69 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டுள்ளது.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் உடனடியாக வாகனங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nகண் இமைக்கும் நேரத்தில் ‘500 அடி’ பள்ளத்திற்குள் கவிழ்ந்த ‘பேருந்து’... கோர விபத்தில் சிக்கி... ‘24 பேர்’ பலியான பயங்கரம்...\n‘என்னோடது நான் என்ன வேணா பண்ணுவேன்’... அதுக்குன்னு ‘இப்படியா’... நொடியில் ‘நொறுங்கிய’ 2 கோடி கார்...\nஏறி 'இறங்கிய' தனியார் பேருந்து... 'கணவர்' கண்முன்னே... மனைவிக்கு 'நேர்ந்த' கொடூரம்\nVIDEO: ‘அசுர வேகத்தில் விழுந்த ஐஸ் கட்டி’.. ‘நொறுங்கிய கார் கண்ணாடி’.. ‘நொறுங்கிய கார் கண்ணாடி’.. பதபதைக்க வைத்த வீடியோ..\n'எமனாக வந்த ஊஞ்சல்'...'கழுத்தை சுற்றிய நைலான்'...'பெற்றோர் முன்பு சென்னையில்' நடந்த கோரம்\n.. ‘தாறுமாறாக ஓடி அந்தரத்தில் தொங்கிய லாரி’.. நூலிழையில் தப்பிய டிரைவரின் திக்திக் நிமிடங்கள்..\nநேருக்கு ‘நேர்’ மோதிக்கொண்ட ‘லாரி - பேருந்து’... கோர விபத்தில் 7 ‘குழந்தைகள்’ உட்பட ‘21 பேர்’ பலியான பரிதாபம்...\n‘எனக்கு நல்ல அப்பா வேணும்’... 7 வயது ‘சிறுவனின்’ பையில் இருந்து... தாய் கண்டெடுத்த ‘கடிதம்’... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...\n‘கணவர்’ கண்முன்னே... நொடியில் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோர’ விபத்து... ‘பதறவைக்கும்’ வ���டியோ...\n'அசுர வேகத்தில்'.. 'நேருக்கு நேர் மோதி'.. நசிந்த சொகுசுப் பேருந்துகள்.. ஒருவர் பலி.. 20க்கும் மேற்பட்டோரின் பரிதாப கதி\n‘வேண்டுமென்றே’ விபத்தை ஏற்படுத்தியவர்... கோர்ட்டில் கூறிய ‘அதிர்ச்சி’ காரணம்... நீதிபதி கொடுத்த ‘அதிகபட்ச’ தண்டனை...\nமுந்தி செல்ல முயன்ற போது... சரக்கு ஆட்டோவும், டேங்கர் லாரியும் மோதி... 4 பேருக்கு நடந்த பரிதாபம்\nஅரசுப் பேருந்து ஓட்டுநர் உட்பட... 4 இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்... புளியமரத்தில், கார் மோதி கோர விபத்து\nஅமெரிக்க ‘வரலாற்றில்’ முதல்முறையாக... ‘மேயர்’ ஆன 7 மாத ‘குழந்தை’ சார்லி\n‘10 ஆண்டுகளாக’ கணவரை ‘ஃப்ரீசருக்குள்’ வைத்திருந்த மனைவி... ‘உடலுடன்’ கிடைத்த கடிதம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...\nதனியார் கல்லூரிப் பேருந்தும்... லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி... மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்\nலாரி - பேருந்துக்கு ‘இடையில்’ சிக்கி.. நொடிகளில் ‘நொறுங்கிய’ கார்... வெளிநாட்டிலிருந்து ‘ஊர்’ திரும்பியபோது நடந்த ‘பயங்கரம்’...\n‘திடீரென’ கேட்ட காதைக் ‘கிழிக்கும்’ வெடி சத்தம்... ‘அதிர்ந்த’ கட்டிடங்கள்... ‘லைட்டரால்’ நொடிப்பொழுதில் நடந்த பயங்கர விபத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pragyan-ojha-retired-from-all-forms-of-cricket-at-the-age-of-33-018653.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-03-28T17:10:33Z", "digest": "sha1:4GASNV4N3AHHFPWRAJUZMBHBLBTBUEBR", "length": 20366, "nlines": 191, "source_domain": "tamil.mykhel.com", "title": "33 வயதில் ஓய்வு அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்! | Pragyan Ojha retired from all forms of cricket at the age of 33 - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» 33 வயதில் ஓய்வு அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்\n33 வயதில் ஓய்வு அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்\nமும்பை : இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளராக வெற்றிகரமாக சில ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய பிரக்யான் ஓஜா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nஅவருக்கு 33 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உள்ளூர் போட்டிகளில் கடைசியாக 2018இல் தான் ஆடினார்.\nஓஜாவின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள், அவரின் சிறந்த கிரிக்கெட் தருணங்களை பகிர்ந்து தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\nபிரக்யான் ஓஜா 2009 முதல் 2013 வரை இந்திய அணியில் ஆடி வந்தார். அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்தாலும், அப்போது தவிர்க்க முடியாத சுழற் பந்துவீச்சாளராக இருந்தார். அந்த காலகட்டத்தில் அவர் 24 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார்.\n24 டெஸ்ட் போட்டிகளில் 113 விக்கெட்களும், 18 ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்களும், 6 டி20 போட்டிகளில் 10 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். இவர் பெரும்பாலும் டெஸ்ட் அணியில் தான் வாய்ப்பு பெற்றார். இவரை குறைந்த ஓவர்கள் போட்டியில் இந்திய அணி தேர்வு செய்வதை தவிர்த்து வந்தது.\n2013ஆம் ஆண்டு சச்சினின் கடைசி போட்டியும், அவரின் 200வது டெஸ்ட் போட்டியுமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தான் ஓஜாவின் கடைசி சர்வதேச போட்டி என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம் தான். அந்தப் போட்டியில் 10 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் அவர்.\n2009இல் ஐபிஎல் கோப்பை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்று ஆடினார் ஓஜா. அதிக விக்கெட்கள் வீழ்த்தியதற்காக ஐபிஎல் தொடரின் பரப்பிள் கேப் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் ஆடியதே அவரின் கடைசி ஐபிஎல் பங்களிப்பு. 92 ஐபிஎல் போட்டிகளில் 89 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.\nஅவரது பந்துவீச்சு விதிக்கு மாறானது என ஒரு சர்ச்சை 2014இல் எழுந்தது. அதை மாற்றிக் கொண்ட ஓஜா 2015இல் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க அனுமதி பெற்றார். எனினும், அதன் பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை அத்தனை சிறப்பாக இல்லை.\nபின் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே அதிக அளவில் பங்கேற்று வந்த ஓஜா, ஹைதராபாத், பெங்கால் மற்றும் பீகார் அணிகளுக்காக ரஞ்சி தொடரில் ஆடி உள்ளார். கடைசியாக 2018இல் ரஞ்சி ட்ராபி தொடரில் பீகார் அணிக்காக அவர் ஆடியதே அவரின் கடைசி கிரிக்கெட் ஆட்டம் ஆகும்.\nஇரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வரும் நிலையில், பிரக்யான் ஓஜா ஓய்வு முடிவை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் என அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nதன் கிரிக்கெட் வாழ்வில் தனக்கு வாய்ப்பு அளித்த, உதவிய அனைத்து மாநில கிரிக்கெட் அமைப்புகள், அணிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் சக வீரர்களுக்கு அவர் நன்றி கூறி இரண்டு பக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஅஸ்வின் - ஜடேஜா வரவு\nஅஸ்வின் - ஜடேஜா இந்திய அணியில் கால் பதிக்கும் முன்பே இந்திய அணியில் ஆடி வந்த பிரக்யான் ஓஜா, அவர்களின் வரவுக்கு பின் அணியில் தன் முக்கியத்துவத்தை இழந்தார். மாற்று சுழற் பந்துவீச்சாளராகவே பல ஆண்டுகள் பார்க்கப்பட்டார்.\nகிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவர் தன் கடைசி டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்தியதையும், சச்சினின் கடைசி டெஸ்டில் ஆடியதையும், ஜடேஜாவால் வாய்ப்பை இழந்ததையும், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியதையும் குறிப்பிட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மொஹாலி டெஸ்ட் போட்டியில், கையில் ஒரு விக்கெட், வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் வலியுடன் பேட்டிங் செய்து வந்த விவிஎஸ் லக்ஷ்மனுக்கு, ஒத்துழைப்பு அளித்து, இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். 19 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார் ஓஜா. அது அவரின் சிறந்த பேட்டிங் தருணமாக அமைந்தது.\nஅவரோட சப்போர்ட் அப்படி... அதனாலதான் பௌலர்கள் தலையில தூக்கிவச்சி கொண்டாடுறாங்க -ஓஜா\n பொங்கும் ரசிகர்கள் பதுங்கும் பிசிசிஐ\nஹைதராபாத் என்றாலே இப்படி தான்.. அம்பதி ராயுடு நீக்கம் குறித்து வெளியான சர்ச்சை கருத்து\nபிரக்யான் ஓஜாவை சந்தேகப்படும் பிசிசிஐ\nசும்மா இருக்க முடியலைங்க... வீட்டில் இருந்தாலும் ஓடியாடி உழைக்கும் ரிஷப் பந்த்\nஇனியும் எங்களால பொறுக்க முடியாது.. உடனே ஆரம்பிங்க.. மித்தாலியின் போல்டு பேச்சு\nடீ, சமோசா சாப்பிடறதுக்காக கூட்டத்த நடத்த முடியுமா... தெளிவு வேணாமா... பிசிசிஐ அதிரடி\nதேவையே இல்லை.. கிளம்புங்க.. தோனிக்கு வந்த அதே நிலைமை.. தூக்கி எறியப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர்\nஐபிஎல் அணிகளின் கான்பரன்ஸ் கால் ஒத்திவைப்பு...என்னய்யா நடக்குது அங்க\nஆடி போய் ஆவணி வந்தாலும் ஐபிஎல் கதி இதுதான்.. கடைசி முடிவு.. நாள் குறித்த பிசிசிஐ\nஆபிசை இழுத்து மூடியாச்சு.. ஹோட்டலுக்கும் போக முடியாது.. அதனால.. ஐபிஎல்-க்கு நேர்ந்த பரிதாப கதி\nவேண்டவே வேண்டாம்.. மத்திய அரசு கொடுத்த அந்த அட்வைஸ்.. கேட்காமல் அடம் பிடிக்கும் பிசிசிஐ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி\n2 hrs ago என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\n3 hrs ago எப்ப வேண்டுமானாலும் அந்த அறிவிப்பு வெளியாகலாம்.. தோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி.. கசிந்த ரகசியம்\n4 hrs ago அப்போ மூச்சு விடவே முடியலை.. ஒரே வலி.. கொரோனாவிடம் தப்பிப் பிழைத்தவர் சொன்ன அந்த விஷயம்\n5 hrs ago Coronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்போது வேண்டுமானாலும் தோனியின் அறிவிப்பு வெளியாகலாம்\nதோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/blog/page/547/", "date_download": "2020-03-28T17:56:40Z", "digest": "sha1:CZESPWAS33BBFZIDKJ2J6CVQZJV3HX5G", "length": 21637, "nlines": 469, "source_domain": "www.naamtamilar.org", "title": "செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 547", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்��ு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nநாள்: மே 15, 2013 In: காணொளிகள்\nநாள்: மே 15, 2013 In: காணொளிகள்\nநாள்: மே 15, 2013 In: காணொளிகள்\nநாள்: மே 15, 2013 In: காணொளிகள்\nநாள்: மே 15, 2013 In: காணொளிகள்\nநாள்: மே 15, 2013 In: காணொளிகள்\nநாள்: மே 15, 2013 In: காணொளிகள்\nநாள்: மே 15, 2013 In: காணொளிகள்\nநாள்: மே 15, 2013 In: காணொளிகள்\nநாள்: மே 15, 2013 In: காணொளிகள்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் …\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிம…\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/11/", "date_download": "2020-03-28T16:52:40Z", "digest": "sha1:PQTZI5VFPDRA2XCMCFHCMILFXTBLEXVR", "length": 31207, "nlines": 236, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 11/01/2019 - 12/01/2019", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஸாயீ அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார்\n\"ஸாயீ ஓரிடத்தில் மட்டும் வசிப்பவர் அல்லர் ; அவர் அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார் ; பிரம்மதேவரிலிருந்து, ஈ, எறும்பு , பூச்சி, புழு உ���்பட அனைத்து ஜீவன்களுக்குள்ளும் மற்றும் எங்கும் உறைபவர் ஸாயீ \n\"ஸாயீ பூரணமான சப்த வேதங்கள் ; ஸாயீயே பரப்பிரம்மத்தின் அடையாளம் ; ஸாயீயே எல்லா வகையிலும் தலைசிறந்த ஸத்குரு \n இருசாராரும் ஆடாது அசையாது அமர்ந்து கதைகளில் மூழ்கினால் என்றும் அழியாத மகிழ்ச்சி எய்துவார்கள் \n\"நிந்தைகளையும், பொய்களையும், கெட்ட கதைகளையும் கேட்ட பாவம் ஒழிந்துபோகும்\n\"எப்பொழுதும் புனிதமானதும் தூய்மை அளிப்பதுமான பாபாவின் கதைகளை மீண்டும் மீண்டும் படிப்போமாக மீண்டும் மீண்டும் கேட்போமாக \n\"ஸாயீயின் கருணை ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுவதை இந்தக் கதைகளை பயபக்தியுடன் கேட்பவர்கள் மட்டுமே உணர்வார்கள் \nஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்\n\"வெல்லக் கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது. ஸாயீ பாதங்களில் உங்களுடைய சரணாகதியும் அதைப் போன்றே இருக்க வேண்டும். அதைப் பொறுத்தே ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார் \n\"ஸாயீயின் சரித்திரம் ஆழங்காண முடியாத சமுத்திரம். அவருடைய கதைகளுக்கு உங்களுடைய கவனத்தைச் சிறிது நேரமாவது அளித்து, செவிகளையும் செவிச்செல்வத்தையும் புனிதமாக்கி கொள்ளுங்கள் அஹங்காரம் அணுவளவும் இன்றி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க ஆத்மானந்தத்தை அனுபவிப்பீர்கள் அஹங்காரம் அணுவளவும் இன்றி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க ஆத்மானந்தத்தை அனுபவிப்பீர்கள் \nஸாயீயை தியானம் செய்ய வேண்டும்\n\"இரவு பகலாக ஸாயீயை தியானம் செய்ய வேண்டும். ஸாயீயைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனத்தில் நுழைந்து விடாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும்.\"\n\"இறந்த காலத்தில் நடந்தது மனத்திலிருந்து அழிக்கப்படட்டும். எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகள் தள்ளி வைக்கப்படட்டும்.\"\n\"இவை இரண்டுக்கும் இடையே இருக்கும் நிகழ்காலம் ஸத்குரு ஸாயீபாபாவின் பாதங்களில் நிரந்தரமாக நிலையாக லயிக்கட்டும் \nநம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்\nகுருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.\nகுரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள்,-இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.\nநம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ,அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.\nஸாயீயின் கதைகளைக் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும்\n\"ஸ்ரீசாயி சத்சரித்திரத்தை பக்தியுடன் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும் ஏழ்மையையும் நீக்கி உங்களுக்கு ஞானமும், செல்வமும், க்ஷேமமும் நல்குவார் \n\"கருத்தூன்றிய மனத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் \n\"தனது நலனை எவன் மனதில் கொண்டுள்ளானோ அவன் ஸாயீயின் கதைகளைக் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும்\n\"பாபாவின் கதைகளை தினமும் படிப்பதால் நோயாளிகள் குணமுற்று திடகாத்திரமடைவர். ஏழைகள் செல்வம் அடைவர். கீழ்நிலையில் உள்ளோரும் நசுக்கப்பட்டவரும் உன்னத நிலை பெறுவர். மனம் சலனங்களில் இருந்து விடுபட்டு, ஒருநிலைப்படும்.\"\n'தினமும், மாதக்கணக்கிலும் படித்த சாயியின் கதைகளை ஒருபோதும் மறக்காதீர்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஆவலுடன் படிக்கிறார்களோ, அல்லது கேட்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சாயி உற்சாகம் அடைந்து உங்களுக்கு சேவை செய்வதிலும், உதவியாகவும் இருப்பார் \n(ஸ்ரீ ஸாயி சத்சரித்திர சாராம்சம்)\nஸ்ரீ சுப்பையாரெட்டி என்ற பாபாவின் தீவிர பக்தர் தன்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே சாயிபாபாவின் படத்தை கொடுப்பது வழக்கம். அவர்களில் ஒருவர் டாக்டர். ராஜகோபாலாச்சாரி. அவர் பாபாவின் படத்தை தன் கிராமத்து வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்தார்.\nடாக்டர் தனது பணியின் காரணமாக வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஒருமாதம் வெளியூர் வாசம் செய்யும்படி ஆகிவிட்டது. அவர் பாபாவின் படத்தை மாட்டியிருந்த வீட்டின் சுவரோ மண்சுவர். ஒருவாரம் தொடர் மழை வேறு பெய்து சுவர் முழுவதும் ஈரமாயிருந்தது.\nஒருமாத பயணம் முடிந்து டாக்டர் , தனது வீட்டிற்கு திரும்பினார். அவர் திரும்பி வந்த நேரம் நள்ளிரவு. பயணக்களைப்பில் அப்படியே சோர்வாக படுத்து உறங்கிவிட்டார். \"கனவில் பாபா வந்தார். ஆனால் எதுவும் பேசவில்லை டாக்டரிடம் தன் கால்களைக் காட்டினார். முழங்காலில் ஏகப்பட்ட கொப்புளங்கள் டாக்டரிடம் தன் கால்களைக் காட்டினார். முழங்காலில் ஏகப்பட்ட கொப்புளங்கள் \" அடுத்த நிமிடம் மறைந்துவிட்டார்.\nமறுநாள் காலையில��� எழுந்த டாக்டர், \"பாபாவின் படத்தைப் பார்த்தால், பாபாவின் முழங்கால் பகுதியில் கரையான்கள் அரித்திருந்தன.\" \"அடடா பாபாவின் அருமை தெரியாமல் எப்பேர்ப்பட்ட அலட்சியம் செய்துவிட்டேன் பாபாவின் அருமை தெரியாமல் எப்பேர்ப்பட்ட அலட்சியம் செய்துவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் பாபா என்னை மன்னித்து விடுங்கள் பாபா \" என்று கூறி உடனடியாக படத்தைக் கழற்றித் துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு சர்வ அலங்காரத்துடன் பூஜையறையில் வைத்து வழிபட ஆரம்பித்தார்.\nஒருநாள் சாது வடிவில் வந்த பாபா டாக்டரின் மனைவியிடம் , \"சாப்பிட ஏதாவது கிடைக்குமா\" என்றார். அதற்கு டாக்டரின் மனைவியோ , \"இன்னும் சமையல் முடியவில்லை \" என்றார். அதற்கு டாக்டரின் மனைவியோ , \"இன்னும் சமையல் முடியவில்லை சற்று நேரம் பொறு \" என்று கூறினாள். \"அம்மா பசிக்கும், ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை பசிக்கும், ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை அன்புதான் எனக்கு முக்கியம் \" என்றார் சாது. உடனே அவரை அன்புடன் வரவேற்று இருந்த உணவுப் பண்டங்களை பரிமாறினாள். வெற்றிலை பாக்கு தட்சிணை எடுத்து வர வீட்டுக்குள் சென்று வருவதற்குள் அந்த சாது போய்விட்டிருந்தார். ஆனால் \"அவர் உட்கார்ந்திருந்த ஆசனத்தில் ஒரு கையளவு பாக்குகளும், ஒரு கையளவு வெள்ளி ரூபாய்களும் இருந்தன.\" உடனே தெருவுக்கு ஓடோடி வந்து பார்த்தாள். அந்த சாது கண்ணுக்கெட்டிய தூரத்தில் போய்க் கொண்டிருந்தார்.\nவாசலில் நின்ற பக்கத்து வீட்டுக்காரர் , \"என்னம்மா என்ன விசயம் ஏன் இப்படி தலைதெறிக்க ஓடிவருகிறாய்\" என்று கேட்டார். டாக்டரின் மனைவி தூரத்தில் செல்லும் சாதுவைக் காட்டி , \"அவர் என் வீட்டில் சாப்பிட்டார். அவருடைய வெள்ளிக் காசுகளை மறந்துவிட்டுப் போகிறார் \" என்று கேட்டார். டாக்டரின் மனைவி தூரத்தில் செல்லும் சாதுவைக் காட்டி , \"அவர் என் வீட்டில் சாப்பிட்டார். அவருடைய வெள்ளிக் காசுகளை மறந்துவிட்டுப் போகிறார் \nபக்கத்து வீட்டுக்காரர் விரைந்து சென்று சாதுவை டாக்டர் வீட்டுக்கு திரும்பி அழைத்துவந்தார். திரும்பி வந்த சாது, டாக்டரின் மனைவியிடம் , 'அம்மா பாக்கு சௌபாக்கியம் அன்னலட்சுமியான உனக்கு அது நான் தந்த பரிசு \" என்று சொல்லிச் சென்றார்.\nஅதுநாள் முதல் அவர்களின் வாழ்வில் மங்களம் பொங்கியது அது மட்டுமல்ல தப���ல்துறை சேமிப்புக் கணக்கில் அவள் பெயரில் \"சாயி\" என்பவர் பலநூறு ரூபாய்களைக் கட்டியிருந்ததும் தெரியவந்தது. சாதாரண \"அன்பான உணவுக்காக பாபா தந்த அருட்கொடையை\" நினைத்து டாக்டர் தம்பதியர் வாழ்நாள் முழுவதும் பாபாவிடம் விசுவாசமாக பக்தி செலுத்தினர். அதோடு நின்றுவிடாமல் நெல்லூரில் பாபா கோவில் கட்டுவதற்கும் அரும்பாடுபட்டனர்.\nநீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும் நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன்\nஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே அப்படி நம்பிக்கை இழந்துவிடுவாரா தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம் தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம் அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, \"அஞ்சேல் அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, \"அஞ்சேல் உன் மனைவிக்கு ஊதியும், தீர்த்தமும் கொடு\" என்று அபயமளித்து மறைந்தார். அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து, \"இனி பயமில்லை\" என்றார்.\nமற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார். ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி, \"இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும் நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும் நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே\" என்று எச்சரித்தார். (பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார். இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ சூக்ஷம ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார். பாபாவை நம்புங்கள்.ஓம் சாய்ராம் )\n\"ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல், ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த விதக�� கவலையும் கொள்ளவேண்டியது இல்லை\". - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சுருக்கமானது, வெகு ஆழமான வியாபகமுள்ளது.\n\"என்னிடமே நிலைத்திருப்பின்\" என்ற வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.\nஇறுதிவரை, எத்தகைய சூழ்நிலையிலும், பாபாவை விட்டு நாம் விலக கூடாது. அவரை மட்டுமே சார்ந்து இருக்கும்பொழுது நமது நம்பிக்கை மேலும் வலுவடையும். இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, பாபாவால் தீர்வு கொடுக்கமுடியாது என்று மட்டும் எண்ணவேண்டாம். நம்பிக்கையை வேறு ஒரு தெய்வத்திடம் மாற்றமும் வேண்டாம். ஏனென்றால். எல்லாவற்றையும் நமது பாபாவே நடத்துகிறார். தனது பக்தனின் முழு பொறுப்புகளை அவரே சுமக்கிறார். பாபா எப்போதும் தன் பக்தனுடனேயே இருக்கிறார். உறுதியான நம்பிக்கையின் மூலம் இதை நீங்கள் உணரலாம், யாருடைய உதவியும் இல்லாமல்.உண்மையில் பாபாவிற்கும் உங்களுக்கும் இடையில் யாருமில்லை. ஒரு தந்தையை போலவோ, குருவை போலவோ, ஒரு நண்பனை போலவோ பா(BHA)வித்து பாபாவை எப்போதும் அணுகுங்கள். எப்பொழுதும் சாயிநாம ஜபம் செய்வதும், சத்சரிதம் படிப்பதும் கூட பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்யவே. நம்பிக்கையே பிரதானம். பாபாவே எல்லாம், சர்வ வியாபி, அவரே இறைவன், அவரை மிஞ்சிய சக்தி வேறொன்றுமில்லை என்று உணர்ந்த பக்தனுக்கு எல்லா இடங்களிலும் பாபாவே காட்சி தருவார். அந்த பக்தன் உடல், ஆன்மா பற்றி எந்தவித கவலையும் கொள்ளவேண்டியது இல்லை.\n\"ஒருவர் குருவிடம் பரிபூரணமான சரணாகதியடைவதைவிடவும் குரு அவரைத் தம்முடைய சிஷ்யராக முழுமனத்துடன் ஏற்றுக்கொள்வதைவிடவும் உயர்ந்த விஷயம் இவ்வுலகத்தில் வேறெதுவுமே இல்லை. இந்தப் பரஸ்பர உறவு ஏற்படாமல் உலக வாழ்வெனும் ஸமுத்திரத்தை எவராலும் கடக்க இயலாது.\"\nதம்முடைய அஹங்காரத்தை முழுமையுமாக அழித்துவிடவேண்டும் என்று உறுதியாகத் தீர்மானம் செய்யக்கூடிய தைரியம் இருப்பவரும் (தீர்மானத்தின்படி செயல்பட்டு) அஹங்காரமற்ற நிலை என்னும் கோட்டையை ஜெயித்துப்பிடிப்பவரும் அபூர்வமானவரே \nஇங்கு அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர், அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.\nஅறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர், அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.\nபொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது\nஎனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ, அவன் என்னுடையவன். அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவு...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/ladies-super-tips-to-end-the-hair-on-the-face/", "date_download": "2020-03-28T18:47:48Z", "digest": "sha1:3V7MYNZSYTBZRORAQPHTQQY6Z3RBDIUH", "length": 5209, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "பெண்களே! முகத்தில் உள்ள முடிகளுக்கு முடிவுக்கட்டும் சூப்பர் டிப்ஸ்!", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி\nஎம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.\n முகத்தில் உள்ள முடிகளுக்கு முடிவுக்கட்டும் சூப்பர் டிப்ஸ்\nநம்மில் சில பெண்களுக்கு முகங்களில், ஆண்களை போல முடி வளருகிறது. சிலருக்கு முகத்தில்\nநம்மில் சில பெண்களுக்கு முகங்களில், ஆண்களை போல முடி வளருகிறது. சிலருக்கு முகத்தில் உள்ள இந்த முடிகளை அவர்களது அழகை கெடுத்து விடுகிறது. இதற்காக பலர் லேசர் முறையில் சிகிச்சை மற்றும் பல கெமிக்கல் கலந்த மருந்துகள் என பல வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இவை பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள முடிகளை எவ்வாறு நீக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.\nகஸ்தூரி மஞ்சளை வாங்கி நன்கு அரைத்துக் கொண்டு, அதனுடன் பாலாடையை கலந்து, முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து முகம் அழகாக மாறிவிடும்.\nமஞ்சளை அரைத்து வைத்துக் கொண்டு, இரவில் தூங்கப் போகும் போது, முகத்தில் பூசிக்க கொண்டு தூங்க வேண்டும். பின் காலையில் எழுந்து இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள ம��டிகள் உதிர்ந்துவிடும்.\nமஞ்சளுடன் பப்பாளி காயை சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி வந்தால், முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து, முகம் பொலிவாக மாறும்.\nபசும்பாலுடன், பாசி பயறு தோல் கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையில், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.\nமூக்கிலுள்ள கொழுப்பு நீங்க வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/11/61.html", "date_download": "2020-03-28T16:54:42Z", "digest": "sha1:LQ3QDPOLFRE2VAII7HNC4JSXEKYQ7TIN", "length": 60947, "nlines": 982, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "வழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல் குழு ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல் குழு\nமுன்பெல்லாம், ஒருவர் மீதுள்ள வழக்குகள் குறித்து நாளிதழ்களில் வரும் விளம்பரங்களை, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அஞ்சலட்டை மூலம் தெரியப்படுத்துவேன். பின்பு நேரமின்மை காரணமாக விட்டு விட்டேன்.\nதகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள காரணத்தால், அப்படி வரும் நாளிதழ் விளம்பரங்களை, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பது மிகவும் எளிதாக இருக்கும்.\nஆகையால், மேற்கண்ட தலைப்பில் முகநூலில் பிரத்தியேக குழு ஒன்றை உருவாக்கி உள்ளேன். இதற்கான அவசியம் குறித்து விரிவாக அறிய, உரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும் என்ற கட்டுரையைப் படிக்கவும்.\nமற்றவர்களின் சட்ட உரிமையை நாம் காக்க முற்படும்போது, கூடவே நம் உரிமையும் காக்கப்படும் என நம்பிக்கையில், இக்குழுவில் இணைந்து கடமையைச் செய்ய விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்கிறேன்.\nஇக்குழுவில் செய்ய வேண்டி விவர குறிப்புகள் பின்வருமாறு\nமற்றவர்களின் சட்ட உரிமையை, நாம் காக்கும்போது, நம் உரிமையும் காப்பாற்றப்படும் என்பதை உணர்ந்து, இக்கடமையைச் செய்ய முன்வாருங்கள்.\nஉரிமையியல் சார்ந்த வழக்குக்கள் (சொத்து, தொழிலாளர், விவாகரத்து, நுகர்வோர��� உள்ளிட்டவை) குறித்து காலை, மாலை என தினசரி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாவதைப் பார்த்திருப்பீர்கள்.\nஇவ்விளம்பரங்கள் பல சட்டத்துக்கு விரோதமான முறையில், மற்றவர்களின் உரிமையைப் பறிப்பதற்காகவும், கூட்டுக் கொள்ளை அடிப்பதற்காகவும், நிதிபதிகளின் ஒத்துழைப்போடு பொய்யர்களால் கொடுக்கப்படுகிறது என்பது எங்களது சட்ட ஆராய்ச்சியின் முடிவு.\nஇப்படி கொடுக்கப்படும் விளம்பரங்கள் குறித்து, அவ்விளம்பரத்தில் வரும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, அவர்கள் மீதான வழக்கு விபரத்தை தெரிவித்து, அவரவர்களது சட்ட உரிமையை நிலைநாட்டிக் கொள்ள உதவுவதே இக்குழுவின் பிரதான நோக்கம்.\n* ஆகையால், நாளிதழில் வெளியாகும் நீதிமன்ற வழக்கு விளம்பரங்களை மட்டுமே இக்குழுவில் பதிவு செய்யவேண்டும்.\n** எக்காரணங் வேறு பதிவுகளை இடக்கூடாது. அப்படி மீறி பதிவிடுபவர்கள் குழுவில் இருந்து வெளியேற்றப்படு(வா, வீ)ர்கள்.\n*** ஏதோவொரு விதத்தில் இக்குழுவில் இணைந்து கடமையாற்ற முடியும் என எண்ணுகிற ஆர்வலர்கள் மட்டும் இக்குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.\n1. நாளிதழ்களில் வரும் வழக்கு விளம்பரங்களை அப்படியே ஒளிப்படம் எடுத்து பதிவிட வேண்டும். தட்டச்சு செய்து பதிவிடுவதை தவிர்க்கவும்.\n2. சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக அறிந்துக் கொள்ள ஏதுவாக நாளிதழின் பெயர், தேதி, எந்த ஊர் பதிப்பு, விளம்பரம் வெளியான பக்கம் ஆகியவற்றை, ஒவ்வொரு விளம்பரத்திலும் கொடுக்க வேண்டும்.\nஇது விளம்பரத்துடன் இணைந்த படமாகவோ அல்லது தனியாகப் பதிவிடும் எழுத்தாகவோ இருக்கலாம்.\nவழக்கு விசாரணைக்கு வரும் தேதியை தவறாமல் குறிப்பிட வேண்டும். இது, தகவல் தர நினைப்பவர்களுக்கு வசதியாய் இருக்கும்.\n3. இந்நாளிதழ் விளம்பரத்தில் காணப்படும் பெறுநர் முகவரிக்கு அருகில் வசிக்கும் ஆர்வலர்கள், இதுகுறித்த தகவலை உரிய முகவரியில் சொல்லலாம்.\n4. பெறுநர் முகவரியோ அல்லது வேறு எதுவும் தவறாக இருந்தால், அதுகுறித்து அப்பதிவில் பின்னூட்டமாக தெரிவித்தால், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை, நாங்கள் மேற்கொள்ள முடியும்.\n5. நாம் அப்பெறுநர் வசிக்கும் பகுதியில் வசிப்பவர் இல்லை என்றாலுங்கூட, நமக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது, அப்பகுதியில் வசிப்பவராக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் விவரத்தைச் சொல்லி தகவலைத்தர முயற்சிக்கலாம்.\n6. கட்செவியில் (வாட்ஸ்அப்) உள்ள ஆர்வலர்கள், இதற்கென பிரத்தியேக குழுவை ஏற்படுத்தி பகிர்வதன் மூலம், தகவல் சொல்(ல, லி) உதவலாம்.\n7. நேரம் இருப்பவர்கள் இதுபற்றி அஞ்சல் அட்டை ஒன்றை, விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு எழுதிப் போட்டு உதவலாம். இதற்கான அஞ்சல் அட்டையை அல்லது அதற்கான செலவை ஏற்க நாங்கள் தயாராய் உள்ளோம்.\n8. சம்பந்தப்பட்ட நபருக்கு அக்கடிதம் சேராதபோது, உங்களுக்கே திருப்பி அனுப்புவதற்காக, உங்களின் முகவரியை அஞ்சலட்டையில் பின்பக்க இடது புறத்தில் சிறப்பாக தெரியும்படி எழுத வேண்டும் அல்லது முத்திரையாகப் பதிக்க வேண்டும்.\nஅஞ்சலட்டையின் இருபுறமும் இருக்க வேண்டிய முக்கிய சங்கதிகள்.\nதங்களின் மீது (அசல் வழக்கு எண் 1/2016 ) ஆனது, (சார்பு) நீதிமன்றம், (ஓசூரில்) உள்ளதாகவும், அதில் தாங்கள் (27-11-2016) அன்று முன்னிலையாக வேண்டும் என்ற நீதிமன்ற அறிவிப்பு, இன்று (10-10-2016) அன்றைய (சென்னை தினமலர்) பதிப்பில் வெளியாகி உள்ளது.\nஇதனை சரிபார்த்து, தங்களது சட்ட உரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடு இந்த தகவலை அனுப்பி உள்ளேன். இதற்கு உதவிகள் ஏதுவும் தேவைப்பட்டால், என்னை 09842909190 என்ற உலாப்பேசி எண்ணில் அழைக்கவும்.\nகுறிப்பு: அடைப்புக்குள் உள்ள சங்கதிகளை, விளம்பரத்தின்படி எழுத வேண்டும்.\nஇதில் ஒரு அஞ்சலட்டைக்கு 50 பைசா செலவு செய்யவேண்டும். இதனை பாதியாகக் குறைக்கவும் வழி இருக்கிறது.\nஆமாம், அஞ்சல் அட்டையில் மேகதூத் என்ற ஒருவகை அஞ்சலட்டையும் அஞ்சலகங்களில் கிடைக்கிறது. இதன் விலை பாதியாக கிடைக்க காரணம், பின்பக்க இடது புறத்தில் ஏதாவது விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும்.\nஆகையால், பின்னால் எழுத வேண்டிய நம் முகவரியை முன்புறத்தில் தெளிவாக தெரியும் வண்ணம் இடம் ஒதுக்கி எழுதலாம். முகவரியை முத்திரையாக (ரப்பர் ஸ்டாம்ப்) தயார் செய்து பதிப்பது சிறந்தது.\nஇந்த அஞ்சலட்டைகளை நீங்கள் 50 அல்லது 100 ரூபாய்க்கு மொத்தமாக கேட்டால், அந்த அஞ்சலகத்தில் இல்லை என்றாலுங்கூட, தருவித்து தருவார்கள். இப்படி உங்களுக்கு தேவையான அஞ்லட்டை உள்ளிட்ட அனைத்தையும் வாங்க எங்கோ உள்ள அஞ்சலகத்துக்குத்தான் நேரடியாக போக வேண்டும் என்பதில்லை.\nஆமாம், உங்களது பகுதிக்கு வரும் அஞ்சல் பட்டுவாடா ஊழியரிடமே கிடைக்கும். ஆனால், இவர்களிடம் பொதுவ���க யாரும் வாங்குவதில்லை என்பதால், அவர்கள் கொண்டு வருவதில்லை. நீங்கள் கேட்டால் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது அவர்களது ஊழியப்பொறுப்பு.\nஆனால், இது விரைவு அஞ்சலை பட்டுவாடா செய்ய வரும் பிரத்தியேக ஊழியருக்குப் பொருந்தாது. சாதாரண அஞ்சல்களைப் பட்டுவாடா செய்யும் ஊழியர்களுக்கே பொருந்தும் என்பது மிகவும் முக்கியம்.\nஇப்படியே, நீங்கள் எழுதிய கடிதங்களை அஞ்சல் செய்ய எங்கோ உள்ள அஞ்சலகங்களுக்கு செல்லாமல், இவர்களிடமே கொடுத்து விடலாம். அப்படி கொடுப்பதை பெற்றுக்கொண்டு அஞ்சல் செய்ய வேண்டியதும் இவர்களது பொறுப்பு.\nஇதில் உங்களுக்கு குறைகள் ஏதாவது இருந்தாலோ அல்லது தெளிவுபெற வேண்டி இருந்தாலோ சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை அஞ்சலகத்தில் தொலை பேசியிலேயே கேட்டு தெளிவைப் பெறலாம்.\nஇப்படிப்பட்ட சுருக்கமான தகவல்கூட, பெறுபவர்களை குழப்பி விடக்கூடும், பொய்யர்களை அணுகக்கூடும். ஆகையால், நம் சட்ட விழிப்பறிவுணர்வு விவரங்களுடன் 40 பக்க அளவில் விரிவானதொரு அச்சுப் பதிப்பை அச்சடித்து அனுப்பலாமா என யோசித்தால், இதற்கான செலவுகள் பலமடங்கு கூடிவிடும்.\nஆர்வலர்களோ அல்லது தகவலைப் பெற்றவர்களோ, இச்செலவை ஏற்க முன்வந்தால் சோதனை முயற்சியாக முயற்சித்துப் பார்க்கலாம்.\nஇக்குழுவிற்கென தனியாக தந்திச் செய்திப் பகிர்வு (டெலிகிராம் மெசேஜ்) ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விரும்பம் உள்ளவர்கள் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழி���் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nசட்டத்தை சரியாகப் படிக்காமல் செயல்பட்டால் இப்படித்...\nநீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்யும் நிதிபதிகள்\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல...\nஅச்சுப் பிசகாது, அசத்துமா அச்சுத்தொழில்\nஎந்தவொரு போராட்டத்துக்கும் மக்களின் ஆதரவே வசியம்\nமரண தண்டனையை நீக்குவது எளிதன்று\nஉங்களுக்கு சவால் விட்டுச் சொல்கிறேன்\nவிளம்பரம் என்பதும் வெத்து விளம்பரத்துக்காகத்தான்\nஏழை எளிய நடுத்தர மக்களே எச்சரிக்கை\nமக்களின் மடத்தனமும்; சிலரின் சிறுபிள்ளைத்தனமும்\nஇதுபோன்ற சட்ட சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கலாம்\nபொய்யர்களைப் பற்���ி நிதிபதி கேனச் சந்துருவின் பகிரங...\nகையொப்ப - கைநாட்டுச் சர்ச்சை சங்கதிகளும் தீர்வும்\nமுகநூல் மட்டுந்தான், சமூக வலைத்தளமா\nஇனி நீங்க எப்படி இருக்கனும்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந��துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-03-28T19:01:59Z", "digest": "sha1:3KQMFIHQQ5OQFFGSOFWOCXSXUOIXNL3C", "length": 74570, "nlines": 135, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "கஞ்சா விற்பனை | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா\nரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா\nவட இந்திய நகரங்களில் நடந்து வரும் ரேவ் பார்ட்டி எனப்படுகின்ற போதை மருந்து பார்ட்டி, இப்பொழுது தமிழகத்தில் நடப்பது திகைக்க வைக்கிறது. ஏனெனில், இது ஒட்டு மொத்தமாக, இளமைவினை சீரழித்து, மாணவ-மாணவியரை நரகத்திற்கு எடுத்துச் செல்லும் பார்ட்டியாகும். பணக்காரர்களின் மகன்-மகள்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதில்லை, நடுத்தர மற்றும் ஏழை குடும்ப இளைஞர்களும் சீரழிகிறார்கள். இதனால், தனிமனித பாதிப்பு மட்டுமல்லாது, குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன, சீரழிகின்றன, சிதறுகின்றன. இந்நிலையில் தான், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை அண்ணாநகர் பகுதியிலுள்ள கணேஷ் என்பரது தோட்டத்தில் / விவசாய இடத்தில் கோவையில் படிக்கும் கேரள மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை [ganja, MDMA, cocaine, hashish and banned sedative tablets] உட்கொண்டு மது விருந்து நடத்தி 03-05-2019 இரவில் விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்[1] என்ற செய்தி வந்துள்ளது.\n“சக்திமான்” என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி சேர்ந்து வந்த கூட்டம்: கஞ்சா, போதை மாத்திரை,பல்வேறு விதமான சரக்கு வகைகளை அடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர் [2], மேலும் அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களுடன் நடனம் ஆடியதும் தெரியவந்தது. இதிலிருந்து மற்ற செக்ஸ் ரீதியிலான அடாவடித் தங்களும் வெளிப்படுகின்றன. இந்த அடாவடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார்கள்[3]. மது, கஞ்சா, போதைப் பொருட்கள் என பலவற்றுக்கும் அடிமையான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுகூடி இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்[4]. சமூகவளைதள தொடர்புகள் மூலம், “சக்திமான்” என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி சேர்ந்து வந்துள்ளனர்[5]. கெட்டுப் போவதற்கு சமூக வலைதளம் எவ்வாறு உபயோகப் படுகிறது என்பதும் தெரிகிறது.\nபோதை மருந்துகள் கிடைப்பது, விற்பது, விநியோகிப்பது எப்படி நடக்கின்றன”: மாணவர்கள் ரகளை செய்ததாக பொதுமக்கள் தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது[6]. புகாரை அடுத்து எஸ்.பி. சுஜித்குமார் தலைமையிலான போலீசார் தோட்டத்தில் ஆய்வு செய்தனர்[7]. அதில் மது, போதைப்பொருட்களை பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது[8]. போலீஸார், எம்.எம்.டி.ஏ, கோக்கைன், தடை செய்யப் பட்ட போதை மாத்திரைகள், முதலியவற்றை பரிமுதல் செய்துள்ளனர். 30 கிராம் கஞ்சா, ஒரு கிராம் ஹாஷிஸ் எண்ணை, 1.5 கிராம் எம்.எம்.டி.ஏ, மது பாட்டில்கள் முதலியவை அவற்றில் அடக்கம்[9]. இவற்றையெல்லாம் யார் உற்பத்தி செய்கிறார்கள், எங்கே எவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் செய்கிறார்கள் என்றால், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் திருட்டுத் தனமாக ஈடுபட்டிருப்பது தெரிகிறது. பிறகு எப்படி பல அரசு அதிகாரிகளின் தணிக்கை, கட்டுப்பாடு, சரிபார்ப்பு போன்றவற்றிலிருந்து தப்பித்து நடக்கின்றன என்று தெரியவில்லை. கடத்தல் மூலம் வருகின்றன என்றாலும், சட்டமீறல்கள் ஆகின்றன, அதில், பலரது தொடர்புகள் இருப்பதைக் காட்டுகிறது. போதை மருந்து தடுப்புச் சட்டம், தமிழ்நாடு போதை மருந்து கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் முதலியவற்றின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது[10].\nமுதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளது தெரிகிறது: கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், வசதி படைத்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த போதை விருந்தில் பங்கேற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது[11]. அவர்களின் செல்போன்கள், விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமறைவான உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளதும், இந்த முறை ஒருவருக்கு தலா ரூ.1200 செலுத்தி இந்த விருந்தில் பங்கேற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை இவர்கள் பயன்படுத்தி வந்ததும், காவல்துறையினருக்கு இதுபற்றி தொடர்ந்து கிடைத்து வந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் தற்போது சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது[12].\nபொள்ளாச்சியில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெறுவது: இதனையடுத்து 159 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி ரிசார்ட் நடத்திய தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்[13]. இதையடுத்து அனுமதியின்றி நடத்தப்பட்ட ரிசார்ட்டுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்[14]. பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரச் சம்பவம் உக்கிரமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பொள்ளாச்சியில் மாணவர்கள் போதையில் ரகளை செய்து கொத்தாக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[15].\nஎல்லாவற்றையும், எல்லோரையும் ஏமாற்றி, இத்தகைய ரேவ் பார்ட்டிகள் நடத்த முடியுமா: இதுவே மிகவும் சந்தேகமாகவும் பல கேள்விகளை எழுப்புவதாகவும் இருக்கின்றது. பலதடவை இது போன்ற போதை மருந்து பார்ட்டிகள் நடந்துள்ளன, என்பது அவர்களுக்கு வேண்டிய போதைமருந்துகளும் அங்கு கிடைத்துள்ளன-வந்துள்ளன, அதே போல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் வசதிபடைத்த அல்லது ஐடி.டெக்கீஸ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளது தெளிவாகிறது. போலீசாருக்கு தெரியாமல் நடந்து வருகின்றன என்பது நம்புவதாக இல்லை, ஏனெனில், இந்த தடை செய்யப்பட்ட போதை ம��ுந்துகள் மாணவர்களுக்குக் கிடைப்பது, சமூக விரோத மற்றும் ஆண் பெண் நடனங்கள், குறிப்பாக இரவில் நடப்பது இவையெல்லாம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் நடக்கின்றனவா என்று கவனிக்கும் போதும் மற்ற கேள்விகள் எழுகின்றன இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\n[1] தினமணி, பொள்ளாச்சியில் போதை, மது விருந்து: 159 இளைஞர்கள் நள்ளிரவில் கைது, By DIN | Published on : 04th May 2019 03:51 PM.\n[2] ஏசியாநெட்.நியூஸ், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்… அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள்\n[6] தினகரன், பொள்ளாச்சி அருகே உள்ள ரிசார்ட்டில் போதைப் பொருட்களுடன் 150 கேரள இளைஞர்கள் கைது, 2019-05-04@ 10:48:47\n[7] தினத்தந்தி, பொள்ளாச்சியில் மது விருந்து, விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளை : 159 இளைஞர்கள் கைது, பதிவு: மே 04, 2019 11:18 AM மாற்றம்: மே 04, 2019 12:27 PM\n[12] இந்தியன் எக்ஸ்பிரஸ்.தமிழ், பொள்ளாச்சி அருகே மது விருந்தில் ரகளை : கேரள மாணவர்கள் கைது‘ தோட்டத்தில் போதை பொருட்களை உட்கொண்டு ரகளை, WebDesk, May 04, 2019.\n[14] தமிழ்.ஒன்.இந்தியா, மீண்டும் அடிப்படும் பொள்ளாச்சி.. மதுவிருந்தில் கஞ்சா.. 159 கேரள மாணவர்கள் கைது.. ரிசார்ட்டுக்கு சீல், By Vishnupriya R, | Updated: Saturday, May 4, 2019, 13:30 [IST]\nகுறிச்சொற்கள்:அக்ரி நெஸ்ட், அண்ணாநகர், கஞ்சா, குத்தாட்டம், கும்மாளம், கோக்கைன், சேத்துமடை, சேத்துமடை அண்ணாநகர், ஜல்ஸா, ஜாலி, ஜோடி போட்டு கூத்தடிக்கும் கூட்டம், டிஸ்கோ ஜாக்கி, நடனம், பண்ணை தோட்டம், பண்ணை வீடு, பொள்ளாட்சி, போதை, போதை பார்ட்டி, போதை மருந்து, போதை-மது-மாது பார்ட்டி, போதைப் பொருட்கள், மர்ஜுவனா, ரேவ், ரேவ் பார்ட்டி\nஅக்ரி நெஸ்ட், அரசியல் தொடர்பு, அரசியல்வாதிகள், ஆட்டம், இரவு விடுதி, உல்லாசம், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், ஐடி-டெக்கீஸ், கஞ்சா, கஞ்சா பார்ட்டி, கஞ்சா விருந்து, கஞ்சா விற்பனை, கட்டுப்பாடு, கல்லூரி மாணவிகள், கள்ள தொடர்பு, கிளப், குத்தாட்டம், கொக்கோகம், சமூகத் தீவிரவாதம், சாராயம், செக்ஸ், டிஸ்கோ ஜாக்கி, பாடி மஸாஜ், பெண் இன்ஜினீயர்கள், பொள்ளாச்சி, பொழுதுபோக்கு, போதை பார்ட்டி, போதை-மது-மாது பார்ட்டி, மது, மது-மாது, மாணவி, ரேவ் பார்ட்டி, விபச்சாரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் கஞ்சா விளைச்சல், கடத்தல், விற்பனை: இவ்வளவு சகஜமாக நடக்கும் மர்மம் என்ன\nதமிழகத்தில் கஞ்சா விளைச்சல��, கடத்தல், விற்பனை: இவ்வளவு சகஜமாக நடக்கும் மர்மம் என்ன\nகோவை சிறைக்குள் கஞ்சா கடத்தல் – வார்டன் கைது[1] (23-07-2009): கோவை மத்திய சிறையில் டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் ஜெயிலர் அன்பழகன் தலைமையில் சிறைக்காவலர்கள் நேற்று மாலை சோதனை நடத்தினர். அப்போது 7-வது பிளாக் அருகே ஒரு செருப்பு கிடந்தது. அதில் 250 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவுடன் செருப்பு எப்படி சிறைக்குள் வந்தது என்று விசாரித்தபோது, வார்டன் பழனியாண்டி (52) மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது அறையில் சோதனை நடத்தினர். அங்கிருந்த மற்றொரு செருப்பிலும் 250 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பழனியாண்டி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். ஜெயிலர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து, வார்டன் பழனியாண்டியை இன்று கைது செய்தார். திருச்சியைச் சேர்ந்த பழனியாண்டி, கோவை மாவட்டம் காரமடையில் வசித்துவந்தார். ஆயுள் தண்டனை கைதிகள் சசி, பழனிச்சாமிக்காக செருப்பில் மறைத்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. சசி, பழனிச்சாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பழனியாண்டியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.\nபுழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய தலைமை வார்டர் சஸ்பெண்ட்[2] (20-07-2009): கைதிகளுக்கு கஞ்சா கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட புழல் விசாரணை சிறைத் தலைமைக் காவலர், நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார். புழல் சிறையில், இம்மாதம் 10ம் தேதி ரவுடி வெல்டிங் குமார் கொலை செய்யப்பட்டதை அடுத்து, கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டது. இந்நிலையில், விசாரணை சிறையில் கைதிகளுக்கு சிறைக்காவலர் மூலம், கஞ்சா கிடைக்கும் தகவல், அச்சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனுக்கு கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கடந்த 20ம் தேதி இரவுப் பணிக்கு சென்ற தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் தீவிர சோதனை செய்யப்பட்டார்[3]. சோதனைக்கு முதலில் மறுத்த பாலகிருஷ்ணன் பின்பு ஒத்துழைத்தார். தனது ஷூவுக்குள் மறைத்து கஞ்சா கடத்த முயன்று பிடிபட்டார் பாலகிருஷ்ணன். அவரிடமிருந்து சிகரெட் பாக்கெட்கள், 47 பொட்டலம் கஞ்சா உள்ளிட்டவை பறி���ுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவ செய்யப்பட்டது. இதையடுத்து பொன்னேரி கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பாலகிருஷ்ணன் இன்று பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.\nகஞ்சா கடத்திய 80 வயது முதியவர் கைது : 80 வயது முதியவர் ஒருவரின் வீட்டில் எக்சைஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கஞ்சா கைப்பற்றப்பட்டதை அடுத்து, அந்த முதியவர் கஞ்சா கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள அனேகல் பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, எக்சைஸ் அதிகாரிகள் அவரது வீட்டைச் சோதனையிட்ட போது, சுமார் 2.5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பதுக்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். 80 வயதான இந்த முதியவர் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்ததாகவும் அதனையடுத்து திங்கள் கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்[4].\nகஞ்சா விற்ற தம்பதி கைது (27-12-2009): பலமுறை சிறைசென்றாலும் புத்தி மாறவில்லை, தொழிலும் மாறவில்லை[5]. ராஜ​பா​ளை​யம் அருகே கஞ்சா விற்று 17 முறை சிறை சென்ற பெண் மீண்​டும் சனிக்​கி​ழமை கஞ்சா விற்ற போது போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ ராஜ​பா​ளை​யம் அய்​ய​னா​பு​ரத்​தைச் சேர்ந்​த​வர் கன​க​ராஜ்.​ இவ​ரும் இவ​ரது மனைவி ராஜேஸ்​வ​ரி​யும் கஞ்சா விற்று பல​முறை சிறை சென்​றுள்​ள​னர்.​ ​ ராஜேஸ்​வரி கஞ்சா விற்று இரு முறை குண்​டர் சட்​டம் உள்​பட 17 முறை கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.​ சனிக்​கி​ழமை இவர் வீட்​டில் கஞ்சா விற்ற போது கீழ​ரா​ஜ​கு​ல​ரா​மன் போலீ​ஸôர் இவ​ரை​யும் கைது செய்​த​னர்.\nசிறுவன் மீதான கஞ்சா வழக்கு ரத்து:ஆசிரமத்தில் சிறுவன் ஒப்படைப்பு (ஜனவரி 02,2010)[6]: கோவை:ஐந்து வயது சிறுவன் மீது அன்னூர் போலீசார் தொடர்ந்த கஞ்சா வழக்கின் மேல்நடவடிக்கையை, மாவட்ட எஸ்.பி., கண்ணன் ரத்து செய்தார். ஆனாலும், சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல் ஆசிரமத்தில் ஒப்படைக்கப்பட்டான்.கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில், கஞ்சா விற்றதாக, லட்சுமி(45) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா ரெய்டின் தொடர்ச்சியாக, லட்சுமியின் மகன் சூர்யா(5)வை கைது செய்த அன்னூர் போலீசார், கோவை ஜே.எம்.எண்: 4 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) சத்தியமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சிறுவனை, சிறார் கூர் நோக்கு இல்லத்துக்கு அனுப்ப வேண்டுமானால், வயது சான்று, குற் றம் செய்ததற்கான ஆதாரம் மற்றும் பெற்றோரின் வாக்குமூலம் வேண்டும் என, மாஜிஸ்திரேட் கூறியதையடுத்து, சிறுவனை போலீசார் மீண்டும் அன்னூர் அழைத்துச் சென்றனர்.இதுகுறித்த செய்தி, நேற்று பத்திரிகைகளில் வெளியானது. இந்த நிலையில்,நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலக்தில் இருந்து சிறுவன் மீதான கஞ்சா வழக்கின் மேல் நடவடிக்கை ரத்து செய்யப் பட்டுள்ளதாக, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அன்னூர் எஸ்.ஐ., ராமசாமி தலைமையில் போலீசார், கடந்த 30ல், ஓதிமலைரோடு,மண்ணீஸ்வரர் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கோவில் அருகே, கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சேலம், அம்மாபேட்டை அருகேயுள்ள வாய்க்காப் பட்டியைச் சேர்ந்த சகாதேவனின் மனைவி லட்சுமி(45), இவரது மகன் சூர்யா(8) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லட்சுமியிடம் நடத்திய விசாரணையில், அவரது கணவர் மற்றும் உறவினர்கள் இருக்கும் இடத்தை கூற மறுத்துவிட்டார். இதனால், கஞ்சா விற்ற வழக்கில் கைதான சிறுவன் சூர்யாவின் பாதுகாப்புக்காக, கோவை ஜே.எம்.எண்:4 மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டான்.சிறுவனின் வயது சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டதாலும், வயது சான்றிதழ் பெற வேண்டி இருப்பதாலும், சிறுவன் சூர்யாவை கருமத்தம்பட்டி அருகேயுள்ள நல்லாக் கவுண்டன்பாளையத்தில் செயல்படும், பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தில், எஸ்.பி., உத்தரவுப்படி ஒப்படைக்கப் பட்டான். மேலும், சிறுவன் மீது அன்னூர் போலீசார் பதிவு செய்த கஞ்சா வழக்கின் மேல்நடவடிக்கையும் கைவிடப்பட் டது. இவ்வாறு அறிக்கை தெரிவித்துள்ளது.\nதிருப்பூருக்கு கஞ்சா கடத்திய பெண் உட்பட 3 பேர் கைது (டிசம்பர் 16,2009)[7]: கோவை: ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்தப் பட்ட, 23 கிலோ கஞ்சா நேற்று பறிமுதல் செய்யப் பட்டு, பெண் கஞ்சா வியாபாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் – ஊத்துக்குளி ரோட்டில் டி.எஸ்.பி., ராமசாமி தலைமையில் நேற்று அதிகாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பைக்கில், டூரிஸ்ட் கைடுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர், கம்பத்தைச் சேர்ந்த நாகராஜ்(30) என்றும், துணிகளுக்கு கீழ், 1.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், “”தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த கண்ணன்(28) மூலம் ஆந்திர மாநிலம், வாரங்கல் பகுதியில் கஞ்சா வாங்கப்பட்டு, ஹவுரா எக்ஸ்பிரசில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.””அங்கிருந்து ஆம்னி பஸ்களில் கம்பத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கஞ்சா, வடக்குப்பட்டியைச் சேர்ந்த வியாபாரி மொக்கப்பிள்ளை(30) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரிடமிருந்து ஒரு பகுதி கஞ்சா கோவை, திருப்பூர் பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப் பட்டது,” என்றார். இதைத் தொடர்ந்து கண்ணன், மொக்கப் பிள்ளை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nஇலங்கைக்கு ஜெலட்டின், கஞ்சா கடத்தல்: போலீசார் ரகசிய விசாரணை[8] (நவம்பர் 10,2009): ராமநாதபுரம்: இலங்கைக்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் கஞ்சா கடத்தல் குறித்து போலீசார் ரகசிய விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு மருந்து பொருட்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன. இலங்கையில் புலிகளுடன் போர் தீவிரமடைந்தபோது தமிழக கடலோர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டது. போர் முடிந்தவுடன் தமிழகத்திலிருந்து கடத்தல் குறைந்தது. கடந்த சில மாதங்களாக சத்தமின்றி கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு சில கும்பல்கள் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் கஞ்சா கடத்துகின்றனர். இங்கு 75 ரூபாய்க்கு வாங்கி ஜெலட்டின் குச்சிகளை, இலங்கையில் 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்கின்றனர். இத்தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, முக்கிய போலீஸ் அதிகாரியின் உத்தரவின்படி ராமேஸ்வரத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட ஒரு ��டகை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மீனவர்களுக்கு ஜெலட்டின் மற்றும் கஞ்சா கடத்தலில் யார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “இலங்கையில் வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இங்கிருந்து ஜெலட்டின் குச்சிகள் கடத்தப்படுகின்றன. மேலும், இலங்கையில் நல்ல கிராக்கி உள்ளதால் ஜெலட்டின் குச்சியுடன் கஞ்சாவையும் கடத்துகின்றனர். மீனவர்கள் போர்வையில் செல்வதால் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதில் தொய்வு ஏற்படுகிறது’ என்றார்.\nபோதை கடத்தலுக்கு மாறிய ‘பார் டான்சர்‘மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கல்[9] (நவம்பர் 12,2009): மும்பை:மும்பையில், மூட்டை மூட்டையாக கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதை கடத்திய பெண் தலைமையிலான கும்பல் பிடிபட்டது. இந்த பெண் “பார் டான்சராக’ இருந்து கஞ்சா கடத்தலுக்கு மாறியவர்.ஐதராபாத்தை சேர்ந்தவர் சிம்ரன்(34). சில ஆண்டுக்கு முன், பிழைப்புக்காக மும்பை வந்தார்; மது “பார்’களில் வேலை செய்தார். மது பரிமாறும் பணிப்பெண்ணாக இருந்து, பின்னர், “டான்சராகவும் இருந்தார்.அப்போது, இவருக்கு ஸ்ரீபாத் என்ற போதை கடத்தல் ஆசாமியின் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து கஞ்சா உட்பட போதைப் பொருள் கடத்தலை நடத்தி வந்தனர். ஆறு மாதத்துக்கு முன், ஸ்ரீபாத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, சிம்ரனை விட்டு பிரிந்து சென்று விட்டார்; தொழிலுக்கும் அவர் முழுக்கு போட்டு விட்டார். இதனால், ஸ்ரீபாத் விட்டு சென்ற வாடிக்கையாளர்களை வைத்து, போதைப் பொருள் கடத்தல் தொழிலை சிம்ரன் தொடர்ந்து நடத்தி வந்தார். கடந்த மூன்று மாதமாக அவர் தொழிலில் அதிக வருமானம் கிடைத்தது. இதனால், அதிக அளவில் கஞ்சாவை கடத்தி வந்து மும்பையில் இருந்து வினியோகம் செய்து வந்தார். இது தொடர்பாக, மும்பை போதைத் தடுப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது. “இன்பார்மர்’கள் மூலம் தகவல் திரட்டி போலீஸ் படை, இந்த கும்பலை பிடிக்க தக்க சமயம் வர காத்துக்கொண்டிருந்தனர். கடந்த வாரம், மும்பையில் போகிசார் என்ற பகுதியில் ஒரு லாரியை போலீசார் மடக்கினர். அதில், டிரைவர் சீட்டுக்கு அடியில் சில மூட்டை கஞ்சா பதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ட���ரைவரை தக்க விசாரணை செய்தபோது, அவர் கஞ்சா பதுக்கி யிருந்த குடோனை காட்டினார்.குடோனில் மேலும் பல மூட்டை கஞ்சா சருகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ஆறு கோடி ரூபாயை எட்டும். சிம்ரன் மற்றும் அவர் கும்பலை சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதமிழக–கேரள எல்லைக் காடுகளில் கஞ்சா: சமூக விரோதிகளின் கூடாரமாகிறது வனம்[10] (ஆகஸ்ட் 16,2008): மஞ்சூர்,: தமிழக, கேரளா எல்லையோரங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகரித்து வரும் கஞ்சா சாகுபடியால், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மஞ்சூரிலிருந்து 35 கி.மீ., தொலைவில் தமிழக-கேரள எல்லை அமைந்துள்ளது; இது, அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இதில், அட்டப்பாடி, தொடுக்கி, மல்லேஸ்வரன் மலை, செந்துமி உட்பட்ட பகுதிகள் கேரள மாநிலப் பகுதிகளாகும், அப்பர்பவானி, கோரகுந்தா உட்பட்ட பகுதிகள் தமிழக பகுதிகளாகும். மேற்கண்ட பகுதிகள், இரு மாநில எல்லையில் அமைந்துள்ளன. கேரள மாநிலப் பகுதிகளில் ஆதிவாசி மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சமூக விரோதிகள், மேற்கண்ட பகுதிகளில் எளிதில் நுழைந்து, அடர்ந்த வனப்பகுதிகளில் குடில் அமைத்து, பல ஏக்கரில் வனப்பகுதிகளை அழித்து கஞ்சா சாகுபடி செய்து வருகின்றனர். கள்ளச்சாராயமும் காய்ச்சுகின்றனர். இதற்கான பொருட்களை தமிழக பகுதிகளான கோரகுந்தா, அப்பர்பவானி வழியாக வனப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். அதேபோல் கோவை மாவட்டம், ஆனைகட்டி வழியாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சா, பொட்டலமாக கட்டி சிறிய பைகளில் எடுத்து செல்லப்படுகிறது. இங்கு உற்பத்திச் செய்யப்படும் கஞ்சா, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, கஞ்சா சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இருப்பதால், இந்த மாதங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதற்காக பொருட்களை ஒரு மாதத்திற்கு முன்பாகவே வனப்பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, அங்கு ஆங்காங்கே குடில் அமைத்து தயார்படுத்துகின்றனர். கஞ்சா உற்பத்தி முடிந்ததும், டிசம்பர் மாதங்களில் வனப்பகுதிகளிலிருந்து வெளி இடங்களுக்கு கஞ்சாவை கடத்துகின்ற��ர். இதில், மஞ்சூர் வழியாக கஞ்சாவை நள்ளிரவில் கடத்துவதை சமூக விரோதிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு உடந்தையாக மஞ்சூரில் சில முக்கிய புள்ளிகள் துணை போவதாகவும், இதன் மூலம் அவர்கள் பல லட்சம் மதிப்பில் சொத்து சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரு மாநில வனப்பகுதிகளில் வனத்துறை மற்றும் போலீசார் கூட்டு ரோந்து சென்றாலும், சமூக விரோதிகளை பிடிக்க முடியாமல் திரும்பி வருகின்றனர். இப்படி ரோந்து செல்லும் சமயங்களில் அப்பாவியான ஆதிவாசி மக்கள் சிக்கி அவதியடைவதுண்டு. கடந்த ஆண்டில் மட்டும் 80 முறை இரு மாநில வனத்துறை மற்றும் போலீசார் கூட்டு ரோந்து சென்று, பல கோடி மதிப்பில் பயிரிட்டுள்ள கஞ்சா செடிகளை அழித்தனர். ஆனாலும், தொடர்ந்து சமூக விரோதிகள் கஞ்சா பயிரிட்டு வருவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அதாவது மேற்கண்ட வனப்பகுதிகள், அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால், ஏராளமான இடங்களில் குடில் அமைத்து கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. வனத்துறையினர் ரோந்து செல்லும் தகவல் முன்கூட்டியே, கிராமப் பகுதியில் உள்ள சிலர் மூலம் தெரிந்துக் கொள்கின்றனர். இதனால், ரோந்து சமயங்களில் ஒரு சிலரை கைது செய்து கஞ்சாவை கைப்பற்றினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சமூக விரோதிகளை பிடிக்கும் நோக்கில் கடந்த மாதம் இறுதியில், கேரளா மாநிலம் பாலக்காடு, அட்டப்பாடி மற்றும் மண்ணார்காடு போன்ற பகுதிகளில் உள்ள வன அலுவலர்கள் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர்கள் சேர்ந்து கூட்டம் நடத்தினர். இதில், எல்லையோரங்களில் ஊடுருவி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாதந்தேறும் ரெய்டு நடத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இரு மாநில வனத்துறையினர் ஒத்துழைப்போடு எல்லையோரங்களில் புறக்காவல் அமைத்து பலப்படுத்தினால், சமூக விரோதிகளை ஒடுக்க முடியும் என வனத்துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.\nஒரு மாதத்தில் நூற்றூக்கணக்கான கடத்தல்கள், கைதுகள்: தினமருக்கு நன்றி.\n8 Aug 2009 … உடுமலை: வால்பாறையில் 7.5 கிலோ கஞ்சா வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெயபாண்டியன் (51) போலீசில் சிக்கினார். …\nஅதில் ரொட்டிக்குள் 20 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. … அவர்கள் யாருக்காக கஞ்சா கொண்டு சென்றார்கள்\nகஞ்சா விற்ற தி.மு.க.,கவுன்சிலர் …29 Aug 2008 … சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. …\n22 Sep 2009 … திண்டிவனத்தில் கேட்பாரற்று கிடந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல் … அதில், 40 கிலோ கஞ்சா இருந்தது. இதைக் கொண்டு வந்த இரண்டு பேர், …\nதேனி: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டைகள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட …\nஜோதிடரை வெட்டிக் கொன்ற கஞ்சா வியாபாரிகளுக்கு ஆயுள் … இவர்கள், பெரியாயிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் கஞ்சா விற்பனை செய்வது …\n30 Dec 2009 … பந்தலூர் : பந்தலூர் அருகே உப்பட்டியில் கஞ்சா விற்பனையாளர் … பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக …\n30 Jul 2009 … ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில், மரவள்ளிப் பயிருடன் ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடி அழிக்கப்பட்டது. …\n6 Aug 2009 … இறந்த கைதியின் ஜட்டியில் கஞ்சா பொட்டலங்கள் : கடலூர் சிறை கைதி … கடலூர்: கடலூர் மத்திய சிறையில், கஞ்சா கேட்டு சுவற்றில் …\nசெருப்பில் பிளேடு, கஞ்சா கடத்தல் புழல் சிறையில் 2 கைதி சிக்கினர் … கஞ்சா, பிளேடு கடத்தல் தொடர்பாக அவர்கள் மீது புழல் போலீஸ் …\n6 Nov 2008 … சிறைக்குள் கஞ்சா கடத்தல்7 போலீசார் மீது நடவடிக்கை … திருநெல்வேலி :பாளையங்கோட்டை சிறைக்குள் கஞ்சா கடத்தலை கவனிக்காத …\nகஞ்சா வழக்கில் 10 மாதங்களாக சிறை இருப்பவருக்கு ஜாமீன் மறுப்பு … மதுரை : மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் 10மாதங்களாக சிறையில் …\n29 Dec 2009 … கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் …\n17 Oct 2009 … ஜூலை 10 மற்றும் 16ல் 250 கிராம் கஞ்சா, இரு மொபைல் போன்கள் … ஆக.9ல் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த வார்டன் ஜெயராமன் கைது …\n28 Apr 2009 … கைதிக்கு செருப்பு மூலம் கஞ்சா கடத்தல்: ஐகோர்ட் வக்கீல் கைது … சென்னை : புது செருப்பு மூலம் கைதிக்கு கஞ்சா கடத்திய, …\nகஞ்சா வியாபாரியான இவர், நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு … போலீசாரை பார்த்த கஞ்சா கும்பல் கையில் வைத் திருந்த சூட்கேசை போட்டு …\nஓடையில் பதுக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூடைகள் பறிமுதல் … தேனி மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டம் அதிகம் உள்ளது. …\n2.��ஞ்சா விற்ற வாலிபர் கைது‎: கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். …\nகோவை சிறையில் கணவனுக்கு கஞ்சா சப்ளை; மனைவி கைது. ஜூலை 31,2008,00:00 IST. கோவை:கஞ்சா வழக்கில் கோவை சிறையில் உள்ள கணவனுக்கு, பேரீச்சம்பழ …\nபாரிமுனை : பூக்கடை பகுதியில், கஞ்சா விற்ற பிரபல பெண் போதை வியாபாரி … மூவரிடமிருந்தும் 50 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள 3.5 கிலோ கஞ்சா …\nகுற்றத்தின் அமைப்பு, நடக்கும் விதம், ஈடுபடுபவரின் தன்மை: இப்படி மாதத்திற்கு இரண்டு-மூன்று என தொடர்ந்து செய்திகள் வருவது, இது ஒரு நன்றாக திட்டமிட்டு ஏற்படுத்தி வைக்கப் பட்ட தொழில் போன்றே தோன்றுகிறது. மேலும், அரசியல்வாதிகள், போலீஸ் முதலியோரின் தொடர்பு மற்ற விவகாரங்களை எடுத்துக் காட்டுகிறது. குறுகிய காலத்தில், லட்சங்கள்-கோடிகள் சம்பாதிக்கலாம் என்ற மனப்பாங்கு, அதனால் வரும் ஊக்கம் முதலியன தெரிகின்றது. ஈடுபடுகின்றவர்களுக்கு சகலமும் கிடைக்கிறது. மாட்டிக்கொண்டாலும், அவர்களுக்கென போலீஸார், வக்கீல்……………………….. என்று அனைவரும் இருக்கின்றனர் [ஒரு தடவை முஹம்மது யூனிஸ் என்ற ராஜிவ் காந்தியின் நண்பருடைய மகன் போதைப் பொருள் குற்றத்திற்காக அமெரிக்க சிறையில் அடைக்கப் பட்டான். அப்பொழுது, ராஜிவ் காந்தி அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியபோது, த்ந்தனைக் காலத்தைக் குறைக்க பரிந்துரைத்ததாக செய்திகள் வெளிவந்தன].\nஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ரகசியமாகப் பயிரிடுதல்.\nஆமணக்குச் செடிகளுடன் சேர்த்துப் பயிருடுதல்\nமரவள்ளிப் பயிருடன் ஊடுபயிராக பயிரிட்டு மறைத்தல்.\nசட்டவிரோதிகள், சாராயம் காய்ச்சுபவர்கள், மலைவாசிகள் / ஆதிவாசிகளின் ஒத்துழைப்பு / பாதுகாப்பு\nசெருப்பு, ஷூ, ரகசிய அறை இவற்றில் மறைத்து கடத்தல்\nஎடுத்துச் செல்ல, விற்க, பெரியவர் (80 வயது), சிறுவர் (8 / 10), இவர்களை பயன்படுத்துதல்.\nபெண்கள் அதிக அளவில் உபயோகப்படுத்துதல்\nகுற்றஞ்செய்வதே தொழிலாகக் கொண்டுள்ளுவர்கள் ஈடுபடுவது.\nகஞ்சா கடத்துவது – விற்பதையே தொழிலாகக் கொண்டு தொடர்ந்து செய்வது.\nபோலீஸாரின் தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.\nபோலீஸார்-கைதிகள் தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.\nவக்கில்கள்- தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.\nபோதைபொருள் வியாபாரி – தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.\nவிபச்சாரிகள், அதைப் போ���்ற பெண்களின் ஒத்துழைப்பு, பரிமாற்றம்.\nபொது மக்கள், பெற்றொர், மற்றோர் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்: இன்றைய காலகட்டத்தில் கெட்டச் செயல்களும், நல்ல திறமையாகத்தான் நடத்தப் படுகின்றன. ஆகையால், சாதாரண மக்கள் தாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. சமூகத்தீவிரவாதிகள், சமூகத்தை சீர்குலைக்க இவ்வாறு பல யுக்திகளைக் கையாளலாம். அரசே – அல்லது ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்ற கூட்டாளிகள், குற்றவாளிகளுடன் ஒத்துழைத்துப் போகும் போது, மக்களுக்கு இறைவனைத் தவிர வேறு கதியில்லை. அந்நிலையில்தான் நாத்திகர் என்றும், பகுத்தறிவுவாதிகள் என்றும் தம்மைக் கூறிக்கொண்டு உலாவரும் ஒரு கூட்டம் சமுதாயத்தை 40-60 வருடங்களகக் கெடுத்து வருகின்றது. இவர்களால் தான் குற்றங்கள் அதிகமாகிறது என்ற உண்மையை போகப்போகத் தெரிந்து கொள்வார்கள். குற்றவியல் மற்றும் மனோதத்துவ ஆரய்ச்சியாளர்கள் சுலபமாக அத்தகைய உண்மையை எடுத்துக் காட்டுவார்கள். இருப்பினும், ஆட்சிசெய்பவர்களும், சமூதயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றவர்களும் மாற்றுக் கருத்து கொண்டிருப்பதால், அத்தகைய உண்மையை அறிய காலம்தான் உதவ வேண்டியுள்ளது. நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோமாக.\n[1] கோவை சிறைக்குள் கஞ்சா கடத்தல் – வார்டன் கைது, வியாழக்கிழமை, ஜூலை 23, 2009, 18:10[IST],\n[2] புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய தலைமை வார்டர் சஸ்பெண்ட், திங்கள்கிழமை, ஜூன் 29, 2009, 18:51[IST]\nஇமையே கண்ணைக் குத்துகிறது, ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊழல், கஞ்சா, கஞ்சா கடத்தல், கஞ்சா பயிரிடுதல், கஞ்சா விற்பனை, குடும்பத்தைச் சிதைப்பது இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:37:53Z", "digest": "sha1:3JSNZUQFZHEQQHDFTIVU6O7AV52RHZ3I", "length": 15746, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரா. கி. ரங்கராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரா. கி. ரங்கராஜன் (அக்டோபர், 5, 1927 - ஆகஸ்ட் 18, 2012) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார்.\n2 ரா.கி.ர வின் படைப்புகள்\n4 ரா.கி.ர வைப் பற்றிப் பெரியோர்\n6.1 ரா.கி.ர-வின் சில கட்டுரைகள்\nரங்கராஜன் 5-10-1927-இல் கும்பகோணத்தில் ரெட்டியார்குள வடகரையில் 21ஆம் எண் வீட்டில் பிறந்தார். [1] இவர் தந்தை மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சமசுகிருதப் பண்டிதர். இவர் அண்ணன் ரா.கி.பார்த்தசாரதியும் (ஆர்.கே.பார்த்தசாரதி) சமசுகிருதப்பண்டிதரே. ரங்கராஜன் தன் 16-ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-இல் பேராசிரியர் சீனிவாசராகவனின் பரிந்துரையால் ‘சக்தி’ மாத இதழில் உதவியாசிரியராக தனது எழுத்துலக வாழ்க்கையைத் தொடங்கினார். [1] பின்னர் ‘காலச்சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-இல் குமுதம் நிறுவனம் சிறிது காலம் நடத்திய ‘ஜிங்லி’ என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.\nஇவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, முள்றி, அவிட்டம்,வினோத் ஆகியவை அவற்றுள் சில. 'நான் கிருஷ்ணதேவராயன்' இவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினம். ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சலஸ் (ஜெனிஃபர்); ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல் (டுவிஸ்ட் கதைகள்) டேனியேல் ஸ்டீலின் காதல் மேல் ஆணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள். கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுட கதைகளும் டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக் கதைகள், வினோத் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட செய்திக் கட்டுரைகள் (லைட்ஸ் ஆன் வினோத்) என பலவித படைப்புகளை எழுதியுள்ளார்.\nஇவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும் , 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன. இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. பல படைப்புகள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் அண்ணா நகர் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைத்தொடர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை “நாலு மூலை” என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. ”அவன்” என்ற பெயரில் தன் வ��லாற்றையும் எழுதியுள்ளார். இளம் எழுத்தாளர்களுக்குக் கதை எழுதும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் எப்படிக் கதை எழுதுவது என்ற வகுப்பினையும் தான் ஒருவராகவே நடத்தி வந்தார்.[1]\nஒரு தாய், ஒரு மகள்\nநான் கிருஷ்ண தேவராயன் - 1\nநான் கிருஷ்ண தேவராயன் - 2\nகாதல் மேல் ஆணை ( டேனியல் ஸ்டீல்0\nலாரா ( சிட்னி ஷெல்டன்)\nஒரு தற்கொலை நடக்கப் போகிறது\nஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி\nஅடிகளார் ஓர் உறவுப் பாலம்\nஒரு தாய் ஒரு மகள்\nமேடம் (ஜெஃப்ரி ஆர்ச்சர் நாவலின் மொழி பெயர்ப்பு) 1995 - குனியர் விகடனில் தொடர்.\n (டேனியல் ஸ்டீல் நாவலின் மொழிபெயர்ப்பு) 1995 சூனியர் விகடனில் தொடர்.\nமரணம். . . கடவுள் சாய்ஸ் (ஆர்தர் ஹெய்லி. மொழிபெயர்ப்பு) 1999 இல் சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்\nஎழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் காலமானார் - (தமிழில்)\nAutobiography - (ஆங்கில மொழியில்)\nரா.கி.ர வைப் பற்றிப் பெரியோர்[தொகு]\n“ \"ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம்.ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி. கிடைத்தது போதும் என்கிற திருப்தி. சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம்,வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி. நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவை இவருடைய சிறப்புகள்\" - சுஜாதா ”\n↑ 1.0 1.1 ரங்கராஜன் ரா.கி., நாலுமூலை, சென்னை, கிழக்குப்பதிப்பகம், முதற்பதிப்பு, மார்ச் 2005\nநன்றி கூறும் நினைவு நாள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2019, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/96", "date_download": "2020-03-28T18:25:30Z", "digest": "sha1:VCORCTR5PXPM22FUBZS4FCYCXR5CEVCP", "length": 7821, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/96 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n38 - அகத்திணைக் கொள்கைகள் நிகழ்ச்சி தோழி அறிந்து கொண்டாள் என்று தலைவி அறிந் தாலும் பொறுக்காத நாணமுடையளல்லவா இவள் இதற்குத் தொல்காப்பியரே வழியமைத்துக் காட்டுகின்றார். மெய்யினும் பொய்யினும் வழிநிலை ಟ್ಜ-78 பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் என்பது அவர் காட்டும் நெறி. மெய்யான நிகழ்ச்சியைக் கூடுயோ பொய்யான நிகழ்ச்சியைக் கற்பித்தோ' இருபொருள் படும்படி தொடர் அமைத்து எவ்வகையானும் தலைவியின் மெல்லிய நாணம் ஊறுபடாதவாறு தலைவியின் நெஞ்சத்தை அறிய முயலவேண்டும் என்கின்றார். மகளிரின் நானுணர்ச்சி மிகக் கூரியது. ஒரு பெண்ணின் காதலுள்ளத்தை அவளுடன் நெருங்கிப் பழகும் மற்றொரு தோழிப்பெண் வினவத் துணியாள். ஐங்குறு நூற்றில் கபிலர் தலைவியின் நானுணர்வை \"என் தோழி நன நானுடையள்' என்று தோழியின் கூற்றாகப் புலப்படுத்துவர். ஈன்று வளர்த்த தாய்கூட தன் ஒரு மகளின் கரவு ஒழுக்கத்தைக் உசாவ மிகவும் அஞ்சுவள். அகநானூற்றுத் தாய் ஒருத்தியின் கூற்றால் இதனை அறியலாம். உவக்குந ளாயினும் உடலுந ளாயினும் யாயறிந்துணர என்னா தீவாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் இன்னள் இனையள்நின் மகளெனப் பன்னாள் எனக்குவந் துரைப்பவும் தனக்குரைப் பறியேன் நானுவள் இவளென நனிகரந் துறையும் யான் \" (உவக்குநள் உவப்பு அடைவாள்; உடலுநள் - மாறு படுவாள்; என்னார் - கருதாராய்; அவர் வினை அவர் கூறும் தொழில்; உரைப்பு - உரைத்தல்). 'தன் மகள் ஒழுகும் நெறியைத் தாயே அறிந்து கொள்ளட்டும். இது பற்றி நமக்கென்ன கவலை இதற்குத் தொல்காப்பியரே வழியமைத்துக் காட்டுகின்றார். மெய்யினும் பொய்யினும் வழிநிலை ಟ್ಜ-78 பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் என்பது அவர் காட்டும் நெறி. மெய்யான நிகழ்ச்சியைக் கூடுயோ பொய்யான நிகழ்ச்சியைக் கற்பித்தோ' இருபொருள் படும்படி தொடர் அமைத்து எவ்வகையானும் தலைவியின் மெல்லிய நாணம் ஊறுபடாதவாறு தலைவியின் நெஞ்சத்தை அறிய முயலவேண்டும் என்கின்றார். மகளிரின் நானுணர்ச்சி மிகக் கூரியது. ஒரு பெண்ணின் காதலுள்ளத்தை அவளுடன் நெருங்கிப் பழகும் மற்றொரு தோழிப்பெண் வினவத் துணியாள். ஐங்குறு நூற்றில் கபிலர் தலைவியின் நானுணர்வை \"என் தோழி நன நானுடையள்' என்று தோழியின் கூற்றாகப் புலப்படுத்துவர். ஈன்று வளர்த்த தாய்கூட தன் ஒரு மகளின் கரவு ஒழுக்கத்தைக் உசாவ மிகவும் அஞ்சுவள். அகநானூற்றுத் தாய் ஒருத்தியின் கூற்றால் இதனை அறியலாம். உவக்குந ளாயினும் உடலுந ளாயினும் யாயறிந்துணர என்னா தீவாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் இன்னள் இனையள்நின் மகளெனப் பன்னாள் எனக்குவந் துரைப்பவும் தனக்குரைப் பறியேன் நானுவள் இவளென நனிகரந் துறையும் யான் \" (உவக்குநள் உவப்பு அடைவாள்; உடலுநள் - மாறு படுவாள்; என்னார் - கருதாராய்; அவர் வினை அவர் கூறும் தொழில்; உரைப்பு - உரைத்தல்). 'தன் மகள் ஒழுகும் நெறியைத் தாயே அறிந்து கொள்ளட்டும். இது பற்றி நமக்கென்ன கவலை என்று வாளா இராது அலர்வாய்ப் பெண்கள் பல நாளாக ஓய்வு ஒழிவு இன்றி “நின்மகள் இன்னள், இனையள் என்று அலட்டுகின்றனர். நானோ அவளிடம் அதுபற்றி வாய்கூடத் திறப்பதில்லை. 11. களவியல் - 24. - 12. கலி - 60 இல் இதன் விளக்கம் காண்க. 13. கலி - 37 அகம் 32; இவற்றில் விளக்கம் காண்க. 14. ஐங்குறு - 205 15. அகம் 203,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/neem-leaves-to-prevent-coronavirus-video/videoshow/74695843.cms", "date_download": "2020-03-28T18:55:30Z", "digest": "sha1:U4GGXQ6OAPAWG54ZLZXT7JEYWGAZO3DD", "length": 7500, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nகோவை ஆலாந்துறை அருகே உள்ள மத்வராயபுரம் ஊராட்சியில் உள்ள வீடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்காக வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையை கட்டியும், வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோவை கொரோனா வைரஸ் வேப்பிலை கொரோனா வைரஸ் தமிழ்நாடு கொரோனா வைரஸ் neem leaves for coronavirus coronavirus tamilnadu coronavirus Coimbatore\nகுழிக்குள் பதுக்கி மதுபான விற்பனை... பார் முதலாளி கைது\nகொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்குழிக்குள் பதுக்கி மதுபான விற்பனை... பார் முதலாளி கைது\nசெய்திகள்கொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/485ganja.html", "date_download": "2020-03-28T17:52:47Z", "digest": "sha1:GUFY5OV5OX3KAPGFWXTW762SOCZH55FX", "length": 6388, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனாவுக்கும் அஞ்சாத கஞ்சா கடத்தல் - இன்று-485 கிலாே - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கொரோனாவுக்கும் அஞ்சாத கஞ்சா கடத்தல் - இன்று-485 கிலாே\nகொரோனாவுக்கும் அஞ்சாத கஞ்சா கடத்தல் - இன்று-485 கிலாே\nயாழவன் March 14, 2020 இலங்கை\nவடக்கு கடற்பகுதியில் இரு படகுகளுடன் 485 கிலோ கஞ்சா இன்று (14) கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த கஞ்சா தொகையின் பெறுமதி 97 மில்லியன் ஆகும்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/missing_5.html", "date_download": "2020-03-28T17:51:33Z", "digest": "sha1:XK646CHWTSFNGLEWIRVA6NAAWUFZB6DY", "length": 7591, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "நான் செத்தபின்பு என் பிள்ளையை யார் தேடுவார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / நான் செத்தபின்பு என் பிள்ளையை யார் தேடுவார்\nநான் செத்தபின்பு என் பிள்ளையை யார் தேடுவார்\nடாம்போ March 05, 2020 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் மாவட்டந்தோறும் மூன்றாவது ஆண்டினை தாண்டி பயணித்துவருகின்றது.இதன் தொடச்சியாக கிளிநொச்சி,வவுனியாவை தொடர்ந்து முல்லைதீவில்; மூன்றாவது ஆண்டு நிறைவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇறுதி யுத்ததத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் படையினரிடம் கையளிக்கப்பட்ட முல்லைதீவில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\n��டக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது சங்க அழைப்பின் பேரில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/lodgy-stepway-110ps-rxz-8s-price-pnDLJS.html", "date_download": "2020-03-28T17:50:48Z", "digest": "sha1:5ISMWFLI25ZM2MVVDPUSAFJSOI72PH3Q", "length": 17300, "nlines": 384, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௮ஸ் விலை சலுகைகள் & முழு வ��வரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௮ஸ்\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௮ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௮ஸ்\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௮ஸ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 14 மதிப்பீடுகள்\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௮ஸ் விவரக்குறிப்புகள்\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nரேசர் விண்டோ வாஷர் Standard\nரேசர் விண்டோ விபேர் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபோகி லைட்ஸ் பிராண்ட் Standard\nலெதர் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபவர் டூர் லோக்கல் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nஏர் ஃஉஅலித்ய் கொன்றோல் Standard\nசெஅட் லும்பர் சப்போர்ட் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nஹெயிட் அட்ஜஸ்ட்டாப்லே பிராண்ட் செஅட் பெல்ட்ஸ் Standard\nகப் ஹோல்டேர்ஸ் ரேசர் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nரேசர் சஸ்பென்ஷன் Torsion Beam\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 15 Inch\nடிரே சைஸ் 185/65 R15\nதுர்நிங் ரைடிஸ் 5.55 meters\nகியர் போஸ் 6 Speed\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Strut\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Anti Roll Bar\nபிராண்ட் பிறகே டிபே Ventilated Disc\nரேசர் பிறகே டிபே Drum\n( 62 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/veriyera-song-lyrics/", "date_download": "2020-03-28T18:51:11Z", "digest": "sha1:IP5RXY2TZKONKJFJHLPG4CEN2HEI6ARF", "length": 6991, "nlines": 260, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Veriyera Song Lyrics", "raw_content": "\nபாடகர் : பௌர்வி கௌடிஷ்\nஇசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்\nபெண் : ஒரு நூறு\nபெண் : ஒரு நூறு\nபெண் : வீரம் ஆண்மை\nநீதி நின்று இன்றே வெல்லட்டும்\nபெண் : சூறை காற்று\nஆண் : { வாடா லீவு\nகளமாடு நீ தீயின் சேய்யடா\nநீதி செய்யடா ஓட ஓடவே\nபகை தேடி கொய்யடா } (2)\nபெண் : ஒரு நூறு\nபெண் : தீ பறந்திட நீ\nபெண் : மண் அசைந்திட\nபோர் முழங்கிட நேரா நீ\nபெண் : ஊன் எறிந்திட\nதட தட வின் திறந்திட\nபெண் : இரு கரங்களில்\nஇடி இறங்கிட தீர நீ வா\nபெண் : அடடா நீ அடிக்க\nதோள் துடிக்க நான் ரசிக்க\nபெண் : முடிடா நரம்புடைக்க\nநீ நொறுக்க நான் சிரிக்க\nஆண் : { வாடா லீவு\nகளமாடு நீ தீயின் சேய்யடா\nநீதி செய்யடா ஓட ஓடவே\nபகை தேடி கொய்யடா } (2)\nபெண் : ஒரு நூறு\nபெண் : வீரம் ஆண்மை\nநீதி நின்று இன்றே வெல்லட்டும்\nபெண் : சூறை காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamizhidhal.in/", "date_download": "2020-03-28T17:41:28Z", "digest": "sha1:VY4ABHA5JKZMB2Q7XG6JI5PEKEAH5IJS", "length": 3717, "nlines": 87, "source_domain": "www.tamizhidhal.in", "title": "தமிழ் இதழ்", "raw_content": "\nரஜினி அரசியல் வருகை குறித்து முக்கிய முடிவு\nகடந்த பல வருடங்களாக ரஜினி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்…\nவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Plantain stem juice benefits in tamil)\nமுக்கனிகளுள் ஒன்றான வாழையின் அனைத்து பாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யு…\nஉப்பில் உள்ள மருத்துவ குணங்கள் (Salt benefits in tamil)\nஅளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படும் போது, இரத்தக் கொதிப்பு ஏற்படலாம். ஆனால் உங்கள்…\nஇஞ்சி சாற்றுடன் எந்த பொருட்களை கலந்து குடிக்க வேண்டும்.(Ginger juice benefits in tamil)\nஒரு துண்டு இஞ்சியை எடுத்து நன்றாக தோலை நீக்கி விட்டு கழுவி கொள்ள வேண்டும். சுக்கை நெ…\nதமிழகத்தில் 6 பேர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றித் தேர்வு\nதமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளைச் சேர்ந்த தலா 3 பேர் என மொத்தம் 6 பேர் மாந…\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\nவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Plantain stem juice benefits in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\nவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Plantain stem juice benefits in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=3100", "date_download": "2020-03-28T17:30:05Z", "digest": "sha1:I6LZNGA3QKFLVZXSHGCMXJDQVDWVZNWW", "length": 6450, "nlines": 63, "source_domain": "www.tamilscope.com", "title": "கள்ளக்காதலிற்கு இடையூறாக இருந்த மாமியை பாம்பை கடிக்க வைத்து கொன்ற மருமகள் கைது! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home இந்தியா கள்ளக்காதலிற்கு இடையூறாக இருந்த மாமியை பாம்பை கடிக்க வைத்து கொன்ற மருமகள் கைது\nகள்ளக்காதலிற்கு இடையூறாக இருந்த மாமியை பாம்பை கடிக்க வைத்து கொன்ற மருமகள் கைது\nகள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் மாமியாரை பாம்பைக் கடிக்க வைத்து கொன்றதாக மருமகள் மற்றும் அவரின் காதலர் போலீசார் கைது செய்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவர் ராணுவத்தில் பணியாற்ற, மனைவி தனது மாமியார் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். போலீசார் கூறும் தகவல்களின் படி, மருமகளுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்துள்ளது.\nதொடர்ந்து அந்த நபரும் மருமகள் போனில் பேசிக்கொண்டிருப்பதை மாமியார் கண்டித்துள்ளார். இதனால், தனது மாமியாரை தீர்த்துக்கட்ட மருமகளும் அவரின் காதலரும் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பாம்பை கடிக்க வைத்து கொன்றால், யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், அதனை நிறைவேற்றியுள்ளனர்.ஆனால், அக்கம்பக்கத்தினர் மாமியாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூற, போலீசார் விசாரணை நடத்தி மருமகள் மற்றும் அவரின் காதலரை கைது செய்துள்ளனர்.\nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nகொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது\nகொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது\nஇராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி\nவயிற்றுவலியால் அவஸ்தையடைந்த 13 வயது சிறுமி: அறுவைசிகிச்சையில் காத்திருந்த அதிர்ச்சி\nபொம்பள சாபம் சும்மா விடாதுன்னு சொல்றாங்களே… அதுக்கு உண்மையிலேயே என்ன அர்த்தம்னு தெரியுமா\nகால்களில் ஏற்படும் ஆணிக்குத்தினை காணாமல் போக்கும் இயற்கை வைத்தியம்\nஇந்த ஒரே ஒரு இலை புற்றுநோயை அடியோடு அழிக்குமாம்\nநான் சுர்ஜித் பேசுகிறேன்’….ஆழ்துளைக் கிணற்றின் அபாயநிலையை உணர்த்தும் சுர்ஜித்தின் கல்வெட்டு\nஆட்டோ மீது மோதிய பஸ் கிணற்றில் விழுந்து 20 பேர் பலி: பெரும் பதட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/10_5.html", "date_download": "2020-03-28T18:46:49Z", "digest": "sha1:TYLW6ICNBCXKSXMU6QJMFFHXL6IEB4KB", "length": 4644, "nlines": 41, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு", "raw_content": "\nஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nகடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nகடலூர்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிதம்பரம் நடராஜர்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.\nஜனவரி 10ம் தேதிக்குப் பதில் பிப்ரவரி 1ம் தேதி கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574574", "date_download": "2020-03-28T19:06:59Z", "digest": "sha1:JTDAOBUOLKP2GKZ4C23NJ6KGFC7UT27U", "length": 17633, "nlines": 67, "source_domain": "m.dinakaran.com", "title": "Rs 50 lakh medical insurance for doctors, nurses and sanitation workers | மருத்துவர்கள், நர்ஸ்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு : கொரோனா பாதிப்பிற்கு ரூ.1.70 லட்சம் கோடி அளவில் நிவாரணம் அறிவித்த மத்திய அரசு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமருத்துவர்கள், நர்ஸ்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு : கொரோனா பாதிப்பிற்கு ரூ.1.70 லட்சம் கோடி அளவில் நிவாரணம் அறிவித்த மத்திய அரசு\nடெல்லி : ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் உயிரிழந���துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகிய இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது,\n*நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும்.\n*கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.\n*இந்தியாவில் எவரும் பசியில் இருக்க கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.\n*மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு முதலில் உதவிக் கரம் நீட்ட மத்திய அரசு முன்வந்துள்ளது.\n*கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர்.\n*கொரோனாவுக்கு எதிராக போரிடும் மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு காப்பீடு செய்யப்படும்.\n*80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும்.\n*ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடுத்த 3 மாதத்திற்கு தலா 1 கிலோ பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும்\n*விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், விதவைகளுக்கு நேரடியாக பண உதவி செய்யப்படும்..\n*விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படும் நிலையில் முதல் தவணை உடனடியாக வழங்கப்படுகிறது.\n*சுமார் 8.7 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.\n*ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் ஐந்து கோடி பேருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.\n*மூத்தகுடிமக்கள், விதவ���கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.\n*வங்கிகளில் ஜன்தன் கணக்குகள் வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும்.விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்.\n*உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற பெண்களுக்கு தலா 3 சிலிண்டர்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.\n*உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற சுமார் 8 கோடி குடும்பம் 3 சிலிண்டர்களை இலவசமாக பெறுவர்\n*மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.\n*பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.\n*தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் தலா 12 சதவீத இபிஎஃப் தொகையை மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்கு செலுத்தும்.\n*100 தொழிலாளர்களுக்கு கீழ் பணியாற்றும் நிறுவனங்கள், தொழிலாளர்கள் சார்பில் தலா 12% இபிஎஃப் தொகையை மத்திய அரசு 3 மாதங்களுக்கு செலுத்தும்.\n*தொழிலாளர்கள் பிஎஃப் பணத்தில் 75 சதவீதம் அல்லது 3 மாத ஊதியம், இவற்றில் எது குறைவோ அதை பெற்றுக் கொள்ளலாம்.\n*முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்.\n*100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு.\nகொரோனா பரவலின் முதல், இரண்டாம் நிலையை கடந்து 3ம் நிலையை எட்டுகிறது இந்தியா: l சமூக பரவல் மூலம் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம்\nபிரிட்டனில் பிரதமர் போரிஸ், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,019 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு\nஆபத்தை உணராத டெல்லி: 144 உத்தரவை மீறி சொந்த ஊர்களுக்கு செல்ல டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய வெளிமாநில மக்கள்\nகேரளாவை தொடர்ந்து தெலுங்கானாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா: மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி: பாதிப்பு 65 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 42-ஆக அதிகரிப்பு: அவசர தேவைகளுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கவும்: செ��்னை காவல்துறை அறிவிப்பு\nPM CARES Fund-க்கு குவியும் நிதியுதவி: அக்‌ஷய் குமார், ரெய்னா, டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் நிதியளிப்பு; சிறிய உதவியும் பெரிது தான்...பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nகொரோனா பரவலில் 2-ம் நிலையில் தமிழகம்: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு; நாளை 10 மாவட்டங்களில் சிறப்பு தடுப்பு திட்டம் செயல்படும்...செயலாளர் பீலா ராஜேஷ்\nகொரோனா தடுப்புப் பணி: நாட்டை காப்பாற்ற அதிகரிக்கும் நிதியுதவி; டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி... ரத்தன் டாடா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் இயன்ற நிதியுதவியை அளியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்\n× RELATED மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அக்ரம் ‘வெண்கொடி வணக்கம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2405:204:738B:3A0D:0:0:1724:8AC", "date_download": "2020-03-28T18:59:42Z", "digest": "sha1:TMTQ3SD5OKHUPNKDR2UCPYFAXYJYU6DA", "length": 6815, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "2405:204:738B:3A0D:0:0:1724:8AC இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2405:204:738B:3A0D:0:0:1724:8AC உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n08:55, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -658‎ சமண அறிஞர்கள் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:51, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +38‎ சமண அறிஞர்கள் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:49, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ சமண அறிஞர்கள் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-03-28T17:34:27Z", "digest": "sha1:IUEHMYVQY3HGNUKSCL444ZGV4V7N37GX", "length": 4977, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆர்மீனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்மீனியா என்பது விக்கித் திட்டம் நாடுகளின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம்.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் செப்டம்பர் 3, 2014 அன்று வெளியானது. இடம்பெற்ற தகவல்:\nகிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு ஆர்மீனியா ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2014, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/prithviraj-sukumaran-opens-about-acting-in-tamil-cinema/articleshow/74820597.cms", "date_download": "2020-03-28T18:58:42Z", "digest": "sha1:CKPCLDYXLOOTX44RRYZ36XZXCO2M6BTO", "length": 8607, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "prithviraj tamil movies: தமிழில் நடிப்பது பற்றி ப்ரித்விராஜ் என்ன சொன்னார் தெரியுமா\nதமிழில் நடிப்பது பற்றி ப்ரித்விராஜ் என்ன சொன்னார் தெரியுமா\nப்ரித்விராஜ் தமிழில் நடிப்பது பற்றி மனம் திறந்துள்ளார்.\nமலையாள நடிகர் ப்ரித்விராஜ் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவர். இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த படங்கள் அனைத்துமே தனித்துவமானவை. பலரால் பாராட்டப்படுபவை. இந்நிலையில் தமிழில் நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் நிச்சயமாக நடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.\nப்ரித்விராஜ் நடிப்பில் தமிழில் வெளியான காவிய தலைவன், ராவணன், சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், கண்ணாம்பூச்சி ஏனடா, மொழி, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்கள் அனைத்தும் அவரது நடிப்பு பேசப்பட்டது. மேலும் அந்த படங்களில் கதையம்சமும் வித்தியாசமானதாக இருக்கும்.\nஇந்நிலையில் தான், ட்விட்டரில் ரசிகை ஒருவர் ப்ரித்விராஜை மிஸ் செய்வதாக கூறி அவரது நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் ப்ரியா ப்ரியா பாடலின் வீடியோவை ஷேர் செய்தார். அதை பார்த்த ப்ரித்விராஜ் அவருக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nஇது ஒரு த்ரோபேக். நன்றி. தமிழில் இன்ட்ரெஸ்டிங்கான் ஸ்கிரிப்ட் அமைந்தால் நிச்சயம் படம் பண்ணுவேன் என கூறியுள்ளார் ப்ரித்வி.\nஎன் ஆர் குமரவேலன் இயக்கிய நினைத்தாலே இனிக்கும் படம் 2009ம் ஆண்டு வெளியானது. இதில் ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருப்பார். அவர்களுடன் சக்தி, கார்த்திக் குமார், அனுஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடித்த க்ளாஸ்மேட் படத்தின் ரிமேக்தான் இந்த படம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஎன்ன சேது அவசரம், அதற்குள் போய்விட்டீர்களே: கலங்கும் நட...\nபிரபல ஹீரோவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டிப் பாப்பா: ...\nஇனி அதற்கு நேரம் இல்லைனு சொல்ல முடியாது: அடா சர்மாவின் ...\nsethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் த...\nBreaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்\nஅருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா\nகன்னடத்தில் ரீமேக் ஆகும் அசுரன்: ஹீரோ இவர்தான்...\nசினேகா ஏன் பிரசன்னாவை திருமணம் செய்தார்னு இப்போ புரியுத...\nவாயில்லா ஜீவன்களுக்காக வேண்டுகோள் விடுத்த அம்மு அபிராமி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/psalm-28/", "date_download": "2020-03-28T17:41:00Z", "digest": "sha1:7NIOQU5DH56K7BJ4ZHEHKFXYQMKARFXP", "length": 4223, "nlines": 79, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 28 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 ��ன் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.\n2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.\n3 அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.\n4 அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் செய்கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.\n5 அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.\n6 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.\n7 கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.\n8 கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.\n9 தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1585358", "date_download": "2020-03-28T19:04:41Z", "digest": "sha1:GKICPFLJQ7XMAWMDJA73LMNCHFV22UO3", "length": 22600, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "பளிச்சென் தெரிவதே கவர்ச்சி - கவிதை வாசிக்கிறார் காயத்ரி| Dinamalar", "raw_content": "\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 17\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 7\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nகொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் ... 3\nஅவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு 2\nரேஷன் கடைகள் ஏப்., 3ல் உண்டு 1\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 21\nகொரானாவுக்கு நிதி: பிர���மர் மோடி வேண்டுகோள் 82\n'பளிச்'சென் தெரிவதே கவர்ச்சி - கவிதை வாசிக்கிறார் காயத்ரி\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 53\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 65\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nவெண்பஞ்சு மேகமாய் உருவான பொன் பஞ்சு தேகம்; திராட்சை கனிகள் திரண்டு நீண்டது போல விரல்கள்; சீவிய இளநீராய் சிரிக்கும் விழிகள்; செதுக்கி வைத்த மாம்பழக் கன்னங்கள்; தேக்குமர பின்னலாய், தேவலோக மின்னலாய், இளைஞர்களின் ஏக்கப் பெருமூச்சை இழுத்து நிறுத்தும் கேரளத்து பைங்கிளி நடிகை காயத்ரி கிருஷ்ணா. 'சோலைக்காடு', 'ஜோக்கர்' படங்களில் நடித்து, திரையுலக தாரகையாக ஜொலிக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்.\nகேரள மாநிலம் திருச்சூர் எனது சொந்த ஊர். செட்டிலானது பெங்களூருவில். அப்பா தங்கப்பன் துபாயில் இருக்கிறார். அம்மா ஓமனா குடும்பத் தலைவி. தம்பி அனிருத் பள்ளி மாணவர். பி.ஏ., ஜெர்னலிசம், இலக்கியம், மனோதத்துவம் படித்துள்ளேன். வயது 22ஆகிறது.* சினிமா நாற்றை உங்கள் மனதில் நட்டது யாரோசிறு வயதிலேயே மலையாளம், கன்னடம், தமிழ் படங்கள் பார்ப்பேன். நடிக்கும் ஆசையில் மேக்கப் போட்டு கண்ணாடி முன் கை, கால்களை அசைத்து ஆக் ஷன் செய்வேன். இதனை எனது அம்மா உற்சாகப்படுத்துவார். 'பேஸ் புக்'கில் எனது படத்தை பார்த்து, விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவான 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தில், லெனின்பாரதி இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்க அழைத்தனர். உடனே கடவுளுக்கு நன்றிகூறி கலைப் பயணத்தை துவக்கினேன்.* முதல் கேமரா அனுபவம்...சிறு வயதிலேயே மலையாளம், கன்னடம், தமிழ் படங்கள் பார்ப்பேன். நடிக்கும் ஆசையில் மேக்கப் போட்டு கண்ணாடி முன் கை, கால்களை அசைத்து ஆக் ஷன் செய்வேன். இதனை எனது அம்மா உற்சாகப்படுத்துவார். 'பேஸ் புக்'கில் எனது படத்தை பார்த்து, விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவான 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தில், லெனின்பாரதி இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்க அழைத்தனர். உடனே கடவுளுக்கு நன்றிகூறி கலைப் பயணத்தை துவக்கினேன்.* முதல் கேமரா அனுபவம்...கல்லுாரியில் படிக்கும் போதே நாடகங்கள் நடித்து கேமராவில் பதிவேற்றியுள்ளேன். இதனால் கேமரா பயமோ, கூச்சமோ ஏற்படவில்லை. மேக்கப்புடன் நடிக்கும் போது புதிய உணர்வு ஏற்பட்டது, அவ்வளவு தான்.* தமிழ் மொழியில் தடுமாற்றம் இல்லாத பேச்சுக்கு யார் காரணம்கல்லுாரியில் படிக்கும் போதே நாடகங்கள் நடித்து கேமராவில் பதிவேற்றியுள்ளேன். இதனால் கேமரா பயமோ, கூச்சமோ ஏற்படவில்லை. மேக்கப்புடன் நடிக்கும் போது புதிய உணர்வு ஏற்பட்டது, அவ்வளவு தான்.* தமிழ் மொழியில் தடுமாற்றம் இல்லாத பேச்சுக்கு யார் காரணம்பெங்களூருவில் எங்கள் வீட்டை சுற்றி வசிப்போர் தமிழர்கள் தான். எனது தோழிகள் பலரும் தமிழர்கள் தான். இதனால் எனக்கு தமிழ் தாராளமாக வரும். எனது குரல் வளம், உச்சரிப்பை கேட்ட இயக்குனர்கள் சொந்த குரலில் பேசி நடிக்க வைத்தனர் என்றால் பார்த்துக்கோங்களேன்.* கதாநாயகியாக என்ன தேவைபெங்களூருவில் எங்கள் வீட்டை சுற்றி வசிப்போர் தமிழர்கள் தான். எனது தோழிகள் பலரும் தமிழர்கள் தான். இதனால் எனக்கு தமிழ் தாராளமாக வரும். எனது குரல் வளம், உச்சரிப்பை கேட்ட இயக்குனர்கள் சொந்த குரலில் பேசி நடிக்க வைத்தனர் என்றால் பார்த்துக்கோங்களேன்.* கதாநாயகியாக என்ன தேவைநடிப்பதை பலர் சாதாரணமாக நினைக்கிறார்கள். ஒரு 'டேக்'கை பல முறை எடுப்பார்கள். நடிப்பு இயல்பாக இல்லாவிட்டால் இயக்குனர்களிடம் திட்டு வாங்க வேண்டியது வரும். பலர் முன்னால் அவமானப்பட வேண்டியதிருக்கும். கதாநாயகியாக நடிக்க அழகும், அறிவும் தேவை.* சேலை, மாடர்ன் ஆடை. கவர்ச்சி எதில்நடிப்பதை பலர் சாதாரணமாக நினைக்கிறார்கள். ஒரு 'டேக்'கை பல முறை எடுப்பார்கள். நடிப்பு இயல்பாக இல்லாவிட்டால் இயக்குனர்களிடம் திட்டு வாங்க வேண்டியது வரும். பலர் முன்னால் அவமானப்பட வேண்டியதிருக்கும். கதாநாயகியாக நடிக்க அழகும், அறிவும் தேவை.* சேலை, மாடர்ன் ஆடை. கவர்ச்சி எதில்பல ஆண்டுகள் மாடர்ன் டிரஸ்சில் தான் இருந்துள்ளேன். இதில் கவர்ச்சி இருக்கிறது தான். ஆனால் அதைவிட கவர்ச்சி சேலை தான்.* கவர்ச்சி காட்டுவதில் உங்கள் கருத்து என்னபல ஆண்டுகள் மாடர்ன் டிரஸ்சில் தான் இருந்துள்ளேன். இதில் கவர்ச்சி இருக்கிறது தான். ஆனால் அதைவிட கவர்ச்சி சேலை தான்.* கவர்ச்சி காட்டுவதில் உங்கள் கருத்து என்னகவர்ச்சியாக நடிக்க நான் தயார் தான். கோவில் சிலைகளில் இருந்து அனைத்து கலைகளிலும் கவர்ச்சி இருக்கிறது தானே. 'பளீச்'சென தெரிவதைத்தானே பார்த்து ரசிப்போம். காலத்திற்கு தகுந்த மாதிரி காட்டுவதில் தவறில்லையே.* உங்களை கவர்ந்த நடிகை யார்கவர்ச்சியாக நடிக்க நான் தயார் தான். கோவில் சிலைகளில் இருந்து அனைத்து கலைகளிலும் கவர்ச்சி இருக்கிறது தானே. 'பளீச்'சென தெரிவதைத்தானே பார்த்து ரசிப்போம். காலத்திற்கு தகுந்த மாதிரி காட்டுவதில் தவறில்லையே.* உங்களை கவர்ந்த நடிகை யார்தமிழில் வந்த சந்திரமுகியின் முன்னோடி படமான 'மணிச்சித்திர தாழ்' படத்தில் நடித்த ஷோபனா எனக்கு பிடித்தமானவர். அவரிடம் இயற்கையான நடிப்பை கற்று வருகிறேன்.* தமிழ் நாயகர்களில் யாருடன் நடிக்க ஆசைதமிழில் வந்த சந்திரமுகியின் முன்னோடி படமான 'மணிச்சித்திர தாழ்' படத்தில் நடித்த ஷோபனா எனக்கு பிடித்தமானவர். அவரிடம் இயற்கையான நடிப்பை கற்று வருகிறேன்.* தமிழ் நாயகர்களில் யாருடன் நடிக்க ஆசைரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடனும் நடிக்க ஆசை தான். இப்படி அனைத்து மொழிகளிலும் நடிக்க கடவுள் வரம் தருவார் என நம்பிக்கை உள்ளது.* உங்கள் அழகின் ரகசியம்ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடனும் நடிக்க ஆசை தான். இப்படி அனைத்து மொழிகளிலும் நடிக்க கடவுள் வரம் தருவார் என நம்பிக்கை உள்ளது.* உங்கள் அழகின் ரகசியம்ஷட்டில் விளையாடுவேன். சைக்-கிளிங், நடனம் ஆடுவதில் அதிகம் ஆர்வம் உண்டு. எதையும் நினைத்து கவலைப்பட மாட்டேன். அதுதான் ரகசியம்.இ மெயில் முகவரி: gayu.krishna1993@gmail.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2079467", "date_download": "2020-03-28T18:02:03Z", "digest": "sha1:EXZO2IXJEHFTOA3JB53BF5IIQMTHDFVX", "length": 18406, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "நாவல் ஆசிரியரின் இயக்குனர் அவதாரம்| Dinamalar", "raw_content": "\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 17\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 7\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nகொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் ... 3\nஅவசர பயண��்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு 2\nரேஷன்கடைகள் ஏப்.3 அன்று செயல்படும்\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 21\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 50\nபரிசோதனை ஆய்வகங்கள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சகம் 4\nநாவல் ஆசிரியரின் இயக்குனர் அவதாரம்\nகலை நயமிக்க நாடகங்களை இயக்கி பெருமை பெற்றவர் சிவகாசி எம்.புதுப்பட்டி பொன்முருகன். பள்ளி பருவத்திலேயே தமிழ் மீது தீராப்பற்று கொண்டவர். சமூகம் சார்ந்த விடியல் கவிதைகளை எழுதி மெட்டு அமைத்து பாடி பிரபலமானவர். கவிச்செம்மல், பல்துறை வித்தகர், சீர்மிகு கவிஞர் போன்ற பல விருதுகள் இவரை தேடி வந்துள்ளன. தமிழ் மீது கொண்டுள்ள வேட்கையால் நாவலாசிரியராகவும் உருவெடுத்துள்ளார்.\nஇவரது 'சண்டியரும் கூல்பாண்டி' நாவல் திரைத்துறை முன்னணி இயக்குனர்களின் மனதை தொட்டது. இந்த நாவலை அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுத்து இயக்குனராகவும் அவதாரம் எடுக்கவுள்ளார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் மனம் திறந்ததாவது.....\nசிறு வயதில் பள்ளி படிப்பு முடித்து தந்தையுடன் கம்பு, மக்காச்சோள வயலில் உதவியாக இருந்தேன். இயற்கை காற்றை சுவாசித்து உணர்வு பூர்வமாக கவிதைகள் எழுதுவேன். அவ்வப்போது நாடகங்களை இயக்கி வந்தேன்.\nகதைக்கேற்ப பாடல்களை நொடி பொழுதில் எழுதி மெட்டமைத்து காட்டுவேன். இதனால் நண்பர்கள் மூலம் 'அழகே இல்லாத அழகான 'கதை திரைப்படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைத்தது. பின் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்புகள் இல்லை.\nஇயக்குனராக வேண்டும் என்பது தான் என் லட்சியம். இயக்குனர் முத்தையாவுடன் அறிமுகமாகி, மருது, கொம்பன் படங்களில் உதவியாளராக பணிபுரிந்தேன். தற்போது அவர் இயக்கும் தேவராட்டம் படத்திலும் உதவியாளராக இருந்து கொண்டே, நான் எழுதிய கதை 'சண்டியரும் கூல்பாண்டி'யை திரைப்படமாக எடுக்க உள்ளேன். பலரும், பாராட்டிய கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது என் லட்சியம்.\nதயாரிப்பாளர் ஒருவரிடம் கதை கூறியுள்ளேன். அவர் ஓ.கே., தெரிவித்ததும் படப்பிடிப்பு துவங்கும் என்றார் பொன்முருகன்.இவரை வாழ்த்த 88384 89957.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர��� செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/coronavirus-54000-people-across-country-under-community-surveillance", "date_download": "2020-03-28T17:25:34Z", "digest": "sha1:HQMSGJJ72BPH5G4XGM2IVWTSRD4J5RCN", "length": 6205, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 28, 2020\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 54,000 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மத்திய அரசு தகவல்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் 54,000 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு, இதுவரை 7,177 பலியாகி உள்ளனர். மேலும், 1,85,445 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 136 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் 54,000 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை கண்காணிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பணியானது பாராட்டுக்குரியது என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.\nஇதை தொடர்ந்து, வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை, தில்லி அருங்காட்சியகத்தை மூடவும், ராஜஸ்தானில் பொது இடங்களில் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூட தடை விதித்தும், உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய பூங்காக்களை மூடவும், மற்ற சுற்றுலா தலங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 54,000 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மத்திய அரசு தகவல்\nகேரளா: கொரோனா பாதிப்பால் முதல் பலி\nஇந்தியா: கொரோனா பெருந்தொற்றுக்கு ஒரே நாளில் 149 பேர் பாதிப்பு\nதமிழகம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nபேராசிரியர் அருணனின் பதிப்பகத்திற்கு சங் பரிவார் மிரட்டல் - தமுஎகச கண்டனம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்\nதீக்கத��ர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-6/", "date_download": "2020-03-28T18:48:01Z", "digest": "sha1:LFSPOVDV3JVKV7OGMTXCC4X7R7JSJQD4", "length": 5158, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "தேர்தல்கள் ஆணைக்குழுவின் விஷேட செய்தி! - EPDP NEWS", "raw_content": "\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் விஷேட செய்தி\nயூன் 1 ஆம் திகதி வாக்காளர் தினம் என்பதை நீங்கள் அறிவீர்களா\n… வாக்குரிமையே உங்கள் பலம்\nஎனவே இதுவரை நீங்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளவில்லை என்றால் உடனடியாக உங்கள் கிராம சேவகரை தொடர்பு கொண்டு உங்கள் வாக்குரிமையை பதிவுசெய்து கொள்ளுங்கள்.\nஎனவே 2018 யூன் 1 ஆம் திகதி 18 வயதை பூர்த்தி செய்த, தகுதியான இலங்கை பிரஜைகள் அனைவரும் சாதாரண வதிவை கொண்டிருக்கும் முகவரியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்து கொள்ள முடியும்.\nகிராம அலுவலர்களால் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர்களை கணக்கெடுக்கும் படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து பிரதேசத்தின் கிராம அலுவலரிடம் உடனடியாக ஒப்படையுங்கள்.\nவருடாந்தம் பதிவு செய்து கொள்ளும் வாக்காளர்கள் மாத்திரமே தேர்தல் ஒன்றின் போது வாக்களிக்க முடியும்.\n“இது தேர்தல்கள் ஆணைக்குழு விடுக்கும் செய்தி”\nஅடுத்தவர் செய்தால் துரோகம். அவர்களே செய்தால் தமிழ் தேசியம்\nதிருக்குறள் போல் ஒரு தமிழர் தேசக் குரல் இலங்கை நாடாளுமன்றத்தில்.\nநேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,..... நேசமுடன் உங்களுக்கு வணக்கம்\nதமிழ் பேசும் மக்களின் பார்வையில் மாற்று அரசியல் தலைமை ஒன்றே தேவை\nநேசமிகு தமிழ் பேசும் எமது மக்களுக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2020/mar/27/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3389227.html", "date_download": "2020-03-28T17:35:21Z", "digest": "sha1:Y5SXVHUZ374OEIH36UNY2SZO4ZYHY4B3", "length": 7459, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைத் தடுக்க வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஅத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைத் தடுக்க வலியுறுத்தல்\nகாரைக்காலில் அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றத்தை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, காரைக்கால் வளா்ச்சிக்குழு சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nகரோனா வைரஸ் தொடா்பாக காரைக்கால் மக்களின் அச்சத்தையும், பீதியையும் போக்க புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கவேண்டியுள்ளது.\nஊரடங்கால் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க தடை விதிக்கப்படாத நிலையில், இதனைப் பயன்படுத்தி வியாபாரிகள் பொருள்களின் விலையை உயா்த்தி விற்கின்றனா். இதனை தடுப்தோடு, அரசே சலுகை விலையில் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களாக இருந்தாலும் அச்சமின்றி சுகாதாரத் துறையை அணுக ஏதுவாக மக்களுக்கு இலவச தொலைபேசி எண்களை வெளியிட்டு, எளிதில் தொடா்புகொண்டு மருத்துவத் தேவைகளை அறிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிம��� | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/elect_19.html", "date_download": "2020-03-28T18:20:04Z", "digest": "sha1:TIY6DOJCYFR462FW2UEFEFXNV62OVXVM", "length": 7696, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "7 கதிரைக்கு 330 பேர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / 7 கதிரைக்கு 330 பேர்\n7 கதிரைக்கு 330 பேர்\nடாம்போ March 19, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் தேர்தல்த்தொகுதியில், 19 கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 33 அமைப்புக்கள் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.\n330 வேட்பாளர்கள் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கதிரைகளை கைப்பற்ற களமிறங்கியுள்ளனர்.இதனிடையே மூன்று சுயேட்சைக் குழுக்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டள்ளது.\nமுன்னதாக இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி சார்பில் டக்ளஸ் தேவானந்தா,தவராசா,ரங்கன் மற்றும் டக்ளஸின் சகோதரன் தயானந்தா ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.\nஅதேபோன்று முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் சுயேட்சை குழுவாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.\nஅதேபோன்று சஜித் பிறேமதாசவின் புதிய கூட்டணி சார்பில் கணேஸ் வேலாயுதம் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/prawlion-fashion-week-for-a-social-cause/", "date_download": "2020-03-28T17:56:33Z", "digest": "sha1:A6K5YHCVLP74B7HI5SF3ESCFNST62JLS", "length": 12350, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "ஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக.. | இது தமிழ் ஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக.. – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் ஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் ப்ராவோலியன் எவென்ட்ஸ் (PRAAWOLION EVENTZ) சென்னையில் சமூக நல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோ “PRAWLION FASHION WEEK” ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது.\nஇதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நடிகர் பிரபாகரன் PC, “ஃபேஷன் உலகைப் பொறுத்தவரை சென்னை எப்போதும் திறமையாளர்களுக்கு முக்கியமான தளமாக இருக்கிறது. இங்கு நிறைய புதுமைகளும் திறமைகளும் அரங்கேறி வருகிறது. அதில் PRAAWOLION EVENTZ மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாங்கள் நடத்த உள்ள இந்த ஃபேஷன் விழாவின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் இதன் மூலம் கிடைக்கும் தொகை விவசாயிகளின் நலனுக்கு அளிக்கப்பட உள்ளது” என்றார்.\nஃபேஷன் ஒருங்கிணைப்பாளர் கருண் ராமன், “இது எங்களுக்க��� ஒரு குடும்ப விழா போன்றது. இந்நேரத்தில் எங்களுடன் இணைந்த Naturals குமரவேலன் அவர்களுக்கு மிகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஃபேஷன் உலகின் மிகப்பெரும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இவ்விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்கள் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. தீபிகா பிள்ளை, பந்தனா நெருலா ஆகிய இருவரும் முதல் நாள் விழாவில் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் ஃபேஷன் உலகின் மிக முக்கிய விழாவாக இது இருக்கும்” என்றார்.\nகுமரவேல், “இவ்விழாவை சென்னையில் ஒருங்கினைக்கும் பிரபாகரனுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். கருண் ராமனுடன் மிக நீண்ட காலமாக பழகி வருகிறேன். இந்தத் துறையில் வெளியில் இருந்து மிக எளிதாகக் குறை கூறி விடலாம். ஆனால் இதில் உள்ள சிக்கல்களும் உழைப்பும் மிக மிகக் கடினமானது. அதை நேரில் கண்ட பிறகு நானும் இதில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறேன். மேலும் விவசாயிகளுக்கு உதவுவது பெருமையான ஒன்று. தீபிகா மற்றும் பந்தனா போன்றவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. ஃபேஷன் உலகில் சென்னை தற்போது வெகு வேகமாக முன்னேறி வருகிறது. இவ்விழா அதில் முன்மாதிரியாக இருக்கும்” என்றார்.\nஃபேஷன் டிசைனர் பந்தனா நெருலா, “தற்போது தான் இவ்விழாவின் நோக்கம் பற்றி அறிந்தேன் இப்படியான விழாவில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறேன். சென்னை ஃபேஷன் உலகில் பின்னே இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட விழாக்கள் நடப்பது அந்தப் பெயரை மாற்றுவதாக இருக்கும்” என்றார்.\nடிசைனர் தீபிகா பிள்ளை, ”சிறு இடைவேளைக்குப் பிறகு ஃபேஷன் உலகிற்கு வருகிறேன். இந்த விழா என் திறமைக்கு தீனி தருமென நம்புகிறேன். பல புதிய டிசைன்கள் இவ்விழாவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்விழா திறமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்” என்றார்.\nPrevious Postமாமாங்கம் - 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை Next Postஇசையமைப்பாளரானார் பாடகி ஸ்வாகதா\n” – டைகர் கோபால்\nதாஜ்மஹாலு.. – ஸ்பாட் படப்பாடல்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/13122019.html", "date_download": "2020-03-28T17:06:54Z", "digest": "sha1:WTBZ4VXF4IL2MAPCF557AFDPSQKQP6RK", "length": 7041, "nlines": 41, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரைக் கடிதம்:- நாள்:13.12.2019", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரைக் கடிதம்:- நாள்:13.12.2019\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரைக் கடிதம்:- நாள்:13.12.2019\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் உயர்கல்வி தகுதிக்கான முன் ஊக்க ஊதிய உயர்வு கோரிப் பெறப்பட்ட பார்வையில் காணும் மனுக்களின் நகல்கள் திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலருக்கு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது .\nமேற்காண் பொருள் சார்பாக பெறப்பட்ட மனுக்களில் இணைக்கப்பட்டுள்ள , அரசுக் கடித எண் . 22949 / 2016 - 1 , நிதித்துறை நாள் 09 . 02 . 2016 - ன்படி உயர்கல்விக்கான முன்ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது எனவும் , மீண்டும் அரசுக் கடித எண் . 16115 / CMPC / 2018 - 1 / நிதித்துறை நாள் 25 . 05 . 2018ன்படி 01 . 04 . 2013 - க்கு முன் பணியில் சேர்ந்து மற்றும் உயர்கல்வி முடித்த இளநிலை உதவியாளர் / தட்டச்சர் மற்றும் பதிவறு எழுத்தர்களுக்கு முன்ஊக்க உபாதிய உயர்வு வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .\nஇந்நேர்வில் , இவ்வூக்க ஊதிய உயர்வு என்பது புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் பதவி உயர்வு மூலம் ஆய்வக உதவியாளராகப் பணிபுரியும் மனுதாரர்களுக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது .\nமேலும் இல்லாறாக தனியர்களுக்கு தவறான வதிய நிர்ணயம் ஏதும் அளிக்கப்பட்டிருப்பின் உடாடியாக பிடித்தம் செய்யுமாறும் அபாத்து முதன்மை மாவட்டம் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarasoolgoatfarm.blogspot.com/2014/04/", "date_download": "2020-03-28T18:09:08Z", "digest": "sha1:NFH67T3XR43FPC3JP37QRTFWVDLW6WME", "length": 31686, "nlines": 278, "source_domain": "yarasoolgoatfarm.blogspot.com", "title": "Yarasool Goat Farm Developer & Consultant: April 2014", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.\nவெள்ளி, 25 ஏப்ரல், 2014\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு\nசெவ்வாய், 22 ஏப்ரல், 2014\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 9:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 ஏப்ரல், 2014\nகால்நடைகளின் உணவுத் தேவையான அசோலா தீவன வளர்ப்பில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஅதிக விளைச்சல் தரும் புதிய தீவனப்புல் ரகங்களின் வருகையால், வைக்கோல் மற்றும் தானியங்களின் விகிதம் குறைந்து, கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விளைநிலங்கள் இருப்பி��ங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருவதால் தீவனத்திற்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.\nஇத்தகைய சூழ்நிலையில், கால்நடைகளுக்கு தேவையான நிறைய சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ''அசோலா'' போன்ற சிறிய வகை தாவரங்களை வளர்ப்பதன் மூலம், கால்நடைகளுக்கான தீவனத் தேவையை சமாளிக்க முடியும் என்கின்றனர் கால்நடை பரமாரிப்புத்துறையினர். அசோலாவை வளர்க்க சிறிய அளவிலான இடவசதி போதும் என்பதால், தீவன வளர்ப்பில் கரூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.\nஅரவக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள சின்னதாராபுரம், நஞ்சைகாளக்குறிச்சி, புளியம்பட்டி, செளந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அசோலா வளர்ப்பிற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர் கால்நடை பராமரிப்புத் துறையினர்.\nஇதன் மூலம் வளர்க்கப்படும் அசோலா தீவனத்தை உண்ணும் கால்நடைகள், அதிகளவு பால் கறப்பதாகவும், கோழிகள் அதிக எடையோடு வளர்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nமாவுச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாக நிறைந்த தீவனமாக இருக்கும் அசோலாவை, குறைவான நீரைக் கொண்டும் வளர்க்க முடியும் என்கின்றனர் கால்நடை பராமரிப்புத் துறையினர். பொதுவாக முக்கோணம் அல்லது வட்டவடிவில் இருக்கும் அசோலா தீவனத்தின் இலைகள் சிறியதாகவும், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்று இருக்கும் என்பது சிறப்பு.\nகால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாட்டை சரிசெய்ய, மாற்று வழிகள் மூலம் தீவன வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடுவது வரவேற்பக்குரியதும், பாராட்டுக்குரியதுமாகும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 10:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 17 ஏப்ரல், 2014\nநாக்கு, மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம் எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல்.\nசமையல்சோடா உப்புக் கலந்த நீரில் கால் மற்றும் வாய்ப்புண்களை கழுவி மருந்திடுதல்.\nபோரிங் பவுடருடன் கிளிசரின் கலந்து வாயில் தடவவேண்டும்.\nஇது செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிகக்கொடிய தொற்றுநோய் ஆகும்.\nவாய்ப்புண், மூச்சுத்திணறல், கழிச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல், காய்ச்சல்.\nவெள்ளாடுகளை விட செம்மறியாடுகளையே அதிகம் தாக்குகிறது.\nஉதடு, மூக்கு, கண் இமை, காது, காலின் அடிப்பகுதி, மடி, இனப்பெருக்க உறுப்பு போன்ற இடங்களில் முத்துப்போன்ற அம்மைக் கொப்புளங்கள் காணப்படுதல், காய்ச்சல், உணவு உட்கொள்ளாமை.\nகாய்ச்சல், சளி, தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், சளி கொட்டியாவதால் மூக்கடைப்பு ஏற்படுதல், நான்கு நாட்களில் உதடு, மூக்கு, நாக்கு, குளம்பின் மேல் பகுதி மற்றும் கீழ்த்தாடை வீங்குதல், நாக்கு நீல நிறமாக மாறுதல், தீவனம் உட்கொள்ளாமை மற்றும் ஒரு வாரத்தில் இறந்து விடுதல்.\nபோரிங் பவுடரைத் தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்கு தினம் இரு முறை போடவேண்டும்.\nநோய் எதிர்ப்பு மருந்துகள் 5 நாட்களுக்குள் கொடுக்கவேண்டும்.\nஎந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீர் இறப்பு, இறந்தபின் ஆசனவாய், மூக்கு, காது போன்றவைகளிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறுதல்.\nஇறந்த ஆடுகளை ஆழமாகக் குழிவெட்டி சுண்ணாம்புத் தூள் தெளித்து மூடிவிடவேண்டும். தடுப்பூசி போடுதல் அவசியம்.\nபாதிக்கப்பட்ட ஆடுகளில் அதிகக் காய்ச்சல், மூச்சுவிட சிரமம், இருமல், கீழ்த்தாடையில் வீக்கம், திடீரென இறந்து விடுதல்.\nஆரம்பகால நோய்க்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்தல் மற்றும் நோய் தீர்க்கும் முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.\nஎல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும். ஆனால் இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக்குப்பின் புதிதாக முளைத்த பசுமையான புல்வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும்.\nஆடுகள் மேயாமல் சோர்ந்து வயிற்று வலியால் பற்களைக் கடிக்கும்.\nசாணம் இளகி, இரத்தம் கலந்திருக்கும்.\nஆடுகள் நடக்கும் போது கால்கள் பின்னி, கழுத்து விரைத்து, கண்கள் பிதுங்கி, மயங்கி தலை சாய்ந்து கீழே விழும்.\nஇறப்பதற்கு முன் வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழும்.\nசூரிய உதயத்திற்குப் பின் ஆடுகளை 1 மணி நேரம் கழித்து மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.\nபருவமழைக்கு முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.\nமேய்ச்சலின் போது ஆடுகளின் வயிற்றுக்குள் செல்கின்றன.\nஇரத்தசோகை, பசியின்மை, எடை குறைதல், தள்ளாடி நடத்தல், தாடை வீங்குதல், உரோமம் கொட்டுதல், வயிற்றுப்போக்கு.\nசாணத்தை அப்புறப்படுத்தி, தரையைக் கழுவுதல��\nகிருமி நாசினி மருந்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல்.\nஉண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் சிற்றுண்ணிகள் (mite) ஆகும்.\nதோல் தடித்தல், சொறி உண்டாகுதல், முடி உதிர்தல், இரத்த சோகை, இரத்த ஒட்டுண்ணிகள் பரவுதல், தேய்த்துக் கொள்ளுதல், கடித்துக் கொள்ளுதல், அஜீரணம், இளைத்து எடைக்குறைதல் போன்றவையாகும்.\nமருந்துக் குளியல், தெளித்தல் (அ) தூவுதல் முறை, இவற்றிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.\nமாலத்தியான் 0.5 சதவிகிதம் சுமித்தியான் 1/100 (தெளிக்கும் முறை)\nபியூட்டாக்ஸ் 0.02 சதவிகிதம் லிண்டேன் 0.03 சதவிகிதம்\nஐவர்மெக்டின் 0.2 மி.கி / கி.கி உடல் எடைக்கு\nஒரு செல் நுண்ணுயிரி நோய்கள்\nஇவற்றில் ஆட்டுக் குட்டிகளை அதிகம் தாக்கும் இரத்தக் கழிச்சல் நோய் முக்கியமானதாகும்.\nசளி மற்றும் இரத்தத்துடன் கழிச்சல்\nதரை ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.\nகுட்டிகளுக்கு பாலில் ஆம்பரோலியம் கலந்துக் கொடுத்தல்\nகுட்டிகள் சானத்தை நக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 10 விழுக்காடு அம்மோனியாவை கொட்டிலில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.\nஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.\nஉருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து\nஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.\nஉருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து\nஉருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து\nஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.\nஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.\nதூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.\nஅதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.\nமருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.\nகுடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்ற��க கலந்துக் கொடுக்கக்கூடாது.\nகுடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.\nதொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.\nநோய் மற்றும் தடுப்பூசியின் பெயர்\nபிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்)\nதகுந்த நோய்ப் பாதுகாப்பு நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.\nகோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி)\nநோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.\nதுள்ளுமாரி நோய் தடுப்பூசி (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி)\nமழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.\nஆட்டம்மை தடுப்பூசி (வீரியம் குறைக்கப்பட்ட ஆட்டம்மை உயிர்த் தடுப்பூசி)\n3-6 மாத வயதில் (நோய் காணும் பகுதிகளில்)\nஆண்டுக்கு ஒரு முறை (நோய்க் காணும் பகுதிகளில் மட்டும்)\nகோடைக்காலத்திற்கு முன்னர் நோய் காணும் பகுதிகளில் ஒரு தடுப்பூசி அவசியம்.\nநோய்க் கிளர்ச்சியின் போது மட்டும் 6 மாத வயதில்\nநோய் அடிக்கடி தோன்றும் பகுதிகளில் வருடம் ஒரு முறை, மற்ற பகுதிகளில் தேவையில்லை.\nநோய்க்காணும் பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னர் தடுப்பூசி போடவேண்டும்.\nதடுப்பூசி (டெட்டனஸ் டாக்சாய்டு தடுப்பூசி)\nகுட்டி ஈன 6-8 வாரத்திற்கு ஒரு முறை\nகுட்டிகள் பிறந்து 48 மணி நேரத்திற்கு பின்.\nதொண்டை அடைப்பான் தடுப்பூசி (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி)\n6 மாத வயதில் நோய் காணும் பகுதிகளில் மட்டும்)\nமழைக்காலத்திற்கு முன்னர் ஒரு தடுப்பூசி அளித்தல் அ\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 9:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nஎதிர்கால விவசாயம் பண்ணை கருவிகளின் கைகளில்\nதண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம...\nஆடு வளர்ப்பு – பரண் மேல் வளர்க்கும் முறை\nஊறுகாய் புல் தயாரிப்பு - Silage Making\nதொலைப்பேசி வாயிலான கால்நடை வளர்ப்பு\nஇன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெம்மறி ஆடுகள் அதிக எடை பெற உதவு தீவன முறை Posted by Article Team on May 4, 2013 at 11:27am செம்மறியாடுகள் பெரும்பாலும் மே...\nவாழையில் புதிய தொழில்நுட்பங்கள் பழைய முறையில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள வாழைத் தார்கள். (வலது) புதிய தொழில் நுட்ப முறையில் சீப்புகள...\nபால்பண்ணை தொழில் வெளிநாடுகளில் கடினமாக உழைக்கும் நண்பர்கள் தாய்நாட்டில் இருந்து சிறப்பாக உழைத்து முன்னேற விரும்புவதாகவும், அதற்கு எ...\n1. ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது. 2. குறைந்த முத...\nஇன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான் கோழி வாத்து மற்றும் அனைத்து வகை முட்டைகளைப் பொரிக்க வைக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/biz/", "date_download": "2020-03-28T17:35:26Z", "digest": "sha1:XHLYGBUNUXPRUIVB4OLKDKYAVCAPLFQZ", "length": 374826, "nlines": 1100, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Biz « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்\nஇயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்பு மிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் -கோவை துடியலூரைச் சேர்ந்த கே.மல்லிகா.\nஉபயோகிக்க ஏற்றதல்ல என்று வீணாக்கப்படும் பாக்கு மரப் பட்டைகளில் (மட்டைகள்) இருந்து விதவிதமான தட்டுகள், கப்புகள், சூப் கோப்பைகள் என்று இயற்கை வழி பொருட்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் இவர்.\nமல்லிகா இந்தத் தொழிலுக்கு வந்தது எதிர்பாராதது. அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்:\nதிருமணமாகி புகுந்தவீடு வந்தபின், ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று விரும்பியபோது,\nஎங்கள் தோட்டத்தில் வீணாகும் பாக்கு மரப் பட்டைகளை உபயோகித்து ஏதாவது செய்தால் என்�� என்று யோசிக்க ஆரம்பித்தேன். பாக்கு மரப் பட்டைகளிலிருந்து தட்டுகள், கப்புகள் செய்யும் இயந்திரம் மைசூரில் கிடைப்பதாய்ச் சொன்னார்கள். அங்கிருந்து முதலில் இயந்திரத்தை வரவழைத்தோம். பின்னர் தயாரிப்பு முயற்சியில் இறங்கினோம்” என்று விவரிக்கிறார் மல்லிகா.\nஎந்த ஒரு வெற்றியுமே எடுத்த உடனேயே நம் வசப்படுவதில்லை. தொடர் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகிறது. அது மல்லிகா விஷயத்திலும் நடந்தது.\nஎத்தனை முயற்சி செய்தும் வேண்டிய வடிவத்தில் தட்டுகளையோ, கப்புகளையோ தயாரிக்க முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார் மல்லிகா.\n“தட்டு’த் தடுமாறித்தான் தட்டு அவர் கைக்கு வசப்பட்டது.\nதுவக்கத்தில் இருந்த இரண்டு இயந்திரங்கள், 34 இயந்திரங்களாகப் பெருகின. சொந்தத் தோட்டத்துப் பாக்கு மரப் பட்டைகள் போதாதென்று, வெளியிலிருந்தும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தார். தொழில் வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றார். 12 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிப்பை முடுக்கிவிட்டார்.\nதரமான தயாரிப்புகள், சுத்தம் போன்ற நுட்பமான காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். நீல்கிரீஸ், கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் இவரது தயாரிப்பைத் தேடி வந்தன. திருமணங்கள், கோயில் விசேஷங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் இவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.\nஒரு கட்டத்துக்குப் பிறகு ஆர்டரின்பேரில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.\n“”நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது நிறையப் பேர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள். பாக்கு மரப் பட்டைகளுக்கான தட்டுப்பாடு, தயாரித்த பொள்களைச் சந்தைப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களால் ஏராளமானோர் இத் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள்….” என்று நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டும் மல்லிகா, தயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்:\n“”பச்சையாகக் கிடைக்கும் பாக்கு மரப் பட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கி, வெயிலில் காயவைத்துக் கொள்கிறோம். காய்ந்த மட்டைகளில் ஒட்டியிருக்கும் தூசி, மண் போன்றவற்றைத் தண்ணீரில் பலமுறை அலசிக் கழுவுகிறோம். மீண்டும் அந்த ம��்டைகளைக் காயவைத்து, இயந்திரத்தில் உள்ள அச்சில் பொருத்தி வேண்டிய பொருட்களைத் தயாரிக்கிறோம். தயாரிப்புக்கென உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் முற்றிலும் பணியாளர்களால் இயக்கப்படுகிறது” என்கிறார்.\nதட்டுகள், கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளை, அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.\nபாக்கு மரப் பட்டை கப் ஒன்று 40 பைசாவிலிருந்து, ஒரு ரூபாய்க்குள் கிடைக்கிறது. தட்டின் அளவுக்கேற்ப, ரூ.1.50-ல் இருந்து ரூ.2 வரை விலை போகிறது.\nதிருமணம் போன்ற விசேஷங்களில் “பஃபே’ விருந்துகள் பிரபலமடைந்து வரும் நிலையில், பாக்கு மரப்பட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\n“”உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்கு மரப் பட்டை கப்புகள், தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவை. அத்துடன் இதில் பரிமாறப்படும் உணவு வகைகள் சூடு குறையாமல், சுவை மாறாமல் இருக்கும். தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லை. முக்கியமாக, பாக்குமரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை” என்று நன்மைகளைப் பட்டியலிடும் மல்லிகாவிடம், இத் தொழிலில் தீமைகளே இல்லையா என்று எதிர்க்கேள்வி எழுப்பினோம்.\n“”குளிர்காலத்தில் இந்தப் பொருட்களில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறது. தயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை என்பதால், நிறையத் தயாரித்து பாதுகாத்து வைக்க முடியாது. விற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சில பிரச்னைகள் உள்ளன…” என்கிறார்.\nவெற்றிகரமான தொழில் முனைவோராய் வளர்ந்த பிறகு, பெண் தொழில் முனைவோர்களுக்காக “வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன்’ என்ற அமைப்பைத் துவக்கி பல்வேறு தொழில் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்துள்ளார் மல்லிகா. இந்த பெண் தொழில்முனைவோர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தொழில்துறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து ந���த்தியிருக்கிறார்.\n“”அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. திருமணத்துக்குப் பிறகு பெண்களின் ஆர்வம் அப்படியே தேங்கிப் போகிறது. குடும்பம், குழந்தைகள் என்று அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பி விடுகிறது. பெண்கள் தங்கள் திறமைகளை வீணாக்காமல், குடும்பத்துக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சியிருக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை பலப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்” என்னும் மல்லிகாவின் வார்த்தைகள், பெண் தொழில்முனைவோருக்கு நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.\nகட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்\nமத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-\n* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.\n* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.\n* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.\n* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.\n* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\n* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\nஇந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:\nஇந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nமத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-\nகுருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-\nஇந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.\nரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ��ப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.\nசுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.\nமோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.\nசுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nவி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.\nமனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.\nஇவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nசுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.\nஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்\nசென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்\nரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும��� அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-\nதமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.\nஇது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.\nமீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.\nஇந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.\nதமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.\nகாரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.\nசென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.\nரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது\nரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.\n* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.\n* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.\n* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.\n* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.\n* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.\n* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், ���.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.\n* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.\n* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.\nசென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nசென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.\nஇது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-\n* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)\n* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)\n* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\nந��ட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்\n* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை\n* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை\n* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்\n* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை\nஇது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.\n60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்\nசென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nமாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்\nலாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.\n2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.\nகடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.\nகுளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nகுளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nபயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.\n50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.\nகூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.\nபடுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.\nபுதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.\nஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.\nகல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’\nதற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.\n60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.\n53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.\nதமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\nதற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.\nபெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு\nரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.\nஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.\nஇந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.\nசாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nரூ.52,700 கோடி திரட்ட இலக்கு\nநடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக���கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.\n2 மணி நேரம் வாசித்தார்\nலாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\n`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’\nரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து\nரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nலாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயி��் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.\nரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.\nஅறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.\nமேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.\nமார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nஇந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.\n* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில�� 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.\n* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.\n* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.\n* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.\n* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.\n* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.\n* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.\n* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.\n* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.\n* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.\n* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.\n* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.\n* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.\n* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.\n* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.\n* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.\n* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.\nரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-\nதூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு\nகுறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை\nசெல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிச��யில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.\nநேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-\nஇன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.\nபயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nமுன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.\nதானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.\nஇப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.\nகம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\n2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக��கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nலாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே\nகுறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.\nமூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.\n12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.\nஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nஎப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிக���ச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.\nஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.\nஉலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்\nலாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.\nபாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்\nரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் புது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:\nஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)\n8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)\n10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)\n14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை\n2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை\n3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்\n4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை\nநிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.\nபயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு\nபுதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nபயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\nஎன்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’\nபாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.\nநஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.\nரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.\nமாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.\nரூ.25 ஆயிரம் கோடி லாபம்\nபுதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.\nவரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.\nஅடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nபயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.\nபயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.\nரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.\nஎனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.\n11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.\nரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.\nஇணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nபுது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.\nநடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nஅதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.\n“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை\nகர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை\nபால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை\nசேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”\nரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை\nசரக்கு கட்டணம் உயர்வு இல்லை\nபெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்\nஇரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை\nதாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்\nமுக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை\nகுளிர்சாதன ���சதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்\nகாமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.\nஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல\nலாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்\nஉயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு\nசரக்கு கட்டண உயர்வு இல்லை\nபட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்\nபுதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.\nசரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.\nபுறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.\nபுறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதிய���ர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.\nபத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\n53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.\nபயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.\nபெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.\nதாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.\n“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’\nஇது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nதங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.\n“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.\nரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:\n17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.\nஎதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nவட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி\nபுது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.\nமக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.\nதேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.\nபாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.\nஇந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.\n“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.\nமாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.\n“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.\nநாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.\nகுஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).\nமக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.\nமக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).\nதனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.\nகாங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.\nடிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:\nரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.\nரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா\nசென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்ப�� உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஎய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.\nகாச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.\nஇந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.\nஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.\nமருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.\n3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nநாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்���ும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nவேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.\nகர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்\nசென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nதமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்���ி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nஎனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி\nதமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.\nகர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.\nஇந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.\nபல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nமேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.\nஇந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.\nசென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.\nஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-\nவழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.\nகோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.\nசேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-\nலாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோ��்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.\nஇதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nநெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்\nஎலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.\nடிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகைய��ல் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.\nபச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்\nடிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது\nசொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.\nசொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.\nசொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம் படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம் படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம் அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. ( reading disability) என்று கூப்பிடலாமே அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. ( reading disability) என்று கூப்பிடலாமே\nடிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:\nஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்\nபோதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.\nடிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆச���ரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.\nஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே\nகட்டுமானத் தொழில் என்று சொல்லும்போது, அதில் தொழிற்சாலைகள், அரசின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் என்று அனைத்துமே அடங்கும். இந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தியில் 40 சதவிகிதம் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கும், ஏனைய 60 சதவிகிதம் வீட்டு வசதித் துறைக்கும் பயன்படுகிறது.\nஒரு மூட்டை சிமென்ட் ரூ. 200 ஆக இருந்தது. கடந்த ஆறே மாதங்களில் நாளொரு விலையும், பொழுதொரு தட்டுப்பாடுமாகக் குதித்தெழுந்து இப்போது ரூ. 260 என எட்டாத உயரத்தை எட்டிப் பார்த்திருக்கிறது. தங்கமும் சிமென்டும் போட்டி போடுவதைப் பார்த்தால், சராசரி மனிதனுக்கு மயக்கம் வராத குறை.\nசிமென்ட் விலையைக் குறைக்கும் எண்ணத்தில், கடந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு மூட்டை ரூ. 190க்கும் குறைவாக விற்பனை செய்யும் சிமென்டிற்கான கலால் வரியை டன்னுக்கு ரூ. 50 குறைத்தது என்பது மட்டுமல்ல, அதற்கு அதிகமான விலையில் விற்பனை செய்யும் சிமென்டுக்கு டன்னுக்கு ரூ. 200 கலால் வரி உயர்த்தப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள், சிமென்ட்டின் விலையை ரூ. 190க்கும் குறைவாக வைத்திருப்பார்கள் என்ற நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்துவிட்டது.\nசுமார் ஒரு லட்சம் டன் சிமென்ட்டை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இறக்குமதி செய்து பொது விநியோகத் துறை மூலம் ரூ. 20 குறைத்து விற்பனை செய்யலாம் ��ன்பது அரசின் முடிவு. இதேபோல அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுமானால், தமிழகத்திலுள்ள சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வேறு பலமாக எழுப்பப்படுகிறது. ஒரு சில தனியார் சிமென்ட் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக்கூட முடியாத அரசு, இந்த நிறுவனங்களை எப்படி நிர்வாகம் செய்யும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தி தற்போது 160 மில்லியன் டன்கள். கூடுதலாக இந்த ஆண்டு 13 மில்லியன் டன் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தும் தட்டுப்பாடு தொடர்வது ஏன் என்பது புரியவில்லை. சிமென்ட் விலை உயர்வால் பல வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டிருப்பதாகவும், திட்டமிட்ட முதலீடு போதவில்லை என்றும் நிறுவனங்களும், அரசுத் துறைகளும், வீடு கட்டும் சராசரி மனிதர்களும் அலறும் நிலை. கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் மத்திய அரசு, சிமென்ட் விலை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகரிப்பதை ஏன், எதற்காக வேடிக்கை பார்க்கிறது மாநில அரசுகள் பழியைச் சுமக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி மௌனம் சாதிக்கிறது சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம். அது ஏன்\nபொது விநியோகம் மூலம் மாதம் ஒன்றிற்கு 20 லட்சம் மூட்டைகள் சிமென்ட்டை மூட்டை ஒன்றிற்கு ரூ. 200 வீதம் விற்பதற்கு ஆலை அதிபர்கள் ஒப்புக்கொண்டிருப்பதால், தட்டுப்பாடு முற்றிலும் விலகிவிடும் என்று எப்படி நம்புவது அரசு அதிகாரிகள் வழங்கும் பர்மிட் என்பது, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் லாபமடைய வழிகோலாது என்பது என்ன நிச்சயம்\nஇதற்கு உடனடித் தீர்வு இறக்குமதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தரநிர்ணயங்கள் தளர்த்தப்பட்டு இறக்குமதி என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சிமென்ட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, இறக்குமதி செய்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது யாருக்கு லாபமோ இல்லையோ, நிச்சயமாக சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சாதகமான விஷயம். இறக்குமதி சிமென்ட்டின் தரத்துக்கு நாங்களும் சிமென்ட் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்\nசிமென்ட் விலை குறைவதும், தட்டுப்பாடு நீங்குவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல் இருப்பது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த அமெரிக்காவிலேயே பாலங்கள் இடிந்து விழுகின்ற நிலையில், தரத்தைத் தளர்த்துவது ஆபத்து.\nமுதலில் மணல். இப்போது சிமென்ட். யார் காட்டில் மழை பெய்யப் போகிறது என்று யார் கண்டது\n“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.\nகட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.\nசாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.\nஇதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.\nஇந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.\nபாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.\nஅந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nவங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.\nஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.\nதாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.\nதைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பே��சீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.\nஇந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.\nஇராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.\nமக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.\nஎனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உர���வாகி விட்டது.\nமக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nதிருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி\nஇந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.\nஇந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.\nஅண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய\nபல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்\nசட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.\nதேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.\nஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.\nஅரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.\nவிபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.\nஇலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.\nஅரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.\nபொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.\nபல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.\nஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.\nலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்\nஇவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.\nமுள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அ��சு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.\nஎந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.\n“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.\nஎந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.\nஎத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nடி.ஆர். பாலுவின் மகன் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: சுப்பிரமணியன் சுவாமி திடீர் புகார்\nசென்னை, டிச. 6: சேது சமுத்திரத் திட்டத்தில் மண் அள்ளும் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகனால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.\nஇது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:\nசேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும்.\nஇந்த திட்டத்தில் கடலில் மண் எடுத்து ஆழப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் டி.ஆர்.பி. செல்வம் & கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிறுவனம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனுக்கு சொந்தமானது. எனவே, தனது மகனின் நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக அரசின் ரூ. 2,500 கோடியை வீணாக்க அனுமதிக்க முடியாது.\nசேது திட்டம் கைவிடப்பட வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்��ூழல் அமைச்சகம் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு 1999-ல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.\nஆனால், 2005-ல் இதே அமைச்சகம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த கருத்து மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை, நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.\nஇதேபோல 2002-ல் ராமர் பாலம் குறித்து மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து பொய்யான விவரங்களை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.\nசட்டம் ஒழுங்கு: தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த பிரச்னையில் மத்திய அரசு இனியும் மெüனமாக இருக்காமல் விரைந்து செயல்பட வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.\nசேது சமுத்திர திட்டத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியக் கடலோர காவல்படை ஆய்வு.\nஇந்தியா இலங்கையிடையேயான பாக் ஜலசந்தி\nசேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது ஏற்படும்\nபாதுகாப்பு ஆபத்து தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர். எஃப். கான்ட்ராக்டர் தெரிவித்தார்.\nஇன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத் தகவலை வெளியிட்டார்.\nசேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்,\n“பெரிய அளவில் இந்தத் திட்டம் உருவாகி வருவது உங்களுக்குத் தெரியும். இது, கடல்சார் பிரச்சினைகளைக் கொண்டதால், கடற்படை மற்றும் கடல்சார் அமைப்புக்களின் கருத்துக்களை அரசு கேட்டது. திட்டம் செயல்படுத்தப்படும்போது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்லும்போது, அங்கு ஏதாவது நடக்கலாம். அதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும். இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார் வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்.\nசேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைக்கு வரும். பனாமா, மலாக்கா மற்றும் சூயஸ் கால்வாய்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கான்ட்ராக்டர் தெரிவித்தார்.\nஇலங்கையில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் இந்தியக் கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் கான்ட்ராக்டர் தெரிவித்துள்ளார்.\nகடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று புதுச்சோரி மாநில உணவுக் கடத்தல் தடுப்புப் பி¡ரிவு போலீஸார், புதுச்சோரி ரயில் நிலையத்தில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொண்ட போது, 40 வேகன்களில் அ¡ரிசி ஏற்றப் பட்டு, ஒரு சரக்கு ரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அனுப்பப்படும் சரக்கு, அ¡ரிசி என்றதும் சற்று விழித்துக்கொண்டது போலீஸ். ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 2,400 டன் அ¡ரிசி அந்த வேகன்களில் ஏற்றப்பட்டு, ஆந்திராவில் உள்ள பிக்காவொலு என்ற இடத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்டது தொரிய வந்தது.\n“யார் பதிவு செய்தது; பதிவு செய்தவர்களுக்கு அ¡ரிசி எப்படி வந்தது; முறையான அத்தாட்ச யுடன் அ¡ரிசி செல்கிறதா” என்று கேள்விகள் தொடர்ந்தன. விசாரணையில் பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ததாகத் தொரிய வந்தது. ஆனால், விதி முறைகளுக்கு உட்பட்டு எடுத்துப் போகப்படும் அ¡ரிசி’ என்று சொல்லும் ஆவணங்கள், ரயில்வே துறையிடம் இல்லை.\nகடத்தவிருந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் இன்னமும் துருவியபோது அம்பலமானதுதான், இப்போது தமிழகம் மற்றும் புதுவையில் அலசப்படும் மெகா அ¡ரிசிக் கடத்தல் விவகாரம்.\nதொடர்ந்து மேற்கொண்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. கடத்தப்படவிருந்த அ¡ரிசி பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட, முன்பே நான்கு முறை புதுச்சோரி ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக 39 வேகன்களில் 2,340 டன் அ¡ரிசி வங்க தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அடுத்து, அதே செப்டம்பர் மாதம் 20 வேகன்களில் 1,247 டன் அ¡ரிசி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.\nசெப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மொத்தம் 60 வேகன்களில் 3,765 டன் அ¡ரிசி அஸ்ஸாம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தக் கிடங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புலனாய்வு செய்ததில், புதுவையில் உள்ள மா புட்ஸ் மற்றும் ஜே.ஆர். புட்ஸ் என்ற நிறு வனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சேகாரிக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.\nஅந்தக் கிடங்குகளைச் சோதனை செய்ததில் 3,500 டன் அ¡ரிசி சிக்கியது.\nசென்னை சேத்துப்பட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலியான முகவாரியைக் கொடுத்து நடத்தி வந்த நிறுவனமாம் இது. ஆறுமுகம் ‘ஓஹோ’ வென்று அ¡ரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 2005ஆம் வருடம், நவம்பாரில், பத்து கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அவர் பெயருக்கு ஐந்து கோடி, நிறு வனத்துக்கு ஐந்து கோடி\n2006-ஆம் வருடம், மார்ச் மாதம், பத்து கோடியையும் வழங்கிவிட்டது வங்கி. ஆனால், மாதத் தவணை திருப்பிக் கட்டப்படாததால் கவலையடைந்த வங்கி, ஒரு கட்டத்தில், இந்த நிறுவனம் சேகாரித்து வைத்திருந்த அ¡ரிசியைக் கைப்பற்றி ஏலம் விட்டு விட்டது.\nஏலத்தில் அ¡ரிசியை எடுத்த பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் ரயிலில் அனுப்பும்போதுதான் மாட்டிக்கொண்டது. இந்த முக்கியக் கதையில் சில கிளைப் பாத்திரங்களும் உண்டு. வங்கிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டது, மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலட்ரல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம். அ¡ரிசிக் கடத்தல் விவகாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு குறித்துத் தீவிர விசாரணை நடக்கிறது. தவிர, விசாரணை வலை இறுகும்போது ரயில்வே ஊழியர்களும் சிக்குவார்கள் என்று தொரிகிறது; இதுவரை ஆறு பேர் கைதாகியிருக்கிறார்கள்.\nரயில்வே ஊழியர்கள் சரக்கைப் பதிவு செய்யும்போது, உ¡ரிய ஆவணங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பொருளை ரயிலில் அனுப்பப் பதிவு செய்யும் போது, அந்தப் பொருள் அனுப்பும் நபருடையதுதான் என்று நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் கொடுக்க வேண்டும். அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பும் போது, ரயில்வேயிடம் வழங்கும் மனுவில் உ¡ரிய அதிகா¡ரியின் அத்தாட்சி குறிப்பிடப்பட வேண்டும். அ¡ரிசி, கோதுமை என்றால் வட்டார வழங்கல் அதிகா¡ரி அல்லது வரு வாய்த்துறை அதிகா¡ரிகளிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ரயில்வே அதிகா¡ரிகள் துணையில்லாமல் இந்தக் கடத் தல் நடந்திருக்க முடியாது.\nஇப்போது மற்றொரு முக்கியக் கேள்வி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. கடத்தப்பட்ட அ¡ரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது “பிரச்னையில் சிக்கிய நிறுவனம் சென்னை முகவாரியைக் கொடுத்துச் செயல்பட்டிருக்கிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோகத்துக்கு வெளி மார்க்கெட்டிலிருந்து அ¡ரிசி வாங்குகிறோம். எனவே, தமிழ்நாட்டிலிருந்து தான் இந்த அ¡ரிசி கடத்தி வரப்பட்டிருக்கக்கூடும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள் புதுவை அதிகா¡ரிகள். ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப் படும் அ¡ரிசி, கடத்தப்பட்டு வடகிழக்கு மாநிலங்களை அடையும்போது கிலோ இருபது ரூபாயாக எகிறுகிறது. இந்தத் தகவலே மின்சார அதிர்ச்சியாக இருக்கிறது.\nஇந்த விவகாரமும் 2006-ஆம் வருடம் மே மாதத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், ‘முழு உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை கோ¡ரியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. சி.பி.ஐ. விசாரணை கோ¡ரினாலும், தமிழக அரசின் சிவில் சப்ளை போலீஸ் துறை தனியாக, தீவிரமாக விசாரணை நடத்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளதாக, கோட்டை வட்டாரம் சொல்கிறது.\n“2006ம் வருடம் மே மாதத்துக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பொது விநியோகத் துறை முடுக்கிவிடப்பட்டது. உணவு அமைச்சரே மாநிலம் முழுவதும் இரவும், பகலும் சுற்றி ரேஷன் அ¡ரிசி கடத்தல்காரர்களை வேட்டையாடினார். இதுவரை 45 கடத்தல்காரர்கள் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் குண்டர்கள் சட்டத்தில் இருக்கிறார்கள். நிறைய லா¡ரிகள் கைப்பற்றப் பட்டன.\nகடத்தலுக்குத் துணைபோன ஊழியர்கள், அதிகா¡ரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் போலி கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட அ¡ரிசியே சேகாரிக்கப் பட்டுக் கடத்தப்பட்டது. ஒரு கோடியே 94 லட்சம் கார்டுதாரர்களுக்கு முறையே மாதம் 20 ���ிலோ அ¡ரிசி தவறாமல் வழங்கிவிடுகிறோம்.\nஅதேசமயம் முன்பு, அ.தி.மு.க. ஆட்சியில் உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்த அ¡ரிசியின் அளவு மூன்று லட்சம் டன். நியாயமான கார்டுதாரர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்த போதும் இப்போது கொள்முதல் செய்யும் அளவு இரண்டேமுக்கால் லட்சம் டன்தான்.\nஇதில் இடைப்பட்ட அளவு உள்ள அ¡ரிசியே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட் டது. இப்போது உணவுக் கழகத்திட மிருந்து அ¡ரிசி கொள்முதல் செய்த லா¡ரி, எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் மானிட்டர் செய்யும் வசதி இருக்கிறது. கடந்த ஆட்சியில் ஓர் அமைச்சரே தினசாரி 20 லா¡ரிகளில் ரேஷன் அ¡ரிசியைக் கடத்தியிருக்கிறார் என்பது தொரிய வந்திருக்கிறது” என்ற திடுக் தகவலுடன் முடித்தார் அந்தத் துறை சார்ந்த இந்நிலையில், அதிகா¡ரி ஒருவர்.\nபுதுவையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகள் ஒரு வருடத்துக்கு முன்புதான் எடுக்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கடத்தல் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுவது எந்த வகையில் சமாதானமாக அமைய முடியும்\nயாருமே அ¡ரிசி கடத்தல் அதிகாரித்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பொதுவிநியோகம் என்றாலே ஊழலுடன் கைகோத்துக்கொண்டு தான் நடக்கிறது. ஒன் றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான விவகாரம் இது. சி.பி.ஐ. விசாரணை, ‘கடத்தல் நடந்த கால கட்டத்தை’ கண்டு பிடித்து வெளியிடும்போது, யார் யார் தலை உருளுமோ\n“பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் அ¡ரிசி கடத்தப்பட்டு, வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையே” என்று சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகா¡ரி, அ.கி.வேங்கட சுப்பிரமணியம். பல ஆண்டுகள் உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர்.\n“நமது நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம், 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசி, கோதுமை, மண் ணெண்ணெய் ஆகியவை தீய சக்திகளால் கடத்தப்படுவது பல்லாண்டுகளாக நடந்து வரும் ஒரு விஷயம்.\n1998-ஆம் வருடம் நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வை எடுக்குமாறு டாடா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசியில் மூன்றில் ஒரு பாகம் கடத்தப்படுகிறது என்பது தொரிய வந்தது. மாதம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் சுமார் மூன்று லட்சம் டன் அ¡ரிசியில், ஒரு லட்சம் டன் அ¡ரிசி கடத்தப்படுகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் லாபம் அடிக்கும் பட்சத்தில், வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி, கடத்தல்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.\nகடத்தலைக் கண்டுபிடிக்க சிவில் சப்ளை போலீஸ் இருக்கிறது. ஆனால், ஒரு கடத்தல் லா¡ரியைப் பிடித்து விட்டால் அதிலுள்ள ஆட்களைக் கைது செய்து, லா¡ரியைப் பறி முதல் செய்து வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, அந்தக் கடத்தலுக்கு மூலம் யார் அ¡ரிசி எங்கு போகிறது என்றெல்லாம் ‘பல காரணங்களால்’ ஆய்வு செய்வதில்லை.\nகடத்தலுக்கு முக்கிய காரணம் போலி ரேஷன் கார்டுகளும், அ¡ரிசி வாங்காத கார்டுகளும்தான். இதைக் கண்டுபிடிப்பது எப்படி 1997-ஆம் ஆண்டு தமிழக அரசின் உணவுத் துறை (எ..225) ஆணை ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி ஒருவர், ரேஷன் கடைக்குச் சென்று கார்டுதாரர்கள் பட்டியலைக் கொண்ட ¡ரிஜிஸ்டரைப் பார்வையிட்டு, நகல் எடுக்கலாம். அதே போல் ஸ்டாக் ¡ரிஜிஸ்டரையும் சோதிக்கலாம். பேட்டை ரவுடிகள், அரசியல்வாதிகள் மிரட்டல் மற்றும் அராஜகம் காரணமாக, தனி மனிதர்கள் இந்த வேலைகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். கார்டுதாரர்களின் பட்டியலை எடுத்து ஏ¡ரியாவில், வீடு, வீடாகச் சோதனைச் செய்து, போலி கார்டுகளின் பட்டியலை உ¡ரிய அதிகா¡ரிக்குக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இதனால் ஊழல் ஒழிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அ.கி.வேங்கடசுப்ரமணியம்.\nவிலைக் கொள்கையில் நெல்லும் கோதுமையும்\nதேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணயக் கொள்கை விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.\nஏனெனில் விலை என்பது கேள்வியின் ஆற்றலுக்கும் வழங்கலின் விளைவுக்கும் இடைப்பட்ட ஒரு சமரசக்குறியீடு. இது வளர்ச்சியைக் கண்காணிக்கும் குறியீடும் ஆகும். கேள்வியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விலைக்குறைப்பை ஏற்படுத்���ியும், விலையை உயர்த்தி வழங்கலையும் பெருக்க வேண்டும்.\nதிட்ட நிர்ணயப்படி விளைபொருள் உற்பத்தி உயரும்போது வழங்கல் அதிகமாகும். வழங்கல் கூடினால் விலை வீழ்ச்சியுறும். விலை வீழ்ச்சியுற்றால் உற்பத்தி குறையும். திட்டமிட்டபடி உற்பத்தியை உயர்த்த விலை நிர்ணயம் தேவை. எனவே, உணவு உற்பத்தியை உயர்த்தும் ஒரு மார்க்கமாகவே விலை நிர்ணயக் கொள்கை உதவி வந்துள்ளது.\nஇருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு – குறிப்பாக நமது பொதுவிநியோகத்துக்கு வழங்கும் நெல், கோதுமை விவசாயிகளுக்கு – மத்திய அரசு வழங்கி வரும் ஊக்க விலைக்கும் மொத்தவிலைக்குறியீட்டு எண் காட்டும் விலைக்கும் உள்ள சமச்சீர்மை என்றோ தொலைந்துவிட்டது.\nநெல் அல்லது அரிசியில் வெளிஅங்காடி வழங்கல் கூடுதலாகவும் கோதுமையில் வெளிஅங்காடி வழங்கல் குறைவாகவும் உள்ளது. அரிசியில் ஏற்றுமதி உள்ளது. கோதுமையில் இறக்குமதி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 2007 – 08-க்கான அரசின் நெல், கோதுமை விலைகளால் இரு தரப்பு விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.\nவடக்கே – குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி. ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அரிசி மற்றும் கோதுமைகளை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்துத்தான் மத்திய அரசின் விலைநிர்ணயம் உருப்பெருவதாகத் தோன்றுகிறது.\nகடந்த 9-10-2007 அன்று நடப்புப் பருவத்திற்குரிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அமைச்சரவைக்குழு அறிவித்தது.\nஅதன்படி, கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000, “ஏ’ ரக நெல் ரூ. 725 என நிர்ணயம் செய்யப்பட்டது.\nகடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்திற்கு (2007 – 08) கோதுமைக்கு ரூ. 150 உயர்த்தப்பட அதேநேரம் நெல்லுக்கு ரூ. 30 மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்த வித்தியாசம் ஒருபுறம் இருக்கட்டும்.\nகோதுமையுடன் நெல்லை ஒப்பிடும்போது கோதுமையை அப்படியே மாவாக (ஆட்டாவாக) மாற்றி சமைத்து விடலாம். கழிவும் அற்பமே. ஆனால் நெல்லை அரிசியாக மாற்றித்தான் சமைக்க முடியும். நெல்லில் மூன்றில் ஒரு பங்கு உமியாகவும் தவிடாகவும் மாறிவிடும். எனினும் தவிட்டுக்கு விலை உண்டு. குருணைக்கும் விலை உண்டு.\nநெல்விலை என்றால் 66.6 சதவீத அரிசி விலைக்குச் சமம். 100 சதவீதம் அரிசி என்பது ரூ. 966 என்றாலும் ரூ. 34 க���றைகிறது.\nநெல் விலையையும் கோதுமை விலையையும் சமவிகிதத்தில் உயர்த்தாமல் விலை நிர்ணயம் செய்துள்ள விவசாய விலை மதிப்பீட்டு விலைக்குழு பாரபட்சம் காண்பிப்பது ஏன்\nமத்திய அரசின் மத்தியத் தொகுப்புக்கு குறைந்த அளவுக்கு வழங்கல் செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கிளர்ந்தெழுந்துள்ளனர். அதேசமயம் விலைநிர்யணமாவதற்கு முன்பே வடக்கில் பாரதிய விவசாயிகள் சங்கம் கிளர்ந்தெழுந்துவிட்டது.\nபொதுவாக ஒப்பிடும்போது கோதுமை விலையில்தான் பிரச்னை அதிகம். உலகச் சந்தையில் கோதுமையின் விலை ரூ. 1,600. மத்திய அரசு (உணவுக் கார்ப்பரேஷன்) இவ்வளவு அதிகமான விலை கொடுத்து சுமார் 10 லட்சம் டன் வரை கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.\nகோதுமையில் உள்ள பற்றாக்குறை அரிசியில் இல்லை. அரிசி ஏற்றுமதியாகிறது. கோதுமையோ இறக்குமதியாகிறது. கோதுமை உள்ளூர் வியாபாரத்திலும் உணவுக் கார்ப்பரேஷன் ஏகபோகம் செய்கிறது.\nகோதுமையின் வெளிச்சந்தைக்கும் உணவுக் கார்ப்பரேஷனே வழங்கல் செய்கிறது. அரிசியில் வெளிச்சந்தை தெளிவாக உள்ளது.\nஆகவே, பாரதிய விவசாயிகள் சங்கம் கோதுமைக்கு உலகச் சந்தையில் உள்ள விலையை வழங்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தும் கிடைத்த விலை ரூ. 1000 மட்டுமே.\nஇப்போது கோதுமை விவசாயிகள் ரூ. 1,240 தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர். கோதுமை விலையை மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யாததால் கடந்த 25 ஆண்டுகளில் கோதுமை விவசாயிகளின் இழப்பு ரூ. 20,000 கோடி என்று பாரதிய விவசாயிகள் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.\nபாசுமதி அரிசி தவிர்த்த இதர ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் குருதாஸ்பூர், பெரோஸ்பூர், அமிருதசரஸ் மாவட்டங்களில் விளையும் சர்பதி, பூசா சன்னரகம் ஏற்றுமதி காரணமாக ரூ. 1,600 என விற்ற விலை இன்று ரூ. 1,200-க்கு இறங்கிவிட்டது.\nஆகவே பாசுமதி சாராத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கூடியுள்ளது.\nமத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கிரிக்கெட் போதையில் உள்ளார். விவசாயப் பிரச்னையைவிட வெங்சர்க்கார் விலகல் பிரச்னைதான் இப்போது அவருக்கு முக்கிய விஷயமாகிவிட்டது\nகடந்��� பல ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்தி மதிப்பு சரிந்துவிட்ட சூழ்நிலையில் கொள்முதல் விலைக்கும் சாகுபடிச் செலவு மதிப்புக்கும் இடைவெளி மிகவும் குறுகிவிட்டது.\nஎனினும், விவசாய விலை மதிப்பீட்டுக் குழு பின்வரும் பத்து விலை நிர்ணய ஆக்கக் கூறுகளை, ஜா கமிட்டி பரிந்துரைத்தபடி பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. அவையாவன:\n1. சாகுபடிச் செலவு மதிப்பு.\n2. பயிர் முதலீடுகளின் விலை மாற்றம்.\n3. பயிர் முதலீட்டுப் பொருள் விலைக்கும் உள்ள இணைவீதம்\n4. அங்காடி விலைகளின் போக்கு.\n7. தொழில்துறை செலவு மதிப்பின் மீது ஆதரவு விலை ஏற்படுத்தும் விளைவு.\n8. பொதுவான விலைவாசி ஏற்படுத்தும் விளைவு.\n9. வாழ்க்கைச் செலவு மீது ஏற்படுத்தும் விளைவு.\n10. அகில உலகச் சந்தை விலை.\nஇவற்றில் முதல் ஐந்து ஆக்கக் கூறுகளுடன் வாழ்க்கைச் செலவு – விவசாயிகளின் வாழ்க்கைச் செலவையும் – ஒட்டிப் பின்பற்றினால் வேளாண் உற்பத்தி மதிப்பு உயர வழி உள்ளது.\nசரி. இதில் தமிழக அரசின் பங்கு என்ன வேளாண்மை, உணவு எல்லாம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று கூறி, திமுக அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு இணையாக தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனைத் தோற்றுவித்து உணவுக் கார்ப்பரேஷன் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.\nஇதே மனஉணர்வை மனத்தில்கொண்டு உயிர்ப்பாதுகாப்புக்கு உறுதுணையாயுள்ள உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சமாக நெல் விலையை ரூ. 1200க்கு உயர்த்தத் தமிழ்நாடு அரசு முன்வருமா\nநெல் கொள்முதலில் ஏகபோகம் செய்வது தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்பதால் நெல் விலையை உயர்த்தும் ஒரு கடமை மாநில அரசுக்கு இல்லையா\n(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொறியியல் நிபுணர்)\nவரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(801)\nபடத்தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்\n3 துறைகளில் `அபிராமி’ ராமநாதன் சாதனை\nதியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட `அபிராமி’ ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.\nதிரை உலகில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கும் `அபிராமி’ ராமநாதனின் சினிமாப் பிரவேசம், எடுத்த எடுப்பில் நிகழ்ந்து விடவில்லை. என்ஜினீயருக்கு படித்து விட்டு தொ���ில் துறையில் அடியெடுத்து வைத்தவர், அடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு வந்தார். பட வினியோகத் தொழிலை ஆரம்பித்தார். பட அதிபராகவும் ஆனார்.\nஅபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி. தந்தை சிவலிங்கம் செட்டியார். தாயார் மீனாட்சி ஆச்சி.\nதிரை உலகுக்கு வந்தது எப்படி என்பது பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:-\n“என் கலை உலக வாழ்க்கையை, அப்பாதான் ஆரம்பித்து வைத்தார். அப்பா 1956-ம் ஆண்டில் பல படங்களுக்கு `பைனான்ஸ்’ செய்து வந்தார். படங்களை வாங்கி வெளியிடும் வினியோகத் துறையிலும் இருந்து வந்தார்.\nஅப்பா இப்படி வினியோக முறையில் வாங்கி வெளியிட்ட முதல் படம் அப்போது ஜெமினியின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” இந்தப் படத்தை சென்னை நகர உரிமைக்கு அப்போதே\n2 லட்சம் ரூபாய்க்கு `அவுட் ரேட்’ முறையில் வாங்கினார் அப்பா. ஒரு லிட்டர் பெட்ரோல் 14 பைசாவாக இருந்த நாளில், ஒரு படத்தின் மீது நம்பிக்கை வைத்து 2 லட்ச ரூபாய்க்கு உரிமை வாங்கியிருந்தார் என்றால் தனது தொழிலின் மீது அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை\nசென்னையில் வெலிங்டன், பிரபாத், சரசுவதி ஆகிய தியேட்டர்களில் படத்தை திரையிட்டார். அப்போதெல்லாம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நாலணா, எட்டணாதான். ஆனால் வெலிங்டன் தியேட்டரில் மட்டும் 21/2 ரூபாய் கட்டணம். அந்த தியேட்டர் “பால்கனி” அமைப்புடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்ததே இதற்குக் காரணம்.\nஅப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வினியோகம் செய்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது ஒரு படத்தை பார்த்ததும் அது எப்படி ஓடும் என்று என்னால் கணிக்க முடிகிறது என்றால், அது அன்றே எனக்குள் விழுந்த விதை.\nவிவேகானந்தா கல்லூரியில் “பி.ï.சி” முடித்து விட்டு, கிண்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.\nஓமியோபதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து தேறினேன்.\nபள்ளியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டது. பத்தாவது படிக்கும்போது `ஸ்டூடண்ட்’ என்ற மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனேன்.\nகல்லூரிக்கு வந்த பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்பா என் கைச்செலவுக்���ு மாதம் 30 ரூபாய் அனுப்பி வைப்பார். என் தேவைகளுக்கு இன்னும் சம்பாதிக்க விரும்பியபோது எனக்கு கைகொடுத்தது ஒரு கேமரா. நான் ஏழாவது படித்த நேரத்தில் ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அப்போது சினிமா ஸ்டில் போட்டோ கிராபராக இருந்த `அப்பர்’ என்பவரிடம் கேமரா இயக்க கற்றுக்கொண்டேன்.\nஇந்த கேமரா அனுபவம் எனக்கு கைகொடுத்தது. கல்லூரி விழாக்களை நான்தான் படம் எடுப்பேன். நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நான்தான் ஆஸ்தான போட்டோகிராபர்\nஇப்படி படிப்போடு, வருமானமும் எனக்கு உயர்ந்து வந்தது. என் சொந்த வருமானத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கினேன்.\nஇதெல்லாம் போதாதென்று நான் இருந்த ஹாஸ்டலிலும் பெட்டிக்கடை வியாபாரம் செய்தேன் என் ரூம் ஜன்னல் வழியாகத்தான் வியாபாரம். சிகரெட், பாக்கு, பீடா, கடலை மிட்டாய் எல்லாம் கிடைக்கும்\nசின்ன வயதில் அப்பா என்னிடம் “நேர்மையான முறையில் எதை வேண்டுமானாலும் செய்” என்று கூறினார். எனவேதான் போட்டோகிராபர், பெட்டிக்கடை என்று என் `வியாபாரத்தை’ விஸ்தரித்ததில், 1970-ல் என் பேங்க் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது. படிப்பிலும் நன்றாகவே தேறினேன்.\nகல்லூரி படிப்பு முடிந்த கையோடு அப்பா என்னை தொழில் துறையில் பழக்குவிக்க நினைத்தார். கீரனூரில் எங்களுக்கு ஆயில் மில் இருந்தது. அதில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம், “வேலைக்கு போகிறாயா கம்பெனியில் சேருகிறாயா” என்று அப்பா கேட்டார்.\nசொந்தமாய் தொழில் செய்ய விரும்புவதாகக் கூறினேன்.\nஉன்னிடம் “முதல் (பணம்) இருக்கிறதா\n“10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது” என்று பெருமையாக கூறினேன்.அப்பா மறுபேச்சு பேசவில்லை. “சரி\nசென்னை அசோக் நகரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தேன். எனக்கு அனுபவமில்லாத அந்த தொழிலில் சறுக்கல் ஏற்பட, ஆறே மாதத்தில் 10 ஆயிரமும் நஷ்டம்.\nவிஷயத்தை அப்பாவிடம் சொல்லியாக வேண்டுமே. சொன்னேன்.\n” என்று அப்பா கேட்டார்.\n“ஆமாம்” என்று நான் தலையசைத்ததும், “தொழிலை ஒழுங்காக கற்றுக்கொள்” என்று சொல்லி விட்டு கீரனூரில் உள்ள எங்கள் ஆயில் மில்லுக்கு என்னை அனுப்பினார். அங்கு ஒரு வருடம் இருந்தேன். சமையல்காரர்கூட கிடையாது. என் தேவைகளை நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்பாக இருந்தார்.\nசோதனையில் தேறிவிட்டதால், அடுத்தபடி��ாக ஆந்திராவில் இருந்த எங்கள் காட்டன் மில்லுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்தார். அங்கே ஜுனியர் என்ஜினீயர் என்ற நிலையில் ஆரம்பித்து, புளோர் என்ஜினீயர், புளோர் சூப்பர்வைசர், உதவி மானேஜர், மானேஜர், டைரக்டர் என்று படிப்படியாக உயர்ந்தேன்.\nஇந்த நேரத்தில்தான் அப்பா சென்னை புரசைவாக்கத்தில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே தியேட்டர் கட்ட முடிவு செய்தார். என்னை அழைத்த அப்பா, “நீ என்ஜினீயருக்குத்தானே படிச்சே. நீயே தியேட்டர் வேலையை கவனி. சைட் என்ஜினீயரா இரு” என்று கூறினார். அதனால், புரசைவாக்கத்தில் “அபிராமி”, “பாலஅபிராமி” என 2 தியேட்டர்களைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.\n1974-ல் ஆரம்பித்த தியேட்டர் கட்டும் பணி 1976-ல் முடிந்தது. 1976 ஜுலை 2-ந்தேதி “அபிராமி”யை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்.\nமக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி\nமத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nபணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.\nஉள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவ��்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.\nவாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.\nமாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.\nஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.\nவட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇப்படி மத்திய அரசு தரும் நிதியை,\nபஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,\nஇந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,\nபாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,\nமதிய உணவு சமையலறைக் கட்டடம்\nஉள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.\nமத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.\nஇந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.\nபின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.\nகருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.\nஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவ��வரம் தேவை.\nஅரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.\nஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.\nஇந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.\nமாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.\nஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன\nஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.\nஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.\nஇதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.\nஇந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்��ேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.\nஅந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.\n10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.\nஇலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.\nஇதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.\nதொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.\nமாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.\nஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.\n2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்���யிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.\n22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.\nஅனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.\nதமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.\nஇதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.\nஅதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.\nமுதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.\nஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லை���ெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.\nஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.\nஇந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\nஇது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன\nஉஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கா��� இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது\nஉஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா\nஇல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா\nஉஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,\nரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,\nரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்\nஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்\nமுறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.\nஇதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.\nமுதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறி��ியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்\nதவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.\nபட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்\nசிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.\nசிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.\nசுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த ஆண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nதொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.\nபட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் ��டுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.\nசரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.\nசிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.\nஇது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:\nபல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி குறைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.\nபட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.\nபட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:\nதீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.\nஎனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியாத காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.\nவேலைவாய்ப்பு: துளிர் விடும் நம்பிக்கை\nஇந்தியா அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சி ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை. ஏற்கெனவே பண வசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும், படித்த, நகர்ப்புற இளைஞர்கள் நல்ல வேலைகளைத் தேடிக் கொள்வதற்குமே இந்த வளர்ச்சி உதவுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை என்கிற நியாயமான கவலை நாளுக்கு ���ாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், ச.ந.ந.ஞ. எனப்படும் “”தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு” வேலைவாய்ப்புகள் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள தனது 61வது சுற்று ஆய்வு முடிவுகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.\n1993ம் ஆண்டுமுதல் 1999ம் ஆண்டுவரை, இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 0.98 சதவிகிதமாக அதிகரித்து வந்த நிலை இப்போது மறைந்துவிட்டது. மாறாக, 1999 – 2000 முதல் 2004 – 05 வரையிலான காலத்தில், வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் 2.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை.\nஇங்கு நாம் சுமார் 24 ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தோமேயானால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கத்தையும் அதற்கான காரணங்களையும் அறியலாம்.\nமுதலாவதாக, 1983 முதல் 1993 – 94 வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொள்வோம். அப்போது, என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வின்படி வேலைவாய்ப்பு ஆண்டுதோறும் 2 சதவீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. பொதுமக்களின் கருத்துப்படியும், அந்த காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியதாகச் சொல்ல முடியாது. பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே இலாகா உள்ளிட்ட பல அரசுசார்ந்த துறைகள் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல், சிறுதொழில்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து ஊக்குவிப்பு கிடைத்து வந்தது. வங்கிகளும் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்குவதில் முனைப்பு காட்டின. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 40 சதவிகிதம் சிறுதொழில்கள் மூலம் கிடைத்தன. அதேபோல், விவசாயமும் குறிப்பாக, சிறு விவசாயிகள், முன் உரிமை அடிப்படையில் ஓர் அளவு கடனுதவி பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே, தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதமாக அப்போது இருந்தது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.\nஇரண்டாவதாக, 1993 – 94 முதல் 1999 – 2000 வரையிலான காலத்தில் என்ன நேர்ந்தது வேலைவாய்ப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக, அதாவது 0.98 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்தது. 1992-ம் ஆண்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. அப்போதுதான், பொருளாதாரத் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற சித்தாந்தங்கள் அறிமுகமாயின. சிறு தொழில்களுக்கும், விவசாயத்துக்கும் அரசு அளித்து வந்த ஊக்குவிப்பும் உதவிகளும் சு���க்கம் அடைந்தன. எங்கும், எதிலும் கணினிமயம் என்ற நிலை ஏற்படத் தொடங்கியது. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொய்வடைந்தது. இதை உறுதி செய்வதாகவே தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை தெரிவித்தபடி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதத்திலிருந்து வெறும் 0.98 சதவிகிதமாகச் சரிந்தது.\nமூன்றாவதாக, அண்மையில் வெளியான அறிக்கையின்படி, 1999 – 2000 முதல் 2004 – 05 காலத்தில், முந்தைய சரிவு சரிசெய்யப்பட்டு, 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, உண்மையிலேயே ஒரு மைல் கல் வளர்ச்சி என்பது தெளிவு. இந்த ஆறு ஆண்டு காலத்தில் மக்கள்தொகையில், வேலைக்குப் போகக்கூடிய வயதுடையவர்களின் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. அப்படி அதிகரித்த பின்னரும், வேலைவாய்ப்பு வளர்ச்சி முந்தைய 0.98 சதவிகிதத்திலிருந்து 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது ஓரளவு ஆறுதல் தரக்கூடிய ஒன்று என்றாலும், கவலை அளிக்கும் அம்சங்களும் உள்ளன. துறைவாரியாகப் பார்க்கும்போது, விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, 59.8 சதவிகிதத்திலிருந்து 58.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பதே அது.\nஅதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் 3 கோடி பேருக்கு விவசாயத்துறையில் புதிய வேலைகள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ள வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் சரி பாதி எனலாம்.\nநகர்ப்புறம், கிராமப்புறம் என்னும் வித்தியாசம் இல்லாமல், பரவலான அடிப்படையில், சுயவேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டவர்களின் எண்ணிக்கை முன்எப்போதையும்விட கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படி சுயவேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டுள்ளவர்கள் 26 கோடி பேர்.\nஅதேநேரம், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், போதிய ஊதியம் மற்றும் குறைந்தபட்ச வசதிகள் கிடைக்கவில்லை என்பது வெளிப்படை.\nவறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் பசிக்கொடுமையைக் குறைத்திட இந்தியா செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி அமைப்பு தயாரிக்கும் “உலகளாவிய பசிக்கொடுமை குறியீடு’ (எகஞஆஅக ஏமசஎஉத ஐசஈஉல) என்னும் தரப்பட்டியல் அடங்கிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சர்வதேச அமைப்பு, சில தினங்களுக்குமுன், ஒரு தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது, பசிக்கொடுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்திட முயலும் 118 நாடுகளைக் கொண்ட பட்டியல் அது. அதில், இந்தியா 94வது இடத்தில்தான் உள்ளது என்பது வேதனை தரும் விஷயம். மிகவும் பின்தங்கிய நாடாகிய எத்தியோப்பியாகூட நம்மைவிட முன்னேறிய நிலையில், 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 88வது இடத்திலும் சீனா 47வது இடத்திலும் உள்ளன. நாம் தினமும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.\nநமது வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக மாறுவது எப்போது இதற்கு விடையளிக்கும்வகையில், மிகவும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணரும், பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்ட குழுவின் தலைவருமான டாக்டர் சி. ரங்கராஜன் அண்மையில் எழுதியுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.\n1999 – 2000 முதல் 2004 – 05 காலகட்டத்தில் என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வில் காணப்படும், அதே சாதகமான அம்சங்கள் நீடிக்கும்பட்சத்தில், ஜி.டி.பி. 9.1 சதவிகிதமாகத் தொடர்ந்து இருக்குமேயானால், விவசாயத்துறை வளர்ச்சி சற்று குறைந்தால்கூட, 2009ம் ஆண்டு முடிவிற்குள், வேலைவாய்ப்பு வளர்ச்சி நமது முழு தேவையை பூர்த்தி செய்துவிடும் என்கிறார்.\nஒருவேளை, இது நிறைவேறாதபட்சத்தில் டாக்டர் ரங்கராஜன் முன்வைக்கும் இன்னொரு சாத்தியக்கூறு வருமாறு:\nநாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 8.5 சதவிகிதமாகவே இருந்து, விவசாய வளர்ச்சி வீதம் 2 சதவிகிதமாக மட்டுமே இருக்குமானால், வேலைவாய்ப்பு வளர்ச்சி நாட்டின் முழுத்தேவையையும் பூர்த்தி செய்வதற்கு 2017ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார்.\nஆக ஊரக மேம்பாட்டுக்கு திறவுகோல் விவசாய வளர்ச்சியே. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை ஆவணத்தில் (Approach Paper) விவசாய மேம்பாட்டுக்கும், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துக்கும் கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. காலம் தாழ்ந்தேனும், இந்த அவசியத்தை அரசு உணர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஏழ்மை மற்றும் பசியை ஒழிப்பதற்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டும் போதாது. அந்த வேலைகளுக்கான – அதிலும் குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் உருவாக்கப்படும் வேலைகளுக்க��ன – ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nபங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.\nசெவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.\nவெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.\nகடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.\nவெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.\nஇந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.\nபோக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.\nஇப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/99", "date_download": "2020-03-28T16:52:04Z", "digest": "sha1:QR5P3HZBPTIRJMRWDXHTXR2T2QPO6YVF", "length": 8353, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/99 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதோழியிற் 57سلاسلام மரபுகள் Šł ஒருங்கு இருக்கும் நேரமே, தலைவன் குறையுறுதற்கு ஏற்ற தாகும். ஏனெனில், அவன் குறையுறும் நேரத்தில் அவன் குறிப் பையும் அக்குறைபாடு கேட்ட அவள் குறிப்பையும் தோழி ஒப் பிட்டுணர்ந்து ஐயம் கொள்ளுதற்கு வாய்ப்பினை நல்கும். இதனாற்றான், இரந்து குறையுறாது கிழவியும் தோழியும் ஒருங்கு தலைப்பெய்த செவ்வி நோக்கிப் ь 4 to e go a a & 0 & a + 49 м 4 & & && & & ș da à * * * * * * * மதியுடம் படுத்தற்கு உரியன் என்ப\" என்று இறையனார் களவியல் ஆசிரியர் கூறிச் சென்றார். செவ்வி நோக்கி’ என்பதற்கு அதன் உரையாசிரியரும் அன்னதோர் பதம் நோக்கி என்று விளக்கமும் தந்தார். திர���ச்சிற்றம்பலக் கோவை யாரும் இங்ஙனமே தலைவியும் தோழியும் தலைப்பெய்த செவ்வி யையே கூறும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் 'தலைவியும் தோழியும் ஒருங்கு தலைப் பெய்த செவ்வி பார்த்தாயினும், தோழி தனித்துழியாயினும்' (தனித்தபோதாயினும்) என்று கூறுவதால் தோழியை மட்டும் தனியே இருப்பக் கண்டு தலைவன் குறையுறு தலும் உண்டு என்று கொள்ளலாம். எனினும். முன்னதே சிறப்பாகும். தலைவன் தினைப்புனம் செல்லும் நேரத்தில் தலைவியும் தோழியும் ஒன்றாய்க் கூடித் தனியே ஓரிடத்தி விருத்தல் அரிதினும் அரிதன்றோ எனின், அஃது அரியதே யாயினும், விதி இவர்களைக் கூட்டுதலிலேயே முனைந்து நிற்ற லால், இவர்கட்கு உற்ற இடையூறுகள் யாவும் விலகிப் போக அஃது எளிதாகவே முடியும் என்று கொள்ளல் வேண்டும். - இங்ங்ணம் பணிப்பெண்ணாகிய தோழி மாட்டுச் சென்று இரந்து நிற்றல் இவனுடைய வரம்பிகந்த பெருந்தகைமைக்கு இழிவன்றோ என்று வினவலாம் தலைவியைக் கூடுதல் வேண்டு மென்று மிக்கெழுந்த காமவிருப்பத்தின்முன் ஏனைய தன்மைகள் யாவும் தலையெடுத்து நில்லாது வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிய வசிக் சாய்ந்து படுத்த புல்லைப்போல மடிந்து கிடக்குமாதலின் தலைவன்வேறொன்றும் தோன்றப் பெறாமல் அக்காதல் எழுச்சி இன்றிற்கே ஆற்றானாய் அவள்பாற் சென்று குறையிரப்பானாத லால், அதனால் ஓர் இழிவு உண்டாம் என்று அவன் கருதுதல் இல்லை இங்ஙனம் செல்பவன், - 3. இறை. கள-6. அ-3\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 02:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-news-important-one-lines-here-read-for-more-feb-05.html", "date_download": "2020-03-28T17:58:42Z", "digest": "sha1:IH4NA5Q32Q5HHOR3BCLC4KGXYWZNSFMS", "length": 10520, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil News Important One Lines Here Read For More FEB 05 | Tamil Nadu News", "raw_content": "\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n1. தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று ஓம் நமச்சிவாய முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.\n2. குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\n3. 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தொகையை திருப்பி தர வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n4. ‘நிர்பயா’ வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போட தடை விலகுமா என்பது குறித்து இன்று வழங்கப்படும் தீர்ப்பில் தெரியவரும்.\n5. சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 490 -ஐ தொட்டுள்ளது. நேற்று மட்டும் 30 பேர் கொரோனா வைரஸ் மூலம் பலியானார்கள். மொத்தம் 24,324 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\n6. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் சதம் அடித்துள்ளார்.\n7. ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு எடுத்துள்ள முடிவில் தலையிடப்போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\n8. டிஎன்பிஎஸ்சி தேர்வை போலவே, கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n9. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n10. சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.75.83 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.76 ஆகவும் உள்ளது.\nஇரு சீனியர்களுக்கு 'நடுவில்' சிக்கித்தவிக்கும் 'சின்னப்பையன்'... அடுத்தடுத்து 'செக்' வைக்கும் இந்திய அணி... என்ன காரணம்\n'வெளிப்படையாக' பேசிய இளம்வீரரை... 'கழட்டி' விட்ட இந்திய அணி... ஏன் இப்டி\nஇந்த தடவையும் 'வேர்ல்டு' கப்பு நமக்குத்தான்... பாகிஸ்தானை வெரட்டி 'வெளுத்த' இந்திய அணி... 10 விக்கெட் வித்தியாசத்தில் 'சூப்பர்' வெற்றி\nஎந்த வீரரும் ‘எட்டாத’ மைல்கல்... ‘41 வயதில்’ வரலாற்று சாதனை படைத்து ‘அசத்தல்’...\nVideo: ஜூனியர் 'உலகக்கோப்பையில்'... இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 'வீரர்கள்' செய்த காரியம்... 'கடைசி' வரைக்கும் நீங்க...\n'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக'... 'நேரில் ஆஜராகுமாறு ரஜினிக்கு சம்மன்'... 'விசாரணை ஆணையம் உத்தரவு'...\nபிராக்டீஸ் பண்ணாம 'இப்டி' ஊர சுத்துறாரு... இதெல்லாம் 'கேட்க' மாட்டீங்களா... பிரபல அணியை கேள்வி கேட்ட ரசிகர்\n'பேட்டிங் வரிசையில் முக்கிய மாற்றம்'... 'திட்டவட்டமாக கூறிய விராட் கோலி’... 'அப்போ அந்த இளம் வீரருக்கு வாய்ப்பு\n‘தஞ்சை குடமுழுக்கு பெருவிழா’... 3 நாட்களுக்கு 'சிறப்பு' ரயில்கள்... முழுத் 'தகவல்கள்' உள்ளே\n'மயங்க் உள்ளே'... 'ரோகித் வெளியே'... 'மற்றுமொரு இளம்வீரருடன்'... 'நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் களமிறங்கும் இந்திய வீரர்கள் யார்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘அவரு விளையாடியே ரொம்ப நாளாச்சு’.. ‘இனி டீம்ல எடுக்குறது கஷ்டம்தான்’.. யார சொல்றாரு முன்னாள் கேப்டன்\n 'ஐபிஎல்ல' கலந்துக்காத... 'அட்வைஸ்' சொன்ன முன்னாள் கேப்டன்... 'முடியாது' செம ரிப்ளை கொடுத்த சின்ன பையன்\nஎன் ‘உடம்புல’ எங்க இருக்கு... ‘ஆடையை’ களைந்து நின்ற வீரர்... ‘ஆத்திரத்தில்’ செய்த காரியத்தால் ‘தடை... ‘ஆடையை’ களைந்து நின்ற வீரர்... ‘ஆத்திரத்தில்’ செய்த காரியத்தால் ‘தடை\nடெஸ்ட் மற்றும் 'ஒருநாள்' தொடர்களில் இருந்து 'ஓபனிங்' பேட்ஸ்மேன் விலகல்... அவருக்குப்பதில் விளையாடப்போவது... இந்த 'இளம்வீரர்கள்' தானாம்\nமறுபடியும் 'மொதல்ல' இருந்தா... ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து 'விலகிய' முக்கிய வீரர்... சிக்கலில் சிக்கித்தவிக்கும் கேப்டன்\n'தமிழன் இப்பதான் முழிச்சு பாக்குறான்'.. 'தமிழகத்தை ரஜினிகாந்த் ஆட்சி செய்வதற்கு'.. அதிரடி கிளப்பிய பாரதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/tag/biography/", "date_download": "2020-03-28T17:34:59Z", "digest": "sha1:QA7FB6KCQSHXEEEMN74BBPVAVRYD6IDM", "length": 9264, "nlines": 98, "source_domain": "venkatarangan.com", "title": "Biography Archives | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nசில சமயம், நாம் எதேச்சையாக ஒரு விஷயத்தை ஆரம்பிக்க, அது பகவத் கிருபையால் சற்றே பெரிதாக வெளிவந்து விடுகிறது. அப்படித்தான் இந்த புத்தகமும். சென்ற ஆண்டு எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு வைபவத்திற்காக, வந்திருந்த விருந்தாளிகளுக்கு அன்பளிப்பாக எதைக் கொடுப்பது என்று யோசித்தபோது – வழக்கமான பரிசுகளான இனிப்புகள், பிளாஸ்டிக் பொருட்களுள், துணிகள் இவற்றைக் கொடுக்காமல், நம் சம்பிரதாய விஷயங்களை ஒரு புத்தகமாக கொடுக்கலாம் என்று யோசித்தோம். உடனடியாக எங்கள் நினைவுக்கு வந்தது திரு சுஜாதா தேசிகன் அவர்களின் எழுத்துக்கள்தான். அவர் சமீபகாலங்களில் முகநூலில் ஸ்ரீ ராமானுஜர் அவர்களின் ஆயிரமாம் ஆண்டு நினைவாக பல கட்டுரைகளை எழுதியிருந்தார், அதுபோலவே சுவாமி தேசிகர் மற்றும் பிற வைணவ ஆச்சாரியர்கள் பற்றி சுவாரஸ்யமாக, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுருக்கமாக எழுதி இருந்தார். திரு தேசிகன் அவர்களை தொடர்புகொண்டு அவரின் கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தொகுத்து கொடுக்க முடியுமா அவற்றை புத்தகமாக போட்டு, பரிசாக…\nஒருவருக்கு நூற்றாண்டு விழா எடுப்பது, அதுவும் அவர்களின் வாரிசுகள் மற்றும் அவர் விட்டுச் சென்ற நிறுவனத்தினர் எடுப்பது நாம் பல இடங்களில் பார்க்கிறோம். பாராட்டு விழா எடுப்பதில் (இந்தியர்கள்) நாம் வல்லவர்கள். ஆனால் அந்த நூற்றாண்டு நினைவு விழா, ஒருவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு மரியாதையாகவும், அவர் விட்டுச்சென்ற வழியிலும் நடந்தால் அதுதான் அந்த (மா)மனிதரின் பெருமை அவரின் வாரிசுகள் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன், அப்படியான ஒரு அருமையான விழாவை இன்று கோனார் தமிழ் உரையால் தமிழகத்தின் பட்டித்தொட்டி தோறும் தெரிந்த பழனியப்பா சகோதரர்கள் மறைந்த திரு பழனியப்பா செட்டியாரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை இப்போது நடத்தினார்கள் அவரின் வாரிசுகள் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன், அப்படியான ஒரு அருமையான விழாவை இன்று கோனார் தமிழ் உரையால் தமிழகத்தின் பட்டித்தொட்டி தோறும் தெரிந்த பழனியப்பா சகோதரர்கள் மறைந்த திரு பழனியப்பா செட்டியாரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை இப்போது நடத்தினார்கள் முதலில் வரவேற்புரை அளித்த செட்டியாரின் தம்பி திரு செல்லப்பன் அவர்கள் தனது முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் தன் அண்ணாவிற்காக, அவரின் நினைவுகளை அவரின் பண்புகளை அழகாகக் கூறினார். தங்களின் சிறுவயதிலேயே தந்தை மறைந்ததால் குடும்பத்தைக் காப்பற்றுகின்ற பெரும் பொறுப்பை எப்படிச் செய்தார் என்று ஆரம்பித்து,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2019/03/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-24/", "date_download": "2020-03-28T17:56:39Z", "digest": "sha1:2WLGGEFMEYQXBZFKOK4LQIA7Y3AOQYZA", "length": 39745, "nlines": 193, "source_domain": "www.adityaguruji.in", "title": "குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (01.04.19 முதல் 07.04.19 வரை) – Aditya Guruji", "raw_content": "\n[ 24/03/2020 ] இன்னும் ஐம்பது வருடத்திற்கு ���ப்படி இருப்பேன்\n[ 24/03/2020 ] VAIN – EDUCATION தானம் செய்வது பற்றிய விளக்கம்…\tகுருஜி டிவி வீடியோக்கள்\nHomeWeekly Predictionsகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (01.04.19 முதல் 07.04.19 வரை)\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (01.04.19 முதல் 07.04.19 வரை)\nஐந்திற்குடைய சூரியன் பனிரெண்டில் மறைவதால் பிள்ளைகள் விஷயத்தில் மேஷத்தினருக்கு செலவுகள் இருக்கும் வாரம் இது. பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு இந்த வாரத்திலிருந்தே பட்ஜெட் போட வேண்டி இருக்கும். பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு இது சாதகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களை ஆதரிக்கும் வாரம் இது.\nபாக்கிய ஸ்தானத்தில் அதிசார நிலையில் குரு அமர்ந்து வலுவாக இருப்பதால் வேலை, தொழில் நன்றாக இருக்கும். சிலருக்கு கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். சுக்கிர பலத்தால் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த வாரம் உங்கள் மனம் போல் நடக்கும். மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் மிக சிறப்பான வாரம்.\nகுரு,சனி,கேது மூவரும் எட்டில் கூடுவது ரிஷபத்திற்கு சாதகமான நிலை அல்ல. வீடு வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவது போன்றவைகளில் நன்கு யோசித்து செயல்படுங்கள். தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் தடைப்பட்டு வீட்டை முடிக்கும் அமைப்பு இருப்பதால் நல்ல காண்ட்ராக்டரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதகமான நிலை வரும். சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.\nஉங்களில் சிலருக்கு உடன் இருப்பவர்களிடம் வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும், கசப்பான அனுபவப் பரிமாறல்களும் இருக்கும் என்பதால் எல்லா விஷயத்திலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் இருக்க வேண்டிய வாரம் இது. நெருங்கியவர்களே எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். ஒரு சிறப்பு பலனாக ராகு இரண்டில் குரு பார்வையில் வலுவாக இருப்பதால் சிலருக்கு அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள்.\nஏழாமிடத்தில் இணைந்திருக்கும் சனி, கேது, குரு மூவரும் ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் குழப்பம் வரும் வாரம் இது. கணவன்-மனைவிக்குள் ஏதாவது ஒரு விஷயத்தில் சந்தேக விதையை ஏழாமிட சனி விதைப்பார் என்பதால் நிதானம் அவசியம். எனக்கு தெரியாமல் அக்கா, தங்கைகளுக்கு செய்கிறாரோ என்ற சந்தேகம் மனைவிக்கும், எனக்கு தெரியாமல் தன் குடும்பத்திற்கு செய்கிறாளோ என்று கணவருக்கும் நினைக்கத் தோன்றும் வேலைகளை சனி செய்வார் என்பதால் எதிலும் வெளிப்படையாக இருப்பது நல்லது.\nஉங்களில் சிலர் எதிலும் ஒரு தடங்கலை உணருவீர்கள். எரிச்சல் தரும் வாரம் இது. எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு வார பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும்.\nசனி, கேது ஆறாமிடத்தில் இணைந்திருப்பது தொழிலுக்கும், வேலைக்கும் நல்ல அமைப்பு என்பதால் இந்த வாரம் உங்களின் வியாபாரம் மேம்பட்ட நிலையில் இருக்கும். அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இல்லாமலும், பொருளாதார நன்மைகளும் இருக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு நல்லவேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அனைத்தும் ஓய்ந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள்.\nசெலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் இந்த வாரம் நன்மைகள் நடைபெறும். வயதானவர்கள் காசி, கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். 1-ம் தேதி காலை 8.21 முதல் 3-ம் தேதி இரவு 8.48 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நா��்களில் தள்ளி வைக்கவும்.\nராசிநாதன் சூரியன் எட்டில் இருப்பதால் இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார விஷயத்தில் சுணக்கங்களும், இடையூறுகளும் இருக்கும். இதோ வந்து விட்டது, அதோ முடிந்து விட்டது என்று எதிர்பார்க்கும் விஷயங்கள் இழுத்துக் கொண்டு போய் உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும். வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத் தொழில் செய்பவர்கள் உடன் இருப்பவர்களை நம்ப வேண்டாம்.\nஇளைஞர்களுக்கு எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் கால கட்டம் நடைபெறுகிறது. சிலர் காதலிப்பீர்கள். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். சிலருக்கு பெண்களால் இனிமையான அனுபவங்கள் இருக்கும். 3-ம் தேதி இரவு 8.48 முதல் 6-ம் தேதி காலை 7.22 வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.\nராசிநாதன் புதன் வாரம் முழுவதும் ஆறாம் வீட்டில் இருப்பதால் கன்னியினருக்கு இந்த வாரம் நண்பர்களுடன் முட்டல்களும் மோதல்களும் இருக்கும். நெருங்கிய நண்பர்கள் புரிந்து கொள்ளாமல் உங்களைப் பற்றி குறை சொல்வதோடு, உங்களை மனக் கஷ்டத்திற்கும் ஆளாக்குவார்கள். செலவுகள் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் உண்டு. சகோதர விஷயத்தில் நன்மைகளும், சுப நிகழ்ச்சிகள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கும். சிலருக்கு தூரப்பயணம் உண்டு.\nநான்கில் சனி, குரு, கேது இணைந்திருப்பதால் தாயார் விஷயத்தில் மன வருத்தங்கள் இருக்கும். சுக ஸ்தானத்தில் சனி இருப்பதால் சிறு காய்ச்சல் என்றாலும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. வயதானவர்கள் தங்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை வைக்க வேண்டும். 6-ம் தேதி காலை 7.22 முதல் 8-ம் தேதி மதியம் 3.54 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள்.\nராசிநாதன் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் தடைகளை மீறி நீங்கள் வெற்றி பெறும் வாரம் இது. இன்னும் சில வாரங்களுக்கு இந்த நல்ல அமைப்பு நீடிக்கும். சனி, குரு, கேது மூன்றில் இருப்பதால் இளைய சகோதரத்திற்கு நன்மை தரும் விஷயங்களும், இழுபட்டுக் கொண்டிருந்த சகோதரியின் திருமண விஷயம் உறுதியாவதும் இந்த வாரம் உண்டு. கணவன், மனைவி வேறு வேறு இடங்களில் பணி புரிந்தவர்களுக்கு ஒரேஇடத்தில் மாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும். கருத்து வேற்றுமையால் பிரிந்திருந்தவர்களுக்கும் இது பொருந்தும்.\nசொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும். கலைஞர்கள், விவசாயிகளுக்கு இது நல்லவாரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் தேவைகள் நிறைவேறுதல் இருக்கும். துலாம் ராசிக்கு அனைத்தும் சீராகச் செல்லும் வாரம் இது.\nவிருச்சிகத்தினர் கோபக்காரராக இருந்தாலும் நடுநிலை தவறாதவர்களாகவும், நீதிமான்களாகவும் இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டீகள். முக்கியமாக விலை போக மாட்டீர்கள். உண்மையான அன்புக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா எனக் கேட்டால் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நீங்கள். நீங்கள் அனைவரும் இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். விருச்சிகத்திற்கு கிரக நிலைகள் சாதகமாக மாறத் துவங்கி விட்டது.\nஇதுவரை எதிலும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது முன்னேற்றம் வருவதை காண்பீர்கள். அலுவலகங்களில் எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் மட்டுமே பார்த்தவர்கள் அனைத்தும் மாறி சாதகமான சூழல் அமைவதைப் பார்க்க முடியும். அன்னிய மத, இன, மொழி நண்பர்களால் உதவிகள் இருக்கும். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் விருச்சிகத்தினர் நன்மைகளை அடையப் போகிறீர்கள். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வாரம் இது.\nதனுசுவினர் செல்போனை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய வாரம் இது. எதிலும் ஒரு தடுமாற்றமும், கவனக்குறைவும் உங��களிடம் இருக்கும். எதிலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல. விவசாயிகளுக்கும், சிறுதொழில் புரிபவருக்கும் சுமாரான பலன்கள் நடக்கும். சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.\nஇளைஞர்களுக்கு தொழில் விஷயத்தில் மனக்கஷ்டங்களும், விரயங்களும் இந்த வாரம் இருக்கும். வேலைமாற்றங்கள், கவனக்குறைவு, மனத் தடுமாற்றம், விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் உண்டு. ஐம்பது வயது தாண்டியவர்களுக்கு நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக இளைய சகோதரத்தால் செலவு உண்டு. என்னதான் அவர்களுக்கு செய்தாலும் அண்ணன் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவதையும் கேட்க வேண்டியிருக்கும்.\n“மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி” என்பதைப் போல இந்த வாரம் உங்களில் சிலர் தொழிலிலும், வீட்டிலும் ஏதேனும் ஒரு விஷயத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவீர்கள். குறிப்பாக சிலர் வீட்டில் மனைவி, அம்மாவிற்கு நடுவிலும், அலுவலகத்தில் முதலாளிக்கும் மேனேஜருக்கும் நடுவிலும் மாட்டிக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை.\nரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். வயதான தந்தையைக் கொண்டவர்கள் அவரது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இது நல்ல வாரம். உங்களை புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணைவர் இனிமேல் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார்.\nராசியில் இரண்டு சுபகிரகம் இருப்பதும், அவர்கள் இருவரும் யோகாதிபதியாக இருப்பதுமான நல்ல வாரம் இது. இந்த நிலையினால் நல்ல தனலாபத்தையும், மேன்மையான பாக்யங்களையும் கும்பத்தினர் பெறுவீர்கள். சிலர் நீண்ட காலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது. இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி நல்ல பலன்கள் நடக்கும். சிலருக்கு நல்ல வாகனம் அமையும். சிலர் சொந்தமாக பிளாட் வாங்கவோ வீடு கட்டவோ ஆரம்பிப்பீர்கள்.\nஊடகத் துறையினர், கலைஞர்களுக்கு இது நல்லவாரம். அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சந்தேகங்களும் தேவையற்ற பயங்களும் விலகும் வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும்..\nஆறுக்குடைய சூரியன் ராசியில் இருப்பதால் மீன ராசிக்காரர்களுக்கு பண விஷயங்களில் திருப்தியற்ற நிலைகளும், சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வராமல் நெருக்கடியான சூழல்களும் இருக்கும். உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். சிலருக்கு வாரம் முழுக்க அலைச்சல்களும் எதிர்பார்த்தது நடக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. சிலருக்கு கடன் விஷயத்தில் சங்கடங்கள் வரும். மனம் சற்றுக் குழப்பமாக இருக்கும் வாரம் இது.\nசிலருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. மீடியாத்துறையினருக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு.\nகுருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.\nஇந்த வாரம் உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (17.12.18 முதல் 23.12.18 வரை)\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (23-9-19 முதல் 29-9-2019 வரை)\nகுருஜியின் மாலைமலர் வார ரா���ிபலன்கள் (03.06.19 முதல் 09.06.19 வரை)\n1 Comment on குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (01.04.19 முதல் 07.04.19 வரை)\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\n2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\nதுல்லிய விதிகள் ஜோதிடத்தில் உண்டா\nவக்ரச் சுக்கிரன் என்ன செய்வார்…\nபாப அதி யோக விளக்கம்…\nதனுசு, மகரத்திற்கு அதிர்ஷ்டம் தரும் யோகம்.\nகுரு தரும் கோடீஸ்வர யோகம்…\nஎதிர்காலம் பற்றி ஜோதிடமும், விஞ்ஞானமும்..\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\nசுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\nராகு எப்போது மரணம் தருவார்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகோடிகளைக் கொட்டும் “மகா தனயோகம்” என்பது என்ன..\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\nராசி எப்போது பலன் தரும்\nலக்ன ராகுவின் பலன் என்ன Lakna Raahuvin Palan Yenna \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2483488", "date_download": "2020-03-28T19:04:53Z", "digest": "sha1:WMBZKY7UMIPYNIFXIGHNKNFWSO4TUEFY", "length": 27324, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்கிரசில் உச்சத்தை எட்டியது கோஷ்டி பூசல் தகராறு: குழாயடி சண்டையை மிஞ்சிய வார்த்தை போர்| Dinamalar", "raw_content": "\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 17\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 7\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nகொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் ... 3\nஅவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு 2\nரேஷன் கடைகள் ஏப்., 3ல் உண்டு 1\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 21\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 82\nகாங்கிரசில் உச்சத்தை எட்டியது கோஷ்டி பூசல் தகராறு: குழாயடி சண்டையை மிஞ்சிய வார்த்தை போர்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 53\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 65\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 192\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nகாங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, முக்கியநிர்வாகிகள், ஒருவரை ஒருவர், வாய்க்கு வந்தபடி சரமாரியாக திட்டி தீர்ப்பது, மேலிட தலைவர்களுக்கு கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.\nகாங்கிரஸ், மிகவும் பழமையான கட்சி. மத்தியில், அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி என்ற பெருமையும் அதற்கு உண்டு. பெரும்பாலான மாநிலங்களிலும், காங்கிரஸ் தான் ஆளும் கட்சியாக இருந்தது.மாநில கட்சிகளின் அபார வளர்ச்சி, பா.ஜ., வின் விஸ்வரூப வளர்ச்சி போன்ற காரணங்களால், காங்கிரஸ், இப்போது கடும் சரிவை சந்தித்து வருகிறது.தொடர்ச்சியாக இரண்டு சட்டசபை தேர்தல்களில் தோற்றதும், அந்த கட்சிக்கு பின்னடைவையும், கட்சி நிர்வாகிகளுக்கு சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇவற்றை மிஞ்சும் வகையில், கோஷ்டி பூசலும் உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்னும், கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருந்தாலும், மேலிடத் தலைவர்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, நிர்வாகிகள் செயல்பட்டு வந்தனர்.\nதற்போது, எதைப் பற்றியும் கவலைப்படாமல், குழாயடியில் நடக்கும் சண்டை போல், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி, காங்., நிர்வாகிகள், பொதுவெளிகளில் வெளிப்படையாகவே வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாங்கிரஸ் மூத்த நிர்வாகியான மிலிந்த் தியோரா, டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரி வாலை பாராட்டியும், புகழ்ந்தும், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த மற்றொரு மூத்த தலைவரான அஜய் மக்கான், 'நம் கட்சியை வீழ்த்தியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் மிலிந்த் தியோரா போன்றவர்கள், காங்கிரசிலிருந்து வெளியேறலாம்' என, ஆவேசமாக கருத்து பதிவிட்டிருந்தார்.\nஆம் ஆத்மி வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்த காங்., மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு, டில்லி காங்கிரசின் மகளிர் அணி தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி கண்டனம் தெரிவித்திருந்தார். மூத்த தலைவர்கள் இவ்வ���று பகிரங்கமாக மோதிய நேரத்தில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல், வீதிக்கு வந்தது.\nராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் முக்கிய பிரமுகரான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வெடித்தது.'லோக்சபா தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணமே, சச்சின் பைலட்டின் உள்குத்து வேலை தான்' என, பகிரங்கமாக சாடினார் அசோக் கெலாட். பதிலுக்கு, சச்சின் பைலட்டும் வரிந்து கட்டினார்.'ஜோத்பூரில், அரசு மருத்துவமனைகளில், 100க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறந்ததற்கு, கெலாட்டின் திறமையற்ற நிர்வாகமே காரணம்' என, வெடித்தார்.\nமத்திய பிரதேச காங்கிரசும், முதல்வர் கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையிலான கோஷ்டி பூசலால் கலகலத்து கிடக்கிறது.'தேர்தலின்போது அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் கமல்நாத் நிறைவேற்றவில்லை' என, எதிர்க்கட்சி தலைவர் போல் குற்றம் சாட்டினார் சிந்தியா. கமல்நாத்தோ, 'வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துங்களேன் பார்க்கலாம்' என, ஆவேசப்பட்டார்.\nநாடு முழுவதும் காங்கிரசுக்குள் நடக்கும் இந்த தகராறை சரி செய்ய முடியாமல், காங்., மேலிட தலைவர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.பலமுறை கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டும்,அதை யாரும் பொருட்படுத்துவதாக தெரிய வில்லை.\nஇது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறிய தாவது:கட்சியின் தேசிய தலைவராக செல்வாக்கும், கண்டிப்பும் மிகுந்த தலைவர் நியமிக்கப் படாதது தான், கோஷ்டி பூசல் அதிகரித்து உள்ளதற்கு முக்கிய காரணம்.தொடர்ச்சியாக இரண்டு லோக்சபா தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியும், கட்சி நிர்வாகிகளிடம் விரக்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நேரு குடும்பத்தின் வாரிசு அரசியலும், நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில், காங்., மேலிட தலைவர்கள் உடனடியாக ஈடுபடாவிட்டால், காங்கிரசுக்கு மேலும்பின்னடைவு ஏற்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n- நமது சிறப்பு நிருபர் -\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags காங். உச்சம் கோஷ்டி பூசல் தகராறு குழாயடி சண���டை வார்த்தை போர்\nஅவதுாறு வழக்கு எதிர்த்து ஸ்டாலின் மனு(12)\nஆவேசம்: சட்டசபையில் தி.மு.க.,வை உரித்தெடுத்து முதல்வர் பேச்சு(71)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதெல்லாம் நடக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி என்பதே மக்களுக்கு தெரியாது. இப்படியெல்லாம் நடந்தால் காங்கிரஸ் கட்சி என்று ஒரு கட்சி இருக்கிறது என்பது மக்களுக்கு புரியும் தெரியும்.\nகலகலப்பூ கைகலபில் முடிந்தால் மகிழ்ச்சி மற்ற அணியினருக்கு. proceed.\nகஷ்டப்பட்டது பைலட் நோகாம நொங்கு தின்றது கெலாட் .வயித்தெரிச்சல் .அதேமாதிரி ஊழல் கமல்நாத் தொடர்ந்தால்அங்கேயும் கட்சிக்கு சங்குதான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅவதுாறு வழக்கு எதிர்த்து ஸ்டாலின் மனு\nஆவேசம்: சட்டசபையில் தி.மு.க.,வை உரித்தெடுத்து முதல்வர் பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/feb/17/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81--%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3360224.html", "date_download": "2020-03-28T17:51:19Z", "digest": "sha1:MXC7RYX2DT4JKCIDOZNJUHR7O5WEAWO6", "length": 8301, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘ஆற்காடு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\n‘ஆற்காடு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்’\nஆற்காடு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வன்னியா் சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட வன்னியா் சங்க பொதுக் குழுக் கூட்டம் ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எம்.எஸ்.மோகன்தாஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன், ஆற்காடு நகரத் தலைவா் லட்சுமணன், மாவட்டத் துணைத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைத் தலைவா் ம.பழனி வரவேற்றாா்.\nமாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி, பாமக துணைப் பொதுச் செயலா் க.சரவணன், வன்னியா் சங்கத் துணைத் தலைவா் எம்.கே.முரளி, முன்னாள் எம்எல்ஏ கே.எல்.இளவழகன், பாமக மாவட்டச் செயலா் சண்முகம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு பேசினா்.\nவாலாஜாபேட்டை தாலுகா அனந்தலை ஊராட்சியில் உள்ள கல்குவாரியில் வெடி வைப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே அதிகாரிகள் கல் குவாரிகள் செயல்படாமல் இருக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆற்காடு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்; பேருந்து நிலையத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையம் வரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிற்றுந்து இயக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/feb/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3359873.html", "date_download": "2020-03-28T17:37:52Z", "digest": "sha1:VDP5CI627F5GQIUFXCSGKR5UL36JVCYH", "length": 6927, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடையத்தில் இன்று முன்னோடி மனுநீதி முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகடையத்தில் இன்று முன்னோடி மனுநீதி முகாம்\nகடையத்தில் திங்கள்கிழமை (பிப். 17) முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.\nதென்காசி கோட்டாட்சித் தலைவா் பழனிகுமாா் தலைமையில் தென்காசி வட்டம், கடையம் குறுவட்டத்திற்குள்பட்ட தெற்குக் கடையம் , மேலக்கடையம் ஆகிய வருவாய் கிராமங��களுக்கு பிப். 26இல் (புதன்கிழமை) மனு நீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.\nஇதற்கான முன்னோடி முகாம் திங்கள்கிழமை ( பிப். 17) நடைபெறுகிறது. இந்த முன்னோடிமுகாமில் மேற்கூறிய வருவாய் கிராம மக்கள் சாலை வசதி, மின் விளக்கு வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், குடிமைப்பொருள், உதவித் தொகை உள்ளிட்ட வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என ஆட்சியா் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88.html", "date_download": "2020-03-28T17:51:37Z", "digest": "sha1:2PLRMVFZ5MATXPQD5KMWI724JAN4YC35", "length": 49379, "nlines": 446, "source_domain": "www.liyangprinting.com", "title": "China தனிப்பயன் காகித உறை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nதனிப்பயன் காகித உறை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த தனிப்பயன் காகித உறை தயாரிப்புகள்)\nலோகோ அச்சிடும் தனிப்பயன் காகித உறை கோப்புறை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோ அச்சிடும் தனிப்பயன் காகித உறை கோப்புறை தனிப்பயன் காகித உறை, கருப்பு வண்ண உறை, உறை அச்சிடும் சேவை, கருப்பு நிறம் ஆடம்பரமாகத் தெரிகிறது. கையால் செய்யப்பட்ட காகித கோப்பு கோப்புறை, பொறிக்கப்பட்ட லோகோ���ுடன் கூடிய உறை அச்சிடப்பட்ட, ஆடம்பரமான மற்றும் அழகானது. உறை லோகோ அச்சிடுதல், வணிக அட்டை பேக்கேஜிங்கிற்கான உறை,...\nசாளரத்துடன் விருப்ப சாதாரண காகித உறை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nசாளரத்துடன் விருப்ப சாதாரண காகித உறை சாதாரண காகித உறை 157gsm ஆர்ட் பேப்பரில் தயாரிக்கப்படுகிறது, கிராஃப்ட் பேப்பர், ஆஃப்செட் பேப்பர் மற்றும் பிற சிறப்பு காகிதங்கள் உங்கள் விருப்பத்திற்கு. உங்கள் லோகோ அச்சிடலுடன் தனிப்பயன் காகித உறை , நீங்கள் வெள்ளி / தங்க முத்திரை / புடைப்பு / டெபோசிங் / ஸ்பாட் யு.வி பிரிண்டிங்கில்...\nநீல அச்சிடப்பட்ட பிசின் பரிசு பேக்கேஜிங் காகித உறை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nநீல அச்சிடப்பட்ட பிசின் பரிசு பேக்கேஜிங் காகித உறை பரிசு பேக்கேஜிங் காகித உறை 120gsm ஆஃப்செட் காகிதத்தில் தயாரிக்கப்படுகிறது, கிராஃப்ட் பேப்பர், ஆர்ட் பேப்பர் மற்றும் பிற சிறப்பு காகிதங்கள் உங்கள் விருப்பத்திற்கு. ஆஃப்செட் அச்சிடுதல், பான்டோன் நிறம் அல்லது சி.எம்.ஒய்.கே அச்சிடுதல் ஆகியவற்றுடன் தனிப்பயன் காகித உறை...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட��டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nஆடம்பரமான ஷாப்பிங் காகித பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடம்பரமான ஷாப்பிங் பேப்பர் பை பட்டு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு கிராஃப்ட் பேப்பர் பை எளிதாக மக்கும் தன்மை கொண்டது; காகித முறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட பழுப்பு காகித பை; சுங்க சின்னம் கருப்பு சூடான முத்திரை அல்லது வெள்ளி சூடான படலம் காகித கிராஃப்ட் பைகளின் அளவின் அடிப்படையில் பழுப்பு வண்ண...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nதனிப்பயன் லோகோ ரிப்பன் சுற்று வடிவ மலர் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட வெள்ளை நாடா சுற்று வடிவ மலர் பெட்டி பூவிற்கான இந்த வெள்ளை வட்ட பெட்டி, ரிப்பன் கைப்பிடிக்கான துளைகள் வழியாக, மேட் லேமியன்ஷன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, கருப்பு லோகோ அச்சிடுதல். மலர் பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின்...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை சிவப்பு காகித பைகள் 190gsm கலை காகிதத்தால் ஆனது, இது தங்க திருப்பம் கைப்பிடி, கோரிக்கையின் படி, லோகோ \"நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஏராளமான லாபம்\" கலைப்படைப்புகளை உருவாக்க உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப, நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், எங்கள் குறிச்சொல்...\nஉறை வடிவ ஆடை ஸ்விங் டேக் பிளாஸ்டிக் துண்டுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கி���்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஉறை வடிவ ஆடை ஸ்விங் டேக் பிளாஸ்டிக் துண்டுடன் உறை குறிச்சொல் 250gsm கலை காகிதத்தால் ஆனது, இது ஆடை பொத்தானை பொதி செய்வதற்கான உறை வடிவ ஹேங்டேக், தனிப்பயன் உங்கள் நிறுவனத்தின் லோகோ மற்றும் வண்ணத்தை உருவாக்கியது, கலைப்படைப்புகளை உருவாக்க உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப, நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், எங்கள் குறிச்சொல்...\nநுரை கொண்ட தனிப்பயன் சதுர வெள்ளி வாசனை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநுரை கொண்ட தனிப்பயன் சதுர வெள்ளி வாசனை பெட்டி தனிப்பயன் சதுர வாசனை பெட்டி சாம்பல் பின்னணி வண்ண கலை காகிதமாகும், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, சாம்பல் வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது வாசனை திரவிய பாட்டில் ஒரு நல்ல வாசனை பெட்டி உங்களுக்கு ஆர்வமாக இருந்தால் எல்லாம்...\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி தனிப்பயன் தலையணை பெட்டி, நல்ல தர அச்சிடும் தலையணை பெட்டி, எளிய பாணி ஆனால் ஆடம்பரமாக தெரிகிறது. கைப்பிடியுடன் தலையணை பெட்டி, கைப்பிடியுடன் பெட்டி, எடுத்துச் செல்ல எளிதானது, ஷாப்பிங் செய்ய நல்லது. பளபளப்பான தலையணை பெட்டி, பளபளப்பான லேமினேஷன் எப்போதும் எங்கள் காதல்,...\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி கிராஃப்ட் பேப்பர் பாக்ஸ், லோகோ அச்சிடப்பட்ட எளிமையான ஆனால் குளிர்ச்சியாகத் தெரிகிறது உயர்தர காகித பேக்கேஜிங் பெட்டி, உங்கள் தயாரிப்புகள் அதிக வாடிக்கையாளர்களின் கண்களைப் பிடிக்கச் செய்யுங்கள் கிராஃப்ட் மடிப்பு பெட்டி, எளிய வடிவமைப்பு, உயர் வகுப்பு தோற்றம், எளிதான பொதி. லியாங்...\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட���டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான மூடி வடிவமைப்புடன் வட்ட அட்டை பெட்டி. பார் சாக்லேட் பெட்டி CMYK முழு வண்ண அச்சிடுதல். 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சாக்லேட் வைத்திருக்கும் அளவுக்கு வலுவாக இருக்கும். உணவு தர பட்டி சாக்லேட்...\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகித பை உள்ளே\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகிதப் பையின் உள்ளே காகிதப் பையின் கைவினை மிகவும் எளிதானது, கீழே பசை வழி வேறுபடுவதைத் தவிர்ப்பதற்கு வேறுபட்டது, இது அடித்தளத்தில் உறை பசை, அளவு நடுத்தரமானது, ரிப்பன் 3CM அகலமான க்ரோஸ்கிரெய்ன் டோமேக் முழு பை ஆடம்பரமாகவும் உயர் தரமாகவும் தெரிகிறது, லோகோ வாடிக்கையாளரின் கோரிக்கை அல்லது...\nசாளர காகித பெட்டி அச்சிடலை அழிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசாளர காகித பெட்டி அச்சிடலை அழிக்கவும் தெளிவான சாளர காகித பெட்டி அச்சிடுதல் கலை காகிதம், இது 350gsm ஆர்ட் பேப்பரின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு & லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது 350gsm ஆர்ட் பேப்பர் சாளர பெட்டியில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் எல்லாம்...\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nமூடியுடன் டி-ஷர்ட் பேக்கேஜிங் அட்டை பெட்டி\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nதனிப்பயன் காகித உறை தனிப்பயன் காகித பை ரிப்பனுடன் காகித உறை தனிப்பயன் லோகோ உறை தனிப்பயன் நகை காகித பை தனிப்பயன் காகித பரிசு பை தனிப்பயன் கைவினை காகித உறை ஆடம்பரமான காகித உறை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதனிப்பயன் காகித உறை தனிப்பயன் காகித பை ரிப்பனுடன் காகித உறை தனிப்பயன் லோகோ உறை தனிப்பயன் நகை காகித பை தனிப்பயன் காகித பரிசு பை தனிப்பயன் கைவினை காகித உறை ஆடம்பரமான காகித உறை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/22270-", "date_download": "2020-03-28T17:56:37Z", "digest": "sha1:AWC7IKG7EKS5GZBMMEBW4TCJK2YIGOL6", "length": 6576, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜ்நாத் சிங்குடன் வைகோ சந்திப்பு: பா.ஜ. - ம.தி.மு.க. கூட்டணி உறுதி! | Rajnath Singh Vaiko meeting: Coalition sure!", "raw_content": "\nராஜ்நாத் சிங்குடன் வைகோ சந்திப்பு: பா.ஜ. - ம.தி.மு.க. கூட்டணி உறுதி\nராஜ்நாத் சிங்குடன் வைகோ சந்திப்பு: பா.ஜ. - ம.தி.மு.க. கூட்டணி உறுதி\nபுதுடெல்லி: பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். இதனால் பா.ஜ.க.-ம.தி.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nநாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பின், அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் 5 மாநிலங்களிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து, 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை பா.ஜ.க. மீது திரும்பியுள்ளது.\nதமிழ் நாட்டில் பா.ஜனதா, முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் தமிழருவி மணியன் இறங்கியுள்ளார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும், மோடி பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்றும் சமீபத்தில் கூறி இருந்தார்.\nஇந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லி சென்றார். அங்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது பா.ஜ.க.வுடன், ம.தி.மு.க. கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்படுகிறது.\nமேலும், தமிழ் நாட்டின் அரசியல் நிலமை, எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டில் அதிக இடங்களை பிடிக்க முடியும் என்பது குறித்தும் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ilidio", "date_download": "2020-03-28T16:50:38Z", "digest": "sha1:X7BYFWJ2LVDMY46WG7KRWUBXAQ2BHVLI", "length": 2694, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ilidio", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ilidio\nஇது உங்கள் பெயர் Ilidio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14919", "date_download": "2020-03-28T18:24:15Z", "digest": "sha1:CAI4XDK3ZAZV7CXABTE5LYGVWFJTISFL", "length": 6748, "nlines": 62, "source_domain": "eeladhesam.com", "title": "புலத்தில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா தூதுவராலயத்தினர் ! – Eeladhesam.com", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nபுலத்தில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா தூதுவராலயத்தினர் \nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 6, 2018பிப்ரவரி 7, 2018 காண்டீபன்\nஇனப்படுகொலை சிறீலங்கா அரசின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறீலங்கா ஆக்கிரமிப்பிற்கு எதிராக நேற்று (05) பிரான்சு சிறீலங்கா தூதரகத்திற்கு அண்மையில் அணிதிரண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் தூதரகத்தை சேர்ந்தவர் போராட்டத்தில் பங்கு பற்றியவர்களுக்கு அண்மையில் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் அணிதிரண்டதில் அச்சம் கொண்ட பிரான்சு துதரகத்தினர் பெருமளவில் காவல் துறையின் பாதுகாப்பை பெற்று தூதரக சுற்றுப்புறத்தில் பெருமளவு பிரான்சு காவல் துறையினரின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.\nஇதேவேளை பிரித்தானியா சிறீலங்கா தூதரகத்தின் முன்னால் நேற்று முந்தினம் (04) அணிதிரண்ட மக்களை சிறீலங்காவின் இராணுவ அதிகாரி ஒருவர் தூதரக வாயிலிருந்து கழுத்தை வெட்டுவேன் என அச்சுறுத்தும் காணெளி வெளிவந்து புலம் பெயர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுதியுள்ளது .\nதமிழர்கள் கோருவது நீதியையே அன்றி நிதியை அல்ல : மைத்திரிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்து \nலெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/01/04/", "date_download": "2020-03-28T17:03:15Z", "digest": "sha1:O5XHGVBF6VGTZYNX47T44HJ3GTVPC3NH", "length": 14483, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2020 January 04 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது-\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீதிமன்ற தேடுதல் ஆணையின் படி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல வீட்டுக்கு இன்று பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். Read more\nதேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மன்னாருக்கு விஜயம்-\nதேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல் தொடர்பாகவும் குறித்த தேர்தலோடு பணியாற்றிய அதிகாரிகளை சந்திக்கும் முகமாகவும் அவரின் மன்னார் விஜயம் அமைந்திருந்தது. Read more\nமலையாளபுரம் கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஐவர் கைது-\nகிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கடந்த 30ம் திகதி இர���ு 11.30 மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபரை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். Read more\nமட்டக்களப்பில் தைலத்தை அருந்திய குழந்தை பலி-\nமட்டக்களப்பு வெல்லாவெளியில் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது ஆண் குழந்தை பலியாகியுள்ளது.\nவெல்லாவெளி தம்பலவத்தை பகுதியில் கடந்த கடந்த புத்தாண்டு அன்று மாலை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலை அடைந்த குழந்தை கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டது. Read more\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்-\nவவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nவவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1050 நாட்களாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மதியம் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. Read more\nசுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்கத்தில் நடாத்த தீர்மானம்-\n‘பாதுகாப்பான தேசம் – வளமான நாடு’ என்ற தெனிப்பொருளில் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nபிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொனிப்பொருளுக்கு பொருத்தமான கலாசார நிகழ்வுகள் மாத்திரமே அதில் இணைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. Read more\nஅமைச்சர் தினேஸ் குணவர்தன இந்தியாவிற்கு விஜயம்-\nவெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.\nஇந்த மாதம் 9, 10ஆம் திகதியே இவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளாரென்றும் இவர் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் செல்லும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n43 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்-\nநான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 43 ���ொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nசேவைத் தேவையின் அடிப்படையில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு மேலதிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more\nபுங்குடுதீவில் சிசுவின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு-\nயாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் நிலைய தொலைப்பேசி இலக்கத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்திலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more\nயாழ். தொண்டைமானாறில் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு-\nயாழ். தொண்டைமானாறு செல்வச் சந்நதி முருகன் ஆலய கடற்பகுதியில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nநேற்று மதியம் 6 இளைஞர்கள் ஒன்றாக நீராடிய நிலையில் திடீரென ஒருவரை காணவில்லை என தேடியபோது, அவர் சேற்றில் புதைந்து இருக்கலாமென வல்வெட்டித்துறை பொலுஸாருக்கு அறிவித்தனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=section&layout=blog&id=28&Itemid=56&limitstart=54", "date_download": "2020-03-28T17:27:32Z", "digest": "sha1:GRLVMFD4IUHXZV2NG52LH66YE2V2RDLI", "length": 23719, "nlines": 213, "source_domain": "selvakumaran.de", "title": "Literatur", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஅவனைச் சந்தித்து ஏறக்குறைய இரண்டு வருடங்களாகின்றன. வேலைக்கு நான் பயணிக்கும் அதே ரெயினில்தான் அவனும் பயணிக்கிறான். காலையில் ரெயினில் பயணிப்பவர்கள் பலர் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். சிலர் தினசரிப் பத்திரிகைகளிலோ அல்லது புத்தகங்களிலோ ஆழ்ந்து இருப்பார்கள். ஒருசிலர் காதுக்குள் வயர்க��ை மாட்டிக் கொண்டு கைத்தொலைபேசியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படியான சூழலில் நான் அவனுடன் பேசிக் கொள்வதில்லை. பொதுவாகவே மெதுவாகப் பேசிப் பழக்கப்படாதவர்கள் நாங்கள். எங்களது உரையாடல்கள் அந்த அதிகாலையில் நித்திரைத் தூக்கத்தோடு பயணிப்பவர்களுக்கு எரிச்சல்களையும், உடல் நெளிவுகளையும் தந்து விடக் கூடாது என்பதற்காகவே ரெயினில் பயணிக்கும் பொழுது நான் அவனுடன் உரையாட விரும்புவதில்லை. அவனும் அதை புரிந்து கொண்டிருந்ததால், இருவரும் ரெயினில் சந்திக்கும் பொழுதுகளில் வெறும் நலன் விசாரிப்புகளிலேயே நிறுத்திக்கொள்வோம். ரெயினை விட்டு இறங்கிய பிறகு ஏதாவது என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டி இருந்தால் நின்று உரையாடுவான். இல்லாவிட்டால், \"அண்ணை வேலைக்கு நேரமாச்சு\" என்று சொல்லி விட்டு தன் வழியே பறந்து விடுவான். எனது நண்பன் கணேசனின் நிறம்தான் அவனுக்கும் என்பதால் இங்கே அவனுக்கு கணேசன் என்று பெயரிடுகிறேன். நாட்டில் இருக்க முடியாமல் பெரும் செலவு செய்து 2014 இல் கணேசன் எப்படியோ யேர்மனிக்கு வந்து விட்டான்.\nஇணைய இதழா. அச்சுப் பதிப்பா எது சிறந்தது\nஒரு இதழ் அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாக வருவதா இன்றைய காலகட்டத்தில் சிறந்தது இப்பிரச்சனை உலகளாவிக் கொண்டிருக்கிறது. இணைய இதழ்களின் வரவில் இன்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் கூட ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில் எமது சஞ்சிகைள் பத்திரிகைளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது\nஇனி வரும் காலங்களில் இணைய இதழா, அச்சுப் பதிப்பா எது முன்னிலையில் நிற்கப் போகிறது எது வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெறப் போகிறது\nஇணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளது. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.\nதேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளை��் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.\nWritten by ஜெயரூபன் (மைக்கேல்)\nமெல்ல மெல்ல விரியும் பூவிதழுக்கு\nமெல்ல மெல்ல சுருங்கும் நரம்புகள் தெரியாது.\nசூரியன் மேற்கில் படுப்பதும் பூவிதழ் விரிப்பதும் தெரியும்.\nசாவதற்கு முன், நரம்புகள் சோர்வதாக\nஉங்களுக்கு யாரும் சொல்லியிருக்க முடியாது.\nஆறு ஒரு தடவை விம்மிப்புடைக்கும்.\nஒரு வாழ்க்கை யாருக்கும் புரியாது.\nஓருயிர் உங்களுக்கு அண்மித்தானது என\nமெல்ல நுழைந்தது ஒரு சிரிப்பு.\nநரம்புகள் அறுந்து அன்று இறந்தவள் என் அக்காவாக இருந்தது,\nமூக்கை அரிக்கும் வாசம் (ஈழப்போர்)\nசிறுவயதின் நினைவுப் புத்தகத்துப் பக்கங்களில் என்றுமே மறக்கமுடியா அந்நிகழ்வு. 1990களின் நடுப்பகுதி. இந்திய அமைதி காக்கும் படை நாட்டை விட்டுச் சென்றதால் தனிக்காட்டு ராஜாவாய் இலங்கை இராணுவம் கோலோச்ச ஆரம்பித்த ஆரம்பகாலப் பகுதி.\nசூரியக்கதிர்கள் தென்னைவட்டுக்குள் விழுந்து மறையத்துடிக்கும் மாலை நேரம் எங்கோ தூரத்திலிருந்து வானூர்தி ஒன்றின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் எங்கள் கிராமத்துவானை நெருங்கிக் கொண்டிருந்தது.\nதிடீரென வேட்டுக்கள் தொடராய் வெடிக்கும் ஒலி. பதட்டத்தின் உச்ச நிலையில் வாழ்வது அன்றைய கிராமத்து ஜனங்களுக்கு அன்றாட இயல்பாயிருந்ததால், வீடுகளுக்குள்ளேயே இருப்பது தலைக்கு ஆபத்தானது என்பதால், அனைவரும் வீடுகளை விட்டு வீதிக்கு வந்திருந்தோம். இரு பக்கமுமான அயல் கிராமங்களை இணைப்பதில் எங்கள் வீதி பிரதானமானது, அதுவும் கிராமத்தின் மத்தியிலே எங்கள் குடியிருப்பு அமைந்திருந்ததும் தகவலறிதல்களுக்கு முக ஏதுவாய் அமந்ததெனலாம்.\nஇப்போது துப்பாக்கி வேட்டுக்கள் மிகத்தெளிவாயும் அண்மையாகவும் இன்னும் இன்னும் அண்மித்ததாகவும் தொடர்ந்தது. வானத்தில் வானூர்தியொன்று பாண்டிருப்புக் கிராமத்தின் உச்சியில் இருந்து எங்களை நோக்கி வருவதும் புலனானது.\nஇப்போது எங்கள் வீதியில் இருபது, இருபத்தைந்தை அண்மித்த கிராமவாசிகள் குழுமிக்கொண்டு நடப்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் நின்றோம். என்னால் இன்றும் அந்தக் குழுவில் நினைவுகூரக்கூடிய முகங்கள் முன்வீட்டு நைனாமுகம்மது, இப்றாலெப்பை அப்பா, கடைக்கார கரீம் மாமா, நாசர் அங்கிள் போன்றவர்கள். யூசுப் சேரும், உமர் அலியின் மாமா சம்சுதீனும் இருந்தார்களா என்பது தெளிவாய் நினைவில்லை.\nமனம் விட்டுச் சிரிப்பதனால் மனமும் உடலும் மிகவும் இலேசாகின்றன. மனிதன் மிகவும் உற்சாகமடைகின்றான். இன்றைய இறுக்கமான உலகில் நாம் எத்தனை தடவைகள் அப்படி மனம் விட்டுச் சிரிக்கிறோம்\nஎங்காவது யாராவது சிரித்துக் கொண்டாடும் போது கூட, சிலர் கேட்பார்கள் „இருக்கிற பிரச்சனைக்குள்ளை இந்தக் கூத்தும் கும்மாளமும் அவசியமோ“ என்று. அவர்களெல்லோரும் என்ன நினைக்கிறார்கள், மனிதர்கள் துன்பங்களையே நினைந்து நினைந்து அழுது புலம்பிக் கொண்டிருக்க வேண்டுமென்றா“ என்று. அவர்களெல்லோரும் என்ன நினைக்கிறார்கள், மனிதர்கள் துன்பங்களையே நினைந்து நினைந்து அழுது புலம்பிக் கொண்டிருக்க வேண்டுமென்றா இன்பங்களை விடத் துன்பங்களே அதிகமாகத் துரத்தியடித்த எங்கள் வாழ்வில் மனதை இலேசாக்கும் நகைச்சுவைகளும், சிரிப்புகளும் அவசியமானவையே.\nஇந்த நிலையில் செல்வம் அருளானந்தத்தின் „எழுதித் தீராப் பக்கங்கள்“ குறிப்படத்தக்கதொரு நூலாக, வரப்பிரசாதமாக எமக்குக் கிடைத்துள்ளது. இதை வாசிப்பவர்கள் தொடர் நெடுகிலும் மனம்விட்டுச் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எந்தக் கஷ்டத்தையும், அழுது வடிக்காமல் நகைச்சுவையுடன் சொல்லி விடும் பாங்கு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அது செல்வம் அருளானந்தத்துக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது.\nஇந்த நூலின் சிறப்பு என்னவென்றால் வெறுமே புனையப்பட்டதாகவோ அன்றில் வேண்டுமென்றே வலிந்தெழுதப் பட்டதாகவோ இல்லாமல் தன்பாட்டில் அது ஒரு பெரும் கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டு செல்கிறது. ஆனாலும் அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது. அல்லல்களையும், அவதிகளையும் கூட இத்தனை சுவாரஸ்யமாக வயிறுகுலுங்கச் சிரிக்கும் படியாக எழுதி விடலாம் என்பதை செல்வம் அருளானந்தம் நிரூபித்துள்ளார்.\nWritten by ஜெயரூபன் (மைக்கேல்)\nஅலையும் மனமும் வதியும் புலமும் - மின்னூல்\nஅமெரிக்க முகமத் அலியும், பருத்தித்துறை சாண்டோ துரைரத்தினமும்....(கறுப்பும் சாதியும்)\nஜடாயு - ஜெயரூபன் (மைக்கல்)\nஏழாவது சொர்க்கம் - 10 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்)\nஏழாவது சொர்க்க��் - 7 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்)\nசம்பூர்ண வியாகரணம்: (அதுவும் ஏழுகடல் தாண்டி) அசாத்தியம்\nதொப்பூழ்க்கொடியின் ஞாபகமே இல்லாத விமர்சனம்\nநீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..\nஇருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்\nவாடைக்காற்று - செங்கை ஆழியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://starlivenews.com/", "date_download": "2020-03-28T17:54:32Z", "digest": "sha1:7HYMXMS2I3Q65KEJOJDJTLVEGI2HCBDP", "length": 11478, "nlines": 101, "source_domain": "starlivenews.com", "title": "Star Live News - Latest Tamil News, Today's Tamil News, daily tamil news.", "raw_content": "\nஈசன் பெற்ற சாபமும், மயானக்கொள்ளையும், இரண்டு கவளம் உணவை கபாலம் உண்டுவிட்டது\nஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு நிறமாக மாறும் சிவன்\nகண் திருஷ்டி நீங்க என்ன செய்ய வேண்டும்\nநந்தியின் காதில் வேண்டுதலை சொல்வது சரியா\nசொட்டையில் முடி வளர 2 நாட்களில் உடனடி பலன்: இதை செய்யுங்கள்\nஇந்த ஒரு சிலை போதும் அதிர்ஷ்டம் உங்கள் காலடியில்\nஉதடுகளில் மட்டும் ஏன் வியர்ப்பது இல்லை உங்களுக்கு தெரியுமா\n10 பொருத்தத்தில் முக்கியமாக பொருந்த வேண்டியது எது\nதமிழக கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்\nகொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை வீட்டிற்கே சென்று பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த …\nநியூயார்க் மக்களுக்கு தினமும் 30000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கும் இந்தியர்கள்:நெகிழ்ச்சி அடையும் அமெரிக்கர்கள்\n3மாதங்களுக்கு இலவச கேஸ்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2-வது நபர் – விரைவில் வீடு திரும்புகிறார்\n15,000 லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினார் ராமர்பிள்ளை\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ராமர் பிள்ளை தன்னுடைய மூலிகை பெட்ரோல் விற்பனையை கடந்த ஜன. 29 முதல் சென்னையில் …\nஉங்கள் பகுதி சமூக பிரச்சனைகளை செய்திகளாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nகிருஷ்ணனின் கோஹினூர் வைரம் பற்றிய மர்மங்கள்\nமின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன்\nவெளியானது ரஜினியின் புதிய படத்தலைப்பின் பெயர்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168 வது படத்தின் தலைப்பு அண்ணாத்த என அதிகாரப்பூர்வமாக றிவிக்கப்பட்டுள்ளது. தர்பாருக்கு அடுத்ததாக ரஜினி …\n‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\nஇணையதளத்தில் வைரலாகும் பிரபல தமிழ் நடிகரின் புகைப்படங்கள்\nதிருமணம் பற்றி மனம் திறந்த யோகிபாபு\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன்\nஈசன் பெற்ற சாபமும், மயானக்கொள்ளையும், இரண்டு கவளம் உணவை கபாலம் உண்டுவிட்டது\nமாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும். புகைப்படம் குடியேற்றம் ரிஷி …\nஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு நிறமாக மாறும் சிவன்\nகண் திருஷ்டி நீங்க என்ன செய்ய வேண்டும்\nஇந்து தேசியவாதத்தின் மாபெரும் ஆளுமை\nராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (rss, தேசிய தொண்டர் அணி) …\nமல்லிகை பூவின் அதிசய பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\n15,000 லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினார் ராமர்பிள்ளை\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ராமர் பிள்ளை தன்னுடைய மூலிகை பெட்ரோல் விற்பனையை கடந்த ஜன. 29 முதல் சென்னையில் …\nஉங்கள் பகுதி சமூக பிரச்சனைகளை செய்திகளாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nகிருஷ்ணனின் கோஹினூர் வைரம் பற்றிய மர்மங்கள்\nமின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன்\nசொட்டையில் முடி வளர 2 நாட்களில் உடனடி பலன்: இதை செய்யுங்கள்\nஉதடுகளில் மட்டும் ஏன் வியர்ப்பது இல்லை உங்களுக்கு தெரியுமா\nதமிழக கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்\nநியூயார்க் மக்களுக்கு தினமும் 30000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கும் இந்தியர்கள்:நெகிழ்ச்சி அடையும் அமெரிக்கர்கள்\n3மாதங்களுக்கு இலவச கேஸ்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2-வது நபர் – விரைவில் வீடு திரும்புகிறார்\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18512", "date_download": "2020-03-28T18:26:23Z", "digest": "sha1:DERREUJU3JHQKVSABOCZH43OZF6NBN3X", "length": 21343, "nlines": 416, "source_domain": "www.arusuvai.com", "title": "கோபி ஃப்ரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகடலை மாவு - 7 தேக்கரண்டி\nசோளமாவு - 7 தேக்கரண்டி\nசோயா சாஸ் - ஒரு மூடி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nசக்தி கறிமசாலாதூள் - ஒரு தேக்கரண்டி\nரெட் கலர் - சிறிது\nஎலுமிச்சை - பாதி பழம்\nகாலிஃப்ளவரை சுத்தப்படுத்தி தண்ணீரில் சிறிது உப்பு போட்டு காலிஃப்ளவரை போட்டு கொதிக்க விடவும். பின்னர் தண்ணீரை வடிக்கட்டி காலிஃப்ளவரை தனியாக பாத்திரத்தில் வைத்து அதில் உப்பு, லெமன் சாறு, சோயா சாஸ் போட்டு நன்கு பிரட்டி அதில் மிளகாய் தூள், கறிமசாலா தூள், கடலை மாவு, சோளமாவு, ரெட் கலர் பொடி சேர்க்கவும்.\nஅதில் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு சிவக்க எடுக்கவும்\nசுவையான கோபி ஃப்ரை ரெடி\nமிகவும் சுவையான குறிப்பு. நாளையே செய்து பாத்துடரேன்.\nகோபி ஃப்ரை நல்லா இருக்கு ..இதில் நான் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து செய்வேன்...வாழ்த்துக்கள்..\nசுலபமான குறிப்பு. என் தங்கைக்கு ரொம்ப பிடிக்கும், செய்து கொடுக்கறேன். வாழ்த்துக்கள்.\nபார்க்கவே ரொம்ப அழகாக இருக்கின்றது. சுவையாகவும் இருக்கும் என்று தெரிக்கின்றது. நாளை விடுமுறை என்பதால் நாளையே செய்து பார்த்துச் சொல்கின்றேன்.\nஎனக்கு ரொம்ப நாளாவே இது செய்யனும்ன்னு ஆசை ஆனா நான் செய்தா மட்டும் மசாலா காளிஃப்லொவரில் ஒட்டவே மாட்டேங்குதும்மா அடம்பிடிக்குது இதுக்கு என்ன பன்ரது\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி\nகோமு வருகைக்கு மிக்க நன்றி சீக்கிர��் செய்துட்டு சொல்லுங்கள்\nகுமாரி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nவனி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தங்கைக்கு செய்துகுடுத்துட்டு சொல்லுங்கள்\nரேவதி நல்ல சுவையாக இருக்கும் செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nஸ்ரீ தண்ணீரை தெளித்து பிசையனும் பஜ்ஜி மாதிரி முக்கி போடகூடாது நான்குடுத்தமாதிரிசெய்துபார் நல்லாவேவரும் வருகைக்கு மிக்கநன்றிடா\nகடலை மாவு சேர்த்து நான் இதுபோல் செய்ததில்லை.\nபார்க்க ரொம்ப அழகா இருக்கு\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nநல்ல குறிப்பு. நானும் இதே மாதிரி தான் செய்வேன். ஆனால் லெமன் சேர்த்தது கிடையாது.... வாழ்த்துக்கள் அம்மா\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nஅஸ்ஸலாமு அழைக்கும் அக்கா நலமா ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க ஸ்ரீமதி சொன்னது போலத்தான் எனக்கும் காலிபிலோவேர்ல மாவு ஒட்டாது நானும் இது போல செய்து பார்த்து விட்டு சொல்லுறேன்கா\nஇளவரசி கடலைமாவு போட்டு செய்து பாருங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிமா\nராதா நான் நலம் வீட்டில் அனைவரும் நலமாபையன் என்ன செய்றான் லெமன் சேர்த்து செய்து பாருங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிமா\nவலைக்கும் சலாம் நஸ்ரின் வீட்டில் அனைவரும் நலமா\nஎன் தங்கை பொண்ணு பேரும் நஸ்ரின்\nநான் குடுத்த மாதிரி செய்து பாருமா தண்ணீயாக பிசையகூடாது வருகைக்கு நன்றி\nகலக்கலா இருக்கு.. மணம் இங்கே வரை வீசுது.. சூப்பர்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்..வாழ்த்துக்கள்\n காலிபிளவர் இந்த காளிக்கு பிடிச்ச அயிட்டம் ;) நல்ல சிக்கன் 65 மாதிரி இருக்குங்கம்மா. எனக்கு காலிபிளவர் கிடைச்சா செய்து பார்க்கிறேன். அதுவரைக்கும் படத்துல இருக்க அந்த கோபி ப்ரையை எனக்கு அனுப்பிடுங்க. லேட்டாய்ட்டா நம்ம கோழிங்க பங்குக்கு வந்துருவாங்க ;)) ரொம்பவே டேஸ்டா இருக்கும் போல. வாழ்த்துக்கள்ங்கம்மா :)\nரம்யா செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nகாளிக்கு புடிச்சதை பார்சல் பண்ணிட்டேன்\nகுழந்தைகள் எப்படி இருக்காங்க ரொம்ப நாளாச்சு பேசி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2009/04/08/renowned-economist-raja-chelliah-passes-away/", "date_download": "2020-03-28T17:17:32Z", "digest": "sha1:5GM3ZOX3ECZ26HSRSUEEIOQKXJBJWX3L", "length": 14605, "nlines": 268, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Renowned economist Raja Chelliah passes away « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n« ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nபொருளாதார மேதை ராஜா செல்லையா காலமானார்\nதமிழகத்தின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான ராஜா செல்லையா (86) சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.\n1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வரிச் சீரமைப்புக் குழுவின் தலைவராக பணியாற்றினார். தாராளமயமாக்கல் கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கத் தொடங்கிய பிறகு வரிச் சீரமைப்பில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய வரிச் சீரமைப்பு குழுவின் தலைவராக இருந்து பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு.\nஅமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற செல்லையா, இந்தியா திரும்பியவுடன் பொருளாதாரத்துக்கான தேசிய கவுன்சிலில் முதுநிலை பொருளாதார நிபுணராகப் பணியாற்றினார்.\nஇவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கெüரவித்துள்ளது. பல பொருளாதார புத்தகங்களையும் எழுதியுள்ளார்.\nசர்வதேச செலாவணி நிதியத்தில் (ஐஎம்எஃப்) நிதி விவகாரத்துறையின் தலைவராக பணியாற்றியுள்ளார். 1976-ம் ஆண்டு முதல் தேசிய பொது நிதி நிர்வாக மையத்தின் நிறுவன இயக்குநராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.\n9-வது ஐந்தாண்டு திட்டக் குழுவின் உறுப்பினராகவும் மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிப் பற்றாக்குறை ஆலோசகராகவும், சென்னை பொருளாதார கல்வி மையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/28084030/1283130/AR-Rahman-gives-a-mass-update-on-Ponniyin-Selvan.vpf", "date_download": "2020-03-28T18:14:28Z", "digest": "sha1:VLK3VMAOGDAFKTXHEWDHWZ2FPQ27CYCL", "length": 14221, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பொன்னியின் செல்வன் மேக்கிங் பிரமிப்படைய வைத்தது - ஏ.ஆர்.ரகுமான் || AR Rahman gives a mass update on Ponniyin Selvan", "raw_content": "\nசென்னை 28-03-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொன்னியின் செல்வன் மேக்கிங் பிரமிப்படைய வைத்தது - ஏ.ஆர்.ரகுமான்\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மேக்கிங் பிரமிப்படைய வைக்கும் விதமாக இருந்ததாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மேக்கிங் பிரமிப்படைய வைக்கும் விதமாக இருந்ததாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.\n‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.\nரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நிறைவடைந்த நிலையில், படம் குறித்த ருசீகர தகவலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், படத்தின் புகைப்படங்கள் சிலவற்றை ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் தம்மிடம் காட்டியதாகவும், அந்த புகைப்படங்கள் பிரமிப்படைய வைக்கும் விதமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nAR Rahman | Ponniyin Selvan | பொன்னியின் செல்வன் | ஏ.ஆர்.ரகுமான்\nஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nதுபாயில் பெண்கள் மட்டும் நடத்தும் இசைக்குழு, ஸ்டுடியோ - வழிகாட்டியாக ஏ.ஆர்.ரகுமான்\nரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகிறது - ஏ.ஆர்.ரகுமான்\nநாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்\nபொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம்பெறுவாரா\nமேலும் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய செய்திகள்\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nகொரோனாவால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து பொன்னியின் செல்வனில் வில்லனாக விக்ரம் பிரபு பொன்னியின் செல்வனில் இணைந்த பாலிவுட் நடிகை அடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன் கார்த்திக்கு ஜோடியாக திரிஷா பொன்னியின் செல்வனில் இணைந்த பாலிவுட் நடிகை அடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன் கார்த்திக்கு ஜோடியாக திரிஷா படத்திற்காக மொட்டை அடிக்கும் ஜெயம்ரவி\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி பெயரை மாற்றிய ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/79", "date_download": "2020-03-28T19:06:45Z", "digest": "sha1:MHQFHQKMYNQK3EZPWCMAY2SB3R4KYXAU", "length": 6915, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/79 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஉடற்கூறு நூல்; (Anatomy) உடல் இயக்க நூல் (Physiology); மனிதனைப் பற்றிக் கூறும் அறிவியல் (Arthropology); பயோ கெமிஸ்டிரி, பயோ பிசிக்ஸ், பயோ மெக்கானிக்ஸ் போன்ற விஞ்ஞானங்கள் எல்லாம், மனிதன் இயக்கத்தினைப் பற்றியே விரிவாக விளக்குகின்றன.\nஇவைகள் உடற்கல்வியை முழுதுமான விஞ்ஞானக் கல்வியாக மேன்மைப் படுத்துவதிலேயே முக்கியப் பணியாற்றுகின்றன.\nஇப்படிப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகள் ஒரு சிறிதுதான் மாற்றம் பெறுமே தவிர, எல்லாமே மாறிப்போகும் என்று நாம் எண்ணிவிடக் கூடாது.\nஉடல்கூறு நூல், உயிரியக்க நூல் எல்லாம் செம்மைய��க அமைந்து விட்ட நூல்கள் என்பதால், அவையாவும், மாறா தன்மை உடையவை. அதில் மேலும் நுண்மை ஏற்படுமே தவிர, வன்மை மிகுந்த மாற்றம் இருக்காது.\nவிஞ்ஞான பூர்வமான கொள்கைகளைக் கொண்டிருக்கும் உடற்கல்வியானது, தவறாகிப் போகும் என்ற நிலையே ஏற்படாது, காரணம் அவைகள் யாவும் அறிவு பூர்வமானவை. மக்களிடையே நிலவியுள்ள மரபுகள், பரம்பரைப் பழக்கங்கள், சமூக வழக்கங்கள் யாவிலும் உள்ள கருத்துக்களுடன் கலந்து போகின்ற பண்புகள் நிறைய கொண்டிருப்பதுதான் காரணமாகும்.\nஇப்படிப்பட்ட உடற்கல்வியானது காலங்காலமாக விஞ்ஞான பூர்வமாக வளர்ந்து கொண்டே வந்து, மனித சமுதாயத்தை மேம்படுத்திக் கொண்டு வாழ்கிறது.\nதத்துவங்கள் மற்றும் நம்பிக்கைகள் வழியாக வந்த கொள்கைகளானாலும் அறிவு பூர்வமான விஞ்ஞானத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2019, 15:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-sa-kohli-breaks-records-with-this-seventh-double-century-017312.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-28T17:53:31Z", "digest": "sha1:FCXPCR7Y57L3VADTCSQLEOP7GF2EW5C7", "length": 18217, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே பந்தில் இரண்டு சாதனை.. சேவாக், சச்சினை ஓரங்கட்டி மிரள வைத்த கோலி! | IND vs SA : Kohli breaks records with this seventh double century - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ஒரே பந்தில் இரண்டு சாதனை.. சேவாக், சச்சினை ஓரங்கட்டி மிரள வைத்த கோலி\nஒரே பந்தில் இரண்டு சாதனை.. சேவாக், சச்சினை ஓரங்கட்டி மிரள வைத்த கோலி\nVirat Kohli 254 runs vs South Africa | 7வது இரட்டை சதம் அடித்தார் கோலி-வீடியோ\nபுனே: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி சச்சின், சேவாக்கின் இரட்டை சத சாதனையை முறியடித்தார்.\nஇந்தப் போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் அடித்ததோடு, டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்களை கடந்து மிரட்டினார்.\nயாராலையும் அசைக்க முடியாது.. மீண்டும் நிரூபித்த கிங் கோலி.. டபுள் செஞ்சுரி அடித்து வெறியாட்டம்\nஇரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 254 ரன்கள் எடுத்து இருந்தார்.\n295 பந்தில் இரட்டை சதம் கடந்தார் கோலி. இது கோலியின் ஏழாவது இரட்டை சதம் ஆகும். அதே பந்திலேயே சர்வதேச டெஸ்ட் அரங்கில் 7,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டி அசத்தினார்.\nஇந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் அடித்த கோலி 33 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து இருந்தார். மிகவும் நிதான பேட்டிங் செய்த கோலி இரட்டை சதம் அடித்த பின் தான் மின்னல் வேகத்தில் ரன் குவித்தார். அதன் பின் தான் இரண்டு சிக்ஸ்களையும் அடித்தார்.\nதன் ஏழாவது இரட்டை சதம் கடந்த விராட் கோலி, இந்திய அளவில் அதிக இரட்டை சதம் அடித்த டெஸ்ட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இதற்கு முன் முதல் இடத்தில் இருந்த சச்சின், சேவாக்கை முந்தி அசத்தி இருக்கிறார்.\nசச்சின், சேவாக் இரட்டை சதங்கள்\nசச்சின் டெண்டுல்கர், சேவாக் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டை சதங்கள் அடித்து இருக்கின்றனர். அவர்களை முந்தி ஏழு இரட்டை சதங்களுடன் கோலி முதல் இடத்தை தனியாக பிடித்துள்ளார். ராகுல் டிராவிட் ஐந்து, கவாஸ்கர் நான்கு இரட்டை சதங்கள் அடித்து உள்ளனர்.\nஉலக அளவில் அதிக இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில் மகிளா ஜெயவர்தனே, வாலி ஹாமொன்ட் ஆகியோருடன் நான்காம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் விராட் கோலி. முதல் மூன்று இடங்களில் டான் பிராட்மேன் 12, சங்ககாரா 11, பிரையன் லாரா 9 உள்ளனர்.\nஇந்த ஏழு இரட்டை சதங்களில் கோலி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு முறையும், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், வெ.இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும் இரட்டை சதம் அடித்துள்ளார்.\nமுக்கியமான டெஸ்ட் போட்டி ஆடும் நாடுகளில் ஆஸ்திரேலிய அணி தவிர, மற்ற அணிகள் அனைத்திற்கு எதிராகவும் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரட்டை சதம் அடித்த அதே பந்தில் 7,000 ரன்களை கடந்த கோலி, அதிலும் முக்கிய் சாதனை புரிந்துள்ளார். இந்திய அளவில் 7,000 ரன்களை கடந்த ஏழாவது வீரர் கோலி ஆவார். கோலிக்கு முன்னதாக சச்சின், டிராவிட், கவாஸ்கர், லக்ஷ்மன், சேவாக், கங்குலி ஆகியோர் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்களை கடந்துள்ளனர்.\nசேவாக், சச்சின் தான் டாப்\nமிக விரைவாக 7,000 ரன்களை கடந்த வீரர்களில் கோலி நான்காம் இடம் மட்டுமே பிடித்தார். 138 இன்னிங்க்ஸ்களில் கோலி 7,000 ரன்களை கடந்தார். அவருக்கு முன் வால�� ஹாமொன்ட் (131), சேவாக் (134), சச்சின் (136) உள்ளனர். இந்த சாதனையில் சச்சின், சேவாக்கை கோலியால் முந்த முடியவில்லை.\nசொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nஉலகின் சிறந்த பீல்டர் இவர் தான்.. இந்திய வீரரை கை காட்டிய முன்னாள் ஆஸி. வீரர்\nரோஹித் சர்மா-லாம் இல்லை.. கோலிக்கு அப்புறம் இந்த இளம் வீரர் தான் இந்திய அணி கேப்டன்.. யாருப்பா அது\nபிரதமர் மோடி செஞ்சது சரி.. அவர் சொல்வதை கேளுங்க.. மக்களுக்கு கோலி அன்பு கோரிக்கை\nமுதலிடத்துலயே இருக்கறது அவ்வளவு ஈசி கிடையாது... ஆனா கோலிக்கு அது கைவந்த கலையா இருக்கு\nஎனக்கு விருப்பமான வீரர் கோலிதான்... முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வெளிப்படை\n முகத்தை மூடிக் கொண்டு.. குனிஞ்ச தலை நிமிராம எஸ்கேப் ஆன கேப்டன் கோலி\nகோலியைப் பார்த்துட்டு டக்குன்னு திரும்புனீங்கன்னா.. அப்படியே ஹைதர் அலி.. ரமீஸ் ராஜா \\\"அசாம்\\\"\nபாதுகாப்பு நடைமுறையெல்லாம் சிறப்பா... தரமா இருக்கு... பாலோ பண்ணுங்க மக்களே\nதைரியமா இருங்க.. தில்லா போராடுங்க.. அது ரொம்ப முக்கியம்.. கோலி சூப்பர் அட்வைஸ்\nஐபிஎல் துவக்கத்திலேயே விராட் தன்னோட சாதனைக்கு தயாராயிட்டாரு... பீட்டர்சன்\nமுதல் போட்டி ரத்து.. அடுத்த 2 போட்டிக்கும் சிக்கல்.. இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடரின் பரிதாப நிலை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி\n3 hrs ago என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\n3 hrs ago எப்ப வேண்டுமானாலும் அந்த அறிவிப்பு வெளியாகலாம்.. தோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி.. கசிந்த ரகசியம்\n5 hrs ago அப்போ மூச்சு விடவே முடியலை.. ஒரே வலி.. கொரோனாவிடம் தப்பிப் பிழைத்தவர் சொன்ன அந்த விஷயம்\n6 hrs ago Coronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்போது வேண்டுமானாலும் தோனியின் அறிவிப்பு வெளியாகலாம்\nதோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-request-state-government-to-increase-the-amount-of-cash-support-from-rs-1000-to-5000/articleshow/74818375.cms", "date_download": "2020-03-28T18:57:57Z", "digest": "sha1:KIV2YZIF7BENDNXDERQALIXZXHWC6YZP", "length": 11178, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\n1000.ரூ போதாது... 5000 ஆக மாற்றுங்கள்: மு.க.ஸ்டாலின்\nபொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1000 ரூபாய் தவிர்த்து, 'பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு மட்டும் மேலும் 1000 ரூபாய் நிதியுதவி' என்ற அறிவிப்பு போதுமானதாக இல்லை.\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுத் தரப்பில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏறக்குறைய 2014 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஆனால், 21 நாட்கள் எந்த விதத்திலும் வருமானத்திற்கு வாய்ப்பில்லாத சூழல் இருக்கும் நிலையில், ஒரு குடும்பத்துக்கு எப்படி 1000 ரூபாய் போதுமானதாக இருக்கும் என்று பல தரப்பிலிருந்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இந்த தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும், இதை விநியோகம் செய்வதை வங்கிக் கணக்குகளின் வழி மட்டுமே செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், “ அ.தி.மு.க அரசைப் பொறுத்தவரை, 'குடும்ப அட்டைதாரர்களுக்கு (அரிசி அட்டைகளுக்கு மட்டும் ) 1000 ரூபாய்', கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டும் 1000 ரூபாய்' என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nகொரோனா: சாதி, மத, மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபடுவோம் - முதல்வர்\nமேலும், “ பூ விற்பவர்களிலிருந்து அனைத்து நடை���ாதை மற்றும் சிறு வியாபாரிகளுக்கு (பதிவு செய்யப்பட்டவர்கள், பதிவு செய்யாதவர்கள் என்று பாரபட்சம் காட்டாமல்) இந்த நிவாரணமும், நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும் என்றாலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1000 ரூபாய் தவிர்த்து, 'பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு மட்டும் மேலும் 1000 ரூபாய் நிதியுதவி' என்ற அறிவிப்பு போதுமானதாக இல்லை. ” என்றும் தெரிவித்த அந்த அறிக்கையில்,\n“அரசின் 'தனிமைப்படுத்துதல்' முயற்சி வெற்றி பெற - அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் குறைந்த பட்சம் ரூபாய் 5000 நிதியுதவி வழங்கிட வேண்டும் என்றும் - அதை அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேராக அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்றும் கோரிக்கை விடுத்திருந்தார் மு.க.ஸ்டாலின்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனாவுக்கு மருந்து தமிழ்நாட்டில்: முதல்வரின் விருப்பம...\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்...\nகொரோனா: தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்..\nகொன்று குவிக்கும் கொரோனா... பைசா செலவில்லாமல் தப்பிப்பத...\nதமிழக பாஜக தலைவராகிறாரா ஜி.கே.வாசன்\nசென்னையில் கணவன், மனைவியை மாற்றிக்கொள்ளும் கலாசாரம்\nதிமுகவுக்கு ஆறுதல் கூறும் அதிமுக: அறிக்கையில் காணாமல் ப...\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசைக் கிழித்து தொங்கவிட்ட சென...\nதொடரும் ஸ்ட்ரைக்: தண்ணீர் குடிக்கவும் லோன் வாங்கணுமா\nஅன்பழகன் உடல் தகனம்: கதறி அழுத ஸ்டாலின்...\nஊரடங்கு உத்தரவை மீறிய மைனர்கள்; கவனித்து அனுப்பிய போலீஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/5-year-old-fighting-cancer-begs-his-parents-to-take-him-back-home-help-him-fea-ture/articleshow/74671972.cms", "date_download": "2020-03-28T18:52:15Z", "digest": "sha1:ALLU63IBETDYQEAJSCQPZT4VFM6ZD2GC", "length": 14676, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Cancer: புற்றுநோயுடன் போராடும் 5வயது குழந்தை மருத்துவச் செலவிற்கு உதவிக்கரம் கேட்டு ஏங்கி நிற்கும் பெற்றோர் மருத்துவச் செலவிற்கு உதவிக்கரம் கேட்டு ஏங்கி நிற்கும் பெற்றோர்\nபுற்றுநோயுடன் போராடும் 5வயது குழந்தை மருத்துவச் செலவிற்கு உதவிக்கரம் கேட்டு ஏங்கி நிற்கும் பெற்றோர்\nகடுமையான கீமோதெரபி தருனை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது. தவிர, அவருக்கு தொடர்ந்து இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பதோடு, மேலும் தருண் முடியை இழந்து வருகிறார்.\nநவம்பர் 2, 2019 அன்று, ஹேம்லதாவும் ரோஸ்குமாரும் தங்கள் சொந்த ஊரான சித்தூர், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர், அவர்களது 5 வயது மகன் தருனுடன் ஒரு மருத்துவரைப் பார்க்கவும், அவரது உடல்நலம் குறைந்து வருவதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளவும் அவர்கள் மருத்துவமனை வந்தனர்.\nகனமான இதயங்களுடனும், சோர்வுற்ற கண்களுடனும், அவர்கள் தங்கள் மூத்த மகன் ரூபனிடம் இருந்து விடைபெற்றனர், ரூபனை அவனின் தாத்தா பாட்டி உடன் விட்டு வந்தனர். ஏனெனில் அவரை நெரிசலான ரயிலுக்குள் அவனையும் வைத்துகொண்டு வருவது மிகமும் கடினமாக இருந்தது. இவர்களுக்கு நெரிசலான ரயிலில் இடமளித்தபோது, ஹேம்லதா தரூனின் தலையை மெதுவாகத் துக்கி, மெமரி லேனில் நடந்து சென்றார். (நன்கொடைை அளித்து உதவுங்கள்)\nஒரு மாதத்திற்கு முன்பு, அவரது மகனுக்கு கடுமையான மைலோயிட் லுகேமியா, ஒரு வகை இரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அதைப் பற்றி கேள்விப்பட்டபோது அவர்களின் உலகம் வீழ்ச்சியடைந்தது, ஆனால் தங்கள் குழந்தையை புற்றுநோயின் அபாயகரமான பிடிப்புகளிலிருந்து விடுவிக்க எதை வேண்டுமானாலும் செய்ய அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.\nதரூன் மிகவும் மகிழ்ச்சியான குழந்தையாக இருந்தார், அவர் பள்ளிக்குச் செல்வதையும் கவிதைகளை எழுதுவதையும் விரும்பினார். \"நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், அது உங்களுக்குத் தெரிந்தால், கைதட்டவும்,\" அவர் கைதட்டி தனது முழு ஆற்றலுடனும் குதிப்பார். இருப்பினும், 2019 நவம்பரில் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது எல்லாம் மாறிவிட்டது.\nகூலியாக பணிபுரிந்த ரோஸ்குமார் தனது நண்பர்களிடமிருந்து கொஞ்சம் கடன் வாங்கி மகனை ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர் புற்றுநோயால் பாதிக்��ப்பட்டுள்ளார் என்பது தொடர்ச்சியான சோதனைகளில் தெரியவந்தது. உடனடியாக மருத்துவர்கள் தருண்-க்கு கீமோதெரபியைத் தொடங்கும்படி அவர்களிடம் கூறப்பட்டது.\nஏழை பெற்றோர்கள் தங்கள் சகாக்களிடமிருந்து பல கடன்களை எடுத்து தங்கள் மகனின் சிகிச்சையைத் தொடங்கினர். அவர்களின் துக்கம் கற்பனைக்கு எட்டாதது- அவர்களின் சிறிய மகனைப் பார்ப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. கடுமையான கீமோதெரபி தருனை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது. தவிர, அவருக்கு தொடர்ந்து இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பதோடு, மேலும் தருண் முடியை இழந்து வருகிறார்.\nதாமதமாக, டாக்டர்கள் ஹேமலதா மற்றும் ரோஸ்குமாரிடம் தங்கள் மகனுக்கு இன்னும் நன்கு தீவிரமான கீமோதெரபி தேவை என்று கூறியுள்ளனர், இது ரூ .15 லட்சம் ( $21,147) செலவாகும். ரோஸ்குமார் கண்ணீரில் வெடித்தார். யதார்த்தம் அவரை கடுமையாக பாதித்தது- தனது மகனின் சிகிச்சைக்காக இவ்வளவு பெரிய தொகையை திரட்ட அவருக்கு எந்த வழியும் இல்லை.\n\"அவருக்கு மருந்துகள் வாங்க என்னிடம் பணம் கூட இல்லை\" என்று அவர் மருத்துவமனை மாடியில் உட்கார்ந்து அழுகிறார். அவர் சென்னைக்குச் சென்றதிலிருந்து, அவரும் வேலையை இழந்துவிட்டார், வருமானமும் இல்லை.\n“அப்பா, தயவு செய்து என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று தருண் அழுகிறான். அவரிடம் என்ன சொல்வது என்று அவரது பெற்றோருக்குத் தெரியவில்லை. அவர்கள் கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கிறார்கள்.\nதருனுக்கு எந்த தாமதமும் இல்லாமல் சிகிச்சை தேவை. அவர் தனது வீட்டை, அவரது சகோதரர் மற்றும் நண்பர்களை இல்லாமல் வடிவருகிறார். ஆனால் அவருடன் வீட்டிற்கு வர முடியுமா என்பது அவரது பெற்றோருக்கு கூட தெரியாது. அவர்கள் உதவியற்ற நிலையில் இருக்கிறார்கள்.\n“இனி என்ன செய்வது என்று கூட எங்களுக்குத் தெரியாது. நிதி இல்லாததால் அவரது சிகிச்சையை நிறுத்த வேண்டியிருக்கும் என்று நாங்கள் பயப்படுகிறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள், ”ரோஸ்குமார் அழுகிறார்.\nபெரும்பாலான குழந்தைகள் கவலையற்ற, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் வயதில், தருண் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறார். உங்கள் உதவியின்றி அவர் உயிரை இழப்பார். தயவுசெய்து தாராளமாக நன்கொடை அளித்து வீட்டிற்கு திரும்பிச் செல்ல உதவுங்கள்.\nபுற்றுநோய்க்கான நிதி திரட்டல் மூலம், எளியோர்களின் மருத்துவச் செலவை குறைப்பதற்கான ஒரு வழியாகும். கீட்டோ, ஒரு மிகப்பெரிய க்ரூட்ஃபண்டிங் வலைத்தளமாகும், இது புற்றுநோய், இதயம் தொடர்பான பல்வேறு சிகிச்சைகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.\nமறுப்பு : இந்த கட்டுரை டைம்ஸ் இன்டர்நெட்டின் ஸ்பாட்லைட் குழு மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா வைரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nஇந்த சின்ன சேப்பங்கிழங்குல இவ்ளோ விஷயமிருக்கா... இனியாவது அடிக்கடி சாப்பிடுங்க...அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/rajini-baby-fan-advice-awareness-video/videoshow/74831782.cms", "date_download": "2020-03-28T18:31:22Z", "digest": "sha1:KE6SN3N5YMELIYW7RBWMLA2KBLWNXSSG", "length": 8851, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nரஜினிய விடுங்க... ரஜினி பேபியின் அட்வைஸ கேளுங்க\nநடிகர் நகுல் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் இப்படி ஒரு இக்கட்டான சூழலில் பொதுமக்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளனர். வேலை இல்லாத நேரத்தில் கட்டாயப்படுத்தி வாடகை வசூலிப்பதை சாடியுள்ளனர். மேலும் ரஜினி பேபியின் விழிப்புணர்வு வீடியோவை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nகொரோனாவை வைத்து அடி துவைத்த போலீஸ்\nசீனாவில் கொரோனா இறப்பை சந்தேகிக்கும் டிரம்ப்\nஎன்ன பேசினார் பிரதமர் மோடி\nசிக்கன்,முட்டை சாப்பிட்டு மாஸ் காட்டிய மன்சூர் அலிகான் ...\nகொரோனா: வைரலாகும் முதல்வரின் விழிப்புணர்வு வீடியோ\nவீடு வீடாக அத்தியா���சியப் பொருட்கள் வழங்கும் பஞ்சாப் காவ...\nமுதல்வரின் பேச்சை கேட்காத இளசுகள்... போலீஸ் தரும் பனிஷ்...\nசெய்திகள்கொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nசெய்திகள்திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் முக்கிய தகவல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/category/movies/page/2/", "date_download": "2020-03-28T18:45:50Z", "digest": "sha1:P75KDORA7ZUC7KPILDC3GEXCVT475Q7J", "length": 6303, "nlines": 95, "source_domain": "venkatarangan.com", "title": "Movie Review Archives | Page 2 of 161 | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nஇன்றைக்கு கே டிவியில் “அந்த நாள்” திரைப்படம் ஒளிபரப்பானது. படமெடுத்து ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் ஆனாலும், இன்றைக்குப் பார்க்கும்போதும் விறுவிறுப்பாகச் சென்றது. முன்பே நான் ஓரிரு முறை இந்தப்படத்தைப் பார்த்திருந்தாலும் சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை. அதற்கு முக்கிய காரணம் வீணை எஸ்.பாலசந்தரின் திறமையான இயக்கம் ஒரு காரணம். புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவாவின் “ராஷோமோன்” படத்தின் முறையால் கவரப்பட்டு அதைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைத் தமிழுக்கு ஏற்றவகையில் செய்த பெருமை இயக்குனர் வீணை பாலச்சந்தரைச் சாரும். படத்தின் கதை என்று பார்த்தால் மிக எளிமையான ஒன்று, படத்தின் ஆரம்பத்தில் நாயகன் கொலைசெய்யப்பட்டு இருப்பான், அதைச் செய்தது யார் என்று துப்புத் துலக்கும் போலீஸ் கதைதான். இந்தப் படம் வெளிவந்த பின் (தமிழிலும்) இதுபோல பல படங்களைப் பார்த்துவிட்டோம், இருந்தாலும் அதற்கெல்லாம் இது முன்னோடி என்பதை மறுக்க முடியாது, அப்படி வந்தப் படங்களில் எல்லாம் இந்தப் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது . படத்திற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=63983", "date_download": "2020-03-28T17:58:14Z", "digest": "sha1:JSPWZ56I7VGMXX6VNJ3LY7JASOD2ZEAU", "length": 6831, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, அசரென்கா கால் இறுதிக்கு தகுதி – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திசெப்டம்பர் 3, 2012\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, அசரென்கா கால் இறுதிக்கு தகுதி\nகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 3-ம் நிலை வீராங்கனையும், 2006-ம் ஆண்டு சாம்பியனுமான மரியா ஷரபோவா (ரஷ்யா) 4-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த நாடியா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.\nஇதில் ஷரபோவா 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ஷரபோவா கால் இறுதியில் 11-ம் நிலை வீராங்கனை மரியா பர்ட்டோலியை எதிர்கொள்கிறார்.\nபிரான்சை சேர்ந்த பர்ட்டோலி 4-வது சுற்றில் 5-ம் நிலை வீராங்கனையான பெட்ரா குவிட்டோவை (செக்குடியரசு) 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.\nஉலகின் முதல் நிலை வீராங்கனையான விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்) 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜார்ஜியாவை சேர்ந்த டாடிஸ் விலியை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.\nநடப்பு சாம்பியனும் 7-ம் நிலை வீராங்கனையும், சமந்தா ஸ்டோசுர் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ரோப்சனை (இங்கிலாந்து) தோற்கடித்தார். கால்இறுதியில் அசரென்கா- சமந்தா மோதுகிறார்கள்.\nநடப்பு சாம்பியனும் உலகின் இரண்டாம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ஜூலியனை தோற்கடித்து 4-வது சுற��றுக்கு முன்னேறினார்.\nமற்ற ஆட்டங்களில் 4-ம் நிலை வீரரான டேவிட் பெரர் (ஸ்பெயின்), ரோட்டிக் (அமெரிக்கா) வாவர்னிகா (சுவிட்சர்லாந்து) டெல் போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\n21 நாட்கள் என்ன செய்யலாம்\nமுககவசம் அணிந்து திருமணத்தை நடத்தி வைத்த…\n‘எனது வாழ்க்கையே அதிசயம் தான்’- ரஜினிகாந்த்\nகுழந்தைகள் கடத்தலும், விசாரணை நடத்தும் போலீஸ்…\nதந்தையுடன் இணைந்து நடிக்கும் சாந்தனு\nஆனந்தியை முன் வரிசைக்கு அழைத்து வருவாளா…\nமீண்டும் சரித்திர கதையில் நயன்தாரா\nபப்ஜி படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nமிரட்டலான தோற்றத்தில் ரெஜினா – வைரலாகும்…\nஅருவா படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – விமர்சனம்\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி…\nஇந்தியன் 2 விபத்து எதிரொலி –…\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று…\nபொன்னியின் செல்வனில் இணைந்த பாலிவுட் நடிகை\nவரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45828", "date_download": "2020-03-28T16:55:31Z", "digest": "sha1:OI7N2B6ASHURPW25RBPWZZYUBHOR3I5H", "length": 15425, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "தொழில்முனைவுத் திட்டமான ‘வெஞ்சர் எஞ்சின்’ விண்ணப்பத்துக்கு எஞ்சியிருக்கும் வாரங்கள் | Virakesari.lk", "raw_content": "\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nவைரசினால் பிரபல உறுப்புமாற்று சத்திர கிசிச்சை நிபுணரும் பலி\nஆபிரிக்க நாடுகளில் முடக்கல் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும்போது வன்முறைகள்\nஇலங்கையின் ஐ.நா. சபைக்கான அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் உதயமாகியுள்ளது - விக்கி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nதொழில்முனைவு���் திட்டமான ‘வெஞ்சர் எஞ்சின்’ விண்ணப்பத்துக்கு எஞ்சியிருக்கும் வாரங்கள்\nதொழில்முனைவுத் திட்டமான ‘வெஞ்சர் எஞ்சின்’ விண்ணப்பத்துக்கு எஞ்சியிருக்கும் வாரங்கள்\nதொடர்ச்சியாக ஏழாவது வருடமும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி தொழில்முனைவு நிகழ்சித்திட்டமான ‘வெஞ்சர் எஞ்சின்’ திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளன. 2018 நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆறு வாரங்களில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\nவேகமான வளர்ச்சிப் பாதையை எதிர்பார்த்துள்ள ஆரம்பகட்ட மற்றும் வளர்ச்சியின் முதற்கட்டத்தில் உள்ளவர்கள், புதிய வர்த்தக திட்டங்களைக் கொண்டவர்களை கவரும் நோக்கில் ‘வெஞ்சர் எஞ்சின்’ ஏழாவது வருடமாகவும் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. 2019 ஜனவரி தொடக்கம் பெப்ரவரி நடுப்பகுதி வரையான ஆறு முதல் ஏழு வாரங்கள் வரையான காலப் பகுதியில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.\nஇந்த வருடத்துக்கான திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் விண்ணப்பம் பற்றிய விபரங்களை அறிவதற்கு www.ventureengine.lk என்ற இணையத்தளத்துக்குச் செல்லவும் அல்லது 0777039889 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.\nஇலங்கை மற்றும் பிராந்திய, சர்வதேச ரீதியில் வியாபித்திருக்கும் வர்த்தக சந்தையில் காணப்படும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்த புத்தாக்கமான மற்றும் அளவிடக்கூடிய வர்த்தக முயற்சிகளை 2018/2019 காலப் பகுதியில் வெஞ்சர் எஞ்சின் கவனத்தில் கொள்ளவுள்ளது.\n2018 வெஞ்சர் எஞ்சின் தொழில்முனைவுத் திட்டத்தின் அங்குரார்ப்பணம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த லங்கன் ஏஞ்சல் நெட்வேர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மனோ சேகரம் “நாம் மீண்டும் ஒருமுறை வெஞ்சர் இஞ்ஜின் திட்டத்தை நடத்தவிருக்கின்றோம். இது ஏழாவது தடவையாகவும் நடத்தப்படுகிறது. முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் பற்றி நாம் தொடர்ந்தும் ஆர்வம்காட்டியுள்ளோம்.\nதொழில்முனைவர்களை ஊக்குவிப்பதில் வெஞ்சர் இன்ஜின் முனைப்பானது உயர் தரத்தைக் கொண்டதாகும். கள நிலவரம் மற்றும் எதிர்காலத்துக்கு முகங்கொடுப்பதில் சிறப்புத்தன்மையை வெளிப்படுத்துபவர்களுக்கு அங்கீகாரமாக அமைகிறது” என்றார்.\nஅவர்களின் ஆரம்ப எண்ணக்கருக்கள் 2018 வெஞ்சர் எஞ்ஜின் தொழில்ம���னைவுத் திட்டத்தின் உள்நுழைவில் கவனத்தில் கொள்ளப்படும். அதேநேரேம் தொழில்துறையில் நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மைக்கு கணிசமான முன்னுரிமை அளிக்கப்படும்.\nஇந்நிகழ்ச்சியின் பிரதான ஏற்பாட்டாளராக இலங்கையின் முன்னணி வர்த்தக ஏஞ்சல் வலையமைப்பான லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க் காணப்படுகிறது. 30ற்கும் அதிகமான ஆரம்பகட்ட வர்த்தகங்களுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான ரூபாய்களை முதலீடு செய்துள்ளது.\nவெஞ்சர் எஞ்சின் நிகழ்வு பி.ஓ.வி கப்பிட்டல் மற்றும் இந்தியன் ஏஞ்சல் நெட்வேர்க் ஆகியவற்றினால் ஸ்தாபிக்கப்பட்டது.\nஉலகம் முடங்கியுள்ள வேளையிலும் நாட்டு, உலக நடப்புகளை வீரகேசரியின் குறுந்தகவல் மூலம் அறிந்துகொள்ளுங்கள்\nஉள்நாட்டிலும் உலக நாடுகளிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையையடுத்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளது. இந்நிலையில் வீரகேசரி தனது வாசகர்களின் நலன்கருதி உண்மைச்செய்தகளை உடனுக்குடன் அறிய தமிழில் குறுந்தகவல் செய்திச் சேவையினை வழங்குகின்றது.\n2020-03-19 16:41:56 வீரகேசரி இணையத்தளம் குறுந்தகவல் செய்தி\nநான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nகொழும்பு பங்குச் சந்தையானது இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ளது.\n2020-03-19 11:39:15 கொழும்பு பங்குச் சந்தை CSE\nசீனாவிலுள்ள தனது 42 வர்த்தக நிலையங்களையும் மீண்டும் திறக்கவுள்ள ஆப்பிள் நிறுவனம்\nகொரோனா வைரஸ் பரவில் காரணமாக ஒரு மாத காலத்திற்கும் மேலாக சீனாவில் மூடப்பட்ட தனது 42 பிரபல வர்த்தக நிலையங்களையும் ஆப்பிள் நிறுவனம் இன்று மீண்டும் திறக்கவுள்ளது.\n2020-03-13 16:29:00 சீனா ஆப்பிள் கொரோனா\nகொரோனா வைரஸால் வர­லாறு காணாத வீழ்ச்சிக் கண்ட கொழும்பு பங்குச் சந்­தை..\nகொரோனா வைரஸ்­ தாக்கம் கார­ண­மாக உலகில் பல நாடு­களின் பங்குச்சந்­தை­க­ளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.\n2020-03-11 11:52:48 கொரோனா வைரஸ்­ கொழும்பு பங்கு சந்தை பங்குச்சந்­தை\n2019 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு\nஇலங்­கையின் வணி­கப்­பொருள் ஏற்­று­மதி வரு­மா­ன­மா­னது கடந்த ஆண்டு (2019) அதி­க­ரித்­துள்­ளது. 2018 ஆம் ஆண்டு 11890 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக இருந்த ஏற்­று­மதி வரு­மா­ன­மா­னது 2019 11940 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக பதி­வா­கி­யுள்­ளது.\n2020-02-28 12:54:42 2019 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/13084/", "date_download": "2020-03-28T17:32:54Z", "digest": "sha1:SWSCSHHSFTDQDID4CQX7FTVW4JK5EATF", "length": 6991, "nlines": 91, "source_domain": "amtv.asia", "title": "ரூ.5 கோடி நகை கொள்ளை..கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு.", "raw_content": "\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nஉ. துரைராஜ் அவர்கள் ஏற்பாட்டில் விருகம்பாக்கம் தொகுதியில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் தொடர் விழா\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாட்டம்\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா\nரூ.5 கோடி நகை கொள்ளை..கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு.\nதிருச்சியில் வங்கியில் ரூ.5 கோடி நகை கொள்ளை..கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு.\nதிருச்சி:திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற துணிகர கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.\nவங்கியின் பின்பக்க சுவரை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின்னர்… வங்கியினுள் நுழைந்த மர்ம நபர்கள் 5 லாக்கர்களை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.\nகொள்ளை நிகழ்ந்த இடத்தில் கேஸ் வெல்டிங் எந்திரம், சுத்தி உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளை போயிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஆனால்.. வங்கியின் மெயின் லாக்கர் உடைக்கப்படவில்லை, தனிநபர்களின் லாக்கர்கள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி சரக டிஐஜி வரதராஜ் கூறியுள்ளார்.\nரூ.5 கோடி நகை கொள்ளை..கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வ.உ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவு\nசொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 15-க்கும் மேற்பட்டோர் காயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/16180218/1331380/Jyothika-Silambam.vpf", "date_download": "2020-03-28T17:28:04Z", "digest": "sha1:DYSTBIK7OAMEQ3ARXAOURIHCGLTK245S", "length": 12911, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிலம்பம் சுற்றி அசத்திய ஜோதிகா || Jyothika Silambam", "raw_content": "\nசென்னை 28-03-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிலம்பம் சுற்றி அசத்திய ஜோதிகா\nபல வெற்றி படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சென்னையில் நடந்த ஒரு விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் சிலம்பம் சுற்றி அசத்தி இருக்கிறார்.\nபல வெற்றி படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சென்னையில் நடந்த ஒரு விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் சிலம்பம் சுற்றி அசத்தி இருக்கிறார்.\nஅஜித் நடிப்பில் வெளியான வாலி படம் மூலம் அறிமுகமான ஜோதிகா அதன்பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோயின் ஆனார். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்காமல் இருந்தவர், கடந்த 2015 முதல் மீண்டும் நடித்து வருகிறார்.\nதற்போது பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் ஒரு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேலை கட்டி பங்கேற்ற ஜோதிகா, மேடையிலேயே சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஜோதிகா சிலம்பம் சுற்றும்போதும் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.\nவிருது விழாவில் சிலம்பம் சுற்றி அசத்திய ஜோதிகா...#Jyotika@Suriya_offlpic.twitter.com/kd5f2ivmeM\nஇந்த வீடியோவை சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜோதிகாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஜோதிகா பற்றிய செய்திகள் இதுவரை...\nஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்\nகார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு இதுவா\nஎன் லட்சியம் ரூ.100 கோடி வசூல்- ஜோதிகா\nஜோதிகா படத்தின் கடை��ி நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா\nஜோதிகாவின் அடுத்த படத்திற்கு ராட்சசி என தலைப்பு\nமேலும் ஜோதிகா பற்றிய செய்திகள்\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nகத்துக்குட்டி இயக்குனருக்கு தங்க செயின் பரிசளித்த சசிகுமார்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி பெயரை மாற்றிய ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/national-symbols-of-india/", "date_download": "2020-03-28T18:59:40Z", "digest": "sha1:WUTJFEV47PHTBRNOFBYYGTNQ63JD4KIA", "length": 9906, "nlines": 90, "source_domain": "freetamilebooks.com", "title": "இந்திய தேசியச் சின்னங்கள்", "raw_content": "\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nநாடு என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பும் எல்லையும் இருக்கும். அதே போல் நாட்டிற்கு என்று ஒரு தனிக்கொடி,முத்திரை என்றும் இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டின் கொடிக்கு தனி மரியாதை கொடுப்பார்கள். கொடியை தங்களின் உயிரினும் மேலாகக் கருதி அதனை பாதுகாப்பார்கள்.கொடிக்கு தனி மரியாதை செலுத்துவார்கள்.கொடியும்,முத்திரைகளும் பண்டைய ராஜாக்கள் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதுணியில் ஆனக் கொடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் ரோமானியர்கள் ஆவர்.கி.பி.1218 ஆம் ஆண்டில் ஒரு கொடியை உருவாக்கி அதை தேசியச் சின்னமாக உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க்.அதன் பிறகே உலகின் அனைத்து சுதந்திரம் பெற்ற நாடுகள் தங்களுக்கு என்று தேசியக் கொடியை உருவாக்கிக் கொண்டனர்.\nஇந்திய நாட்டிற்கு என்று தேசியக் கொடி உள்ளது.அதுதவிர தேசிய பாடல் ,தேசியகீதம் ,முத்திரை காலண்டர் என பல சின்னங்கள் உள்ளன.தேர்வு செய்யப்பட்ட சின்ன���்கள் யாவும் மிகவும் கவனத்துடனே தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு சின்னத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.அதனைப் பற்றிய தகவல்களை இப்புத்தகத்தில் காணலாம்.\nஇப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு.இ.தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமிகு.செ.நமசிவாயம் அவர்களுக்கும்,தட்டச்சு செய்துகொடுத்த திருமிகு .பெ.சாம்சுரேஷ் அவர்களுக்கும் எனது நன்றி.இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட FreeTamilEbooks.com குழுவினருக்குமனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 111\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\n[…] இந்திய தேசியச் சின்னங்கள் […]\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/10/Mahabharatha-Vanaparva-Section294.html", "date_download": "2020-03-28T17:00:59Z", "digest": "sha1:C4WF73FXRWOTLBFUG53PP7XHCLV4EWBD", "length": 41079, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: சத்யவானைத் தொடர்ந்த சாவித்ரி! - வனபர்வம் பகுதி 294", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 294\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nதிருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்த தருவாயில், தனது தலைவனின் இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்த சாவித்ரி மூன்று நாள் விரதமிருப்பது; நான்காவது நாளில் காட்டுக்குள் செல்ல கோடரியுடன் புறப்பட்ட கணவனிடம், தானும் வருவதாகச் சொல்வது; அவளது மாமனார், மாமியாரிடம் அனுமதி பெறுமாறு சத்யவான் சொல்வது; சத்யவானின் பெற்றோர் சாவித்ரி அவனுடன் செல்ல அனுமதிப்பது...\n\"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே நெடுங்காலம் கழிந்த பிறகு, சத்தியவானுக்கு நியமிக்கப்பட்ட மரணக் காலம் வந்தது. நாரதர் சொன்ன வார்த்தைகள் சாவித்ரியின் மனதில் எப்போதும் இருந்ததால், அவள் நாட்கள் செல்லும்போதே அவற்றை {நாட்களை} எண்ணி வந்தாள். அன்றிலிருந்து நான்காவது நாள் தனது கணவன் {சத்யவான்} இறப்பான் என்பதை உறுதியாக அறிந்த அந்த மங்கை {சாவித்ரி} அல்லும்பகலும் நோன்பிருந்து திரிராத்ரா [1] {மூன்று இரவுகள்} விரதம் இருந்தாள். அவளது நோன்பைப் பற்றிக் கேட்ட மன்னன் {தியுமத்சேனன்} மிகவும் வருந்தி, சாவித்ரிக்கு இன்சொல் கூறும் வகையில், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே நெடுங்காலம் கழிந்த பிறகு, சத்தியவானுக்கு நியமிக்கப்பட்ட மரணக் காலம் வந்தது. நாரதர் சொன்ன வார்த்தைகள் சாவித்ரியின் மனதில் எப்போதும் இருந்ததால், அவள் நாட்கள் செல்லும்போதே அவற்றை {நாட்களை} எண்ணி வந்தாள். அன்றிலிருந்து நான்காவது நாள் தனது கணவன் {சத்யவான்} இறப்பான் என்பதை உறுதியாக அறிந்த அந்த மங்கை {சாவித்ரி} அல்லும்பகலும் நோன்பிருந்து திரிராத்ரா [1] {மூன்று இரவுகள்} விரதம் இருந்தாள். அவளது நோன்பைப் பற்றிக் கேட்ட மன்னன் {தியுமத்சேனன்} மிகவும் வருந்தி, சாவித்ரிக்கு இன்சொல் கூறும் வகையில், “ஓ மன்னனின் மகளே {சாவித்ரி}, நீ நோற்கத் தொடங்கியிருக்கும் நோன்பு மிகவும் கடினமானது; தொடர்ச்சியாக மூன்று இரவுகள் {நாட்கள் என்றிருக்க வேண்டும்} உண்ணாதிருப்பது மிகவும் கடினமாகும்\" என்றான் {தியுமத்சேனன்}.\n[1] திரயோதசியில் ஆரம்பித்து, பிரதமையில் முடிக்கும் நோன்பு. திரிராத்ரா நோன்பினால், நோற்கும் பெண்ணுடைய கணவனின் வாழ்நாள் வளரும்.\nஇவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, “தந்��ையே {மாமனாரே தியுமத்சேனரே}}, நீர் வருந்தாதீர் இந்த நோன்பை என்னால் நோற்க முடியும் இந்த நோன்பை என்னால் நோற்க முடியும் நிச்சயமாக நான் விடமுயற்சியுடன் இப்பணியை மேற்கொள்வேன். விடாமுயற்சியே நோன்பை வெற்றியுடன் முடிப்பதற்குக் காரணமாக இருக்கும் நிச்சயமாக நான் விடமுயற்சியுடன் இப்பணியை மேற்கொள்வேன். விடாமுயற்சியே நோன்பை வெற்றியுடன் முடிப்பதற்குக் காரணமாக இருக்கும்\" என்றாள். அவள் {சாவித்ரி} சொன்னதைக் கேட்ட தியுமத்சேனன், “விரதத்தைக் கைவிடு என்று, என்னால் ஒரு வகையிலும் சொல்லமுடியாது. மாறாக என்னைப் போன்ற ஒருவன், விரதத்தை நிறைவேற்று என்றே சொல்ல வேண்டும்\" என்றான். இதை அவளிடம் சொன்ன உயர் ஆன்ம தியுமத்சேனன் {பிறகு} நிறுத்திக் கொண்டான். விரதத்தைத் தொடர்ந்த சாவித்ரி மரப்பொம்மையைப் போல (மெலிந்து) காணப்பட்டாள். ஓ\" என்றாள். அவள் {சாவித்ரி} சொன்னதைக் கேட்ட தியுமத்சேனன், “விரதத்தைக் கைவிடு என்று, என்னால் ஒரு வகையிலும் சொல்லமுடியாது. மாறாக என்னைப் போன்ற ஒருவன், விரதத்தை நிறைவேற்று என்றே சொல்ல வேண்டும்\" என்றான். இதை அவளிடம் சொன்ன உயர் ஆன்ம தியுமத்சேனன் {பிறகு} நிறுத்திக் கொண்டான். விரதத்தைத் தொடர்ந்த சாவித்ரி மரப்பொம்மையைப் போல (மெலிந்து) காணப்பட்டாள். ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அவளது கணவன் நாளை இறந்துவிடுவான் என்று நினைத்துத் துயருற்றிருந்த சாவித்ரி, {நின்று கொண்டே} உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்து, மிதமிஞ்சிய கவலையுடன் அந்த இரவைக் கழித்தாள்.\nஇரண்டு கை {இரண்டு முழ} உயரத்திற்குச் சூரியன் உதித்தெழுந்த போது, சாவித்ரி தனக்குள், “இன்றே அந்த நாள்\" என்று நினைத்துக் கொண்டு, தனது காலைச் சடங்குகளை முடித்து, சுடர்விடும் நெருப்புக்கு காணிக்கைகளை அளித்தாள். முதிர்ந்த அந்தணர்களையும், தனது மாமனார், மாமியாரையும் வணங்கிய அவள் {சாவித்ரி}, அவர்கள் முன்னிலையில் கூப்பிய கரங்களுடன் புலன்களை ஒருமுகப்படுத்தினாள். ஆசிரமத்தில் தங்கியிருந்த துறவிகள் அனைவரும், சாவித்ரியின் நன்மையைக் கருதி, அவள் {சாவித்ரி} கைம்மை {விதவையாகி} துன்பம் அடையக்கூடாது என்ற மங்கல வாழ்த்துகளை உச்சரித்தனர். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த சாவித்ரி, துறவிகளின் அவ்வார்த்தைகளை \"அப்படி ஆகட்டும்\" என்று மனப்பூர்வமாக ஏற்றாள். நாரதரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த அந்த மன்னனின் மகள் {சாவித்ரி}, அந்தக் காலத்தையும், நேரத்தையும் எதிர்பார்த்திருந்து காத்திருந்தாள்.\n பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பிறகு, மனம் நிறைந்த அவளது மாமனாரும் மாமியாரும் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அந்த இளவரசியிடம், “குறித்த நோன்மை நீ முடித்துவிட்டாய். நீ உணவு உட்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது; எனவே, எது சரியானதோ அதைச் செய்” என்றனர். அதற்குச் சாவித்ரி, “எனது நோன்பை இப்போது முடித்துக் கொண்ட நான், சூரியன் கீழே இறங்கியதும் உண்பேன். இதுவும் எனது இதயத்தின் தீர்மானமே. இது எனது நோன்புமாகும்” என்றனர். அதற்குச் சாவித்ரி, “எனது நோன்பை இப்போது முடித்துக் கொண்ட நான், சூரியன் கீழே இறங்கியதும் உண்பேன். இதுவும் எனது இதயத்தின் தீர்மானமே. இது எனது நோன்புமாகும்\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படித் தனது உணவைக் குறித்துச் சாவித்ரி பேசிய போது, சத்யவான், கோடரியை எடுத்துத் தோள்களில் இட்டு, காட்டுக்குப் புறப்பட்டான். அதன்பேரில் சாவித்ரி தனது கணவனிடம், “நீர் தனியாகச் செல்வது தகாது நானும் உம்மோடு வருகிறேன். உம்மிடம் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது நானும் உம்மோடு வருகிறேன். உம்மிடம் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது” என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட சத்யவான், “இதற்கு முன்னர் நீ காட்டுக்குச் சென்றதில்லை. ஓ பெண்ணே {சாவித்ரி}, காட்டுப்பாதைகள் கடப்பதற்குக் கடினமானவையாகும்” என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட சத்யவான், “இதற்கு முன்னர் நீ காட்டுக்குச் சென்றதில்லை. ஓ பெண்ணே {சாவித்ரி}, காட்டுப்பாதைகள் கடப்பதற்குக் கடினமானவையாகும் மேலும் உனது நோன்பின் காரணமாக உண்ணாவிரதம் இருந்து நீ மெலிந்திருக்கிறாய். எனவே, நீ கால்களால் எவ்வாறு நடப்பாய் மேலும் உனது நோன்பின் காரணமாக உண்ணாவிரதம் இருந்து நீ மெலிந்திருக்கிறாய். எனவே, நீ கால்களால் எவ்வாறு நடப்பாய்” என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி, “நான் விரதத்தின் தளர்வை உணரவில்லை; சோர்வையும் உணரவில்லை. {உம்முடன்} வருவதற்கு நான் எனது மனதைத் தயார் செய்து விட்டேன். எனவே, என்னைத் தடுப்பது உமக்குத் தகாது” என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி, “நான் விரத��்தின் தளர்வை உணரவில்லை; சோர்வையும் உணரவில்லை. {உம்முடன்} வருவதற்கு நான் எனது மனதைத் தயார் செய்து விட்டேன். எனவே, என்னைத் தடுப்பது உமக்குத் தகாது” என்றாள். அதற்குச் சத்யவான், “நீ வருவதற்கு விரும்பினால், நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுவேன். எனினும், தவறு செய்துவிட்டதாக நான் குற்ற உணர்வுக்கு ஆளாகாதவாறு, நீ எனது பெற்றோரிடம் அனுமதி பெறு” என்றாள். அதற்குச் சத்யவான், “நீ வருவதற்கு விரும்பினால், நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுவேன். எனினும், தவறு செய்துவிட்டதாக நான் குற்ற உணர்வுக்கு ஆளாகாதவாறு, நீ எனது பெற்றோரிடம் அனுமதி பெறு\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படித் தனது தலைவனால் சொல்லப்பட்ட பெரும் நோன்புகள் நோன்ற சாவித்ரி, தனது மாமனாரையும், மாமியாரையும் வணங்கி, அவர்களிடம், “பழங்களைப் பெற எனது கணவர் காட்டுக்குச் செல்கிறார். எனது மரியாதைக்குரிய மாமியார் மற்றும் மாமனாரின் அனுமதியுடன் நான் அவருடன் செல்வேன். இன்று அவரிடம் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உங்கள் மகன் வேள்வி நெருப்புக்காவும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்காகவும் செல்கிறார். எனவே, உங்கள் அறிவுரையால் அவரை {தீர்மானத்தை} மாற்ற முடியாது. உண்மையில, வேறு எந்தக் காரியத்திற்காகவும் அவர் காட்டுச்சென்றால் அவருக்கு அறிவுரை கூறலாம். என்னைத் தடுக்காதீர்கள் நான் அவருடன் {சத்யவானுடன்} காட்டுக்குள் செல்வேன். நான் ஆசிரமத்தை விட்டு வெளியே சென்று குறைந்தது ஒரு வருடம் ஆகிறது. உண்மையில், பூத்துக்குலுங்கும் வனத்தைக் காண நான் மிகவும் விரும்புகிறேன் நான் அவருடன் {சத்யவானுடன்} காட்டுக்குள் செல்வேன். நான் ஆசிரமத்தை விட்டு வெளியே சென்று குறைந்தது ஒரு வருடம் ஆகிறது. உண்மையில், பூத்துக்குலுங்கும் வனத்தைக் காண நான் மிகவும் விரும்புகிறேன்\nசொல்லப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்ட தியுமத்சேனன், “சாவித்ரி, அவளது தந்தையால், எனக்கு மருமளாக அளிக்கப்பட்டது முதல், எப்போதும் என்னிடம் தனக்கெனக் கோரும் வார்த்தைகளை என்னிடம் பேசியதாக எனக்கு நினைவில்லை. எனவே, எனது மருமகளின் விருப்பம் இக்காரியத்தில் நிறைவேறட்டும். எனினும், ஓ மகளே {சாவித்ரி}, சத்யவானின் வேலை புறக்கணிக்கப்படாத வகையில் நீ நடந்து கொள்ள வேண்டும்\nமார்க்கண்ட��யர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இருவரின் அனுமதியையும் பெற்ற சிறப்புமிக்கச் சாவித்ரி, இதயத்தில் துன்பத்தால் வருந்தினாலும் புன்னகையுடன் தனது தலைவனுடன் சென்றாள். அகன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண், அழகிய காட்சிகளையும், மயில் கூட்டம் நிறைந்த கானகத்தையும் கண்டவாறே சென்று கொண்டிருந்தாள். சத்யவான், சாவித்ரியிடம் இனிமையாக, “புனித ஊற்றுகள் கொண்ட இந்த ஆறுகளையும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த அற்புத மரங்களையும் பார்” என்றான். ஆனால், குற்றமற்ற அந்தச் சாவித்ரி, தனது தலைவனின் அனைத்து மனநிலைகளிலும் அவனைக் கவனித்தும், தெய்வீக தவசியின் {நாரதரின்} வார்த்தைகளை நினைவு கூர்ந்தும், தனது கணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதினாள். இரண்டாகப் பிளந்த இதயத்துடன் இருந்த அந்த மங்கை {சாவித்ரி}, தனது தலைவனுக்கு மென்மையாகப் பதில் கூறி, அந்தக் காலத்தை {காலனை} எதிர்பார்த்து அவனைத் {சத்யவானைத்} தொடர்ந்து சென்றாள்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: சத்யவான், சாவித்ரி, தியுமத்சேனன், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐ���ாவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன�� சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/03/30/%E2%80%8B%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-7-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-03-28T18:21:39Z", "digest": "sha1:6JM27EGJFPAB6NWZHD2N2CZ44UKXBBQD", "length": 6491, "nlines": 46, "source_domain": "sakertoknow.in", "title": "​*இந்த தண்ணீரை 7 நாட்கள் குடித்தால்…. இப்படி ஒரு அற்புதம் நடக்குமா?* – SAKERTOKNOW ​*இந்த தண்ணீரை 7 நாட்கள் குடித்தால்…. இப்படி ஒரு அற்புதம் நடக்குமா?* – SAKERTOKNOW", "raw_content": "\n​*இந்த தண்ணீரை 7 நாட்கள் குடித்தால்…. இப்படி ஒரு அற்புதம் நடக்குமா\nதேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.\nதேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள், காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றுகிறது.\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.\nதேங்காய் தண்ணீரைக் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.\nதேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக இருப்பதால், இதை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் வாய்வுத் தொல்லைகள் நீங்குவதை நன்கு உணரலாம்.\nதேங்காய் த��்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. எனவே இதனை தினமும் குடித்தால், பசி கட்டுப்படுவதோடு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.\nதினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.\nகடுமையான தலைவலியை உணரும் போது, இந்த தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, உடலிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.\nதினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.\nகர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nPrevious Article← சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/vck-loksabha-mp-ravikumar-speech-about-amithsha-speech-regarding", "date_download": "2020-03-28T17:25:52Z", "digest": "sha1:HXPAMAUJC3ZDGA3VLBWNPIMH4T6MBQSQ", "length": 14185, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமித்ஷா பச்சை பொய் கூறுகிறார்... முஸ்லீம்களின் குடியுரிமையை பறிக்க தான்... விசிக கட்சி எம்.பி. ரவிக்குமார் அதிரடி கருத்து! | vck loksabha mp ravikumar speech about amithsha speech regarding | nakkheeran", "raw_content": "\nஅமித்ஷா பச்சை பொய் கூறுகிறார்... முஸ்லீம்களின் குடியுரிமையை பறிக்க தான்... விசிக கட்சி எம்.பி. ரவிக்குமார் அதிரடி கருத்து\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடத்தாது என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசிடம் கூறிவருகின்றனர். மேலும் டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.\nபச்சை பொய்யை கூசாமல் சொல்கிறார். அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லீம்களின் குடியுரிமையை பறிப்பதற்குத்தானே இந்த சட்டத் திருத்தம்\nஇதனையடுத்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, குடியுரிமை சட்ட திருத்தத்தால் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மம்தா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அவர்கள் ஏன் பொய் கூறி வருகின்றனர் குடியுரிமை சட்ட திருத்தம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன என்று கூறினார். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேர்ந்தவரும், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யான ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பச்சை பொய்யை கூசாமல் சொல்கிறார். அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லீம்களின் குடியுரிமையை பறிப்பதற்குத்தானே இந்த சட்டத் திருத்தம் குடியுரிமை சட்ட திருத்தம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன என்று கூறினார். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேர்ந்தவரும், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யான ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பச்சை பொய்யை கூசாமல் சொல்கிறார். அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லீம்களின் குடியுரிமையை பறிப்பதற்குத்தானே இந்த சட்டத் திருத்தம் என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n அமித்ஷா பற்றி ட்விட்டரில் ட்ரெண்ட்... அதிர்ச்சியில் பாஜகவினர்\nகொஞ்சம் இப்ப பாருங்க சாத்தான் வேதம் ஓதுது... ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா\nஊரடங்கை மீறி டிவியில் சீரியல் வருகிறது எப்படி பாஜகவின் எஸ்.வி.சேகர் டிவி சேனல்கள் குறித்து அதிரடி கேள்வி\nமக்களுக்குப் பயத்தை ஏற்படுத்திய அறிவி��்பு... மோடியை ஆதரித்த ராகுல்காந்தி... கைதட்டி அப்செட் செய்த பாஜக\nசொந்த பணத்தை கொடுத்து அதிரடி காட்டிய கே.பி.முனுசாமி... களத்தில் இறங்கிய திமுக, அதிமுக எம்.பி.க்கள்\nசசிகலாவிற்கு கர்நாடக சிறைத்துறை வைத்த செக்... திவாகரன், தினகரானால் அப்செட்டில் சசிகலா\n அமித்ஷா பற்றி ட்விட்டரில் ட்ரெண்ட்... அதிர்ச்சியில் பாஜகவினர்\nகொஞ்சம் இப்ப பாருங்க சாத்தான் வேதம் ஓதுது... ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/02/17/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/48453/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T17:31:17Z", "digest": "sha1:ZIQFM7SZ4BK2L6T6XICVXRVHJHTIYWXV", "length": 13157, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் விதம் | தினகரன்", "raw_content": "\nHome சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் விதம்\nசிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் விதம்\nசிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.\nஅதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவிலில் வழிபாடு நடத்தலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். பூஜையில் சிவனுக்குப்பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு பூஜிப்பது கூடுதல் சிறப்பு.\nமகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.\nமாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.\nபின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்லி பிரார்த்திக்கலாம். அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம்\nபுராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும் ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது. முற்பிறவிகளில் செய்த பாவம், இப்பிறவியில் தெரிந்து, தெரியாமல் செய்த தீமைகளின் வெம்மை நம்மைச் சூழாதிருக்க ருத்ரனின் திருநாமத்தை அன்று இரவு முழுவதும் உச்சரித்தால் போதும்.\nஅம்பிகையால் உலக நலன்கருதி நடத்தப்பட்ட வழிபாடு இது. பிறருக்காகவும், இந்த உலகத்தினைச் சேர்ந்த அனைவரும் நலமுற்று வாழ ஏற்படும் துன்பங்களையும் தத்தமது விருப்பங்களையும் தேவைகளையும் (உணவு, தூக்கம்) குறைத்துக்கொள்வதின் வெளிப்பாடு தான் இந்த மகா சிவராத்திரி ஆகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது\nசமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர்...\nகிவுளக்கடை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை இடைநிறுத்தம்\n- விசேட நம்பிக்கையாளர் ஒருவர் நியமனம்- முஸ்லிம் பண்பாட்டலுவல்கள்...\nஇலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\nஅடையாளம் 113; இன்று 7 பேர் அடையாளம்இலங்கையில் முதலாவது கொரோனா மரணம்...\n10 நாட்களில் நிர்மாணித்த 16 அறைகளுடனான தனிமைப்படுத்தல் பிரிவு\nவிமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்புபத்து...\nவூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவினுடைய வூஹான் நகரின் ஒரு பகுதி...\nகொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம்...\nஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000...\nவீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்\nபேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/130629-venni-kumbeswarar-temple", "date_download": "2020-03-28T18:53:22Z", "digest": "sha1:6AIYJDN27YLPR7246PNTVLJF6X2QT6RC", "length": 10053, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 09 May 2017 - குறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்! | venni kumbeswarar temple - Sakthi Vikatan", "raw_content": "\nகும்பாபிஷேகத்துக்குக் காத்திர��க்கும் பிரம்மேஸ்வரர் ஆலயம்\n - மங்கலம் தரும் குங்குமம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nசனங்களின் சாமிகள் - 2\nகுருவே சரணம் - அன்னமாச்சார்யா\nசக்தியர் சங்கமம் - வாழை இலை நீர் தெளித்து...\nஅடுத்த இணைப்பிதழில்... கிரக தோஷங்களும் பரிகாரங்களும்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 5 - காட்சி தந்தார்... சாட்சி சொன்னார்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 3 - குரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன்\nகுறை தீர்க்கும் க���யில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 1 - கர்ப்பம் காக்கும் பாலாம்பிகை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nடாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: க.சதீஸ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isprepforme.com/before-starting-prep/tamil/", "date_download": "2020-03-28T18:27:33Z", "digest": "sha1:AJRNE562JUSKDDXAAN4BSEGX6E67YH2L", "length": 17340, "nlines": 80, "source_domain": "isprepforme.com", "title": "தினசரி டேப்லெட் எச்.ஐ.வி. - Is PrEP For Me?", "raw_content": "\nதமிழ் மொழியில் டிருவாடா பற்றிய தகவல்கள்\nஹாய், என் பெயர் டாக்டர் ஜார்ஜ் ஃபோர்வான் ஸ்மித் மற்றும் நான் மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் ஒரு ஜி.பி.\nப்ரெபி உங்களுக்கு ஏதாவது இருக்கிறதா இல்லையா என்ற தெளிவான முடிவை எடுக்க உதவுவதில் பின்வரும் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது என்று நம்புகிறேன்.\nஎச்.ஐ.வி. சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு மருந்துகளின் கூட்டுத்தொகை PREP ஆகும்.\nஇவை ஒரு மாத்திரையில் வந்தன. அவர்கள் பரிந்துரைக்கப்படும் போது, ​​அவர்கள் எச்.ஐ. வி பிரதிபலிக்கும் திறனை தடுக்க எனவே எச்.ஐ. வி உடலில் பிடித்து கொள்ள முடியாது.\nஎச் ஐ வி பரவுவதை தடுப்பதில் ப்ரெபிபி மிகவும் வெற்றிகரமானதாக காட்டப்பட்டுள்ளது.\nஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு கொண்டவர்கள்,\nசமீபத்தில் பாலுறவு நோய்த்தொற்று நோயாளிகளுக்கு கிளாம்டியா அல்லது கான்ரோரியா, அல்லது சிபிலிஸ்,\nஅல்லது எச்.ஐ.வி நேர்மறையான பங்காளிகளால் பாதிக்கப்படாத வைரஸ் சுமை அடைய முடியாமல் போனவர்கள்.\nPrEP எல்லோருக்கும் அல்ல. மிக முக்கியமாக நீங்கள் எச்.ஐ.வி எதிர்மறையாக இருக்க வேண்டும்.\nவழக்கமான PREP ஸ்கிரீனின் ஒரு பகுதியாக எச்.ஐ.வி சோதனை செய்யப்படுகிறது.\nகடந்த 72 மணி நேரங்களில் எச்.ஐ.விக்கு உகந்ததாக இருந்தால், நீங்கள் PEP எனப்படும் வேறு ஒரு முறைக்கு செல்ல வேண்டும்.\nமேலும், கடந்த மாதத்தில் எச்.ஐ.விக்கு உகந்த வெளிப்பாட்டை நீங்கள் பெற்றிருந்தால், ஆரம்ப கால ஆரம்பத்தில் ஆரம்பத்தில் உங்கள் எச்.ஐ.வி. நிலையை கவனமாக கண்காணித்துக்கொள்ள வேண்டும்.\nப்ரெபின் பக்க விளைவுகள் என்ன\nPrEP இன் அரிதான பக்க விளைவு சிறுநீரக செயல்பாட்டில் சிறிது குறைவு\nப்ரெப்ஸை எடுத்துக் கொள்ளும் போது அவற்றின் சிறுநீரகங்களில் உள்ள பிரச்சினைகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்ட���ம்.\nPrEP ஐத் தொடங்குவதற்கு முன் அனைவருக்கும் சிறுநீரக செயல்பாடு சோதிக்கப்படுகிறது.\nநீங்கள் மருத்துவ பிரச்சினைகள் இருந்தால் அல்லது சிறுநீரகங்களை பாதிக்கக்கூடிய மருந்துகள் இருந்தால், PrEP இன்னமும் ஒரு விருப்பமாக இருக்க வேண்டும் ஆனால் கவனமாக கண்காணிக்க வேண்டும்.\nஉங்கள் மருத்துவருடன் மட்டுமல்லாமல், உங்கள் மருத்துவ வரலாறு பற்றி மட்டுமல்லாமல், நீங்கள் எடுத்துக் கொள்ளும் எந்த மருந்துகளையும்கூட, உங்கள் மருத்துவரிடம் பேசுவது முக்கியம்.\nஇந்த நீரிழிவு மருந்துகள், அதே போல் வலி அல்லது வீக்கம் சிகிச்சை பயன்படுத்தப்படும் சில மருந்துகள் அடங்கும்.\nகுறைக்கப்பட்ட எலும்பு அடர்த்திக்கு வழிவகுக்கும் ஒரு அரிய பக்க விளைவு உள்ளது.\nஉங்களிடம் இருக்கும் எலும்புப்புரை, உடையக்கூடிய எலும்புகள் அல்லது எலும்புகள் கொண்ட பிரச்சினைகள் பற்றிய குடும்ப வரலாறு இருந்தால் உங்கள் மருத்துவர் உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.\nநீங்கள் PrEP ஐ ஆரம்பிக்கும் முன் அவர்கள் ஒரு எலும்பு அடர்த்தி சோதனை செய்ய வேண்டும்.\nமருந்தை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும் போது பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று குடல் கோளாறு ஆகும்.\nஇது வெடிப்பு, சில தளர்வான மலத்தை, அல்லது சிலர் மலச்சிக்கல் ஒரு பிட் ஆகியவற்றை உள்ளடக்கியது.\nநீங்கள் மருந்தை எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததும், எல்லோரும் அதைப் பெறாவிட்டாலும் இது மிகவும் விரைவாகச் செல்லாது.\nநான் சில அமிலோபிலுஸ் யோகோர்ட்டைக் கொண்டிருப்பதாக பரிந்துரைக்கிறேன், இது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.\nஎச்.ஐ.விக்கு எதிராக மட்டுமே புரதம் பாதுகாக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இது மற்ற பாலியல் பரவும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பதில்லை.\nஆணுறை பயன்படுத்தப்படாவிட்டால், நீங்கள் எச்.ஐ.விக்கு எதிராக நல்ல பாதுகாப்பைப் பெற்றிருந்தால், பிற நோய்த்தொற்றுகள் இன்னமும் பரவுகின்றன.\nஇந்த காரணத்திற்காக, பிற பாலியல் பரவும் நோய்த்தாக்கங்களின் அபாயத்தை குறைப்பதற்காக ஆணுறைகளைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.\nPrEP இன் ஆரம்ப சோதனைகளின் ஒரு பகுதியாக, நாங்கள் முழுமையான பாலியல் சுகாதார பரிசோதனைகளை உள்ளடக்கியுள்ளோம்.\nஇது ஒரு தொண்டை மற்றும் குடலிறக்கம் மற்றும் கிளமிடியா மற்றும் கோனோரியாவுக்கு சிறுநீர் சோதனை ஆகியவற்றை உள்ளடக்கியது.\nஉங்கள் எச்.ஐ.வி. நிலையை சரிபார்க்க இரத்த பரிசோதனைகள் மற்றும் ஹெபடைடிஸ் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றை நாங்கள் செய்வோம். உங்கள் சிறுநீரக செயல்பாட்டை பரிசோதிப்போம்.\nஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு நாளும் ஒரு ஒற்றை மாத்திரையாக PREP பரிந்துரைக்கப்படுகிறது ஆட்சி.\nஇந்த வழியில் எடுக்கப்பட்ட போது, ​​எச்.ஐ.வி நோய்த்தொற்றைத் தடுக்க 99 சதவிகிதம் திறன் வாய்ந்ததாக நமக்குத் தெரியும்.\nஎப்போதாவது மிஸ் செய்யப்பட்ட டேப்லெட் பெரிய சிக்கல்களை ஏற்படுத்த போவதில்லை. நீங்கள் ஒரு வாரத்திற்கு நான்கு முதல் ஆறு மாத்திரங்களை மட்டுமே பெறுகிறீர்கள் என்றால், இன்னமும் 96% பாதுகாப்பு உள்ளது.\nநான் ஒரு வழக்கமான வழக்கமான கண்டுபிடிப்பதை மக்கள் கருத்தில் என்று பரிந்துரைக்கிறோம், அவர்கள் ஒவ்வொரு நாளும் செய்ய ஏதாவது, மற்றும் piggyback அந்த விஷயத்தில் உங்கள் மருந்து எடுத்து.\nஇது ஒரு சிறிய மாத்திரை கொள்கலன் வேண்டும் ஒரு நல்ல யோசனை இருக்க முடியும்.\nநீங்கள் உள்ளே கூடுதல் கூடுதல் மாத்திரைகள் பொருத்த முடியும், உங்கள் பணி பையில் அதை தூக்கி அதனால் நீங்கள் ஒரு மாத்திரையை எடுக்க மறந்துவிட்டால், நீங்கள் ஒரு உதிரி ஒரு கிடைத்தது உங்களுக்கு வேண்டும் அது தயாராக வேண்டும்.\nமாத்திரை எடுத்துக் கொள்ள நீங்கள் போராடினால், ஒவ்வொரு நாளும் உங்கள் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் நினைவூட்டலாக உங்கள் ஃபோனில் வைக்கக்கூடிய சில பயன்பாடுகள் உள்ளன.\nநீங்கள் தினசரி PREP யை ஆரம்பிக்கும் போது, ​​எச்.ஐ.விக்கு எதிராக உகந்த பாதுகாப்பைக் கொண்டிருப்பதற்கு முன்னர் உடல் உள்ளே குறைந்தபட்சம் ஏழு நாட்கள் மருந்து வைத்திருக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு சூழ்நிலையை மாற்றிக்கொண்டிருக்கலாம் மற்றும் PrEP ஐ விட்டுவிட விரும்பினால், எச்.ஐ.விக்கு உங்கள் கடைசி வெளிப்பாடு 28 நாட்களுக்கு PREP ஐ தொடர்ந்து நீக்கிவிட பரிந்துரைக்கப்படுகிறது.\nநீங்கள் மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன் உடலில் இருந்து நீக்கப்பட்டிருக்கக்கூடிய எச்.ஐ.வி எச்.ஐ.வி முற்றிலும் நீக்கப்பட்டதாக உறுதி செய்ய உதவுகிறது.\nநீங்கள் எச்.ஐ.விக்கு ஆபத்து ஏதுமின்றி எபிசோடுகள் இருந்தால், இடைவிடாத PrEP என்பது ஒரு வாய்ப்பாகும். இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை உங்கள் மருத்துவரிடம�� விளக்கலாம்.\nவழக்கமான PREP வழக்கமான ஒரு பகுதியாக, ஒவ்வொரு 90 நாட்களுக்கும் நீங்கள் திரும்பி வர வேண்டும்.\nஇது ஒரு புதிய ஸ்கிரிப்ட் பெற உங்களுக்கு உதவுகிறது, ஆனால் ஒரு முழு பாலியல் உடல்நல பரிசோதனை மற்றும் உங்கள் சிறுநீரகங்கள் சரிபார்க்கவும்.\nஎந்தவொரு பக்க விளைவுகளையும் பற்றி அரட்டை செய்ய, அல்லது ஒவ்வொரு நாளும் உங்கள் டேப்லெட்டைப் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்த வழிகளையும் விவாதிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.\nஇது உங்கள் மருத்துவருடன் அடிப்படைத் தொடுதலுக்கான நல்ல வாய்ப்பாகும் மற்றும் உங்களுக்காக உங்களுக்கான எந்தவொரு பிரச்சினையையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதைப் பற்றி ஒரு நல்ல வெளிப்படையான கலந்துரையாடல் உள்ளது.\nப்ரெப் பற்றி ஒரு முடிவெடுத்த முடிவை எடுக்க இந்த வீடியோ உதவியுள்ளது என நான் நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=9&paged=80", "date_download": "2020-03-28T17:36:43Z", "digest": "sha1:U426THVMAQZM2DQYW3EKRE4GBF6CC6PL", "length": 16695, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsSports Archives - Page 80 of 237 - Tamils Now", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு - அதிகரிக்கும் கொரோனா ஆபத்து கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்\nஉலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு: டோனி\nஇலங்கைக்கு எதிரான 3–வது போட்டியில் வென்று 20 ஓவர் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி 18 ஓவர்களில் 82 ரன்னில் சுருண்டது. 2 வீரர்கள் மட்டும் (தகன் சன்கா, திசாரா பெரேரா) இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். அஸ்வின் 8 ரன் கொடுத்து 4 ...\nதெற்காசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கம் குவிப்பு தொடருகிறது\n12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து வருகிறது. 9-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் நடந்த 6 பந்தயங்களிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்று தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ஓம்கார்சிங் 198.8 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை ...\nஇலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 69 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான 2வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 69 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ராஞ்சியில் நடந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. ஷிகர் தவான் 51 ரன்னும் ரோஹித் சர்மா 43 ரன்னும் எடுத்தனர். அடுத்து, 197 ரன் ...\nவார்னே புகாருக்கு கூலாக பதிலடி கொடுத்த ஸ்டீவ் வாக்\nஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவனாக விளங்கியவர் ஷேன் வார்னே. இவர் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பெரிய சுயநலவாதி என்று கூறியிருந்தார். அத்துடன் துணை கேப்டனாக இருந்த தன்னை 1999-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டில் இருந்து நீக்கியது தனக்கு பெரிய ஏமாற்றம் அளித்ததாகவும், இதேபோல் ...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி:தங்கங்களை குவித்து வரும் இந்திய வீரர்கள்\nதெற்காசிய விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த சூர்யா, சுரேந்தர், ரஞ்சித் மகேஷ்வரி, தருண் ஆகியோர் தடகளத்தில் தங்கப்பதக்கங்கள் வென்றனர். மகளிர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சூர்யா முதலிடம் பிடித்தார். பந்தய இலக்கை 32 நிமிடங்கள் 29 நொடிகளில் கடந்து தெற்காசிய விளையாட்டில் அவர் புதிய சாதனையும்‌ படைத்தார். சுவாதி கதாவே வெள்ளிப்பதக்கம் வென்றார். ...\nநாளை 2-வது 20 ஓவர் போட்டி: இலங்கை அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித் தொடரில் புனேயில் ந���ந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்றது. இந்தியா–இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி ராஞ்சியில் நாளை நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி ...\nதெற்காசிய விளையாட்டு போட்டி: இதுவரை 124 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான தடகளத்தில் இந்திய அணி ஒரே நாளில் 5 தங்கப்பதக்கங்களை வென்றது. தமிழகத்தைச் சேர்ந்த சூர்யா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். ஆடவர் பிரிவில் நடந்த 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் இந்திய வீரர் மன்சிங் தங்கப்பதக்கம் வென்றார். அவர் பந்தய இலக்கை 14 நிமிடம் பூஜ்யம் இரண்டு வினாடிகளில் ...\nஇந்தியா- இலங்கை அணிகள் இடையே இன்று முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\nஇந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல்‌ டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. புனேவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியுடனான 20-20 தொடரை வென்ற தெம்புடன் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. தோனி தலைமையிலான அணியில் ரோகித் ஷர்மா, ஷீகர் தவான், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஷ்வின், நெஹ்ரா, ஜடேஜா ...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி: 28 தங்கப்பதக்கங்கள் வென்று இந்திய அணி முதலிடம்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி இதுவரை 28 தங்கப்பதக்கங்களை வென்று முதலிடத்தில் இருந்து ‌வருகிறது. நீச்சல் பிரிவில்‌ ஆயிரத்து 500 மீட்டர் ப்ரீ ஸ்டைல்போட்டியில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் தங்கப்பதக்கமும், சவ்ரப் சங்வேகர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் அரவிந்த் தங்கப்பதக்கம் வென்றார். 100 மீட்டர் ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் ...\nவிடைபெற்றார் மெக்கல்லம்: கடைசி ஒருநாள் போட்டியிலும் அதிரடி ஆட்டம்\nநியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் இதுதான். இதன்பிறகு நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். எனவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வென்று ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு\nதிணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு\n கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் விரைவாக பரவும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2016/08/31/bijnor-imam-and-azam-khan-talk-the-same-language-in-the-case-of-rape/", "date_download": "2020-03-28T18:35:26Z", "digest": "sha1:YX6FBQWUN7ZAKFOBZPM5FSTDL33AKXHR", "length": 16108, "nlines": 47, "source_domain": "islamindia.wordpress.com", "title": "கற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்? | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்\nசைராபேகம்-அஃபக் ஹுஸைன் தம்பதியர் நடத்திய விபச்சாரம் – 5,000 சிறுமிகள்-பெண்கள் வியாபாரம், கோடிகளில் வருமானம்\nகற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்\nகற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்\nஉ.பி.யில் கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது[1]: உ.பி.யில் கற்பழிப்புகள் தொடர்கதையாகி விட்ட நிலையில், கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது. உ.பி.யில் அடிக்கடி கற்பழிப்பு குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த வெள்ளி(27-07-2016)யன்று இரவில் நெடுஞ்சாலையில் ஒரு காரை வழிமறித்து தாயையும் மகளையும் ஒரு கும்பல் கற்பழித்தது. சுமார் 3 மணி நேரம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட அந்த கும்பல், துப்பாக்கி முனையில் இந்த கொடுமையை அரங்கேற்றி உள்ளது. இது தொடர்பா��� 3 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடுவதாக கூறுகிறார்கள். அதே இடத்தில் தொடர்ந்து 3 முறை இது போன்ற கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் ஒரு ஆசிரியை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். இப்படி தொடரும் இந்த கற்பழிப்புகளை வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். இதை ஒரு தொழிலாகவே நடத்துவது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சியை இப்போது சிடி வடிவில் விற்கவும் துணிந்துவிட்டார்கள். உபி கடைவீதிகளில் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 30 வினாடி முதல் 5 நிமிடம் வரை ஓடக்கூடிய வகையில் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் என்று பெயர் சொல்லியே விற்கப்படுவதாகவும் தினமும் ஆயிரக்கணக்கான சிடிக்கள் விற்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆபாச சிடி எல்லாம் காலம் கடந்தது. இப்போது இது நிஜத்தில் நடந்தது என்று கூறியே ஆக்ராவில் விற்பதாகவும் கூறப்படுகிறது. பென் டிரைவரை கொண்டு கொடுத்தால், அதில் பதிவு செய்தும் கொடுக்கிறார்கள். சமீபத்தில் பள்ளி மாணவி தனது பாய்பிரண்டுடன் வந்தபோது, அவனை அடித்து விரட்டிவிட்டு கற்பழித்த கொடுமையான காட்சியை, மாணவியை பிளாக்மெயில் செய்வதற்காக மொபைலில் எடுத்துள்ளனர். அதுதான் தற்போது விற்பனை ஆவது தெரிய வந்துள்ளது[2]. இமாம், ஆஸன்கான் போன்றே பேசியிருப்பதும் நோக்கத்தக்கது.\nதாய்–மகள் கற்பழிப்பும், ஆஸம்கானின் ஆபாச பேச்சும்[3]: உத்தரபிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27-07-2016) இரவு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நொய்டாவில் இருந்து ஷாஜகான் பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் புலந்த்‌ஷர் என்ற இடத்தில் இரும்பு கம்பியை போட்டு தடை ஏற்படுத்தி ஒரு கும்பல் காரை நிறுத்தியது. கார் நின்றதும் காரில் இருந்த ஆண்களை கட்டிப்போட்டு விட்டு தாய்-மகளை அந்த கும்பல் கற்பழித்தது. பிறகு நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்[4]. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில், உ��்தரபிரதேசத்தில் நடைபெற்ற புலந்த்‌ஷர் கும்பல் பலாத்கார சம்பவத்தில் மேலும் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. அதில் முக்கியமான குற்றவாளியும் ஒருவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச அமைச்சர் ஆசம் கான் நிருபர்களிடம் கூறுகையில், இது அரசுக்கு எதிரான சதி சம்பவம் என கூறியிருந்தார்[6].\nபெண்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது: இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இனிமேலும் உத்தரபிரதேசத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறினர். மேலும், ஆசம்கான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து, விசாரித்த சுப்ரீம்கோர்ட், ஆசம்கான் போன்ற அரசியல்வாதிகள் கருத்து வழக்கின் போக்கை திசை திருப்பிவிடும் என்றும், தனது கருத்து குறித்து கோர்ட்டில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது[7]. ஆக, இவையெல்லாம் ஒரே நேரத்தில், வாரத்தில், மாதத்தில் நடப்பதாலும், பேச்சும்-செயலும்-நடவடிக்கைகளும் இருப்பதாலும், உண்மையில் சதி செய்வது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், இந்த இமாம் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.\n[1] தினமலர், கற்பழிப்பு வீடியோ கடைகளில் விற்பனை: உபியில் 150 ரூபாய்க்கு விலைபோகும் கொடூரம், 04 ஆகஸ்ட் 2016, 05:44 PM\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய உ.பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல், By: Veera Kumar, Published: Monday, August 29, 2016, 12:44 [IST]\n[4] மாலைமலர், புலந்த்‌ஷர் கற்பழிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 3 பேர் கைது, பதிவு: ஆகஸ்ட் 09, 2016 00:01\nExplore posts in the same categories: கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, சட்டம் மீறல், தாய், பாலியல் குற்றம், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பிஜேபி, பிஜ்நோர், பிஜ்னோர், பில்லி, பீர், பெண்ணியம், மசூதி, முல்லாயம், முஸ்லீம், ரேப், ரேப் விடியோ, ரேப் வீடியோ, Uncategorized\nThis entry was posted on ஓகஸ்ட் 31, 2016 at 11:33 முப and is filed under கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, சட்டம் மீறல், தாய், பாலியல் குற்றம், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பிஜேபி, பிஜ்நோர், பிஜ்னோர், பில்லி, பீர், பெண்ணியம், மசூத���, முல்லாயம், முஸ்லீம், ரேப், ரேப் விடியோ, ரேப் வீடியோ, Uncategorized. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அகிலேஷ் யாதவ், அன்வருல் ஹக், இமாம், சிறுபான்மையினர், சூனியம், ஜமா மஸ்ஜித், ஜிஹாத், தர்கா, நஜிபாபாத், பிசாசு, பிஜ்நோர், பிஜ்னோர், பில்லி, புனிதப்போர், பேய், மசூதி, மிரட்டல், முஸ்லீம்கள், ரேப், ரேப் விடியோ, ரேப் வீடியோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/09/Mahabharatha-Shalya-Parva-Section-63.html", "date_download": "2020-03-28T18:17:31Z", "digest": "sha1:U45MTKRZRIYLCLTKGDNH5PZBS7S6ARHQ", "length": 61534, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்! - சல்லிய பர்வம் பகுதி – 63", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 63\n(கதாயுத்த பர்வம் - 32)\nபதிவின் சுருக்கம் : காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதற்காகக் கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்து அவனுக்கு ஆறுதலளித்த கிருஷ்ணன்; காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்; காந்தாரியின் மறுமொழி; திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரியிடம் இருந்து விரைவாக விடைபெற்றுக் கொண்ட கிருஷ்ணன்; அஸ்வத்தாமனிடமிருந்து பாண்டவர்களைப் பாதுகாக்குமாறு கிருஷ்ணனிடம் சொன்ன திருதராஷ்டிரனும், காந்தாரியும்; பாண்டவர்களிடம் திரும்பி வந்த கிருஷ்ணன்...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, \"மன்னர்களில் புலியும், நீதிமானுமான யுதிஷ்டிரன், எதிரிகளை எரிப்பவனான வாசுதேவனை {கிருஷ்ணனைக்} காந்தாரியிடம் அனுப்பிய காரணமென்ன(1) கிருஷ்ணன், அமைதியை நிறுவுவதற்காக ஏற்கனவே கௌரவர்களிடம் சென்றிருந்தான். {அப்போது} அவன் தன் விருப்பத்தின் பலனை அடையவில்லை. அதன் விளைவாகவே இந்தப் போர் நடைபெற்றது.(2) போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, துரியோதனன் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்தப் போரின் விளைவால் பாண்டுமகனின் {யுதிஷ்டிரனின்} பேரரசு முற்றிலும் எதிரிகளற்ற��ான பிறகு,(3) (குரு) முகாம்கள் அனைத்தும் வெறுமையாகி, அதில் இருந்தோர் அனைவரும் தப்பி ஓடிய பிறகு, அந்தப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} பெரும்புகழ் வெல்லப்பட்ட பிறகு, ஓ(1) கிருஷ்ணன், அமைதியை நிறுவுவதற்காக ஏற்கனவே கௌரவர்களிடம் சென்றிருந்தான். {அப்போது} அவன் தன் விருப்பத்தின் பலனை அடையவில்லை. அதன் விளைவாகவே இந்தப் போர் நடைபெற்றது.(2) போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, துரியோதனன் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்தப் போரின் விளைவால் பாண்டுமகனின் {யுதிஷ்டிரனின்} பேரரசு முற்றிலும் எதிரிகளற்றதான பிறகு,(3) (குரு) முகாம்கள் அனைத்தும் வெறுமையாகி, அதில் இருந்தோர் அனைவரும் தப்பி ஓடிய பிறகு, அந்தப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} பெரும்புகழ் வெல்லப்பட்ட பிறகு, ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே வைசம்பாயனரே}, கிருஷ்ணன் மறுபடியும் (ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்ல வேண்டிய காரணமென்ன மறுபிறப்பாளரே {பிராமணரே வைசம்பாயனரே}, கிருஷ்ணன் மறுபடியும் (ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்ல வேண்டிய காரணமென்ன(4) ஓ பிராமணரே, அளவிலா ஆன்மா கொண்ட ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} அப்படிப் பயணம் செய்யப் போகிறவன் எனும்போது அதன் காரணம் எளிமையானதாக இருக்காது.(5) அத்யர்யுக்கள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, இத்தகைய தூதுக்கான காரணம் என்ன என்பதை எனக்கு விவரமாகச் சொல்வீராக\" என்று கேட்டான்.(6)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {ஜனமேஜயா}, உண்மையில், நீ கேட்கும் இந்தக் கேள்வி உனக்குத் தகுந்ததே. ஓ மன்னா {ஜனமேஜயா}, உண்மையில், நீ கேட்கும் இந்தக் கேள்வி உனக்குத் தகுந்ததே. ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, உண்மையில் நேர்ந்தவாறே அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன்.(7) திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகனான துரியோதனன், நேர்மையான போர் விதிகளுக்கு முரண்பட்டுப் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டதைக் கண்டவனும்,(8) உண்மையில், அந்தக் குரு மன்னன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கண்டவனுமான யுதிஷ்டிரன், ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, உண்மையில் நேர்ந்தவாறே அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன்.(7) திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகனான துரியோதனன், நேர்மையான போர் விதிகளுக்கு முரண்பட்டுப் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டதைக் கண்டவனும்,(8) உண்மையில், அந்தக் குரு மன்னன் ��ியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கண்டவனுமான யுதிஷ்டிரன், ஓ பாரதா {ஜனமேஜயா}, ஓ ஏகாதிபதி, தவத்தகுதி கொண்டவளான உயர் ஆன்ம காந்தாரியின் நினைப்பால் பேரச்சத்தில் நிறைந்தான். \"அவள் கடுந்தவங்களைச் செய்திருக்கிறாள், எனவே மூவுலகங்களையும் அவளால் {காந்தாரியால்} எரித்து விட முடியும்\"(9,10) என்றே அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} நினைத்தான்.\nகிருஷ்ணனை அனுப்புவதால், கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் காந்தாரி, யுதிஷ்டிரன் அங்குச் செல்வதற்கு முன்பே ஆறுதலை அடையக்கூடும்.(11) \"நம்மால் இத்தகு அவல நிலைக்குக் கொண்டு வரப்பட்ட அவளது மகனின் {துரியோதனனின்} மரணத்தைக் கேட்டுக் கோபமடையும் அவளால், தன் மனத்தில் உள்ள நெருப்பைக் கொண்டு நம்மைச் சாம்பலாகக் குறைத்துவிட முடியும்.(12) எப்போதும் நியாயமாகப் போரிட்டவனான அவளது மகன் {காந்தாரியின் மகன் துரியோதனன்}, நியாயமற்ற முறையில் நம்மால் கொல்லப்பட்டான் என்று அவள் கேள்விப்பட்ட பிறகு, எரிச்சலையூட்டும் இத்தகு துயரத்தைக் காந்தாரியால் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலும்\" {என்று நினைத்தான்\".(13) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நீண்டநேரமாக இவ்வாறே சிந்தித்து, அச்சத்தாலும், துயராலும் நிறைந்தவனாக, வாசுதேவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(14)\n கோவிந்தா, உன் அருளால் என் நாடு முட்களற்றதானது. ஓ மங்கா மகிமை கொண்டவனே, கற்பனையாலும் நாங்கள் அடைய முடியாத ஒன்று இப்போது எங்களுடையதாகியிருக்கிறது. ஓ மங்கா மகிமை கொண்டவனே, கற்பனையாலும் நாங்கள் அடைய முடியாத ஒன்று இப்போது எங்களுடையதாகியிருக்கிறது. ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, போரில் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கடுமையான தாக்குதல்களை நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(15,16) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், தேவர்களுடைய எதிரிகளின் அழிவுக்கு நீ உதவினாய், அவ்வெதிரிகளும் கொல்லப்பட்டனர்.(17) ஓ யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, போரில் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கடுமையான தாக்குதல்களை நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(15,16) பழங்காலத்தில் தேவர்��ளுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், தேவர்களுடைய எதிரிகளின் அழிவுக்கு நீ உதவினாய், அவ்வெதிரிகளும் கொல்லப்பட்டனர்.(17) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவேனே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவேனே, ஓ மங்கா மகிமை கொண்டவனே, அதே வழியிலேயே நீ எங்களுக்கும் உன் உதவியைத் தந்திருக்கிறாய். ஓ மங்கா மகிமை கொண்டவனே, அதே வழியிலேயே நீ எங்களுக்கும் உன் உதவியைத் தந்திருக்கிறாய். ஓ விருஷ்ணி குலத்தோனே, எங்கள் சாரதியாக இருக்கச் சம்மதித்து, காலமெல்லாம் நீ எங்களைப் பாதுகாத்திருக்கிறாய்.(18) இந்தப் பயங்கரப் போரில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} பாதுகாவலனாக இல்லாவிடில், கடலெனும் இத்துருப்புகளை எவ்வாறு {நாங்கள்} வென்றிருக்க இயலும் விருஷ்ணி குலத்தோனே, எங்கள் சாரதியாக இருக்கச் சம்மதித்து, காலமெல்லாம் நீ எங்களைப் பாதுகாத்திருக்கிறாய்.(18) இந்தப் பயங்கரப் போரில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} பாதுகாவலனாக இல்லாவிடில், கடலெனும் இத்துருப்புகளை எவ்வாறு {நாங்கள்} வென்றிருக்க இயலும்(19) மேலும், கதாயுத வீச்சுகள் பலவற்றையும், பரிகங்கள், ஈட்டிகள் {சக்திகள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, வேல்கள் {தோமரங்கள்}, போர்க்கோடரிகள் ஆகியவற்றின் தாக்குதல்கள் பலவற்றையும் {இப்போரில்} நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(20) ஓ(19) மேலும், கதாயுத வீச்சுகள் பலவற்றையும், பரிகங்கள், ஈட்டிகள் {சக்திகள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, வேல்கள் {தோமரங்கள்}, போர்க்கோடரிகள் ஆகியவற்றின் தாக்குதல்கள் பலவற்றையும் {இப்போரில்} நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(20) ஓ கிருஷ்ணா, போராயுதங்களில் வஜ்ரத்திற்கு ஒப்பான கடுஞ்சொற்கள் பலவற்றை எங்களின் நிமித்தமாக நீ கேட்கவேண்டியிருந்தது; அவற்றைப் பொறுத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது.(21) ஓ கிருஷ்ணா, போராயுதங்களில் வஜ்ரத்திற்கு ஒப்பான கடுஞ்சொற்கள் பலவற்றை எங்களின் நிமித்தமாக நீ கேட்கவேண்டியிருந்தது; அவற்றைப் பொறுத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது.(21) ஓ மங்கா மகிமை கொண்டவனே, இவையனைத்தும், துரியோதனனின் படுகொலையின் விளைவால் கனியற்றதாகிவிடவில்லை {துரியோதனனின் படுகொலையால் இவ்வாறு நீ பட்ட துன்பமெல்லாம் வீணாகிவிடவில்லை}. அந்தச் செயல்கள் அனைத்தின் கனிகளும் {பலன்களும்} அழிந்துவிடாமல் இருக்கும் வகையில் நீ மீண்டும் செயல்படுவாயாக.(22)\n கிருஷ்ணா, வெற்றி நமதானாலும், நமது இதயம் இன்னும் ஐயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஓ மாதவா, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, காந்தாரியின் கோபம் தூண்டப்பட்டிருக்கிறது என்பதை அறிவாயாக.(23) உயர்ந்த அருளைக் கொண்ட அம்மங்கை {காந்தாரி}, கடுந்தவங்களால் தன்னை எப்போதும் மெலியச் செய்து வருகிறாள். அவள், தனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளின் படுகொலையைக் கேட்டு, நம்மை எரித்துவிடுவாள் என்பதில் ஐயமில்லை. ஓ வீரா {கிருஷ்ணா}, அவளை அமைதிப்படுத்துவதற்கான நேரமிது என்று நான் நினைகிகறேன்.(24) ஓ வீரா {கிருஷ்ணா}, அவளை அமைதிப்படுத்துவதற்கான நேரமிது என்று நான் நினைகிகறேன்.(24) ஓ மனிதர்களில் முதன்மையானவனே, தாமிரம் போல் கண்கள் சிவந்தவளும், தன் பிள்ளைகளுக்கு நேர்ந்த தீங்கால் மிகவும் பீடிக்கப்பட்டிருப்பவளுமான அம்மங்கையைக் காண இயன்றவன் இங்கே உன்னைத் தவிர வேறு எவன் இருக்கிறான் மனிதர்களில் முதன்மையானவனே, தாமிரம் போல் கண்கள் சிவந்தவளும், தன் பிள்ளைகளுக்கு நேர்ந்த தீங்கால் மிகவும் பீடிக்கப்பட்டிருப்பவளுமான அம்மங்கையைக் காண இயன்றவன் இங்கே உன்னைத் தவிர வேறு எவன் இருக்கிறான்(25) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் காந்தாரியை அமைதிப்படுத்துவதற்கு நீ அங்கே செல்வதே முறையானது என நான் நினைக்கிறேன். நீயே அழிவற்றவனானதால், உலகங்கள் அனைத்தின் முதல் காரணமாக நீயே இருக்கிறாய்.(26) காலத்தின் விளைவுகளான, புலப்படும் மற்றும் புலப்படாத[1] அனைத்துக் காரணங்களும் நிறைந்த வார்த்தைகளால் உன்னாலேயே விரைவில் காந்தாரியை அமைதிப்படுத்த இயலும்.(27) எங்கள் பாட்டனும், புனிதருமான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, அங்கே இருப்பார். ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன் சக்திக்கு அடங்கிய அனைத்து வழிகளிலும் காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதே உன் கடமையாகும்\" என்றான் {யுதிஷ்டிரன்}.(28)\n[1] \"கண்ணுக்குத் தெரியும் பொருட்களில் இருந்து பெறப்படும் கற்பனைகள் மற்றும், நம்பிக்கை சார்ந்த, புலன்களுக்குத் தெரியாத பொருள்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅந்த யதுகுலத்தைத் தழைக்கச் செய்பவன் {கிருஷ்ணன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தாருகனை அழைத்து, \"என் தேர் ஆயத்தம் செய்யப்படட்டும்\" ��ன்றான்.(29) கேசவனின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட தாருகன், மிக விரைவாகத் திரும்பி, தன் உயர் ஆன்மத் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} தயாராக இருக்கும் தேரைக் காட்டினான்.(30) எதிரிகளை எரிப்பவனும், யதுகுலத்தின் தலைவனுமான தலைவன் கேவசன், அந்தத் தேரில் ஏறி, குருக்களின் நகரத்திற்கு மிக விரைவாகச் சென்றான்.(31) அப்போது போற்றுதலுக்குரியவனான அந்த மாதவன், தன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்து, அதனுள் நுழைந்தான்.(32) அதற்குள் நுழைகையிலேயே தனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் அந்நகரை எதிரொலிக்கச் செய்த அவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனுக்கு ஒரு வார்த்தையைச் சொல்லியனுப்பி, தன் வாகனத்தில் இருந்து இறங்கி, அந்த முதிர்ந்த மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(33)\nஅங்கே அவன் {கிருஷ்ணன்}, தனக்கு முன்பே வந்திருந்த முனிவர்களில் சிறந்தவரை (துவைபாயனரைக்) கண்டான். வியாசர் மற்றும் திருதராஷ்டிரன் ஆகிய இருவரின் பாதங்களையும் தழுவிக் கொண்ட ஜனார்த்தனன்,(34) அமைதியாகக் காந்தாரியையும் வணங்கினான். பிறகு யாதவர்களில் முதன்மையானவனான அந்த விஷ்ணு {அதோக்ஷஜன்} {கிருஷ்ணன்}, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் கரங்களைப் பற்றிக் கொண்டு, இனிமையாக அழத் தொடங்கினான்.(35) கவலையால் சிறிது நேரம் கண்ணீர் சிந்திய அவன்,(36) நீரைக் கொண்டு விதிப்படி தன் கண்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன், மென்மையாக வெளிவந்த இவ்வார்த்தைகளைத் திருதராஷ்டிரனிடம் சொன்னான்.(37)\n பாரதரே {திருதராஷ்டிரரே}, கடந்த காலம், எதிர்காலம் என நீர் அறியாதது எதுவுமில்லை. ஓ தலைவா, காலத்தின் வழியைக் குறித்து நீர் நன்கறிந்தவராவீர்.(38) ஓ தலைவா, காலத்தின் வழியைக் குறித்து நீர் நன்கறிந்தவராவீர்.(38) ஓ பாரதரே, பாண்டவர்கள் உம்மீது கொண்டிருந்த மதிப்பால், தங்கள் குலத்தின் அழிவையும், க்ஷத்திரியர்களின் முற்றான அழிவையும் தடுப்பதற்கு முயற்சி செய்தனர்.(39) தன் தம்பிகளுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட அறவோனான யுதிஷ்டிரர் அமைதியாகவே வாழ்ந்துவந்தார். அவர் {யுதிஷ்டிரர்}, நியாமற்ற வகையில் பகடையில் வீழ்த்தப்பட்டு, நாடு கடந்தும் {வனவாசம்} சென்றார்.(40) பல்வேறு மாறுவேடங்களில் ஆடைகளை உடுத்திக் கொண்டு, தமது த���்பியரோடு தலைமறைவு வாழ்வையும் வாழ்ந்தார். அவர்கள் தினமும் சந்தித்த தங்கள் பல்வேறு இன்னல்களைக் கிட்டத்தட்ட ஆதரவற்றவர்களாகவே பொறுத்துக் கொண்டனர்.(41) போர் தொடங்குவதற்கு முன், அனைத்து மனிதர்களுக்கும் முன்னிலையில் நானே வந்து, ஐந்து கிராமங்களை மட்டுமே {உங்களிடம்} இரந்து கேட்டேன்.(42) காலத்தால் பீடிக்கப்பட்டும், பேராசையால் உந்தப்பட்டும், என் வேண்டுகோளை நீர் அருளவில்லை. ஓ பாரதரே, பாண்டவர்கள் உம்மீது கொண்டிருந்த மதிப்பால், தங்கள் குலத்தின் அழிவையும், க்ஷத்திரியர்களின் முற்றான அழிவையும் தடுப்பதற்கு முயற்சி செய்தனர்.(39) தன் தம்பிகளுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட அறவோனான யுதிஷ்டிரர் அமைதியாகவே வாழ்ந்துவந்தார். அவர் {யுதிஷ்டிரர்}, நியாமற்ற வகையில் பகடையில் வீழ்த்தப்பட்டு, நாடு கடந்தும் {வனவாசம்} சென்றார்.(40) பல்வேறு மாறுவேடங்களில் ஆடைகளை உடுத்திக் கொண்டு, தமது தம்பியரோடு தலைமறைவு வாழ்வையும் வாழ்ந்தார். அவர்கள் தினமும் சந்தித்த தங்கள் பல்வேறு இன்னல்களைக் கிட்டத்தட்ட ஆதரவற்றவர்களாகவே பொறுத்துக் கொண்டனர்.(41) போர் தொடங்குவதற்கு முன், அனைத்து மனிதர்களுக்கும் முன்னிலையில் நானே வந்து, ஐந்து கிராமங்களை மட்டுமே {உங்களிடம்} இரந்து கேட்டேன்.(42) காலத்தால் பீடிக்கப்பட்டும், பேராசையால் உந்தப்பட்டும், என் வேண்டுகோளை நீர் அருளவில்லை. ஓ மன்னா, உமது குற்றத்தாலேயே, அனைத்து க்ஷத்திரிய குலங்களும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.(43)\nபீஷ்மர், சோமதத்தர், பாஹ்லீகர், கிருபர், துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்}, ஞானியான விதுரர் ஆகியோர் உம்மிடம் எப்போதும் அமைதியையே வேண்டினர். எனினும் நீர் அவர்களது ஆலோசனைகளைப் பின்பற்றவில்லை.(44) ஓ பாரதரே, நீரே கூட இக்காரியத்தில் மடமையுடன் செயல்பட்டதால், ஓ பாரதரே, நீரே கூட இக்காரியத்தில் மடமையுடன் செயல்பட்டதால், ஓ மன்னா, காலத்தால் பீடிக்கப்படும்போது அனைவரும் மலைப்பையே அடைகின்றனர் என்றே தெரிகிறது.(45) காலத்தின் விளைவைத் தவிர இது வேறென்னவாக இருக்க முடியும் மன்னா, காலத்தால் பீடிக்கப்படும்போது அனைவரும் மலைப்பையே அடைகின்றனர் என்றே தெரிகிறது.(45) காலத்தின் விளைவைத் தவிர இது வேறென்னவாக இருக்க முடியும் உண்மையில், விதியே உயர்ந்தது. ஓ உண்மையில், விதியே உயர்ந்தது. ஓ பெரும் ஞா��ம் கொண்டவரே, பாண்டவர்கள் மீது எக்குற்றத்தையும் சுமத்தாதீர்.(46) ஓ பெரும் ஞானம் கொண்டவரே, பாண்டவர்கள் மீது எக்குற்றத்தையும் சுமத்தாதீர்.(46) ஓ எதிரிகளை எரிப்பவரே, அறநெறிவிதிகளின்படியோ, காரணத்தின்படியோ {அறிவின்படியோ}, பாசத்தின்படியோ, உயர் ஆன்ம பாண்டவர்களின் மிகச் சிறு மீறலையும் கூடத் தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை.(47) இவையாவும் உமது குற்றத்தின் கனியே என்பதை அறிந்து, பாண்டவர்கள் மீது எந்தத் தீய உணர்வையும் வளர்ப்பது உமக்குத் தகாது.(48)\nகுலம், பரம்பரை, ஈமப்பிண்டம் மற்றும் எவையெல்லாம் வாரிசைச் சார்ந்திருக்கின்றனவோ, அவையெல்லாம் உமக்கும் காந்தாரிக்கும் இப்போது பாண்டவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(49) ஓ குருக்களில் புலியே, நீரும், புகழ்பெற்ற காந்தாரியும் பாண்டவர்களிடம் எந்தக் கெடுநோக்கமும் கொள்ள வேண்டாம்.(50) ஓ குருக்களில் புலியே, நீரும், புகழ்பெற்ற காந்தாரியும் பாண்டவர்களிடம் எந்தக் கெடுநோக்கமும் கொள்ள வேண்டாம்.(50) ஓ பாரதக் குலத்தின் காளையே, இவையனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, உமது சொந்த மீறல்களையும் நினைத்துப் பார்த்து, பாண்டவர்களிடம் நல்லுணர்வுகளையே வளர்க்க வேண்டும் என்று உம்மை நான் வணங்கிக் கேட்கிறேன்.(51) ஓ பாரதக் குலத்தின் காளையே, இவையனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, உமது சொந்த மீறல்களையும் நினைத்துப் பார்த்து, பாண்டவர்களிடம் நல்லுணர்வுகளையே வளர்க்க வேண்டும் என்று உம்மை நான் வணங்கிக் கேட்கிறேன்.(51) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ மன்னர்களில் புலியே, மன்னர் யுதிஷ்டிரர் உம்மிடம் கொண்ட பாசத்தையும், அர்ப்பணிப்பையும் {பக்தியையும்} நீர் அறிவீர்.(52) தமக்குத் தீங்கிழைத்த எதிரிகளைக் கொன்ற அவர், மன அமைதியை அடைவதில் வெல்லாமல் பகலும், இரவும் எரிந்து கொண்டிருக்கிறார்.(53) அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரர்}, உமக்காகவும், காந்தாரிக்காகவும் துயரமடைந்து எந்த மகிழ்ச்சியையும் அடைவதில் தவறுகிறார்.(54) உமது பிள்ளைகளின் நிமித்தமாகத் துயரில் எரிந்து கொண்டிருப்பவரும், அந்தத் துன்பத்தால் அறிவும், புலன்களும் கலக்கப்பட்டிருப்பவருமான உம்மைக் காண வெட்கமடைந்தே அவர் உம் முன்னிலைக்கு வராமல் இருக்கிறார்\" என்றான் {கிருஷ்ணன்}.(55)\nதிருதராஷ்டிரனிடம் இவ்வார்��்தைகளைச் சொன்ன அந்த யது குலத்தின் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஓ ஏகாதிபதி, துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம் இந்த உன்னதமான வார்த்தைகளைச் சொன்னான்:(56) \"ஓ ஏகாதிபதி, துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம் இந்த உன்னதமான வார்த்தைகளைச் சொன்னான்:(56) \"ஓ சுபலரின் மகளே {காந்தாரியே}, ஓ சுபலரின் மகளே {காந்தாரியே}, ஓ சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ மங்கலக் காரிகையே, இப்போது இவ்வுலகில் உன்னைப் போன்ற ஒரு பெண் கிடையாது.(57) ஓ மங்கலக் காரிகையே, இப்போது இவ்வுலகில் உன்னைப் போன்ற ஒரு பெண் கிடையாது.(57) ஓ ராணி, என் முன்னிலையில் வைத்து நீ சபையில் பேசியவையும், நீதி நிறைந்தவையும், இருதரப்புக்கும் நன்மை செய்பவையுமான, உமது மகன்கள் கீழ்ப்படியாதவையுமான உனது அந்த வார்த்தைகளை நினைவுகூர்வாயாக.(58,59) வெற்றியில் பேராசை கொண்ட துரியோதனனிடம் நீ இந்தக் கசந்த வார்த்தைகளைச் சொன்னாய். அப்போது நீ அவனிடம், \"ஓ ராணி, என் முன்னிலையில் வைத்து நீ சபையில் பேசியவையும், நீதி நிறைந்தவையும், இருதரப்புக்கும் நன்மை செய்பவையுமான, உமது மகன்கள் கீழ்ப்படியாதவையுமான உனது அந்த வார்த்தைகளை நினைவுகூர்வாயாக.(58,59) வெற்றியில் பேராசை கொண்ட துரியோதனனிடம் நீ இந்தக் கசந்த வார்த்தைகளைச் சொன்னாய். அப்போது நீ அவனிடம், \"ஓ மூடா {துரியோதனனிடம்}, எங்கே அறமிருக்கிறதோ {நீதியிருக்கிறதோ} அங்கே வெற்றியிருக்கும் என்ற என் இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக\" என்றாய்.(60) ஓ மூடா {துரியோதனனிடம்}, எங்கே அறமிருக்கிறதோ {நீதியிருக்கிறதோ} அங்கே வெற்றியிருக்கும் என்ற என் இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக\" என்றாய்.(60) ஓ இளவரசி, அந்த உன் வார்த்தையே இப்போது நிறைவேறியிருக்கிறது. ஓ இளவரசி, அந்த உன் வார்த்தையே இப்போது நிறைவேறியிருக்கிறது. ஓ மங்கலமான பெண்ணே, இவையாவற்றையும் அறிந்து கொண்டு, உன் இதயத்தைக் கவலையில் நிலை கொள்ளச் செய்யாதே.(61) பாண்டவர்களின் அழிவை உன் இதயம் நாடாதிருக்கட்டும். உன் தவவலிமையின் விளைவால், ஓ மங்கலமான பெண்ணே, இவையாவற்றையும் அறிந்து கொண்டு, உன் இதயத்தைக் கவலையில் நிலை கொள்ளச் செய்யாதே.(61) பாண்டவர்களின் அழிவை உன் இதயம் நாடாதிருக்கட்டும். உன் தவவலிமையின் விளைவால், ஓ உயர்ந்த அருளைக் கொ��்டவளே, சினத்தால் தூண்டப்பட்ட உன் கண்களைக் கொண்டே, அசையும், அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த மொத்த உலகத்தையும் நீ எரித்துவிட இயன்றவளாவாய்\" என்றான் {கிருஷ்ணன்}.(62)\nவாசுதேவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி, \"ஓ கேசவா, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது.(63) எனினும், ஓ கேசவா, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது.(63) எனினும், ஓ ஜனார்த்தனா, உன் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அந்த இதயம் ஒரு நிலையை அடைந்திருக்கிறது. ஓ ஜனார்த்தனா, உன் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அந்த இதயம் ஒரு நிலையை அடைந்திருக்கிறது. ஓ மனிதர்களில் முதன்மையானவனே, முதிந்தவரும், பார்வையற்றவருமான இந்த மன்னனைப் {திருதராஷ்டிரனைப்} பொறுத்தவரையில், பிள்ளைகளற்றவரான இவருக்கு, பாண்டுவின் மகன்களான அவ்வீரர்களுடன் கூடிய நீயே புகலிடமாக இருக்கிறாய் {அவருக்கு நீயே கதி}\" என்றாள்.(65)\nஇவ்வளவும் சொன்ன காந்தாரி, தன் மகன்களின் மரணத்தால் உண்டான துயரில் எரிந்து, துணியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, உரக்க அழத் தொடங்கினாள்.(66) பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தலைவன் கேசவன், புலப்பட்ட மற்றும் புலப்படாத நிகழ்வுகளில் இருந்து பெறப்பட்ட காரணங்கள் நிறைந்த வார்த்தைகளால், துயரால் பீடிக்கப்பட்ட அவ்விளவரசிக்கு ஆறுதலை அளித்தான்.(67) காந்தாரியையும், திருதராஷ்டிரனையும் தேற்றிய அந்த மதுகுலத்துக் கேசவன், துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்) தியானிக்கப்படும் தீமையை (தன் உள்ளுணர்வால்) அறியவந்தான்.(68)\nஅந்தக் கேசவன், தலைவணங்கி வியாசரின் பாதத்தை வழிபட்ட பிறகு, விரைவாக எழுந்து, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திருதராஷ்டிரனிடம்,(69) \"ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திருதராஷ்டிரனிடம்,(69) \"ஓ குரு குலத்தில் முதன்மையானவரே, நான் உம்மிடம் இருந்து விடைபெறுகிறேன். உமது இதயத்தைத் துயரத்தில் நிலைகொள்ளச் செய்யாதீர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, ஒரு தீய நோக்கத்தைக் கொண்டுள்ளார். இதன் காரணமாகவே நான் இவ்வளவு விரைவாக எழுந்தேன்.(70) அவர் இரவு வேளையில் பாண்டவர்களை அழிக்கும் திட்டத்தை அமைத்திருப்பதாகத் தெரிகிறது\" என்றான்.\nஇவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோர் இருவரும், கேசியைக் கொன்றவனான அந்தக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, இவ்வார்த்தைகளில், \"ஓ வலிய கரங்களைக் க���ண்டவனே, வேகமாகச் சென்று பாண்டவர்களைக் காப்பாயாக.(71,72) ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, வேகமாகச் சென்று பாண்டவர்களைக் காப்பாயாக.(71,72) ஓ ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் உன்னைச் சந்திக்க வேண்டும்\" என்றனர்.\nபிறகு, மங்கா மகிமை கொண்டவனான அந்தக் கேசவன், தாருகனுடன் சேர்ந்து அங்கிருந்து சென்றான்.(73) ஓ மன்னா {ஜனமேஜயா}, வாசுதேவன் புறப்பட்டுச் சென்றதும், மொத்த உலகத்தாலும் போற்றப்படுபவரும், கற்பனைக்கெட்டா ஆன்மாவைக் கொண்டவருமான வியாசர், மன்னன் திருதராஷ்டிரனுக்கு ஆறுதலளிக்கத் தொடங்கினார்.(74) அற ஆன்மா கொண்டவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தூதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டு, முகாமையும், பாண்டவர்களையும் காண்பதற்காக ஹஸ்தினாபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றான்.(75) அவன் முகாமை அடைந்து, பாண்டவர்களின் முன்னிலைக்குச் சென்றான். அவன், (நகரத்திற்குத் தூது சென்ற போது நடந்த) அனைத்தையும் அவர்களிடம் சொல்லி அவர்களோடு அமர்ந்து கொண்டான்\" {என்றார் வைசம்பாயனர்}.(76)\nசல்லிய பர்வம் பகுதி – 63 ல் உள்ள சுலோகங்கள் : 76\nஆங்கிலத்தில் | In English\nLabels: கதாயுத்த பர்வம், காந்தாரி, கிருஷ்ணன், சல்லிய பர்வம், திருதராஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திர���் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர�� முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/04/16/%E2%80%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2020-03-28T18:57:14Z", "digest": "sha1:XRRYU5WZ32SK2EF5LFNFM7F3ZA3Q27CR", "length": 8989, "nlines": 51, "source_domain": "sakertoknow.in", "title": "​மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி? தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை! – SAKERTOKNOW ​மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி? தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை! – SAKERTOKNOW", "raw_content": "\n​மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை\n‘சிரஞ்சீவி’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை ‘சிரஞ்சீவி’ என்பர்.\nஅஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள்.\nஇந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்\nஎமனுக்கு பயந்து 12 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.\nமார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.\nமார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.\nஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர், “பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக” என்று பணித்தார்.\nமார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.\nசப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது, மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற, அவர்களும், “தீர்க்கா யுஷ்மான் பவ” என்று வாழ்த்திவிட்டார்கள்.\nபிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா\nஇருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள். அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார்.\nஇப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்குகிறார்கள்.\nபெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.\nபெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார்.\nஎனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல… உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது.\nஅதே சமயம் ஆதாயத்துக்காக தகுதியற்றவர்களின் கால்களில் விழாதீர்கள். அப்படி செய்தால் அவர்களின் பாபங்களையும் நீங்கள் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கும்…\nPrevious Article← பழநி மலை முருகன் அதிசய தகவல்கள்.\nNext Article​நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/death_19.html", "date_download": "2020-03-28T18:13:23Z", "digest": "sha1:WQDKVAEV64CGVX2IDU7MSMXJBYG6OBKJ", "length": 6926, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் இளைஞன் பிரான்ஸில் பலி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ் இளைஞன் பிரான்ஸில் பலி\nயாழ் இளைஞன் பிரான்ஸில் பலி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் அகால மரணமடைந்துள்ளார்.\nதெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29-வயது) என்பவரே இவ்வாறு கடந்த 15ம் திகதி உயிரிழந்துள்ளார்.\nமூளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிந்த இளைஞன் விடுமுறையில் இலங்கை செல்ல தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவருக்கு யாழ்ப்பாணத்தில் திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும�� ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=71454", "date_download": "2020-03-28T17:50:27Z", "digest": "sha1:BAFYQWCGH6CFXIYC6BZPQWV7ZFN7XSNO", "length": 8181, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "எரிக் சொல்ஹேய்ம் கூற்றுக்கு உருத்ரகுமாரன் மறுப்பு – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 10, 2012\nஎரிக் சொல்ஹேய்ம் கூற்றுக்கு உருத்ரகுமாரன் மறுப்பு\nஇலங்கை இனப் பிரச்னையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் பிபிசியிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.\n2009ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமெரிக்க நார்வே அதிகாரிளுடன் நடந்த ஒரு கூட்டத்தில் விடுதலைப்புலிகள் சார்பாக தான் கலந்துகொண்ட்தாகவும், இந்த பிப்ரவரி கோலாலம்பூர் கூட்டத்தில், புலிகள் சரணடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது, ஆனால் எழுத்து மூலமாக எந்தத் திட்டமும் முன்வைக்கப் படவில்லை, எனவே அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது என்றார் ருத்ரகுமாரன்.\nஅக் கூட்டத்தில் ஒரு விரிவான போர் நிறுத்தம் குறித்து விடுதலைப் புலிகள் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சார்க் மாநாட்டை ஒட்டி 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு வார கால அளவுக்கு ஒருதலைப் பட்ச போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்தும் அதை நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தமாக மாற்ற வேண்டும் என்று கூறிய யோசனைகளை சர்வதேச சமூகம் கருத்தில் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் ரத்தக் களறியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று எரிக் சொல்ஹேம் கூறுவது ஏற்கத் தக்கது அல்ல என்றும் கூறிய உருத்ரகுமாரன், இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் புலிகள் சரணடைந்திருந்தால் கூட அதை தவிர்த்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.\nஇலங்கை அரச படைகள் வன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசியது, மருத்துவ மனைகளில் குண்டு வீசியது போன்ற நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன என்றார் அவர்.\nஅரசாங்கம் + கொரோனா = மக்கள்\nகொரோனா வைரஸ் தொற்று: இலங்கையில் முழுமையாக…\nதமிழர்கள் கொலைக்கு மரண தண்டனை பெற்ற…\nஇலங்கையில் தமிழர் பகுதியில் கொரோனா தொற்று:வட…\nகொரோனா வைரஸ்: இலங்கை அநுராதபுரம் சிறையில்…\nஇலங்கை சிறைச்சாலையில் கொரோனா பாதிப்பா\nகொரோனா வைரஸ்: இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட 11842…\nகொரோனா வைரஸ்: இத்தாலி, இரான், கொரியாவில்…\nஇலங்கையில் இயல்பு வாழ்க்கையை, புரட்டிப் போட்ட…\nகொரோனா விவகாரம்; மட்டு.மாநகர சபையில் தீர்மானம்…\nகொரோனாவை வெற்றிகொள்ள, சுயநலமாக சிந்திக்காதீர்கள் –…\nகொரோனா வைரஸ்: இலங்கையில் உயரும் பாதிக்கப்பட்டவர்களின்…\nவடக்கில் மீண்டும் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு\n“கொரோனா சிறப்பு மருத்துவமனை வேண்டாம்” –…\nபகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள்…\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ: ‘போரின்போது…\nரூ.600 கோடி மதிப்பு போதைப் பொருட்கள்…\nஇலங்கை அரசியல்: ஐக்கிய தேசிய கட்சி…\nஇலங்கையில் ஏப்., 25ல் பொதுத்தேர்தல்: மீண்டும்…\n‘இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான…\nஇலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு…\nஐ.தே.கவால் மாத்திரமே நாட்டை மீட்க முடியும்\nஇலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியில்…\nஇலங்கை ஓமந்தை விபத்து – தீக்கிரையான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/nagaichuvai_kadhaigal/", "date_download": "2020-03-28T18:01:54Z", "digest": "sha1:JMFYRFV6GYRDAHWXXTJIHRU635OJI4OH", "length": 5679, "nlines": 78, "source_domain": "freetamilebooks.com", "title": "நகைச்சுவைக் கதைகள் – சிறுகதைகள் – அரவிந்த் சச்சிதானந்தம்", "raw_content": "\nநகைச்சுவைக் கதைகள் – சிறுகதைகள் – அரவிந்த் சச்சிதானந்தம்\nநூல் : நகைச்சுவைக் கதைகள்\nஆசிரியர் : அரவிந்த் சச்சிதானந்தம்\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 498\nநூல் வகை: சிறுகதைகள் | மின்ன���லாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: அரவிந்த் சச்சிதானந்தம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/pkkssongs/", "date_download": "2020-03-28T18:02:53Z", "digest": "sha1:KIB5FHXV4ERUEEL344J6LY7PK56K25XY", "length": 5896, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – பாடல்கள் – கல்யாணசுந்தரம்", "raw_content": "\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – பாடல்கள் – கல்யாணசுந்தரம்\nநூல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 586\nநூல் வகை: பாடல்கள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: கல்யாணசுந்தரம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்க��்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/109172/", "date_download": "2020-03-28T16:47:17Z", "digest": "sha1:5NXWEYKFADYRTHJZ4PGNTABFRVVUAMWO", "length": 6984, "nlines": 105, "source_domain": "www.pagetamil.com", "title": "கூட்டத்திற்கு சற்று முன்னராக சராவிற்கு தகவல் வழங்கிய சுமா தரப்பு! | Tamil Page", "raw_content": "\nகூட்டத்திற்கு சற்று முன்னராக சராவிற்கு தகவல் வழங்கிய சுமா தரப்பு\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று (1) வடமராட்சி மாலுசந்தியில் இடம்பெற்றது.\nசமகால அரசியல் கருத்தரங்கு என நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்தான். இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெயரில் சுமந்திரன் அணி ஏற்பாடு செய்திருந்தது.\nஇந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் கலந்து கொள்வார்கள் என குறிப்பிட்டு, ஈ.சரவணபவன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும், அவர்கள் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை.\nஇதில் ஈ.சரவணபவன் கொதிப்புடன் இருப்பதாக அறிய முடிகிறது. சரவணபவனின் பெயரை குறிப்பிட்டு பத்து நாளின் முன்னர் அழைப்பிதழ் அச்சிட்டு, பொதுமக்களிற்கு விநியோகிக்கப்பட்டு விட்டபோதும், கூட்டம் நடந்த தினமான நேற்று காலையில்தான் சரவணபவனிற்கு ஏற்பாட்டாளர்கள் தொலைபேசியில் தகவல் வழங்கி, கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.\nஇது தன்னை அவமதிக்கும் விதமானது என சரவணபவன் கருதுகிறார். ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே அப்படி நடந்ததாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதனால்தான் நேற்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.\nகருணா பாணியில் உண்ட வீட்டுக்கு இரண்டகம்: கட்சி தாவினார் கோடீஸ்வரன்\nமூத்த தளபதி விக்டரின் சகோதரியும் தேசியக் கூட்டமைப்பில் களமிறங்குகிறார்\nரெலோவின் தலைமைக்குழு நாளை கூடுகிறது\nஉலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா தொற்றிய அச்சத்தில் தாதி தற்கொலை\nமணமகனும் கைது; அழைப்பிதழை காண்பித்து பிணையில் வந்தார்: யாழில் சம்பவம்\nகொரோனா பாதிப்பிற்குள்ளானவரின் நுரையீரல் பாதிப்பை விளக்கும் வீடியோ: அனைவரையும் பார்க்க வலியுறுத்தும் வைத்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-28T18:11:52Z", "digest": "sha1:N7ATNTZYURKGEVY3BNYGEABPFN6XVEJO", "length": 25120, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாந்தோப்பு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் R. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமாந்தோப்பு ஊராட்சி (Manthoppu Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1557 ஆகும். இவர்களில் பெண்கள் 818 பேரும் ஆண்கள் 739 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 12\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 67\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"காரியாபட்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவில்லிபத்திரி · வதுவார்பட்டி · திருவிருந்தாள்புரம் · சுக்கிலநத்தம் · சூலக்கரை · சேதுராஜபுரம் · ராமானுஜபுரம் · புலியூரான் · போடம்பட்டி · பெரியவள்ளிக��குளம் · பந்தல்குடி · பாலையம்பட்டி · பாலவநத்தம் · குருந்தமடம் · குல்லூர்சந்தை · கட்டங்குடி · கஞ்சநாயக்கன்பட்டி · செட்டிக்குறிச்சி · ஆத்திப்பட்டி · ஆமணக்குநத்தம் · கொப்புசித்தம்பட்டி\nவீரார்பட்டி · வீரசெல்லையாபுரம் · வள்ளியூர் · வடமலைக்குறிச்சி · வச்சகாரப்பட்டி · வி. முத்துலிங்காபுரம் · துலுக்கம்பட்டி · செந்நெல்குடி · செங்குன்றாபுரம் · சங்கரலிங்காபுரம் · ரோசல்பட்டி · புல்லலக்கோட்டை · பெரியபேராலி · பாவாலி · பட்டம்புதூர் · ஒண்டிப்புலிநாயக்கனூர் · ஓ. கோவில்பட்டி · நல்லான்செட்டியபட்டி · நக்கலக்கோட்டை · மூளிப்பட்டி · மெட்டுக்குண்டு · மேலச்சின்னையாபுரம் · மீசலூர் · மருதநத்தம் · மருளுத்து · குந்தலப்பட்டி · கோவில்வீரார்பட்டி · கோட்டநத்தம் · கூரைக்குண்டு · கட்டனார்பட்டி · கடம்பன்குளம் · கே. புதூர் · இனாம்ரெட்டியபட்டி · குருமூர்த்திநாயக்கன்பட்டி · கோல்வார்பட்டி · எண்டப்புலி · எல்லிங்கநாயக்கன்பட்டி · இ. முத்துலிங்காபுரம் · இ. குமாரலிங்காபுரம் · சின்னவாடி · செட்டுடையான்பட்டி · சத்திரரெட்டியபட்டி · ஆவுடையாபுரம் · அப்பையநாயக்கன்பட்டி · ஆமத்தூர்\nவரலொட்டி · வலுக்கலொட்டி · வக்கணாங்குண்டு · வி. நாங்கூர் · துலுக்கன்குளம் · தண்டியனேந்தல் · டி. வேப்பங்குளம் · டி. செட்டிகுளம் · சூரனூர் · எஸ். மரைக்குளம் · எஸ். கல்லுப்பட்டி · பிசிண்டி · பாப்பணம் · பனிக்குறிப்பு · பந்தனேந்தல் · பாம்பாட்டி · பி. புதுப்பட்டி · நந்திக்குண்டு · முஷ்டக்குறிச்சி · முடுக்கன்குளம் · மேலக்கள்ளங்குளம் · மாந்தோப்பு · குரண்டி · கம்பிக்குடி · ஜோகில்பட்டி · டி. கடமங்குளம் · சத்திரம்புளியங்குளம் · ஆவியூர் · அல்லாளப்பேரி · அழகியநல்லூர்\nவிடத்தகுளம் · வடக்குநத்தம் · உடையனாம்பட்டி · தும்மசின்னம்பட்டி · தொப்பலாக்கரை · திருச்சுழி · தமிழ்பாடி · சுத்தமடம் · சென்னிலைக்குடி · சவ்வாசுபுரம் · சலுக்குவார்பட்டி · ராணிசேதுபுரம் · ராஜகோபாலபுரம் · ஆர். கல்லுமடம் · புல்லாநாயக்கன்பட்டி · புலிக்குறிச்சி · பூலங்கால் · பரளச்சி · பண்ணைமூன்றடைப்பு · நல்லாங்குளம் · முத்துராமலிங்கபுரம் · மிதிலைக்குளம் · மண்டபசாலை · குச்சம்பட்டி · குல்லம்பட்டி · கீழக்கண்டமங்களம் · கே. வாகைக்குளம் · மறவர்பெருங்குடி · கே. செட்டிகுளம் · பொம்மக்கோட்டை · ஆண்டியேந்தல்\nவேலானூரணி · வேளானேரி · வீரசோழன் · வரிசையூர் · வி. கரிசல்குளம் · உழுத்திமடை · உலக்குடி · திருவளர்நல்லூர் · டி. வேலங்குடி · டி. கடம்பங்குளம் · சேதுபுரம் · சாலைஇலுப்பைகுளம் · ரெகுநாதமடை · புல்வாய்க்கரை · பூம்பிடாகை · பனைக்குடி · நத்தகுளம் · என். முக்குளம் · மினாக்குளம் · மேலப்பருத்தியூர் · கொட்டக்காட்சியேந்தல் · கீழக்கொன்றைக்குளம் · கண்டுகொண்டான்மாணிக்கம் · கல்லுமடைபூலாங்குளம் · இருஞ்சிறை · இசலி · ஆணைக்குளம் · அகத்தாகுளம் · ஆலாத்தூர் · அ. முக்குளம்\nஜமீன்நத்தம்பட்டி · ஜமீன்நல்லமங்கலம் · ஜமீன்கொல்லங்கொண்டான் · சுந்தரராஜபுரம் · சுந்தரநாச்சியார்புரம் · தெற்கு வெங்காநல்லூர் · தெற்கு தேவதானம் · சோலைசேரி · சிவலிங்காபுரம் · சமுசிகாபுரம் · எஸ். இராமலிங்காபுரம் · வடக்குதேவதானம் · நல்லமநாயக்கன்பட்டி · நக்கனேரி ஊராட்சி · முத்துச்சாமிபுரம் · முகவூர் · மேலூர் துரைச்சாமிபுரம் · மேலராஜகுலராமன் · குறிச்சியார்பட்டி · கொருக்காம்பட்டி · கிழவிகுளம் · இளந்திரை கொண்டான் · கணபதிசுந்தரநாச்சியார்புரம் · சொக்கநாதன்புத்தூர் · அயன்கொல்லங்கொண்டான் · அருள்புத்தூர்\nவிழுப்பனூர் · தொம்பக்குளம் · திருவண்ணாமலை · சாமிநாதபுரம் · ஆர். ரெட்டியபட்டி · பாட்டக்குளம்சல்லிபட்டி · படிக்காசுவைத்தான்பட்டி · பி. இராமச்சந்திராபுரம் · முள்ளிகுளம் · மல்லிபுதூர் · மல்லி · கொத்தன்குளம் · கீழராஜகுலராமன் · கரிசல்குளம் · கலங்காப்பேரி · இனாம்நாச்சியார்கோவில் · இனாம்செட்டிகுளம் · அயன்நாச்சியார்கோவில் · அத்திகுளம்தெய்வேந்திரி · அத்திகுளம்செங்குளம் · அச்சந்தவிழ்த்தான்\nவெள்ளப்பொட்டல் · வலையன்குளம் · வடுகபட்டி · துலுக்கபட்டி · தம்பிபட்டி · சேதுநாராயணபுரம் · மூவரைவென்றான் · மேலக்கோபாலபுரம் · கோட்டையுர் · கீழக்கோபாலபுரம் · கல்யாணிபுரம் · கோவிந்தநல்லூர் · ஆயர்தர்மம் · அயன்நத்தம்பட்டி · அயன்கரிசல்குளம் · அக்கனாபுரம்\nஜமீன்சல்வார்பட்டி · விஸ்வநத்தம் · வேண்டுராயபுரம் · வடபட்டி · வடமலாபுரம் · வி. சொக்கலிங்கபுரம் · ஊராம்பட்டி · தட்சகுடி · சுக்கிரவார்பட்டி · சித்துராஜபுரம் · சித்தமநாயக்கன்பட்டி · செங்கமலபட்டி · செங்கமலநாச்சியார்புரம் · பூலாவூரணி · பெரியபொட்டல்பட்டி · நிறைமதி · நமஷ்கரித்தான்பட்டி · நடுவபட்டி · நடையனேரி · மேலாமத்தூர் · லட்சுமிநாராயணபுரம் · குமிழங்குளம் · கிருஷ்ணபேரி · கொத்தனேரி · கிச்சநாயக்கன்பட்டி · கட்டசின்னம்பட்டி · காரிசேரி · காளையார்குறிச்சி · எரிச்சநத்தம் · ஈஞ்சார் · பூவநாதபுரம் · அனுப்பன்குளம் · ஆணையூர் · ஆணைக்குட்டம் · ஏ. துலுக்கப்பட்டி\nவிஜயரெங்கபுரம் · விஜயகரிசல்குளம் · வெற்றிலையூரணி · வெம்பக்கோட்டை · துளுக்கன்குருச்சி · திருவேங்கிடாபுரம் · தாயில்பட்டி · த. கன்சபுரம் · த. கரிசல்குளம் · சுப்பிரமணியாபுரம் · சூரார்பட்டி · சிப்பிப்பாறை · சங்கரபன்டியாபுரம் · சல்வார்பட்டி · இராமுத்தேவன்பட்டி · புலிப்பாறைப்பட்டி · பெர்னையக்கன்பட்டி · பனையடிப்பட்டி · நதிக்குடி · முதன்டியாபுரம் · மேலாவ்ட்டம்பட்டி · மம்சாபுரம் · ம. துரைசாமிபுரம் · குண்டயிருப்பு · கொட்டைபட்டி · கொங்கன்குளம் · கொம்மங்கியாபுரம் · கீலன்மரைநாடு · கண்கர்செவல் · கனஜம்பட்டி · கள்ளமனைச்கேன்பட்டி · கக்கிவடன்பட்டி · க. மடத்துப்பட்டி · ஜெகவீரம்பட்டி · இனம் ரெட்டியபட்டி · குஹன்பாறை · எட்டக்காப்பட்டி · ஏலயிரம்பண்ணை · இ. டி. ரெட்டியபட்டி · எ. துரைசாமிபுரம் · அப்பயனைக்கென்பட்டி · எ. லட்சுமிபுரம்\nவெங்கடேஷ்வரபுரம் · உப்பத்தூர் · தோட்டிலோவன்பட்டி · சிறுகுளம் · சிந்துவம்பட்டி · சங்கரநத்தம் · சடையம்பட்டி · புல்வாய்பட்டி · போத்திரெட்டிபட்டி · பெரியஓடைப்பட்டி · பெரியகொல்லபட்டி · ஒத்தையால் · ஓ. மேட்டுப்பட்டி · நத்தத்துப்பட்டி · நள்ளி · நல்லமுத்தன்பட்டி · என். சுப்பையாபுரம் · என். மேட்டுப்பட்டி · முள்ளிச்செவல் · மேட்டமலை · எம். நாகலாபுரம் · குண்டலக்குத்தூர் · கோசுகுண்டு · கத்தாளம்பட்டி · கே. மேட்டுப்பட்டி · இருக்கன்குடி · சின்னஓடைப்பட்டி · சின்னக்கொல்லபட்டி · சின்னக்காமன்பட்டி · சிந்தப்பள்ளி · பந்துவார்பட்டி · ஏ. இராமலிங்காபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 14:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/within-20-minutes-coronavirus-spread-to-4-contacts-from-patient-in-kerala/articleshow/74822531.cms", "date_download": "2020-03-28T18:00:07Z", "digest": "sha1:OSJK3FXEM2QW2IKMTEIFVD74RQCF7FX2", "length": 10215, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Coronavirus in Kerala: வெறும் 20 நிமிடங்களில் 4 பேருக்���ு கொரோனா- கேரள சம்பவத்தின் பரபரப்பு பின்னணி\nவெறும் 20 நிமிடங்களில் 4 பேருக்கு கொரோனா- கேரள சம்பவத்தின் பரபரப்பு பின்னணி\nகேரள மாநிலத்தில் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்படுவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் உள்ள காசர்கோடு கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இம்மாவட்டம் மிகவும் அபாய கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காசர்கோடு மாவட்ட ஆட்சியர் டி.சஜித் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு கொரோனா நோயாளியிடம் இருந்து 4 பேருக்கு வைரஸ் பரவி இருக்கிறது. அந்த நோயாளி காசர்கோடை சேர்ந்தவர். இவர் துபாயில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியுள்ளார்.\nஇதையடுத்து மார்ச் 16ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக தனது ரத்த மாதிரிகளை மருத்துவமனையில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த சூழலில் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவரது மனைவி, குழந்தை, தாய் ஆகியோரை சந்தித்துள்ளார். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவரை விமான நிலையத்தில் இருந்து காரில் அழைத்து வந்த நண்பருக்கும் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.\n50 மணி நேரம், 2,500 கி.மீ தூரம்- கொரோனா பீதியில் மகளை மீட்க போராடிய மருத்துவர்\nஇவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் துபாயில் இருந்து திரும்பி வந்த 47 வயதான நபர் மூலம் 4 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஏனெனில் இவர் பல்வேறு கிளப்கள், மூன்று திருமணங்கள், கன்னூரில் ஒரு இறுதிச் சடங்கு மற்றும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். நேற்றைய தினம் காசர்கோடு மாவட்டத்திற்கு மிக மோசமான நாள். 77 மாதிரிகளின் முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் பலரது மாதிரிகளை சோதிக்க வேண்டி இருக்கிறது என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் 6வது நபருக்கு கொரோனா- ��திகரிக்கும் பீதி; சு...\nகணவனைத் தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா... இந்தியாவில் இது...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nதிருப்பதியில் திக், திக்... கரோனா பாதிப்போடு தனிமையில் ...\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nபெட்ரோல், டீசல் கிடைக்குமா: என்ன சொல்கிறார் பெட்ரோலியத்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிர...\nநிர்பயா வழக்கு: நாளை தூக்கிலிருந்து தப்பிய குற்றவாளிகள்...\nமெலானியா ட்ரம்ப் அதிரவிடும் உண்மைகள்\nமோடியுடன் சிந்தியா சந்திப்பு - கவிழ்கிறதா காங்கிரஸ் ஆட்...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-28T17:55:03Z", "digest": "sha1:LSZIPDLN5YI7L44ZA3WFTA4QXTLCKMNC", "length": 25828, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த மணல்குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் மீது வழக்கு – சிறைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி\nசட்டவிரோதமாக செயற்பட்டு வந்த மணல்குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் மீது வழக்கு – சிறை\nநாள்: அக்டோபர் 12, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள்\nகரூர் மாவட்டம் குளித்தலை, மணத்தட்டையில் செயற்பட்டு வந்த மணல் குவாரி கடந்த வருடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட நிலையில் ‌சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கால் இடைநிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் சரவணன், அழகுமணி மற்றும் பேராசிரியர் இரவிச்சந்திரன் அடங்கிய குழு ஆய்வு செய்து ஆய்வறிக்கையில் இது சட்டத்திற்குப் புறம்பான மணல்குவாரிகளை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த மணல் குவாரி சட்டத்திற்குப் புறம்பாக செயற்படுவது குறித்து கடந்த 09-10-2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்பிறகும் மணல்குவாரி தொடர்ந்து செயற்படுவது குறித்து குளித்தலை கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகும் எவரிடமும் சரியான விளக்கம் இல்லாததால் மணத்தட்டையில் சட்டத்திற்குப் புறம்பாக செயற்படும் மணல்குவாரி மற்றும் மணல் கிடங்கை இன்று (12-10-2018) காலையில் முற்றுகையிடும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, காவிரி பாதுகாப்பு இயக்கம், மார்க்ஸிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 14 பேர் கைது செய்து மாலை வரை அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் அவர்கள் அனைவரின் மீதும் 143,341,353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்னிலையில் நேர் நிறுத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.\n14. இராசேசுவரி (காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்)\nமக்கள் பிரச்சினைக்காகப் போராடி சிறைப்பட்டுள்ள அனைவரையும் சிறைமீட்கும் பணியில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை விரைந்து செயற்பட்டு வருகிறது.\nஅறிவிப்பு: அக்.18, ஐயா வீரப்பனார் 14ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு\nஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்கம் | சீமான் – செய்தியாளர் சந்திப்பு\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nத��ைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/11/blog-post_18.html", "date_download": "2020-03-28T18:14:54Z", "digest": "sha1:TPGUW75YUDD4LBZA3NLOC2KWA7N4ZW6O", "length": 6029, "nlines": 51, "source_domain": "www.namathumalayagam.com", "title": "என். சரவணனின் இரு நூல்கள் உரையாடல் அரங்கு லண்டனில் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 1915 , அறிந்தவர்களும் அறியாதவையும் , அறிவித்தல் , என்.சரவணன் » என். சரவணனின் இரு நூல்கள் உரையாடல் அரங்கு லண்டனில்\nஎன். சரவணனின் இரு நூல்கள் உரையாடல் அரங்கு லண்டனில்\nகாலம் 18 நவம்பர் 20017 (சனி)\nமாலை 4 மணி – 8 மணி வரை\n(இலங்கையில் குறிப்பிடத்தக்க வெவ்வேறு துறைகளில், செல்வாக்கை செலுத்திய முக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இலங்கையின் காலனித்துவ கால வரலாற்றுக் குறிப்புகளின் அடியே தமிழில் வெளிவரும் முக்கிய நூல் இது . இதுவரை கிடைத்த ஆதாரங்களை உறுதிப்படுத்த பெரும் உழைப்பை செலவிட்டு, மேலும் புதிய தகவல்களுடன் பதிப்பிக்கப்பட்ட நூல் இது )\nஉரை. பா. நடேசன், மு. நித்தியானந்தன்\n*1915 : கண்டிக் கலவரம்\n( இலங்கையின் வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து , பௌத்த – சிங்கள தேசியவாதம் இனவாதமாக எப்படி இலங்கையில் வேரூண்டியுள்ளது , அது எவ்வாறு வளர்ந்து நிற்கிறது என்பதை ஆதாரங்களுடன் எழுதி வருபவர் சரவணன். இலங்கையின் முதலாவது இனக்கலவரமான கண்டிக் கலவரத்தின் நூற்றாண்டு நினைவாக (1915-2015) த��னக்குரல் பத்திரிகையில் 58 வாரங்களாக வெளிவந்த தொடர்கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.)\nஉரை - பீ.ஏ.காதர், எஸ். வேலு\nஅழைப்பு- தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்\nதோழமையுடன் , அனைவரையும் அழைக்கிறோம்\nஏற்புரை- என். சரவணன் ( நூலாசிரியர், நோர்வே)\nவழிப்படுத்தல் - எம். பௌசர்\nLabels: 1915, அறிந்தவர்களும் அறியாதவையும், அறிவித்தல், என்.சரவணன்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடும...\n1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்\nகண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நாளையோடு 200 வருடங்கள் ஆகின்றன. அவ்வொப்பந்தத்தின் பின்னணி மற்றும் அதன் பின்விளைவை விளக்குவதே இக்கட...\nகொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/01/1-50000.html", "date_download": "2020-03-28T17:37:57Z", "digest": "sha1:ZEO4JPJTV4NGRPLB2IXSD7EVK6HDSTZZ", "length": 6624, "nlines": 83, "source_domain": "www.onlineceylon.net", "title": "மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் இந்நாட்டில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.", "raw_content": "\nHomeLocalமார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் இந்நாட்டில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nமார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் இந்நாட்டில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 2019 மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் இந்நாட்டில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n2012 ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க மஹிந்த ராஜபஷ தீர்மானித்து இரு��்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் படி மார்ச் மாதம் 50,000 பேருக்கு வேளை வாய்ப்புக்கள் வழங்கப்படும் என வேலைவாய்ப்பு வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.\nமேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்\nஅறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nCovid-19 ணும் இன்றைய புத்தளம் அரசியல் வாதிகளும்.... சிறிய பதிவு தயவு செய்து வாசி‌கவும்.....\nகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mazhaikkulle-song-lyrics/", "date_download": "2020-03-28T17:20:15Z", "digest": "sha1:4XT46UGQGZOLXY3EKT3E3HFWGQSTU6TC", "length": 5777, "nlines": 190, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mazhaikkulle Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nஇசையமைப்பாளா் : சாம் சி.எஸ்\nபெண் : { மழைக்குள்ளே\nஎனவே மாறும் } (2)\nபெண் : நீயே என் உயிரில்\nஆகும் ஒரு புதிய ராகம்\nதானடா ஏன் ஏன் சிறகு\nஅடி உன் வாசம் அதை\nநீ மீண்டு வர நான் தானடி\nபெண் : யாரோ இவன்\nபெண் : யாரோ இவன்\nஆண் : { ஏனோ ஏனோ\nபெண் : நீ ஏன் கரை\nஆண் : { ஓ ஓ கண்ணே\nவலிக்குதே ஹே ஹே } (2)\nபெண் : ஓஹோ ஹோ\nபெண் : தேடும் கரை\nஆண் : { ஏனோ ஏனோ\nஆண் : { ஓ ஓ கண்ணே\nவலிக்குதே ஹே ஹே } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/01/14014518/1065030/2-years-infant-kidnapped-at-chennai-central-railway.vpf", "date_download": "2020-03-28T17:45:16Z", "digest": "sha1:OHFQFJXGEFXHPXO7MHJRPYHOVO5NW2DG", "length": 9039, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "2 வயது பெண் குழந்தை கடத்தல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2 வயது பெண் குழந்தை கடத்தல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு\nசென��னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மர்சீனா, தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது அமீது என்பவருடன் மர்சீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 10வது நடைமேடையில், மர்சீனா, அமீது மற்றும் 2 குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தனர். காலையில் எழுந்து மர்சீனா பார்த்த போது தனது 2 வயது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, மர்சினா அளித்த புகாரை அடுத்து , ரயில்வே போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை கொண்டு விசாரித்து வருகின்றனர். அதில், அமிதின் நண்பர் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி\nஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nவாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\n\"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்\" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்\nதிருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்\nதிருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அ��ி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.\n65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்\nகேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/124424-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2020-03-28T17:14:07Z", "digest": "sha1:HEUODPQNUYEUZJ46AX3CRACD5NTY6D7N", "length": 81701, "nlines": 609, "source_domain": "yarl.com", "title": "லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்] - Page 6 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nலண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]\nலண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]\nநிர்மலன் அண்ணா, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது புலம்பெயர் தமிழர்கள் உசுப்பேற்றி விட்டு தான் போராட்டம் நடத்தினார்கள் என்று போலியாக குற்றம் சாட்டி எதிர் கருத்து வைத்தீர்கள். இப்ப இந்த திரி... இப்படியான திரிகள் வந்தால் உடன விழுந்தடிச்சுக்கொண்டு ஓடி வருவீர்கள் போலிருக்கு.\nநான் நினைக்கிறேன் இது உசுப்பேத்துவதற்குறிய ஐடி....உண்மையான ஐடி அந்த ஆண்டவனுக்குத்தன் வெளிச்சம்.....\nகூட்டமைப்பிற்கு விசர் பதின்முன்றாம் திருத்த சட்டம் என்று டெல்கியில் நிற்கின்றார்கள் ,அடுத்த சிறி லங்கா விளையாடும் மாட்சில புலி��்கொடி பிடித்து தமிழிழம் பெறுவது எப்படி என்று சொல்லி கொடுக்கவேண்டும் . .\nபுலிகள் பயங்கரவாதிகள் எண்டு சொல்லி பிரச்சாரம் செய்து பாட்டிகளுக்கு எல்லாம் போய் கஸ்ரப்பட போது பேசாமல் இருந்து உதவி செய்த திருவாளர் ஈழத்தமிழர் பொதுசனம் இப்ப புலிகொடி பிடிச்சு செய்த பிரச்சாரங்களை மறுதலிக்கிறதை பார்க்க கடுப்பாத்தான் இருக்கும்...\nஆனாப்பாருங்கோ 33 வருசமாக மக்களோடை (இந்தியாவுக்கு ஓடிப்போய் நிண்டு போராடினனாங்கள் எண்டு வாய்வீரம் பேசாமல்) நிண்டு போராடின புலிகளை மக்களுக்கு தெரியும்... அந்த 33 வருச கஸ்ரத்தை தூக்கி எறிய யாரும் தயார் இல்லை...\nபுலம்பெயர்ந்தவை இந்த புலிக்கொடியை தூக்கினது 2009 தொடக்கத்திலை தான் அதுக்கும் முதலே யாழ்ப்பாணத்திலை இராணுவக்கட்டுப்பாட்டுக்கை நடந்த போர் நிறுத்தத்துக்கு முதலே பொங்குதமிழில் சனம் தூக்கிப்பிடிச்ச கொடி...\nலண்டனில் (அல்லது Cardiff க்கு கிட்ட) இருக்கும், \"யாழ் \" க்கு வரும் சக பதிவர்கள் எத்தனை பேர் இந்த போராட்டத்துக்கு போய் சிங்களவருக்கு ரெண்டு போட்டீங்கள் என்று சொன்னால் உங்களின் மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் (பயமும்) கூடும்..\nலண்டனில் (அல்லது Cardiff க்கு கிட்ட) இருக்கும், \"யாழ் \" க்கு வரும் சக பதிவர்கள் எத்தனை பேர் இந்த போராட்டத்துக்கு போய் சிங்களவருக்கு ரெண்டு போட்டீங்கள் என்று சொன்னால் உங்களின் மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் (பயமும்) கூடும்..\nஇப்படியும் ஒரு கருத்து எழுதத் தமிழர்கள் இருப்பார்கள் என்பதை நம்பவே முடியவில்லை \nபின்ன எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் உங்கள மாதிரி சுயநலமாகவா...யாழில் எழுதுகின்ற உங்கள மாதிரி இந்த போராட்டத்திற்கு சப்போட் பண்ணுகின்ற எத்தனை பேர் போராட்டத்திற்கு நேரில போய் தங்கட ஆதரவை தெரிவித்திருக்கினம்.தலைவரை எல்லோரும் மதிக்கவும்,விரும்பவும் என்ன காரணம்...யாழில் எழுதுகின்ற உங்கள மாதிரி இந்த போராட்டத்திற்கு சப்போட் பண்ணுகின்ற எத்தனை பேர் போராட்டத்திற்கு நேரில போய் தங்கட ஆதரவை தெரிவித்திருக்கினம்.தலைவரை எல்லோரும் மதிக்கவும்,விரும்பவும் என்ன காரணம் அவர் சொல்ல முதல் தான் செய்து காட்டினார்.தன்ட குடும்பத்தையே அதற்காக அர்பணித்தார்.இங்கே எழுதுபவர்கள் போல மற்றவரை உசுப்பேத்திப் போட்டு தான் வீட்டில இருக்கேல\nஊரில சிங்கள���ன் அடிக்கிறான்,வெட்டுறான் என்டவுடன் புலியோடு சேர்ந்து அவர்களை எதிர்க்காமல் இங்கே ஓடி வந்து பாதுகாப்பாய் இருந்து கொண்டு அவ்வளவு சனம் சாகும் கொதிக்காத இரத்தம் இங்கே ஒரு பெட்டையை அடிச்சவுடன் கொதிச்சுட்டுதாக்கும்.\nஅந்தப் பெட்டையை சிங்களவன் உதைக்கிறத்திற்கு அந்த பெட்டை என்ன செய்தது என்று தெரியுமா...கண பேர் அங்கு நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏன் அந்த காடையன்கள் முதலில் தாக்க போனவர்கள்.\nஒரு நாள்,இரு நாள் கூத்தென்டால் கொஞ்ச‌ப் பேர் போவினம் இதே 1,2 மாதம் தொட‌ர்ந்து போராடச் சொன்னால் எப்படி ஆட்கள் வருவினம் என்ன நட‌க்கும் என்பது எல்லாம் கண்ணாலே பார்த்தது தானே\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nலண்டனில் (அல்லது Cardiff க்கு கிட்ட) இருக்கும், \"யாழ் \" க்கு வரும் சக பதிவர்கள் எத்தனை பேர் இந்த போராட்டத்துக்கு போய் சிங்களவருக்கு ரெண்டு போட்டீங்கள் என்று சொன்னால் உங்களின் மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் (பயமும்) கூடும்..\nநாங்கள் நட்பு வட்டத்தோடு போய் வந்தம். நீங்கள் வந்திருப்பதைச் சொல்லி இருந்தால்.. ஒரு கவனிப்பைச் செய்திருக்கலாம்.\nஇது விளம்பரம் அல்ல. நீங்கள் கேட்டதற்கான பதில்..\nநாட்டில் அறிவாளிகள் தொல்லை அதிகமாகப் போய்விட்டது\nநாங்கள் நட்பு வட்டத்தோடு போய் வந்தம். நீங்கள் வந்திருப்பதைச் சொல்லி இருந்தால்.. ஒரு கவனிப்பைச் செய்திருக்கலாம்.\nஇது விளம்பரம் அல்ல. நீங்கள் கேட்டதற்கான பதில்..\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nஅது சரி ரதி, புலி தடைசெய்யப்பட்ட அமைப்பு என்றால் எப்படி புலிக்கொடி ஆட்டமுடியும்\nதடை செய்த எல்லா நாட்டிலும் தமிழீழ கொடி பறக்கிறதே\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nநாட்டில் அறிவாளிகள் தொல்லை அதிகமாகப் போய்விட்டது\nஇப்ப தானே ஆளுக்கு ஒரு ஊடகம் ஊருக்கு ஒரு நாட்டாண்மை...நாட்டாண்மை கூட்டத்தின் அறிவுரையை கேட்டால் கடைசியில் பாலாங் கிணறுக்கை விழுந்து தான் தற்கொலை செய்யனும்......பிந்தி கிடைத்த தகவலின் படி அறிவுறை சொல்லும் நாட்டாண்மை கூட்டம் இரவு பொழுதானால் மது அருந்துவினமாம்...அவைக்கு போதை தலைக்கு மேல ஏறும் போது அவர்களுக்கு தெரியாது தாங்கள் என்ன எழுதுறோம் என்று....நான் உந்த அறிவுரை சொல்லும் கூட்டத்தை கண்டு கொள்��ுறது இல்லை.....\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபின்ன எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் உங்கள மாதிரி சுயநலமாகவா...யாழில் எழுதுகின்ற உங்கள மாதிரி இந்த போராட்டத்திற்கு சப்போட் பண்ணுகின்ற எத்தனை பேர் போராட்டத்திற்கு நேரில போய் தங்கட ஆதரவை தெரிவித்திருக்கினம்.தலைவரை எல்லோரும் மதிக்கவும்,விரும்பவும் என்ன காரணம்...யாழில் எழுதுகின்ற உங்கள மாதிரி இந்த போராட்டத்திற்கு சப்போட் பண்ணுகின்ற எத்தனை பேர் போராட்டத்திற்கு நேரில போய் தங்கட ஆதரவை தெரிவித்திருக்கினம்.தலைவரை எல்லோரும் மதிக்கவும்,விரும்பவும் என்ன காரணம் அவர் சொல்ல முதல் தான் செய்து காட்டினார்.தன்ட குடும்பத்தையே அதற்காக அர்பணித்தார்.இங்கே எழுதுபவர்கள் போல மற்றவரை உசுப்பேத்திப் போட்டு தான் வீட்டில இருக்கேல\nஊரில சிங்களவன் அடிக்கிறான்,வெட்டுறான் என்டவுடன் புலியோடு சேர்ந்து அவர்களை எதிர்க்காமல் இங்கே ஓடி வந்து பாதுகாப்பாய் இருந்து கொண்டு அவ்வளவு சனம் சாகும் கொதிக்காத இரத்தம் இங்கே ஒரு பெட்டையை அடிச்சவுடன் கொதிச்சுட்டுதாக்கும்.\nஅந்தப் பெட்டையை சிங்களவன் உதைக்கிறத்திற்கு அந்த பெட்டை என்ன செய்தது என்று தெரியுமா...கண பேர் அங்கு நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏன் அந்த காடையன்கள் முதலில் தாக்க போனவர்கள்.\nஒரு நாள்,இரு நாள் கூத்தென்டால் கொஞ்ச‌ப் பேர் போவினம் இதே 1,2 மாதம் தொட‌ர்ந்து போராடச் சொன்னால் எப்படி ஆட்கள் வருவினம் என்ன நட‌க்கும் என்பது எல்லாம் கண்ணாலே பார்த்தது தானே\nஅண்மையில் துனீசியாவில் மூன்று பெண்கள் மட்டும் போராடினார்கள்.. உலகில் இருந்த மற்றப் பெண்கள் எல்லாரும் என்ன செய்தார்கள் என்று கேட்கமுடியுமா அவரவர் தமது காரண காரியத்துக்கேற்ப தமது செய்கைகளை மேற்கொள்கிறார்கள்..\nஆனால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் குவிந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களைவிட அந்த மூன்று பெண்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள்..\nபல்லாயிரக்கணக்கில் மாண்ட மக்கள் அடையாளம் தெரியாது போனார்கள்.. பாலச்சந்திரனின் ஒரு புகைப்படம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது..\nஅதுபோல துணிந்து ஆடுகளத்துக்குள் இறங்கிய அந்த மூன்று இளையோர் இன்று அதிர��வுகளை ஏற்படுத்துகின்றனர்..\nசிறுமியைக் காலால் உதைத்த சிங்களவனும் ஒரு அதிர்வை ஏற்படுத்தினான்..\nஆகவே, எல்லோரும் எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமாக இருப்பதில்லை.. துணிந்து முன்னுக்கு நிற்பவனே / நிற்பவளே தாக்கங்களை விளைவிப்பவர்கள்.\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஅதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே இது லண்டன்ல நடந்த பிரச்சனை. ஒரு தமிழ் பொண்ணுக்கு சிங்களவன் உதைத்தான் அதுக்கு புலிக்கொடி தூக்கிக்கொண்டுபோய் நீங்கள் உதைத்தீர்கள் என்று\nஇதுக்கே உங்களுக்கு இப்டி ரத்தம் கொதிக்குதென்றால் நாற்பது அம்பதாயிரம் தமிழர்களை கொன்றதுக்கு எப்படி கொதிக்கவேணும் ஆனால் அந்தக் கொதிப்பை இந்தக் கொதிப்பு விழுங்கீட்டுது என்பதே நான் சொல்ல முற்பட்டது.\nசிலருக்கு சிந்திப்பது தலையா வாயா என்பதுதான் விளங்கவில்லை.\n40,000 மக்கள் இறந்தார்கள் என்பது அப்பட்டமாக கூச்ச நாச்சமில்லாமல் அரசைக் காப்பற்றும் முயற்சி.\n150,000 மக்கள் இறந்த போன பின்னர் இங்கே வந்து இணக்கம் பேசுவோர், இற்றை நாள் வரை தப்பி இருக்கும் மக்களை அரசு விட்டுவிட்டு இராணுவதை விலக்க வேண்டும் என்று எழுதியிருகிறார்களா எனறால் அது இல்லை. இதை பிருத்தானியா பலமுறை கேட்டுவிட்டது. ஏன் அதை இவர்களுக்கு மட்டும் யாழில் எழுத முடியவில்லை அந்த மக்களுக்கு எதிராக சட்டங்கள் போட்டிருப்பதால், இந்தியா, அமெரிக்க போன்றவைகளின் வலிமையான அரசுகள் தங்களால் அந்த பகுதிகளுக்கு உதவிகளை அனுப்ப முடியாமல் இருக்கிறது என்று வெளிப்படையாக அறிக்கை விடுகிறார்கள். அந்த சட்டங்களை பற்றி எதனை முறை இவர்கள் எழுதினார்கள்.\nஅது எல்லாம் வேறு, விளையாட்டில் வைத்து சிங்கள இளவரசக் காடை அம்பயரை தாகி விட்டு, தொடர்ந்த பழி வாங்களாக நான்கு அம்பெயர்கள் பதவி விலக நிபந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது செய்தி. அதை பற்றித்தானும் எழுதியிருக்கிறார்களா. இப்படி நடக்கும் நாடு சர்வதேச விளையாட்டுக்களில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று எழுத முடியவில்லையா. அப்படி எழுதினால் அது அரசின்முகத்தை வெளிக்காட்டி அரசு சிங்களம் உண்மையில் அநீதியானதுதான் எனபதை விளங்கிக்கொள்ள மாட்டார்களா. அப்படி எழுதினால் அது அரசின்முகத்தை வெளிக்காட்டி அரசு சிங்களம் உண்மையில் அநீதியானதுதான் எனபதை விளங்கிக��கொள்ள மாட்டார்களா தமது மக்களுக்கே அப்படி செய்யும் அரசு தமிழரை விளையாட்டுக்களில் எப்படி துன்புறுதும் என்பது வெளிச்சத்துக்கு வராதா\nபுலிகொடி பிடிப்பதின் கருத்து சர்வதேச நாடுகளிடம் தமிழர் கேட்பது இன்னொரு 150,000 தமிழரை அரசு கொலை செய்யும் வரை இனியும் சேர்ந்திருக்காமல் அரசை சர்வதேச கூட்டில் நிறுத்துங்கள் என்பது.\nமுள்ளிவாய்காலில் நடந்தது 1958ல் இருந்து நடதவற்றுக்கு கொதித்து எழுந்து நீதி கேட்க முயன்ற போது என்பது சண்டமாருதனுக்கு விளங்க கஸ்டமாக இருந்தால் 40,000 மக்களுக்கும் கொத்திக்க வேண்டும் என்று எழுதமாட்டார். அது விளங்கியிருந்தால் அவர் நிச்சயமாக வீம்புக்காக அதை மிரட்ட மட்டும்தான் எழுதினார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதாவது முன்னைய அடக்கு முறைகளுக்கு கொத்தித்து எழுந்து மீள முடியாமல்,150,000 கொலை மூலம் முள்ளிவாய்க்களில் அடக்கபபட்டவர்கள் தான் நீங்கள்ணது உங்களுக்கு நினைவு இல்லையேல் இந்த பெண்ணை தெருவில் வைத்து அடித்ததற்கு கொத்தொதெழுந்தீர்களாயின் இன்னுமொரு 150,000 நை கொலை செய்வோம் என்றுதான் மிரட்ட பார்க்கிறார்.\nஇனி நடக்கும் கொலைகளுக்கு சர்வதேசம் ஐ.நா படையை அனுப்ப வேண்டும் என்பதை வெளிப்படையாக போராட்டங்களில் நாம் கேட்காவிட்டால் எமக்கு வெளிநாடுகளில் இருக்கு உரிமையான கருத்து, ஒன்று கூடல் சுதந்திரங்களை நாம் வெளியே கட்ட முயன்றால் தாழ்ந்த தனமாக பெண்களை அடித்து நிறுத்திவைக்க தங்களுக்கு முடியும் என்று கூற வருகிறார்கள்.\nஇந்த கொதிப்பின் கருத்து 150,000 தமிழர்களை கொலைசெய்து தமிழரின் சுதந்திர உணர்வை அடக்கிவிட்டதாக களிப்பது வெறும் கனவே; தமிழரின் 1948 ஆண்டு ஆரம்பமான கொதிப்பு இடையில் எப்போதுமே நிற்கவில்லை; நிற்கவும் மாட்டாது எனப்துதான் அதைத்தான் இது சொல்கிறது.\nஅண்மையில் துனீசியாவில் மூன்று பெண்கள் மட்டும் போராடினார்கள்.. உலகில் இருந்த மற்றப் பெண்கள் எல்லாரும் என்ன செய்தார்கள் என்று கேட்கமுடியுமா அவரவர் தமது காரண காரியத்துக்கேற்ப தமது செய்கைகளை மேற்கொள்கிறார்கள்..\nஆனால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் குவிந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களைவிட அந்த மூன்று பெண்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள்..\nபல்லாயிரக்கணக்கில் மாண்ட மக்கள் அடையாளம் தெரியாது போனார்கள்.. பாலச்சந்திரனின் ஒரு புகை���்படம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது..\nஅதுபோல துணிந்து ஆடுகளத்துக்குள் இறங்கிய அந்த மூன்று இளையோர் இன்று அதிர்வுகளை ஏற்படுத்துகின்றனர்..\nசிறுமியைக் காலால் உதைத்த சிங்களவனும் ஒரு அதிர்வை ஏற்படுத்தினான்..\nஆகவே, எல்லோரும் எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமாக இருப்பதில்லை.. துணிந்து முன்னுக்கு நிற்பவனே / நிற்பவளே தாக்கங்களை விளைவிப்பவர்கள்.\nஇசை போராட இரு வழி தான் இருக்குது.ஆயுதத்தால் போராடுதல் அல்லது அகிம்சையால் போராடுதல்.இந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் சரி வராது என்று தான் தலைவர் ஆயுதங்களை மெளனித்தவர்.\nநான் மைதானத்திற்குள் புலி கொடியை கொண்டு ஓடினது பிழை என்று எங்கும் எழுதவில்லை.நான் மற்றத் திரியில் கிருபனுக்கு எழுதிய பதிலில் கூட புலியை பிரதிபலிக்கும் அடையாளம் இல்லா விட்டால் சாதரண கிரிக்கட் ரசிகர்கள் என்று தான் நினைப்பார்கள் என்று எழுதியுள்ளேன்.\nநான் பிழை என்று சொன்னது அகிம்சை வழியில் போராட தொடங்கினால் அதன் வழியே தொடர வேண்டும்.அவுசுடனான மட்ச்சின் போது அவ்வளவு பேர்கள் நிற்கும் குறித்த இந்தப் பெண்ணை மட்டும் அவன் உதைக்க என்ன காரணம் பக்கத்தில் காவல்துறை நின்றது.பார்த்துக் கொண்டு தான் நின்றது.பிறகு தான் வந்து தடுத்தது.அவர்களுக்குத் என்ன நட‌ந்தது தெரியாது என்று நினைக்கிறீர்களா\nஅகிம்சை வழியில் போராட‌ தொட‌ங்கினால் அது நீண்ட‌ காலத்திற்கு எங்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை போராட‌ வேண்டும்.துனினீசியாவில் அந்தப் பெண்கள் போராட்டம் வெற்றி பெற்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது போராட்டமும்,எங்களது போராட்டமும் வித்தியாச‌மானது.ஒரு நாளில் முடிந்து போகும் கூத்தில்லை எங்கள் போராட்டம்\nயாழில் இத்தனையோ உறுப்பினர்கள் இருந்தும் ஒரு சிலர் தான் ஆர்ப்பாட்டத்திற்கு போனவர்கள்.அவர்கள் போகாதற்கு பல கார‌ணங்கள் இருக்கலாம்.தாங்கள் வீட்டுக்குள்ள இருந்து கொண்டு அடுத்தவனை மட்டும் உசுப்பேத்திக் கொண்டு இருக்கினமே அவையத் தான் சொன்னேன்.\nஇங்கு யாழில் தூயவன்,குட்டிப்பையன் போன்ற பல புத்திசாலிகள் இருக்கினம் அவைக்கு யாழில் மற்ற நேர‌த்தில் வந்து எழுத நேர‌ம் இருக்காது அவ்வளவு பிசி ஆனால் யாராவது இப்படியான வேலைகள் யாராவது செய்தால் ஓடி வந்து யாழே கதி என்று இருப்பினம்.இப்படி��ான ஆட்களை சொல்வது சருகுப் புலிகள் என்று\nஎனக்கு வேலைக்கு நேர‌மாகி விட்டது மிச்சத்தை வந்து இர‌வு எழுதுகிறேன்.நிர்வாகம் மற்றவர்கள் எழுதும் கருத்தை தயது செய்து நான் வரும் வரை வெட்ட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்கிறேன்\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nஇப்படியும் ஒரு கருத்து எழுதத் தமிழர்கள் இருப்பார்கள் என்பதை நம்பவே முடியவில்லை \nஇவர்கள் தமிழர் என்று யார் கூறியது\nஇரண்டு சிறி லங்கா கூலிகள் டுப்ளிகேட் பெயர்களில் வந்து புலி அல்லது தமிழீழம் என்று தலைப்பிட்ட கட்டுரைகளில் வந்து தமிழருக்காக கண்ணீர் சிந்துவது போல் எம்மை தாக்குவார்கள்.\nதமிழர் ஒற்றுமை இல்லாதவர்கள், அரசியல் தெரியாதவர்கள் என்று தங்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தது போல் எடுத்துவிடுவார்கள்.\nஏதாவது கேள்வி கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.\nபின் திரும்பி வந்து ரோபோட் போல் சொன்ன புரளிகளை திருப்பி சொல்வார்கள்.\nஇவர்களின் புரளிகள் சிங்களவர், ஒட்டுண்ணிகளின் பரப்புரை சார்ந்தே இருக்கும்.\nஆதாரம் கேட்டால் கோபம் வந்து திரும்பவும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.\nசிறி லங்காவிற்கு எதிரான கட்டுரைகளுக்குள் வரவே மாட்டார்கள்.\nஇப்ப ஏஜெண்டுகளுக்கு உத்தரவு தேசியம் என்ற வார்த்தையை ஒழித்துக்கட்டுவது.\nநம்பவில்லை என்றால் இந்த ஏஜெண்டுகளின் கடைசி 50 பதிவுகளை பாருங்கள். இவர்கள் குழுவா வந்து புரளி கிழப்பி, பின் களம் சூடேறியவுடன் ஐயோ ஆத்தேரோ நாங்கள் அப்பாவிகள் என்று நடிப்பார்கள்.\nபுலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,\nவெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .\n எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .\nஉலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போர��ட்டம் நடத்துகின்றீர்கள் .\n77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nபுலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,\nவெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .\n எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .\nஉலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .\n77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .\nஎங்கட ஏரியாவுக்குள்ள வந்து நீங்கள் தினமும் இப்படி எழுதுறதை நினைக்க சிரிப்பாக்க இருக்கு...\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nபுலம் பெயர்ந்த தமிழர்கள் சொகுசாக வாழ்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் இப்படி இருக்கிறார்கள் என்று தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக எழுதிவந்த புல்லுருவிகளே இந்த படத்தை பாருங்கள் எங்கே எப்படி இருந்தாலும் எத்தனை வருடமானாலும் தமிழின உணர்வுள்ளவன் புலிகொடியேந்தி பொங்கிய்ழுந்து கொண்டே இருப்பான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். fc\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nபுலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,\nவெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .\n எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட���டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .\nஉலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .\n77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .\nஅப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் கட்டாயம்.\nஏன் உங்கட ஜெனோசைட் சக்கரவர்த்தி கனடா வர பம்முகிறார்\nதமிழருக்கு தான் அலுவலகங்கள் இல்லையே\nநான்கு வருடமாகிவிட்டது. ஆனால் வர பயம். உங்கட பில்டப் சிஎன் கோபுரத்திலும் பெரிது.\nஈழப்போர் நான்கில் இறந்த அறுபதாயிரம் சிறி லங்கா கூலிகளை கணக்கில் எடுக்கவில்லை. பாவம் ராஜபக்சே குடும்பத்திற்கு ரோட்டு பிடிக்க செத்த கூலிகளுக்கு உடல் தகனம் செய்யகூட காசு கொடுக்கவில்லை.\nஅது சரி, நீங்கள் எப்ப அரை சிங்கபூருக்கு கிழம்ப போறியள் வெல்பயர் தடைபட்டிடும் என்று கவலையா\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇங்கே எழுதப்படும் கருத்துக்களை வாசித்தபோது\nஇனி நிம்மதியாக நான் ஒதுங்கலாம்\nஅதற்கு முன் ஒரு வரி\nமுதுகுக்கு பின்னால் வரும் துரோகிகளே ஆபத்தானவர்கள் - தேசியத்தலைவர் பிரபாகரன்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇசை போராட இரு வழி தான் இருக்குது.ஆயுதத்தால் போராடுதல் அல்லது அகிம்சையால் போராடுதல்.இந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் சரி வராது என்று தான் தலைவர் ஆயுதங்களை மெளனித்தவர்.\nநான் மைதானத்திற்குள் புலி கொடியை கொண்டு ஓடினது பிழை என்று எங்கும் எழுதவில்லை.நான் மற்றத் திரியில் கிருபனுக்கு எழுதிய பதிலில் கூட புலியை பிரதிபலிக்கும் அடையாளம் இல்லா விட்டால் சாதரண கிரிக்கட் ரசிகர்கள் என்று தான் நினைப்பார்கள் என்று எழுதியுள்ளேன்.\nநான் பிழை என்று சொன்னது அகிம்சை வழியில் போராட தொடங்கினால் அதன் வழியே தொடர வேண்டும்.அவுசுடனான மட்ச்சின் போது அவ்வளவு பேர்கள் நிற்கும் குறித்த இந்தப் பெண்ணை மட்டும் அவன் உதைக்க என்ன காரணம் பக்கத்தில் காவல்துறை நின்றது.பார்த்துக் கொண்டு தான் நின்றது.பிறகு தான் வந்து தட���த்தது.அவர்களுக்குத் என்ன நட‌ந்தது தெரியாது என்று நினைக்கிறீர்களா\nஅகிம்சை வழியில் போராட‌ தொட‌ங்கினால் அது நீண்ட‌ காலத்திற்கு எங்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை போராட‌ வேண்டும்.துனினீசியாவில் அந்தப் பெண்கள் போராட்டம் வெற்றி பெற்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது போராட்டமும்,எங்களது போராட்டமும் வித்தியாச‌மானது.ஒரு நாளில் முடிந்து போகும் கூத்தில்லை எங்கள் போராட்டம்\nயாழில் இத்தனையோ உறுப்பினர்கள் இருந்தும் ஒரு சிலர் தான் ஆர்ப்பாட்டத்திற்கு போனவர்கள்.அவர்கள் போகாதற்கு பல கார‌ணங்கள் இருக்கலாம்.தாங்கள் வீட்டுக்குள்ள இருந்து கொண்டு அடுத்தவனை மட்டும் உசுப்பேத்திக் கொண்டு இருக்கினமே அவையத் தான் சொன்னேன்.\nஇங்கு யாழில் தூயவன்,குட்டிப்பையன் போன்ற பல புத்திசாலிகள் இருக்கினம் அவைக்கு யாழில் மற்ற நேர‌த்தில் வந்து எழுத நேர‌ம் இருக்காது அவ்வளவு பிசி ஆனால் யாராவது இப்படியான வேலைகள் யாராவது செய்தால் ஓடி வந்து யாழே கதி என்று இருப்பினம்.இப்படியான ஆட்களை சொல்வது சருகுப் புலிகள் என்று\nஎனக்கு வேலைக்கு நேர‌மாகி விட்டது மிச்சத்தை வந்து இர‌வு எழுதுகிறேன்.நிர்வாகம் மற்றவர்கள் எழுதும் கருத்தை தயது செய்து நான் வரும் வரை வெட்ட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்கிறேன்\nஅந்தப் பெண் உதை வாங்கக் காரணம் என்ன என்று கேட்டு அந்தப் பெண்ணின் மீதும் சந்தேகத்தை விதைக்க முற்படுகிறீர்கள்.. இது எப்படி இருக்கெண்டால் டில்லியில் மாணவி வல்லுறவுக்கு உட்பட்டாள்.. ஆனால் அது நிகழும்படி அவள் பேருந்து ஓட்டுநரைத் தூண்டினாளா என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்தை விதைக்க முற்படுவது போன்று உள்ளது..\nகிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அந்தப் போராட்டப் பெண் யாரையும் தாக்கவில்லை.. திட்டியிருக்கலாம்.. அதுவெல்லாம் இங்கே ஒரு பொருட்டல்ல.. ஒருத்தி என்னை ஏசிப்போட்டாள் என்று காவல்துறையிடம் முறையிட்டால் Grow up man.. என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்..\nஆகவே எம் இன உடன்பிறப்பு ஒன்றை உதைத்துவிட்டு முகநூலில் வீரம் பேசுகின்ற காடையனை நீங்கள் கண்டிக்க வேண்டும்.. மாறாக அந்தப் பெண்ணை மேலும் காயப்படுத்தக்கூடாது..\nபுலிக்கொடியினை தவிர்த்துவிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தால்தான் அந்த முயற்சி வெற்றி அடையும்.\nமாறாக, தொடர்ந்தும் புலிக்கொடியினை (நீங்கள் தேசிக்கொடி என்று இங்கே வாதிடலாம்) ஏந்திச் சென்று கவனயீர்ப்புச் செய்தீர்களானால் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்தான் என்று அனைத்துலக சமூகம் ஒதுங்கியே நிற்கும்.\nஇறுதிப் போர்க்கால கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் புலிக்கொடியினை பெருமளவிலானோர் ஏந்தியபடி போராட்டத்தினை முன்னெடுத்த போது அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அரசியல் தலைவர்கள் கொடிகளை ஏந்தி இருக்கக்கூடிய சமயத்தில் நாம் உங்களுக்கு ஆதரவாக உரையாற்ற முடியாது என்று மறுத்து பலர் வர மறுத்தும் உள்ளனர்.\nபுலிக்கொடியினை உள்ளே மடித்து வைக்கும் வரைக்கும் எந்தவொரு போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்றாலும் அது அனைத்துலக சமூகத்தின் முன்பாக எடுபடாமலேயே போகும்.\nஇவ்வாறு எவ்வளோ கவனயீர்ப்பு நிகழ்வுகளை இளைஞர்கள் செய்தார்கள். எந்தளவிலான பலனை நாம் பெற்றோம்\nதமிழ் ஊடகங்கள் பெருமைப்பட்டுச் செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன. இங்கே சிலர் அதனை நினைத்து புளகாங்கிதம் அடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்.\nஇவர்களோடு இணைந்து தமிழ்நாட்டு ஊடகங்களும் உசுப்பேற்றுகின்ற வேலையைச் செய்கின்றன.\nபோர் முடிந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. வன்னி மற்றும் கிழக்கில் இறுதிப் போர்க்கால கட்டத்தில் முகம் கொடுத்த மக்கள் இன்று வரை தமது வாழ்க்கைக்கு கையேந்திக்கொண்டு இருக்கின்றனர்.\nஅவர்களைப் பற்றி யாருக்காவது சிந்தனை இருக்கின்றதா சிலர் தனிப்பட்ட ரீதியாக உதவி செய்து வருகின்றனர். ஆனால், பெரும் அமைப்புக்களாக இன்று புலத்தில் இருக்கக்கூடியவர்கள் செய்கின்ற பணிகள்தான் என்ன\nசரி, பிழைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான சக்தியாக வடக்கு - கிழக்கில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. அவர்களின் நிலைப்பாடு தொடர்பான விவாதத்தினை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமான சக்தியாக கட்டமைத்து எழுப்பினால்தான் சிங்கள அரசோடு எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம்.\nபுலம்பெயர் தமிழர்களுக்கு அச்சப்படுவதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் சிங்கள அரச�� அச்சப்படுகின்றது. அதுதான் வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கிவிட்டு நடத்த வேண்டும் என்று சிங்களம் முனைப்போடு செயற்படுகின்றது.\nமீண்டும் தெளிவாக இங்கே பதிவு செய்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்டமைப்பினை பண பல ரீதியாகவும் பிற வழிகளிலும் வளர்த்தெடுக்காது விட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது வைத்திருக்கக்கூடிய ஆசனங்களில் மேலும் பல ஆசனங்களை அது இழக்கின்ற நிலையே தோன்றும். அதேபோன்று வட மாகாண சபைத் தேர்தலிலும் பெரும் வெற்றியினைப் பெறாது சாதாரண வெற்றியினையே பெறும் நிலை தோன்றும்.\nபுலம்பெயர் தமிழர்களின் ஒரு கட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த கட்சியினை ஊக்குவித்து பிரிவினையை உருவாக்குகின்றனர். இது இருக்கின்ற நிலமையினை மோசமாக்குகின்ற செயலாகவே முடியும்.\nஉணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கின்ற நிலையினை விடுத்து யதார்த்த ரீதியாக சிந்தித்து சிங்களத்தினை தோற்கடித்து அனைத்துலக சமூகத்திடம் எம்மை நிலைநாட்டுவதனை விடுத்து தொடர்ந்து புலிகள் சார்ந்தே போராட்டங்களை முன்னெடுப்போமாக இருந்தால் இப்படியே கத்திக்கொண்டும் ஊடகங்களில் பார்த்துக்கொண்டும் இருப்பதனைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் வராது.\nஉங்கள் கருத்தோடு 100% உடன்படுகின்றேன்.\nபுலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,\nவெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .\n எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .\nஉலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .\n77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்ப�� பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .\nஅண்ணே எங்க புடிச்சா... ஈழம் வாங்கலாம் என்று சொல்ல சொல்லுங்க .. அங்க போயி புடிக்கிறோம்.\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஅப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் கட்டாயம்.\nஏன் உங்கட ஜெனோசைட் சக்கரவர்த்தி கனடா வர பம்முகிறார்\nதமிழருக்கு தான் அலுவலகங்கள் இல்லையே\nநான்கு வருடமாகிவிட்டது. ஆனால் வர பயம். உங்கட பில்டப் சிஎன் கோபுரத்திலும் பெரிது.\nஈழப்போர் நான்கில் இறந்த அறுபதாயிரம் சிறி லங்கா கூலிகளை கணக்கில் எடுக்கவில்லை. பாவம் ராஜபக்சே குடும்பத்திற்கு ரோட்டு பிடிக்க செத்த கூலிகளுக்கு உடல் தகனம் செய்யகூட காசு கொடுக்கவில்லை.\nஅது சரி, நீங்கள் எப்ப அரை சிங்கபூருக்கு கிழம்ப போறியள் வெல்பயர் தடைபட்டிடும் என்று கவலையா\nமனிதனாய் பிறந்தால் சூடு சுரணை வெக்கம் மானம் ரோசம் இருக்கனும் ஒன்றுமே இல்லாதவன் மனிதனாய் இருக்கிறது வேஸ்ட்\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nநட்பு நாடுகளுக்கு உதவ, 10 நாட்களில் 1 லட்சம் வென்டிலேட்டர்கள்-டிரம்ப் அடுத்த 10 நாட்களில் ஒரு லட்சம் வென்டிலேட்டர்களை தயாரித்து, தேவைப்படும் நட்பு நாடுகளுக்கு விநியோகிக்க தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்த பிரிட்டன் பிரதமரிடம் தாம் தொலைபேசியில் பேசியதாகவும், தனது நாட்டிற்கு அவர் கேட்ட முதல் உதவி வென்டிலேட்டர்கள்தான் என டிரம்ப் கூறியுள்ளார். இதேபோல, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும் வென்டிலேட்டர்கள் கேட்பதாகவும், தங்களது தேவைக்காகவும் பிற நாடுகளுக்கு உதவுவதற்காகவும் பெரும் எண்ணிக்கையில் அவற்றை தயாரிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். பிற நாடுகள் செய்ய முடியாதவற்றை செய்யக்கூடிய நிலையில் அமெரிக்கா உள்ளதாகவும், மிக விரைவாக 1 லட்சம் வென்டிலேட்டர்களை தயாரித்து, இத��தாலி பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை தயாரிக்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடும் சட்டத்தின் ஒரு பகுதியை அதிபர் டிரம்ப் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/105141/நட்பு-நாடுகளுக்கு-உதவ,-10நாட்களில்-1-லட்சம்வென்டிலேட்டர்கள்-டிரம்ப்\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nகொரோனா வைரஸ் காரணமாக தன்னை தனிமைப்படுத்தியுள்ள பிரிட்டனின் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் பிரிட்டனிற்கு செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பொறிஸ்ஜோன்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் ஹலோ என தெரிவிப்பதற்கு முன்னரே எங்களிற்கு வென்டிலேட்டர்கள் - செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டும் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்தார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பொறிஸ் துரதிஸ்டவசமாக  கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் இது மோசமான விடயம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சிறந்த நிலைக்கு திரும்புவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/78844\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nகடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரான்சில் மேலும் 3809 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32, 964 ஆக அதிகரித்துள்ளது என அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் 15372 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களில் மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் ஐசியுவில் உள்ளவர்களில் 42 வீதமானவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் https://www.virakesari.lk/article/78843\nலண்டனில் புலிக்கொட��யுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:01:19Z", "digest": "sha1:7NTATPNHPBHGWOSNHIE6Q2V2HWCETLAG", "length": 5407, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "சத்வி லிங்கலா- ஆல்பம் | இது தமிழ் சத்வி லிங்கலா- ஆல்பம் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Actress Album சத்வி லிங்கலா- ஆல்பம்\nPrevious Postஅர்த்தநாரி -பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள் Next Postபிச்சைக்காரன் விமர்சனம்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F", "date_download": "2020-03-28T17:06:20Z", "digest": "sha1:DVNULNTLN55W5PGAYL3OMVM4PBAXXIQ7", "length": 4795, "nlines": 48, "source_domain": "worldthamil.org", "title": "இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு வாழ்த்துகள் ! – உலகத் தமிழ் அமைப்பு – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nஇன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு வாழ்த்துகள் – உலகத் தமிழ் அமைப்பு\nஇன எழுச்சி அரசியல் மாநாட்டிற்குவாழ்த்துகள் \nநாம் தமிழர் கட்சியின் சார்பில் மே 24 – ஆம் நாள் திருச்சியில் நடைபெறவுள்ள இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் வாழ்த்துகள்\nதமிழினப் படுகொலை நடந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. நடைபெற உள்ள இந்த ‘இன எழுச்சி அரசியல் மாநாடு’ தமிழீழத்தில் நடந்த தமிழினப் படுகொலையை நினைவுகூர்வதோடு தமிழின உணர்வு – எழுச்சி – விடுதலை குறித்தும், இறையாண்மையுடைய தற்சார்பான தமிழர் நாடு அமையவும் பாடுபட உறுதியேற்கும் நாளாய் ��மையவும் வாழ்த்துகிறோம்.\nதமிழரின் அரசியலையும் பண்பாட்டையும் மீட்கவும்; தமிழர் எனும் ஓர் புள்ளியில் அனைவரும் இணையவும்; தமிழ் மொழிக் கல்வியை உறுதிப்படுத்தவும்; சாதி, சமயம் அற்ற, குடிப்பழக்கம் இல்லாத, இயற்கை வளம் – மனித உழைப்புச் சுரண்டலற்ற தமிழ்நாட்டை உருவாக்கவும்; மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்விடுதலை போன்ற முற்போக்கான சிந்தனைகள் தழைக்கும் குமுகத்தைக் கட்டியெழுப்பவும் உறுதியேற்க வாழ்த்துகிறோம்.\nநாம் தமிழர் கட்சியின் உயரிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக வாழ்த்துகிறோம்.\nமுனைவர் வை. க. தேவ், தலைவர், உலகத் தமிழ் அமைப்பு\n – உலகத் தமிழ் அமைப்பு\n← முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – வாசிங்டன் 2015\nமது ஒழிப்புப் போராட்டம் ஓங்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-03-28T17:28:32Z", "digest": "sha1:C272HYWTJGN63WNMD7VAPV46ATECGQ2W", "length": 25575, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "எழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 December 2019 No Comment\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nசென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்திய ‘கீழடியில் கிளைவிட்ட வேர்’ – சிறப்புக் கருத்தரங்கம், அரங்கு நிரம்பிய பார்வையாளர்களுடன் மாநாட்டைப் போல் எழுச்சியாக நடைபெற்றது.\nதமிழர் தொன்மை நாகரிகத்தைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வு குறித்து,கார்த்திகை 22, ஞாயிறு 2019 திசம்பர் 8 மாலை, சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை ‘கீழடியில் கிளைவிட்ட வேர்’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடத்தியது.\nசென்னை பெரியமேடு நற்கதிப்படை (தி சால்வேசன் ஆர்மி) அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைப் பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன் தலைமை தாங்கினார். கீழடியின் வரலாறு மறைக்கப்ப���ுவது குறித்துத் தனது தலைமையுரையில் முழுநிலவன் எடுத்துரைத்தார்.\nத.க.இ.பே. தலைவர் பாவலர் கவிபாசுகர் கீழடி அகழாய்வு எப்படித் தொடங்கியது என்பது குறித்து திரைக்கதைப் போல உரையாற்றி, எழுச்சிமிகு கவிதையும் வழங்கி வரவேற்புரையாற்றினார்.\nமுன்னதாக, நிகழ்வின் தொடக்கமாக இசைக்கலைஞர் திரு. த. இரவீந்திரன் அவர்களின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திரு. இரவீந்திரன் அவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் நினைவுப் பரிசு வழங்கினார்.\n‘கீழடித் தொன்மை’ என்ற தலைப்பிலான, ஒளிப்படக் கண்காட்சியைத் திரைக்கலைஞர் திரு. பொன்வண்ணன் திறந்து வைத்து உரையாற்றினார். இக்கண்காட்சியில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களின் ஒளிப்படங்கள் இடம் பெற்றன. பார்வையாளர்கள் பலரும் அதனை ஒளிப்படம் எடுத்துச் சென்றனர்.\n‘மாண்டவர்களின் மறபிறப்பு’ என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் கருத்துரையாற்றினார். கீழடித் தமிழர் நாகரிகம், பாரத நாகரிகமாகவும், திராவிட நாகரிகமாகவும் திரிக்கப்படுவதைத் தனது பேச்சில் தோழர் பெ. மணியரசன் சுட்டிக்காட்டினார். கீழடிக்கும் ஆதிச்சநல்லூருக்கும் இன்னும் உள்ள தொல்லியல் ஆய்விடங்களுக்கு இன்று பெரும் எண்ணிக்கையில் செல்லும் இளையோர், நமது தமிழர் தொன்மை நாகரிகத்தை புரிந்து கொண்டு பரப்புவதோடு, உரிமை பெற்ற தமிழர்களாக எதிர்கால மக்கள் வாழ்வதற்குப் பணியாற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nநிறைவாக, ‘மண்மூடிய தமிழர் வாழ்வு’ என்ற தலைப்பில், கீழடியை அகழாய்வு செய்து வெளிப்படுத்திய இந்தியத் தொல்லியல் துறை ஆய்வறிஞர் திரு. அமர்நாத்து இராமகிருட்டிணன் காட்சிப் படங்களுடன் கருத்துரையாற்றினார். கீழடிக்கு முன்னதாக வைகை ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களுக்கு ஆய்வுக்காகச் சென்றபோது, அங்கு தமது வீட்டில் கிடைத்த கருப்பு சிவப்பு வகை சிறிய வகைத் தாழியைக் கொண்டு வந்து அளித்த ஒரு முதியவரின் படத்தை முதல் முறையாக வெளியிட்டு, இவர்களைப் போன்றோர்தாம் இந்த ஆய்வுக்கு முகாமையான உதவிகளைச் செய்தனர் என்று தெரிவித்தார். இதில் கிடைத்த தொல்லியல் சின்னங்களின் படங்களை மக்கள் மயமாக்கியது குறித்தும், இத்தொல்லியல் பணியைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் எடுத்துரைத்தார். நிகழ்வை, தோழர் நா. வைகறை ஒருங்கிணைத்தார்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் பி. (இ)யோகீசுவரன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலவன், அண்ணல் தங்கோ பெயரன் திரு. செ. அருள்செல்வன், ம.பொ.சி. பெயரன் திரு. திருஞானம் முதலான பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் நிகழ்வில் பார்வையாளராகப் பங்கேற்றனர்.\nஅரங்கு முழுவதும் நிரம்பி வழிந்த பார்வையாளர்கள் பலர் நின்று கொண்டே சிறப்பு விருந்தினர்களின் உரையைக் கேட்டனர்.\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை.\nTopics: கருத்தரங்கம், நிகழ்வுகள் Tags: கீழடி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை, தோழர் தியாகு, பெ.மணியரசன்\n” – மனிதச் சுவர் போராட்டம்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nமொழிப்போர் ஈகி திருப்பூர் பெரியசாமிக்கு உதவுங்கள்\n« உலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nவெள்ளப் படிப்பினை : இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்திடுக\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழ���ை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-03-28T18:40:11Z", "digest": "sha1:RHQ3NMCP3KTWL22QB6IEI6VGFZTGJJ2Z", "length": 12543, "nlines": 173, "source_domain": "www.epdpnews.com", "title": "மக்கள் மத்தியில் நாம் Archives - Page 2 of 86 - EPDP NEWS", "raw_content": "\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அலுவலகத்திற்கு இடம் வழங்கிவைப்பு\nமயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அலுவலகம் அமைப்பதற்கு இடம் ஒன்றை பெற்றுத் தருமாறு குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் சங்கம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசமானது நெடுந்தீவு பிரதேச சபை\nமக்களுக்கான சேவைகளை முன்னெடுக்காது தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் முடக்கி வைக்கப்பட்டிருந்த நெடுந்தீவு பிரதேச சபையின் ஆட்சியை நீண்டகால இழுபறிக்கு மத்தியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ... [ மேலும் படிக்க ]\nதிருமலை குச்சவெளியில் அதிநவீன வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகவில் தோழர் ஸ்ராலின்\nதிருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடனான வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (22)நடைபெற்றது. சமூக வலுவூட்டல் , தோட்ட... [ மேலும் படிக்க ]\nஒருங்கிணைப்பு குழு தலைவரின் பரிந்துரைகள் மக்களுடையதல்ல – அதை எமது சபை நிராகரிக்கிறது – சிவகுரு பாலகிருஷ்ணன்\nகிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஜனாதிபதியால் முன்னெக்கப்பட்டுவரும் கிராமத்துக்கு இரண்டு மில்லியன் திட்டத்தில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தனது... [ மேலும் படிக்க ]\nதேர்தல் கால கூட்டுக்களால் மக்களுக்கு உருப்படியான எதுவும் கிடைக்கப்போவதில்லை – தோழர் ஸ்டாலின்\nதமிழ் அரசியலில் ஏற்கனவே இருக்கும் கூட்டுக்களும் தற்போது புதிதாக உருவாகும் கூட்டுக்களும் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளை அபகிரிக்கும் நோக்குடனான கூட்டுக்களாக... [ மேலும் படிக்க ]\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தின் சில நீர் நிலைகளில் 9 இலட்சம் இரால் குஞ்சுகள் விடப்பட்டன\nகடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்னெடுக்கப்படும் பருவகால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இன்று தொண்டமனாறு, அவரங்கால்... [ மேலும் படிக்க ]\nஅமரர் பாலேந்திரன் தங்கரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வல்வெட்டித்துறை நகர நிர்வாக செயலாளரும் கட்சியின் வல்வெட்டிதுறை நகரசபை உறுப்பினருமான திருமதி இந்திரன் கைலாஜினி அவர்களின் அன்புத் தாயார் அமரர்... [ மேலும் படிக்க ]\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில் மேலும் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் விடப்பட்டன\nகடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவுக்கு அமைய வேலணை பிரதேச நன்னீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன\nகடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில்... [ மேலும் படிக்க ]\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவான பருவ கால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் குடாநாட்டின் நீர் நிலைகளில் 15 இலட்சம் இரால் குஞ்சுகள் விடப்பட்டன\nபருவ கால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்னெடுக்கப்படும் கடல் உயிரின அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக... [ மேலும் படிக்க ]\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநாம் ஆற்றிய மக்கள் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/sports/sports_101913.html", "date_download": "2020-03-28T18:45:50Z", "digest": "sha1:YZYABK4JSKGZHNUGU2C2RZQUI3LNEKA4", "length": 17966, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "குழந்தைகளின் இலக்‍கை அடைய பெற்றோர் உதவிட வேண்டும் : வில் அம்பு எய்வதில் ட���க்‍டர் பட்டம் 5 வயது சிறுமி வேண்டுகோள்", "raw_content": "\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது\nவெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் - மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள் - சந்தைகளில் மக்‍கள் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டிருந்த ​3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு - ஏற்கெனவே இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 5-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவலை தடுக்‍க சிறப்பு திட்டம் தயார் என ராணுவத் தளபதி முகுந்த் அறிவிப்பு - வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் தகவல்\nகடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 15 லட்சம் பேரால் கொரோனா பீதி - உடனடியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு எதிரொலி - டெல்லியிலிருந்து கால்நடையாகவே கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலத்திற்கு திரும்பும் உத்தரப்பிரதேச மக்‍கள்\nகுழந்தைகளின் இலக்‍கை அடைய பெற்றோர் உதவிட வேண்டும் : வில் அம்பு எய்வதில் டாக்‍டர் பட்டம் 5 வயது சிறுமி வேண்டுகோள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகுழந்தைகள் அவர்தம் இலக்‍கை எட்டிவிட பெற்றோர் உதவிட வேண்டும் என, வில் அம்பு எய்வதில் டாக்டர் பட்டம் பெற்ற 5 வயது சிறுமி சஞ்சனா, கேட்டுக்‍ கொண்டார்.\nசென்னையை சேர்ந்த 5 வயது சிறுமியான சஞ்சனா, வில் அம்பு எய்தும் போட்டியில் மூன்று முறை உலக சாதனை படைத்து���்ளார். இச்சிறுமியை பாராட்டும் விதமாக, மும்பையில் அவருக்‍கு டாக்‍டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் சஞ்சனா, ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட சாதனையும் படைத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் பெற்ற இந்த விருதை, அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பிப்பதாக கூறினார். குழந்தைகளின் இலக்‍கை எட்டிட, பெற்றோர் உதவிட வேண்டும் என அவர் கேட்டுக்‍ கொண்டார். சின்னஞ்சிறு வயதில் டாக்டர் பட்டம் பெற்றிருப்பது இந்தியாவில், இதுவே முதல் முறையாகும்.\nஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும், பங்கேற்கமாட்டோம் என ஆஸ்திரேலியா, கனடா அறிவிப்பு - போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nஇம்முறை ஒலிம்பிக்‍ போட்டி நடைபெறுமா - முடிவு குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nஇந்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பி.கே.பானர்ஜி உடல்நல குறைவு காரணமாக காலமானார்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்‍கம் ஏற்பட்டாலும் ஒலிம்பிக்‍ போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் - பங்கேற்க தயாராகுமாறு வீரர், வீராங்கனைகளுக்‍கு சர்வதேச ஒலிம்பிக்‍ குழு அறிவுறுத்தல்\nகொரோனா தற்காப்பு நடவடிக்‍கையாக வீட்டிலேயே தங்கி இருப்பது புது அனுபவம் - இந்திய கிரிக்‍கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேட்டி\nதிருச்சியில் அன்னை தெரசா கோப்பைக்‍கான மகளிர் கூடைப்பந்து போட்டி : சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி அணி சாம்பியன் பட்டம்\nகொரோனா பீதி - இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினரின் டோக்கியோ பயணம் ஒத்திவைப்பு\nஜப்பானில் திட்டமிட்டப்படி ஒலிம்பிக்‍‍ போட்டிகள் நடத்தப்படும் : பிரதமர் ஷின்சோ அபே அறிவிப்பு\nநியூசிலாந்து கிரிக்‍கெட் வீரர் ஃபெர்குசனுக்‍கு கொரோனா சோதனை - உடல்நலக்‍ குறைவால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை\nதிருச்சியில் மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி - 12 அணிகள் பங்கேற்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நிலையைவிட மோசமாக இருக்‍கும் என ஐ.எம்.எஃப். தகவல்\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\n��க்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல்\nதஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை\nஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர்களால் அச்சம் : புதுச்சேரி செல்ல முயன்றபோது சென்னையில் சிக்கினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் நடவடிக்‍கை\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் - 2009-ம் ஆண்டின் மந்த நில ....\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் ....\nமக்‍களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ....\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத ....\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வா ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழக��் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189539/news/189539.html", "date_download": "2020-03-28T17:07:15Z", "digest": "sha1:2RCDHARGW2QHTVTRTPFYZGQ75LG5WEBG", "length": 11466, "nlines": 105, "source_domain": "www.nitharsanam.net", "title": "சேர் யோகா!!( மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஅழகான தோற்றத்தையும், நோயற்ற வாழ்வையும் தரும் யோகாவை செய்ய அனைவருக்கும் விருப்பம்தான். இருப்பினும், மூட்டுவலி உள்ள சிலருக்கு தரையில் அமர்ந்து செய்வது சிரமமாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் வீட்டினுள்ளேயே செய்வதற்கு ஏற்றதாகவும், அதே சமயத்தில் யோகாவில் பெறும் முழு பயனையும் பெறும் வகையில், நாற்காலிகளை வைத்தே எளிதாக செய்யும் சில ஆசனங்களை இங்கே விளக்குகிறார் யோகா பயிற்சியாளர் சம்பத்குமார்.\n1. இரண்டு சேர்களை நேருக்கு நேர் போட்டு, ஒரு சேரில் அமர்ந்து கொள்ளுங்கள். எதிரே உள்ள சேரில் ஒரு போர்வையை நான்காக மடித்து வைக்க வேண்டும். கால்களை மெதுவாக மேலே தூக்கி பாதங்களை போர்வையின் மேல் வைக்கவும். பாதங்கள் உள்நோக்கி பார்த்தபடி இருக்கட்டும்.\n2. இப்போது இரண்டு கைகளாலும் எதிரில் உள்ள சேரின் பக்கவாட்டில் பிடித்துக் கொண்டு மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும்.\n3. அதே நிலையில் 2 நிமிடங்கள் இருக்க வேண்டும்.\n4. பிறகு மூச்சை மெதுவாக வெளியே விட்டவாரே பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். வயிற்று தசைகள் வலுவடைவதால்\nஅதிகமாக உள்ள கொழுப்பு கரைந்து தட்டையான வயிறைப் பெறமுடியும்.\n1. குடல், பித்தப்பை, இரைப்பை நன்கு அழுத்தம் பெறுகின்றன.\n2. தொப்பை குறைந்து அழகு பெறும்.\n3. கெண்டைக்கால் சதை வலுவடையும்.\n4. நீரிழிவு, வயிற்றுவலி நீங்கும்.\n5. முதுகு தண்டுவடம் வலிமை அடையும்.\n1. இரண்டு நாற்காலிகளையும் எதிரெதிரே போட்டு ஒரு நாற்காலியில் நேராக அமரவும்.\n2. வலதுகாலை எதிரில் உள்ள நாற்காலியில் எடுத்து வைக்கவும்.\n3. பாதங்கள் முழுங்காலை நோக்கி இருக்கும்படி அமா்ந்து இரண்டு கைகளாலும் நாற்காலியின் பக்கவாட்டில் பிடித்துக் கொள்ள வேண்டும். வலதுகால், வலது முட்டி, வலதுபுற இடுப்பு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி உட்காரவும். இடது காலை தரையில் ஊன்றிக் கொண்டு மூச்சை உள்நோக்கி இழுக்கவும். இடுப்பை நேராக வைத்திருக்கவும்.\n4. இப்போது முழங்கால் முட்டியால் தொடைப்புறம் நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும். இதே நிலையில் 20 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். இதேபோல இடதுகாலை சேரில் வைத்து வலது காலை தரையில் ஊன்றி செய்ய வேண்டும்.\n1. இடுப்பிலிருந்து உள் தொடை வரை முக்கியமான ஐந்து தசை குழுக்கள் உள்ளன. பெண்களின் இடுப்புத்தசைகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் எடை தூக்கும் போது இந்த தசைகள் தொடைப்பகுதியின் உள்நோக்கி இழுக்கப்பட்டு வலியை ஏற்படுத்தும். இந்த இடுப்பு தசைகளை வலுவடையச் செய்வதில் மேலே குறிப்பிட்ட ஆசனம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த ஆசனத்தை செய்து பாருங்கள்…கொடி இடையாள் நீங்கள்தான்.\n1. பெண்களின் அழகான வளைவுகளுக்கு தொடைப்பகுதியில் அமைந்துள்ள தசைகள் முக்கியமானவை. இரண்டு நாற்காலிகளை அருகருகே வைக்கவும். இடப்புறம் உள்ள நாற்காலிக்கு எதிரில் நின்று கொள்ளவும்.\n2. இப்போது வலது காலை உயர்த்தி வலதுபுறம் உள்ள நாற்காலியில் வைக்கவும். இடதுகாலை முன்னோக்கி கொண்டு வந்து நிற்கவும்.\n3. இப்போது முன்னோக்கி குனிந்து இடதுபக்க நாற்காலியை பிடித்துக் கொண்டு வலதுகால் முட்டியால் தொடையை நோக்கி அழுத்தம் கொடுக்கவும்.\n4. இதேபோல் வலதுபக்கம் நின்று கொண்டு இடதுகாலை இடப்புறம் உள்ள நாற்காலியில் வைக்கவும். முன்னர் சொன்னது போல வலது நாற்காலியைப் பிடித்துக் கொண்டு இடதுகால் முட்டியால் தொடையை நோக்கி அழுத்தம் கொடுக்கவும். தொடை தசைகள் வலுப்பெற இந்தப் பயிற்சி முக்கியமானது. தொடையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பு குறைந்து அழகான தொடையை பெறலாம்.\n1. தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைவதால். ஸ்லிம்மான தோற்றத்தை கொடுக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_50.html", "date_download": "2020-03-28T17:53:49Z", "digest": "sha1:4JJUL5T2WQM4C3IE6HSA27E5LJ226MYF", "length": 6107, "nlines": 40, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வ���ுகிறது 'ஜி.எஸ்.டி., லாட்டரி'; பொருளுக்கு 'பில்' வாங்கினால் பரிசு", "raw_content": "\nவருகிறது 'ஜி.எஸ்.டி., லாட்டரி'; பொருளுக்கு 'பில்' வாங்கினால் பரிசு\nவருகிறது 'ஜி.எஸ்.டி., லாட்டரி'; பொருளுக்கு 'பில்' வாங்கினால் பரிசு\nஜிஎஸ்டி லாட்டரி: ரூ.1 கோடி வரை பரிசு பெற வாய்ப்பு\nசமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகம் செய்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி லாட்டரியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி கடையில் பொருட்கள் வாங்கும் போது, பில் வாங்கினால் அந்த பில்லில் இருந்து பொருள் வாங்கியவர்களுக்கு லாட்டரி பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை உறுப்பினர், ஜான் ஜோசப் கூறியதாவது: அனைவரும், பொருட்கள் வாங்கும் போதும், சேவைகளை பெறும் போதும், ரசீது கேட்டு வாங்க வேண்டும். இதை ஊக்குவிக்க, புதிய 'ஜி.எஸ்.டி., லாட்டரி' திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நுகர்வோர், பொருட்கள் வாங்கும் போதும் சேவைகளை பெறும்போதும், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் வரை வரி செலுத்துகின்றனர்.\nஇந்த வரி செலுத்தப்பட்ட ரசீதை ஒருவர், மத்திய அரசு அறிவிக்க உள்ள, லாட்டரி சீட்டு வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். அவற்றின்படி, குலுக்கல் முறையில், வெற்றி பெற்றோர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, 10 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மின்னணு முறையில், குலுக்கல், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று, பரிசுகள் வழங்கப்படும்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்��ு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/04/blog-post_13.html", "date_download": "2020-03-28T18:12:56Z", "digest": "sha1:5TJDMJQSCX3MHYIPEAUMOKB7VJW5FOUE", "length": 25422, "nlines": 379, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஓட்டு போட இது ரொம்ப முக்கியம்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பொது, விஜயகாந்த்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nவாக்குப் பதிவு நடக்கும் நாளில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தேர்தல் ஆணையம் வழங்கிய புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களில் ஏதாவது ஒன்றுகூட இல்லை என்றால் வாக்களிக்க முடியாது.\nவாக்காளர் பட்டியல் அல்லது தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பில் புகைப்படம் இல்லாதவர்கள் மட்டும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்கள் 13ல் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம்.\n* வருமான வரி அடையாள அட்டை (பான்கார்டு).\n* மாநில மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.\n* 28.2.2011 வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விவசாய அடையாள அட்டை.\n* 28.2.2011 வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய முன் னாள் படைவீரர்கள் ஓய்வு ஊதிய குறிப்பேடு, ஓய்வு ஊதிய ஆணை போன்ற ஓய்வு ஊதிய ஆவணங்கள் மற்றும் முன்னாள் படை வீரரின் மனைவி மற்றும் சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வு ஊதிய ஆணை, விதவை ஓய்வு ஊதிய ஆணை.\n* புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை.\n* புகைப்படத்துடன் கூடிய பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட சொத்து சம்மந்தப்பட்ட ஆவணங்கள் முதலி யவை.\n* 28.2.2011 அன்று அல்லாத அதற்கு முன்பு உரிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றுகள்.\n* ��ுகைப்படத்துடன் கூடிய ஆயுத உரிமம்\n* புகைப்படத்துடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான சான்றுகள்\n* புகைப்படத்துடன் கூடிய தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை\n* மத்திய தொழிலாளர் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.\n இதுல ஏதாவது ஒன்ன எடுத்துக்கிட்டு ஓட்டு போட கிளம்புங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பொது, விஜயகாந்த்\n ஒருத்தரையும் காணலியே... எல்லோரும் ஓட்டு போட போயிட்டாங்களா\nநல்ல பயனுள்ள தகவல். நன்றி.\n//உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.\nபார்க்கவும்: புதன் படைப்புகளின் சரமாக//\nஎன்னை இன்று தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளதற்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஉங்களுக்கும் இன்ட்லியில் வோட்டுப்போட்டு விட்டேன். 1 to 2\nஇப்போ தமிழக அரசுக்கு வோட்டுப்போடக்கிளம்பி விட்டேன்.\n இருப்பினும் பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n இருப்பினும் பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n இருப்பினும் பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nMANO நாஞ்சில் மனோ said...\nஇதையெல்லாம் வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம ஓட்டுப்போட்டா சரி........\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nஉங்களுக்கு ஓட்டுப் போட இதெல்லாம் வேண்டாம் தானே\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்\n எழும் பத்து கேள்விகளுக்கு விடை எ...\nகொளுத்தும் வெயிலுக்க�� என்ன சாப்பிடலாம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்\nதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா\nமதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ\nமதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nகருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் வி...\nBLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nஎனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த ...\nவடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்கு...\nCSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்\nகேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி\nகேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள...\nவெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் ���ுதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.org/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:54:07Z", "digest": "sha1:DCWAHIGZ65YHQQ4QRLZZGU3CJ6Z332QA", "length": 18111, "nlines": 102, "source_domain": "anybodycanfarm.org", "title": "புதியதோர் தாவரம் அறிவொம் தொடர் Archives - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nவகை: புதியதோர் தாவரம் அறிவொம் தொடர்\nஉலகின் மிக ஆபத்தான மரம்\n#Acfarm#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_12#சாவின்_ஆப்பிள்_மரம் This is a bilingual post to read it in English click here. இந்த உலகில் நாம் அறியாத பல தாவரங்கள் உள்ளன. இந்த தொடரின் மூலம் அப்படிப்பட்ட தாவரங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். அப்படி இன்று நாம் தெரிந்து கொள்ள போகும் தாவரம் “மன்ச்சிநீல்(Manchineel) – உலகின் மிக ஆபத்தான மரம் ” மன்ச்சிநீல் மரம் உலகிலேயே மிகவும் விஷமுள்ள மரங்களில் ஒன்று. கின்னஸ் வர்ல்டு ரெக்கார்டால்(Guinness World […]\nநஞ்சுகளை அகற்றும் – பீஸ் லில்லீஸ்\nபீஸ் லில்லீஸ் என அழைக்கப்படும் இவை வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகளுள் மிகவும் பிரபலமானவை. இவற்றை வைட் செயில் பிலான்ட்(White Sail Plant) என்றும் அழைப்பர். இதன் அறிவியல் பெயர் ஸ்பாதிஃப்யிலம்(Spathiphylum). இவற்றால் காற்றிலிருந்து\nவேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்\n#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_10 #தேனீ_ஆர்க்கிட்கள் #வேஷதாரி_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘தேனீ ஆர்க்கிட்கள்’. தேனீ ஆர்க்கிட்கள் பார்க்க அழகாக இருக்கும் இந்த பூக்கள் இயற்கையாகவே வேஷதாரிகள் என்றால் நம்பமுடிகிறதா. தேனீ ஆர்க்கிட்கள் பார்க��க அழகாக இருக்கும் இந்த பூக்கள் இயற்கையாகவே வேஷதாரிகள் என்றால் நம்பமுடிகிறதா ஆம் இவற்றின் பெயருக்கேற்ப இத்தாவரத்தின் பூக்களை பார்க்கும்போது ஒரு பெண் தேனீயோ அல்லது பெண் குளவியோ இந்த பூக்களின் மேல் […]\nவெப்பமண்டல குடுவை செடிகள் – நேபென்தெஸ் இனங்கள்\n#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_08 #வெப்பமண்டல_குடுவை_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘வெப்பமண்டல குடுவை செடி’ ஒருவர் வெப்பமண்டல காடுகளுக்கு சென்றால் இவற்றில் குரங்குகள் தண்ணீர் குடிப்பதையும், ஏன் சில சமயம் எலிகள் இதனுள் பாதி செரிமானம் ஆகி கிடப்பதையும் பார்க்கலாம். அப்படி என்ன செடி தான்யா இது ஒருவர் வெப்பமண்டல காடுகளுக்கு சென்றால் இவற்றில் குரங்குகள் தண்ணீர் குடிப்பதையும், ஏன் சில சமயம் எலிகள் இதனுள் பாதி செரிமானம் ஆகி கிடப்பதையும் பார்க்கலாம். அப்படி என்ன செடி தான்யா இது என கேட்கிறீர்களா\nநீர்மூழ்கி தாவரம் – அட்ரிகுலரியா இனங்கள்\n#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_07 #அட்ரிகுலரியா_இனங்கள் #நீர்மூழ்கி_தாவரம் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘அட்ரிகுலரியா இனங்கள்’ – நீர்மூழ்கி தாவரம். பிலாடர்வோர்ட் என்று அழைக்கப்படும் இந்த பைமிதப்பி செடிகள் உலகின் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப பகுதிகளில் உள்ள ஏறிகளிலும் குளங்களிலும் சரளமாக காணப்படுபவை. சரி இதில் என்ன அப்படி என்ன […]\nவிக்டோரியா அமேசோனிகா – பூதாகரமான அல்லி\n#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_06 #விக்டோரியா_அமேசோனிகா #பூதாகரமான_அல்லி இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘விக்டோரியா அமேசோனிகா’ இங்கிலாந்திலுள்ள விக்டோரியன் செடிகள் அருங்காட்சியகமான கியூ கார்டனில் இந்த வகை நீர் அல்லிகளின் வகைகள் நிறைய உள்ளது. இவ்வகை அல்லிகளின் இலைகள் 3 மீட்டர் வரை விட்ட அளவு கொண்டதாய் வ��ர்கின்றன. இவை ஒன்றின் மேல் […]\nஉலகின் மிக சிறிய பூக்கும் தாவரம் – வொல்ஃபியா இனங்கள்\n#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_05 #உலகின்_மிகச்சிறிய_பூக்கும்_தாவரம் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘வொல்ஃபியா’ என்ன இவை செடிகளா ஆம் இவை செடிகள் தான். சொல்லப்போனால் இவை தான் உலகிலேயே மிக சிறிய பூப்பூக்கும் செடிகள். இவற்றின் சராசரி அளவு தான் என்ன இந்த ‘o’விற்குள் இன்னும் இரண்டு சிறிய […]\n#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_04 #பப்ளிமாஸ்_செடி இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘பேஸ்பால் செடி’ பேஸ்பால் செடி என செல்லமாய் அழைக்கப்படும் யுஃபோர்பியா ஒபிசா, தென் ஆப்ரிக்காவிலுள்ள காரூ பகுதியில் அதிகமாக காணப்படுகின்றது. உலகம் முழுவதும் இந்த செடியை செடி ஆர்வலர்கள் இதன் வடிவத்திற்காக இதனை அளவுக்கு அதிகமாக அறுவடை செய்வதால் இதன் […]\nநடன செடி – கொடரியூகளிக்ஸ் மோட்டோரியஸ்\n#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_03 #நடன_செடி இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘நடன செடி‘ பொதுவாக நல்ல தாளம் கேட்டாலே தானாக நம் உடல் ஆட்டம் பொட தொடங்கி விடும். நம்மை போல ஆட்டம் போடும் ஒரு செடி இருக்கிறது என்றால் நம்புவீர்களா பொதுவாக நல்ல தாளம் கேட்டாலே தானாக நம் உடல் ஆட்டம் பொட தொடங்கி விடும். நம்மை போல ஆட்டம் போடும் ஒரு செடி இருக்கிறது என்றால் நம்புவீர்களா உண்மையில் அப்படி ஒரு செடி இருக்கிறது. கொடரியூகளிக்ஸ் மோட்டோரியஸ் […]\nபாலைவனத்தின் வெங்காயம் – வெல்விட்சியா மிராபிலிஸ்\n#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_2 #பாலைவனத்தின் ‘வெங்காயம்’ #வெல்விட்சியா_மிராபிலிஸ் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி வெல்விட்சி���ா மிராபிலிஸ் பார்க்க வசீகரமாக இல்லாவிட்டாலும் நாம்பியாவை சொந்த ஊராக கொண்டுள்ள இந்த செடி, ஆயிரத்தில் ஒன்று தான். சொல்லப்போனால் இதை போன்று வேறு செடியே கிடையாது பார்க்க வசீகரமாக இல்லாவிட்டாலும் நாம்பியாவை சொந்த ஊராக கொண்டுள்ள இந்த செடி, ஆயிரத்தில் ஒன்று தான். சொல்லப்போனால் இதை போன்று வேறு செடியே கிடையாது வெல்விட்சியா மிராபிலிஸ் எல்லா செடிகளை போன்றும் கிடையாது இதில் […]\nஅனைவருக்கும் தெரிந்திராத கற்றாழையின் 15 மருத்துவ நலன்கள்\nஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி\nதேமோர் கரைசல் என்றால் என்ன\nமா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/248", "date_download": "2020-03-28T19:02:12Z", "digest": "sha1:4BQ7IYU56CQ5A3UMNFHRYWC5YPTN4U7F", "length": 6705, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/248 - விக்கிமூலம்", "raw_content": "\nபாடு, சமநிலை போன்ற பண்புகளையும் திறமைகளையும் மட்டும் கற்றுக் கொள்ளவில்லை.\nஅத்துடன் அவர்கள் சமூகப் பண்புகளான நோமை, இரக்கம், ஒற்றுமை, நட்பு, அன்பு, மதிப்பு, மரியாதை, விளையாட்டுப் பண்புகள் இவற்றையும் சேர்த்தே கற்றுத் தருகின்றது. ஒரு சிறந்த சமுதாய மனிதராகவே வளர்த்து விடுகிறது.\nகலாசாரமும் சமூகப் பழக்க வழக்கங்களும்\nகலாசாரம் என்பது ஒரு நம்பிக்கை.ஒரு பழக்கம். ஒரு மரபு. இது பழங்கால சமுதாயம் எனும் மரத்தின் ஆணி வேர்களாக ஊன்றி, சமுதாய மரத்தை செழிப்பாக மாற்றி அமைத்துக் கொண்டே வருபவையாகும்.\nபழைய பண்பாடுகளை வளர்த்துக்கொண்டே,புதிய சமுதாய அமைப்புக்கு புத்துணர்ச்சி ஊட்டி, புதிய மக்கள் கூட்டத்தையும் அதே உணர்வுகளுடன் அமைப்புக்களுடன் வாழ்விக்கின்ற சூழலையே கலாசாரம் செய்து தருகிறது என்று கூறுகின்றனர்.\nஒரு சமுதாயப் புணரமைப்பிலே, பல்வேறு விதமான கலசாரங்களை நம்மால் காணமுடிகின்றது.அந்த சமுதாய அமைப்பில், பல்வேறு விதமான பழக்க வழக்கங்களை, நடைமுறைகளையும் நாம் காண்கிறோம்.\nஆனால், அந்த சமூக அமைப்பில் உள்ள பழக்க வழக்கங்கள் அத்தனையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.\nஆய்ந்து தேர்ந்தெடுக்கும் முறையில், நல்ல பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை தந்தும், மற்றவற்றை நீக்கி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 டிசம்பர் 2019, 07:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/kartik-tyagi-dismisses-australia-batsman-after-being-sledged.html", "date_download": "2020-03-28T18:25:43Z", "digest": "sha1:UMT7BXWDUF4EDGI6QMHI3YNHXNPWWMLS", "length": 10110, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kartik Tyagi Dismisses Australia Batsman After Being Sledged | Sports News", "raw_content": "\nVIDEO: 'வச்சு' செய்றதுன்னா இதானா... 'ஸ்லெட்ஜிங்' செய்த ஆஸ்திரேலிய வீரருக்கு... செம 'நோஸ்கட்' கொடுத்த இளம்வீரர்... ரசிகர்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனும், 4 முறை கோப்பையை வென்ற அணியுமான இந்திய அணி இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் 3 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை சந்தித்தது.\nமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களை எடுத்தது. இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரிலேயே செம அதிர்ச்சி காத்திருந்தது. 1 ரன்-அவுட் உட்பட 3 விக்கெட்டுகளை இந்திய வீரர் கார்த்திக் தியாகியின் முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணி இழந்தது.\nதொடர்ந்து 2-வது ஓவரையும் கார்த்திக் தியாகியே வீச வந்தார். அப்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. கார்த்திக் தியாகியின் முதல் பந்தை சந்தித்த ஆலிவர் டேவிஸ் அந்த பந்தை அடிக்காமல் விட்டுவிட அந்த பந்து விக்கெட் கீப்பரின் கைகளில் தஞ்சமடைந்தது. இதையடுத்து கார்த்திக் தியாகிக்கு நேராக பேட்டை உயர்த்தி அவரை ஆலிவர் டேவிஸ் தேவையில்லாமல் ஸ்லெட்ஜிங் செய்தார்.\nபதிலுக்கு அவரை நேருக்கு நேராக உற்றுப்பார்த்த தியாகி எதுவும் பேசாமல் எல்லைக்கோட்டுக்கு அருகில் சென்று ஓடிவந்து, தன்னுடைய 2-வது பந்தை வீசினார். அந்த பந்தை டேவிஸ் அடிக்க சரியாக அந்த பந்து பீல்டரின் கைகளில் தஞ்சமடைந்தது. இதைப்பார்த்த இந்திய ரசிகர்கள் இந்தியர்களிடம் வைத்துக் கொண்டால் இப்படித்தான் நடக்கும் என்று கிண்டல் செய்து வருகின்றனர��. இந்த வீடியோவை இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.\nமுடிவில் ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவரில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கார்த்திக் தியாகி 8 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதையடுத்து முதல் அணியாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து 29-ம் தேதி நடைபெறும் 2-வது கால் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகளும், 30-ந்தேதி நடைபெறும் 3-வது கால் இறுதியில் தென் ஆப்பிரிக்கா- வங்காள தேசம் அணிகளும், 31-ந்தேதி நடைபெறும் 4-வது கால் இறுதியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன.\n\"தோனியின் சாதனையை முறியடிக்கும் கோலி\"... \"25 ரன்கள் மட்டும் தேவை\"... \"25 ரன்கள் மட்டும் தேவை\nகிரிக்கெட்டில் இருந்து ‘ஓய்வு’ பெறும் கடைசி போட்டி.. ‘இப்டி மறக்க முடியாத சம்பவம் பண்ணிடீங்களே பாஸ்’\nVideo: ஒரே 'இடி'தான்... சடாரென கீழே 'விழுந்த' இந்திய வீரர்... 'கைகொடுத்து' தூக்கிய சக வீரர்... என்ன நடந்தது\n'அவருக்கு' மட்டும் ஸ்கெட்ச் போடும் 'நியூசி' வீரர்கள்... என்ன செய்யப் 'போகிறார்' கேப்டன்\n'ஐபிஎல் போட்டியில்'... 'சில அதிரடி மாற்றங்கள்'... 'ஃபைனல் மேட்ச் எங்கே... 'அனைத்தையும் தெரிவித்த கங்குலி'\nVideo: அடுத்தடுத்து '5 சதங்கள்' அடித்த இளம்வீரர்... அதென்ன 'எங்க' டீமை விட்டு... போனா மட்டும் 'நல்லா' அடிக்குறீங்க... கடுப்பான ரசிகர்கள்\n'அந்த' விஷயத்துல நீ 'சரி' கெடையாதுன்னு... என் மொகத்துக்கு 'நேராவே' சொன்னாரு... 'முச்சதம்' அடித்த இளம்வீரரின் வேதனை\n‘ஆட்டநாயகன்’ விருது பற்றி ட்வீட் போட்ட மஞ்ரேக்கர்.. உடனே ஒரு கேள்வி கேட்டு வம்பிழுத்த ஜடேஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/category/article/page/3", "date_download": "2020-03-28T17:05:57Z", "digest": "sha1:3LL5PH54RS62NAEAZLSHUTQR3TVZDMWR", "length": 28284, "nlines": 94, "source_domain": "www.semparuthi.com", "title": "சிறப்புக் கட்டுரைகள் – பக்கம் 3 – Malaysiakini", "raw_content": "\nமலேசிய மண்ணில் தமிழுக்காக வாழ்ந்த அறிஞர்கள் – பகுதி 3\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 26, 2020\nசிவா லெனின் | நம் நாட்டில் தமிழுக்காக தம்மை ஈகம் செய்தத் தமிழறிஞர்களின் எண்ணிக்கை ஒரு வட்டத்திற்குள் வரையறுத்திடலாகாது. தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை மொழிக்காகவும் இனத்திற்காகவும் பாடாற்றியத் தமிழறிஞர்களில் தமிழ்க்குயிலார் எனப் போற்றப்படும் ஐயா கா.கலியபெருமாளும் இறையருட்கவிஞர் எனப் புகழப்படும் ஐயா சீனி நைனா முகம்மதுவும் தனித்துவமானவர்கள்.…\nஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத் சிங்\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 23, 2020\nசிவா லெனின் | இந்திய விடுதலை வரலாற்றினைப் புரட்சியாளன் ‘பகத் சிங்’-ஐ ஒதுக்கி விட்டு பதிவு செய்திட முடியாது. நாட்டின் விடுதலைக்காகப் போராடி, தனது 24-வது வயதில் தூக்கு மேடையை வீரத்தோடு முத்தமிட்ட மாவீரன்தான் பகத் சிங். மார்ச் 23, இன்று பகத் சிங்கின் நினைவு நாள். இந்தியாவின் பஞ்சாப்…\nவெறுப்புணர்வு ஆளுகிறது – கி.சீலதாஸ்.\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 5, 2019\nநியூசிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசளில் தொழுது கொண்டிருந்த சுமார் நாற்பது பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். இதுதான் முதல் முறையாக கண்மூடித்தனமாக, மிருகத்தனமாக சமயத்தின் பேரில் உயிர்பறிக்கும் செயல் நிறைவேற்றப்பட்டதா இல்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் சமயத்தின்பேரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றாண்டுகளாக இந்தக் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. …\nகாணாமல் போகும் போர்வையில் ஓடிப் போகும் பெண்கள் – இராகவன்…\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 5, 2019\nகடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரையில் நாட்டில் மொத்தம் 15,042 பேர் காணாமல் போனதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிஸா அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவர்களில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டுள்னர் அல்லது சுயமாக வீடு திரும்பினர். இதில் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த எண்ணிக்கையில் நம்…\nசிறையிலிருந்து ஒரு கடிதம் : நான் தூக்கிலிடப்படக் கூடாது\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 1, 2019\nகருத்து | 1987, ஜூலை 31-ம் நாள் நான் பிறந்தேன். 23 வயது நிரம்பிய ஓர் இளம் தாய், என்னை இவ்வுலகிற்கு மிகவும் அன்புடன் வரவேற்றார், என் எதிர்காலம் மீது பல கனவுகளை அவர் கொண்டிருந்தார். தாயின் அரவணைப்பிலிருந்து சற்று மாற்றம், ஒரு லாரி ஓட்டுநராக, நேரம் காலம்…\nமக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் பி.எஸ்.எம். என்றுமே தனித்துவமானது\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 12, 2019\nசிவா லெனின் | அரசியல் என்பது மக்களுக்கானது. அரசியல் கட்சிகள் மக்களின் குரலாகவும் அவர்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் அரணாகவும் இருத்தல் வேண்டும். மலேசியாவில் அத்தகைய உன்னதங்களையும் கொள்கைகளையும் துளியும் விட்டுக்கொடுக்காமல், தடம் மாறி போகாமல், கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களின் குரலாக ஓய்வில்லாமல் ஓங்கி ஒலித்துக்…\nதன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்..\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 4, 2019\nவாழ்க்கை என்பது சிலருக்குப் போராட்டமாகவும் சிலருக்கு பூந்தோட்டமாகவும் அமையும். பூந்தோட்டமாக அமைந்தாலும் சரி போராட்டமாக அமைந்தாலும் சரி யாரும் கவலையோ பயமோ கொள்ள தேவை இல்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தேர்வில் தோல்வி அடைந்து விட்டோமே, நினைத்த படிப்புக்கு இடம் கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் கவலைப்படக்கூடாது.…\nமாற்றுத்திறனாளி பாலனின் இறுதி ஆசை நிறைவேறுமா\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 22, 2019\nஎஸ் அருட்செல்வன் | “அண்ணா, பாலனின் கண்கள் திறந்திருக்கின்றன. அவரது கனவு இன்னும் நிறைவேறவில்லை.” இந்த வார்த்தை மிகவும் வலி நிறைந்தது. பாலனோடு உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வேதனையை அனுபவித்தவரின் உருக்கம் அது. பி.எஸ்.எம் கட்சியில் பாலனுடன் மிகவும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த தீனாவின் உருக்கம் அது. 10…\nமலேசியாவில் பூர்வக்குடி மக்களின் துயரம் தொடர்கதையா\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 12, 2019\n-சிவா லெனின் மலேசியாவில் வாழும் பூர்வக்குடியினர், நாளுக்கு நாள் பல்வேறு சிக்கல்களையும் பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வருவதோடு, அவர்கள் தங்களின் வாழ்வியல் முறையையே இழந்து வரும் நிலை உருவாகியுள்ளது. இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் எனவும் பூர்வக்குடியினர் எனவும் வரையறுக்கப்படும் அந்தச் சமூகம் நாளுக்கு நாள் மலேசியாவிற்கு அந்நியமாகி வருகிறார்கள். அவர்களுக்கெதிரான…\nஅம்னோ-பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் –…\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 7, 2019\nஅடுத்த தேர்தலில் தேசிய முன்னனிக்குப் பதில் கூட்டுக்கட்சியாக உருவாக இருக்கும் அம்னோ – பாஸ் ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் என்றார் சேவியர் ஜெயக்குமார். நேற்று இரவு தமிழ் அறவாரியத்தின் நிதிதிரட்டும் நிகழ்வில் சிறப���பு உரையாற்றிய நீர், நில இயற்கைவள அமைச்சர் டாக்டர். சேவியர், நம்பிக்கைக்கூட்டணியின் சவால்கள்…\nNGK – நந்த கோபாலன் குமரன் திரைப்பார்வை: யதார்த்த அரசியலின்…\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 7, 2019\n‘உனக்கு அரசியலில் ஈடுபாடு உண்டா’ என்கிற கேள்வி மிகப் பிரபலமான ஒன்றாகும். எனக்கு அக்கேள்வி ‘உனக்கு சாப்பிடுவதில் ஈடுபாடு உண்டா’ என்கிற கேள்வி மிகப் பிரபலமான ஒன்றாகும். எனக்கு அக்கேள்வி ‘உனக்கு சாப்பிடுவதில் ஈடுபாடு உண்டா’ என்பது போலவே ஒலிக்கும். நாட்டின் மைய அரசியலோடு ஒவ்வொரு குடிமகனும் இணைக்கப்பட்டுள்ளான் என்றும் ஓட்டுப் போடுவதிலிருந்து அரசியலாட்சி அமைக்கப்படுவதில் ஒரு சாமான்யனுக்கு இருக்கும் உரிமை வரை எதையுமே…\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 3, 2019\nமனம் அடக்கப்பட வேண்டியது அல்ல; ஆளப்படவேண்டியது. உலகில் மிகப்பெரிய ஆராய்சிகள் எல்லாம் மனித மனதினைப் பற்றி நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனதின் செயல்பாடுகளை அத்தனை எளிதாக அறிய இயலவில்லை. ஒவ்வொரு வினாடியும் அது ஓராயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்கிறது. ஒவ்வொரு மனிதரையும் படைத்து ஆளுக்கொரு…\nநிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன்\nசிறப்புக் கட்டுரைகள்மே 27, 2019\nமலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon…\n‘மே 18’ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – உலகத் தமிழர் நினைவில்…\nசிறப்புக் கட்டுரைகள்மே 17, 2019\nசிவாலெனின் தனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். தங்களின் உரிமைக்குப் போராடியத் தமிழினத்தை முற்றாக அழித்திட இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும்…\n இனி நம் தமிழை இனிதாக காக்கும்\nசிறப்புக் கட்டுரைகள்மே 6, 2019\nமொழி என்பது ஒரு இனத்தின் முகம். அதுவும் தமிழ்மொழி போன்ற உலக செம்மொழியை தாய்மொழியாகக் கொண்டது தமிழினம். அதன் அருமை பெருமைகளை உணர்ந்தும் உணராமலும் தமிழர்கள் வாழ்ந்து வருவது தமிழ்மொழியின் நிலைத்தன்மை மீது அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதை எதிர் கொள்ளும் வகையில் தமிழ்மொழிக்கான காப்பகத்தை மலேசிய அரசாங்கம் அமைத்துள்ளது.…\nகுடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுகாண, பிஎஸ்எம்-ன் ஆலோசனைகள்\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 29, 2019\nபக்காத்தான் ஹராப்பான் (பிச்) நிர்வாகம் ஆட்சிக்கு வந்தபின்னரும், மலேசியர்களுக்கான குடியுரிமை சிக்கலுக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கவலையை எழுப்பியுள்ளதாக அண்மையில், பத்திரிகைகள் / ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மலேசிய நண்பன் நாளிதழ் (14.03.2019), பொதுத் தேர்தலின் போது மக்களின் வாக்குகளைக் கவருவதற்கு மட்டுமே பாரிசான் நேசனல்…\nபொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதலில் குழப்பமா\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 17, 2019\nபஹாங் மாநில, குவாந்தான் பகுதியில் பொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதல் மற்றும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்திருந்த தடை மார்ச் மாதம் 31ந்தேதியுடன் முடிவுக்கு வருவதாகப் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள அறிவிக்கையால் மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்று நீர் நிலம் இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார். பொக்ஸ்சைட்…\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை வளர்க்கிறது\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 12, 2019\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா என்ற வினாவுடன் ஒரு செய்தியை 10.3.2019-ஆம் தேதி மலேசிய இன்று வெளியிட்டிருந்ததது. அதில், தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள தேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின்போக்கு கண்டனதிற்கு உரியது என்று சாடப்பட்டிருந்தது. இன்று கிடைத்த தகவலின் படி,…\nஅம்னோ – பாஸ் கூட்டணி, ஒற்றுமைக்கு உலை வைக்கும்\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 11, 2019\nஅம்னோ – பாஸ் கூட்டணி வழி மலாய்க்காரர்களை மட்டுமே வைத்து ஆட்சி நடத்த முற்படுவது நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் என்றும், சுதந்திரத்திற்கு முன்பு பேசப்பட்டு உறுதி அளிக்கப்பட்ட மதச் சார்பற்ற நாடு என்பதுபோன்ற நோக்கங்களை புறக்கணிப்பது நாட்டின் முன்னேற்றதிற்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றும் விவரிக்கிறார��� கட்டுரையாளர்- ஆர்.…\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 10, 2019\nதமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள தேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின்போக்கு கண்டனதிற்கு உரியது என்கிறார் வல்லினத்தின் இணைய இதழ் ஆசிரியர் ம. நவீன். மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வருடம் தோறும் நடத்தப்படும் மொழிப் போட்டிக்களுக்கான அறிக்கை இவ்வாண்டும் மலாய் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது மலேசியத்…\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 8, 2019\nசட்டத்திற்குப் புறம்பாக ஏதாவது தவறு நேர்ந்துவிட்டாலோ, அல்லது ஒருவருக்கு இழைக்கப்படும் தவறுக்குத் தீர்வு தேடி போவது நீதிமன்றத்திற்கு. நீதிமன்றம் இயங்குவதற்கு எதற்கு நீதி வழங்க: ‘அப்பழுக்கற்ற நீதி வழங்க’. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். நீதிமன்றம் என்றால் என்ன நீதி வழங்க: ‘அப்பழுக்கற்ற நீதி வழங்க’. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். நீதிமன்றம் என்றால் என்ன\n‘மூன்றாம் முற்போக்கு சக்தி’ – செமினி இடைத்தேர்தலில் பி.எஸ்.எம். கட்சியால்…\nசிறப்புக் கட்டுரைகள்பிப்ரவரி 24, 2019\nகருத்து | நம்பிக்கை கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான் - பிஎச்) 14-வது பொதுத் தேர்தல் (ஜிஇ14) அறிக்கை, விரிவான சீர்திருத்தங்களை முன்னெடுக்க உள்ளதாக உறுதியளித்தது, இதனால், தேசிய முன்னணி (பாரிசான் நேசனல் -பிஎன்) ஆட்சியின் கீழ் இருந்தது போல் அல்லாமல், மிகவும் வித்தியாசமான ஓர் அரசாங்கம் அமையவுள்ளது என்று…\n வேதமூர்த்திக்கு குரல் கொடுங்கள் – இராகவன்…\nசிறப்புக் கட்டுரைகள்டிசம்பர் 20, 2018\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்..... என மகாகவி பாரதியார் பாடினார். அதே போல, என்று தனியும் நம் ஒற்றுமை தாகம் கடந்த மே 9ஆம் தேதியன்று 'மலேசியா பாரு' பிறந்ததில் இருந்து நிறைய மாற்றங்கள், மறுமலர்ச்சி, சுதந்திரம், என பல விஷயங்களில் நாம் குதூகலம் அடைந்து கொண்டிருக்கும்…\nசிறப்புக் கட்டுரைகள்டிசம்பர் 3, 2018\nகி.சீலதாஸ், டிசம்பர் 3, 2018. இன, சமய வேறுபாடுகளைத் நீக்கும் நோக்கத்தோடுதான் 21.12.1965- இல் ஐநா ஒரு தீ��்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை அனைத்துலக நாடுகள் அங்கீகரித்து கையொப்பமிட வேண்டும். இந்தத் தீர்மானத்தில் மலேசியா இன்னும் கையொப்பமிடவில்லை. பல இஸ்லாமிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. …\nஒரு கரண்டி ‘இந்திய’ இரத்தம்\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 15, 2018\nகி.சீலதாஸ், நவம்பர் 15, 2018. பிரதமர் துன் மகாதீர் முகம்மது எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சை நெடுங்காலமாக இருந்து வருகிறது. அவரை இந்திய வம்சாவளித் தோன்றல் என்றார்கள். பாகிஸ்தானிய வம்சாவளித் தோன்றல் என்றும் சொல்லப்பட்டது. மகாதீர் முதன்முதலில் பிரதமரானதும் கேரளத்தின் பிரபல பத்திரிகையாளர்கள்: “நம்ம ஆள் மலேசியாவை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225612", "date_download": "2020-03-28T16:59:34Z", "digest": "sha1:E4LP5KMUYJAT64QHDNX3LFDSVYCOZ7RJ", "length": 8539, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் பாடசாலை கட்டிடத்தை திறந்து வைத்தார் சி.சிறீதரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் பாடசாலை கட்டிடத்தை திறந்து வைத்தார் சி.சிறீதரன்\nகிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஇந்நிகழ்வு பாடசாலை முதல்வர் ரவீந்திரன் தலைமையில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த கட்டிடத்தினை திறந்து வைத்தார்.\nஅயல் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் 6.3 மில்லியன் ரூபாய் நிதியில் அதிபர் விடுதி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது சி.சிறீதரன் கருத்து தெரிவிக்கையில், 2020ஆம் ஆண்டு மாதிரி பாடசாலை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஅதற்காக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தையே தான் அடையாளம் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/how-to-become-rich-and-famous/", "date_download": "2020-03-28T17:01:03Z", "digest": "sha1:J2354L7XFPJE6J3IAD7OBXXRSQRKHMEA", "length": 8907, "nlines": 105, "source_domain": "aanmeegam.co.in", "title": "பெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய சில செயல்கள் - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > பெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய சில செயல்கள்\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய சில செயல்கள்\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய சில செயல்கள் :\nதிங்கள் முதல் வெள்ளி வரை பெயர் புகழ் செல்வம் பெற செய்யவேண்டியவைகள் பின்வருமாறு ,\nஞாயிற்று கிழமையன்று ஒருவர் வெற்றிலை போட்டாலோ அல்லது வெளியே செல்லும் போது ஒரு வெற்றிலையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வதோ மிகவும் நல்லது. இப்படி ஒருவர் ஞாயிற்று கிழமையன்று செய்தால், அன்று மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக அமையும்.\nவாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை, எப்போதும் சிறப்பாக இருக்க, வீட்டின் நுழைவாயிலைப் பார்த்தவாறு ஒரு கண்ணாடியை வைத்து, வெளியே செல்லும் போது, அந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு செல்லுங்கள். குறிப்பாக இப்படி கண்ணாடி வைக்கும் போது, அது நீள்வட்ட வடிவில் இருந்தால் இன்னும் நல்லது.\nஇந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது. இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள். இதனால் அனைத்தும் நன்மையாகவே அமையும்.\nபுதன் கிழமைகளில் முக்கியமான வேலையைச் செய்யும் முன், சிறிது புதினா, கொத்தமல்லி போன்றவற்றை சாப்பிட மறக்காதீர்கள். மத ரீதியில், புதன்கிழமைகளில் இப்படி செய்வதன் மூலம், அன்றைய நாளில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nவியாழக் கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், சிறிது சீரகம் அல்லது கடுகை வாயில் போட்டு செல்லுங்கள். அதற்காக அதனை மென்று விழுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, இவற்றை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம், அன்றைய நாளில் நல்லதே நடக்கும்.\nவெள்ளிக் கிழமைகளில் எந்த ஒரு முக்கிய பணியில் ஈடுபடும் முன்பும், தயிரை சிறிது சாப்பிடுவதால், அன்று நாம் நினைக்கும் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.\nஇஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் சனிக்கிழமைகளில் இஞ்சியில் ஒரு துண்டை நெய்யில் நனைத்து சாப்பிடுவதன் மூலம், அதிர்ஷ்டம் தேடி வரும். எனவே சனிக்கிழமைகளில் இச்செயலை செய்து அதிர்ஷ்டத்தை ஈர்த்துக் கொள்ளுங்கள்.\nPooja Room vastu | நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டியவைகள்\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nசிவபெருமானின் தண்டவங்களும், ஆடிய ஸ்தலங்களும் | siva...\nஉங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோவில் எது என்று...\n18 வகை சரண கோஷம் பற்றி தெரியுமா\nபங்குனி உத்திர திருவிழா வரலாறு | Panguni uthiram...\nBad Dreams Remedies | கெட்ட கனவுகளும் அதற்கான...\nசபரிமலை ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி ஆபரணம் |...\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/tnpsc-2020-1-2-4.html", "date_download": "2020-03-28T16:44:23Z", "digest": "sha1:7TFEGA52AEF2GARNJLPTFIP5KLPI4BQP", "length": 7908, "nlines": 51, "source_domain": "www.thamizhkadal.com", "title": "TNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு ���ுறித்த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே!", "raw_content": "\nTNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே\nTNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 தேர்கு குறித்த அறிவிப்புகள் அடுத்த மாதம் (ஜனவரி) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் முக்கிய தோவுகள் குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ஆண்டு திட்ட அறிக்கையாக முன்கூட்டியே வெளியிடுவது வழக்கம். அதன்படி, தற்போது அடுத்து வரவுள்ள 2020 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.TNPSC 2020\n2020-ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அந்த ஆண்டுக்கான ஆண்டு திட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், குரூப் 1, 2, குரூப் 4 போன்ற முக்கிய பணிகளுக்கான தோவு அறிவிப்பு எந்தெந்த மாதங்களில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுரூப் 1 தோவிற்கான அறிவிப்பு, வரும் ஜனவரியில் வெளியிடப்படும். அதே மாதத்தில் வேளாண் அலுவலர், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோவு நடத்தப்படும்.\nஅதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வானது பிப்ரவரி மாதத்திலும், நூலகா் காலிப் பணியிடத்துக்கான தோவு மாா்ச் மாதத்திலும் வெளியிடப்படும். ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகள், கூட்டுறவு தணிக்கைத் துறை உதவி இயக்குநா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோவு அறிவிக்கை ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுரூப் 2 மற்றும் குரூப் 4 தோவு\nகுரூப் 2- பணிகளுக்கு உட்பட்ட தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா், சாா் பதிவாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தோவு அறிவிப்பு 2020 மே மாதம் வெளியிடப்படும்.\nசெயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கான குரூப் 8 ஏ, பி ஆகிய தேர்வு ஜூலையிலும், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் பணிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகவுள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-03-28T18:19:29Z", "digest": "sha1:LVSSQNBML3HJMOHX7RESWXME4LDSON6H", "length": 6007, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | தம்புள்ளை", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி\n– என். சரவணன் –“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த ‘மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார். அதன் பின் அரச மரியாதையுடன் ராஜரீக கொடி ஏற்றப்பட்டது. அளவான வெப்பமுள்ள நாள், தெளிவான வானம்….”கண்டி வீழ்ச்சியின் சூத்திரதாரி ஜோன் டொயிலியின் டயரியில் 02 மார்ச்\nபிரதமருக்கு, பஷீர் கடிதம்; தேசப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்கள் குறித்தும் எச்சரிக்கை\nமுஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் முப்பது வீத வாக்கு வங்கி, இலங்கையின் தேர்தல் அரசியலில் அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்ற படிப்பினையை, எதிர்காலத்திலும் செல்லுபடியாக்கும் திட்டம் ஒன்று உள்ளதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதிய கடிதமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதம்புள்ளை பள்ளிவாசலைப் படமெடுத்த பிக்குகள்; பொலிஸார் வரும் முன்பு அகன்றனர்\nதம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்கு ‘சிங்­ஹ லே’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப் பட்­டி­ருந்த ஜீப் வண்டியில் சென்ற இரு பௌத்த பிக்குகளும், இரு இளை­ஞர்­களும் பள்­ளி­வா­சலை புகைப்­படம் எடுத்துக் கொண்­ட­துடன் அயல் வீட்­டார்­க­ளிடம் பள்­ளி­வாசல் அப்­பு­றப்­ப­டுத்­தா­மைக்கான காரணத்தை வின­வி­யுள்­ளனர். ஜீப் வண்­டியின் முன்னால் ஒட்­டப்­பட்­டி­ருந்த ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர் பள்­ளி­வா­சலில் பொருத்தப்பட்­டி­ருந்த சீ.சீ.ரி.வி. கம­ராவில் பதி­வு­றாத வகையில் ஜீப்\nPuthithu | உண்மையின் குரல்\nகொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்\nபோதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு\nகொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:50:34Z", "digest": "sha1:X2HLUPKYAJXKTFWPEDYNUX4WKCHRQLTM", "length": 33359, "nlines": 86, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "அனாதை இல்லங்கள் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nPosts Tagged ‘அனாதை இல்லங்கள்’\nசமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி\nசமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி.,\nஉண்மையிலேயே, இவர் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளாரா அல்லது மற்ற பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப எழுப்பியுள்ளாரா என்பது தெரியவில்லை.\nஇருப்பினும், தமிழகத்தைப் பொறுத்த மட்டிலுமே[1], அதிலும் சென்னையிலேயே பலமுறை வெளிநாட்டு ஃபிடோஃபைல் எனப்படும் செக்ஸ்-குற்றவாளிகள், தப்பி சுற்றி வரும் பாலியல் குற்றவாளிகள் என பலதரப்பட்டவர்கள் இன்டர்போல் எச்சரிக்கை மூலம் எச்சரிக்கப் பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇப்பிரச்சினை அதிகமாக இருப்பதாலும், குறிப்பாக கிருத்துவ மிஷனரிகள்[2], மேனாட்டவர்கள்[3] இங்கு வந்து பாலியல் குற்றங்களில்[4] ஈடுபட்டு[5], கைதாகி, பலர் தப்பித்து, சிலர் அகப்பட்டு, தண்டனைப் பெற்று, சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர்[6] என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும். கிருத்துவ மாநாடுகளே இதைப்பற்றி சென்னையிலேயே விவாதித்துள்ளன[7].\nதமிழகத்திலேயே குழந்தைகள் கடத்தல், விற்றல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது என்ற காரியங்கள் கடந்த 30-40 ஆண்டுகளில் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. அப்பொழுது இவ்விவகாரங்களை ஊடகங்கள் அமுக்கி வாசித்துக் கொண்டிருந்தன அல்லது சம்பந்தப் பட்டவர்கள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர். இப்பொழுது, ஓரளவிற்கு செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன[8]. சமூக விரோத செயல்களுக்காக ஆண்டுதோறும் 44 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார் நெல்லை தொகுதியின் எம்பி ராமசுப்பு[9]. இப்படி முக்கியமான பிரச்சினையை எழுப்பியதற்காக இவருக்கு நன்றி சொல்லவேண்டும்.\nபாராளுமன்ற கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாக தெரிவித்துள்ள ராமசுப்பு, பல மாநிலங்களில் ஆண்டுதோறும் கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மனித உரிமை ஆணையத்தின் புள்ளிவிவரப்படி 44 ஆயிரம் என்கிற கணக்கு தெரிய வருகிறது. இதுபோன்று கடத்தப்படும் குழந்தைகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்[10]. மருத்துவமனைகளில் இருந்து கடத்தப்படும் குழந்தைகள் பலர், குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு விற்கப்படுகின்றனர்[11]. இன்னும் சிலர் பிச்சையெடுக்கும தொழிலிலும் பணத்திற்காக பாலியல் தொழில் நடத்தும் கும்பலிடமும் விற்றுவிடுகின்றனர்[12]. இதுதொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்ற குழந்தைகள் கடத்தும் கும்பல்கள் நாடு முழுவதும் 800 கும்பல்கள் செயல்படுவது பதற வைக்கும் விஷயம். எனவே இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் கும்பல்களை கைது செய்யவும், குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நெல்லை தொகுதியின் எம்பி ராமசுப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியா பாலியல் குற்றங்கள் அரங்கேற தேர்ந்தெடுக்கப்பட்டது போல, அத்தகைய செக்ஸ்-குற்றங்கள் அதிகமாகி வருவதைக் கண்டு, உச்சநீதி மன்றம் கடந்த ஜனவரி 2010ல் எச்சரிதுள்ளது[13]. அனாதை இல்லங்கள் நடத்துவதே குழந்தைகளிலிருந்து வளர்த்து அவர்களை செக்ஸில் ஈடுபடுத்துவதற்காகத்தான் என்று பலமுறை கிருத்துவர்கள் சிக்கியுள்ளனர்[14]. அபயகேந்திரங்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் வெளிவந்துள்ளது[15]. சென்னையே செக்ஸ் நகரமாகி விடுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது[16].\nகுறிச்சொற்கள்:அனாதை இல்ல��்கள், அனாதை காப்பகம், காமப்புரி சென்னை, குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல், சிறுவர்களின் ஆபாச படங்கள், செக்ஸ், செக்ஸ்-ஊழல்கள், செக்ஸ்-தியோலஜி, சென்னை, பாலியல், பாலியல் வீடியோ படம், புவனேஸ்வரி, ரப்பி ஆலன் ஜே, வில் ஹியூம், வில்லியம் ஹியூம், ஷாஜி\nஅனாதை இல்லம், ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், இன்டர்போல், இளமை-பாலியல் தீவிரவாதி, கற்பு, காங்கிரஸ் கட்சி, கொம்யூன், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சிறுவர்களுடன் உறவு, சிறை, சிவப்புநிற எச்சரிக்கை, சுற்றுலா பாலியல், சூளைமேடு, செக்ஸ், செக்ஸ் வேட்கை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், பாஸ்போர்ட், வில் ஹியூம், chennai haven, chennai sex, eric martin, haven for pedophiles இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nஅனாதை இல்லங்கள், குழந்தைகள் கடத்தல். விற்றல், நரபலி, பாலியல் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது\nஅனாதை இல்லங்கள், குழந்தைகள் கடத்தல். விற்றல், நரபலி, பாலியல் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது\nமதுரையில் 7 மாதங்களில் 70 பேர் மாயம் : நரபலியா: போலீஸ் சந்தேகம்[1]: மதுரையில் இந்தாண்டு ஜனவரி முதல் நேற்று முன் தினம் வரை 11 சிறுவர்கள், 29 பெண்கள் உட்பட 70 பேர் மாயமாகிஉள்ளனர். இவர்களை பிடிக்க அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிப்பு, குடும்ப பிரச்னை, பெற்றோர் கண்டிப்பு உட்பட பல்வேறு காரணங்களால், நகரில் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, மதுரை வருகின்றனர். காப்பகங்களில் தங்க வைக்கப்படும் இவர்கள், திடீரென மாயமாவது காப்பக பொறுப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் தலைவலியை ஏற்படுத்துகிறது. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாணி (17) என்ற சிறுவன் லாரி மூலம் மதுரை வந்தார். அவரை மீட்ட போலீசார், முத்துப்பட்டி விடியல் காப்பகத்தில் தங்க வைத்தனர். ஜூலை 2ல் நாணியை காணவில்லை. ஜூலை 19ல், வீட்டிற்கு வெளியே கொண்டிருந்த மதுரை பைகாராவைச் சேர்ந்த கார்த்திக் (8) திடீரென்று மாயமானார். பின் தலையில் “வி’ வடிவ தழும்பு உடைய இவர், நான்காம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் இருவரையும் சுப்பிரமணியபுரம் போலீசார் தேடுகின்றனர். அதேபோல், ஏழாம் வகுப்பு படித்த, அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கணேசனும் (13) ஜூலை 21ல் மாயமானார்.\n��துரையில் காணப்படும் விளம்பரம்: “தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள், தகப்பன் – மனைவியையும், பிள்ளைகளையும் விட்டுச்சென்ற குடும்பத்தில் உள்ள மாணவர்கள், பெற்றோர் நோயினால் வேலைக்கு போகமுடியாமல் வறுமையில் வாடும் குடும்பத்தில் மாணவர்கள் இருந்தால்,……..சுவிசேஷ அனாதை இல்லத்தில், ஜாதிமத வேறுபாடு இன்றி, இலவசமாக சேர்த்து கல்லூரி வரை படிக்க வைப்பது எங்களது பணி”, என்று அந்த விளம்பரம் கூறுகிறது. அப்பொழுது, சாதாரணமாக பாசம், கடமை, கட்டுப்பாடு முதலிய ரீதியில் பிள்ளைகளை வளர்த்து வருபவர்கள், காப்பாற்றி வருபவர்கள் முதலியோர்கூட, ஏன் பிள்ளைகளை அங்கு சேர்த்துவிடக்கூடாது ஒருவேளை அங்கு நன்றாகப் பார்த்துக் கொள்வார்களோ என்னவோ ஒருவேளை அங்கு நன்றாகப் பார்த்துக் கொள்வார்களோ என்னவோ அல்லது வீட்டில் இருந்தால் பிரச்சினை, அங்கேயே இருக்கட்டும்………………இப்படி குழந்தைகளை அனாதை இல்லாத்தில் சேர்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.\nதமிழக அரசு பதிவு எண் : 186/2003\n1. தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள்.\n2. தகப்பன் – மனைவியையும், பிள்ளைகளையும் விட்டுச்சென்ற குடும்பத்தில் உள்ள மாணவர்கள்.\n3. பெற்றோர் நோயினால் வேலைக்கு போகமுடியாமல் வறுமையில் வாடும் குடும்பத்தில் மாணவர்கள் இருந்தால், 3/36/36, நெல்லையப்பர் தெரு, திருநகர், மதுரை – 6 எனும் விலாசத்தில் செயல்பட்டு வரும், சிறுவர் நல இல்லம் என்கின்ற சுவிசேஷ அனாதை இல்லத்தில், ஜாதிமத வேருபாடு இன்றி, 4 வது வகுப்பு முதல் 8 வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை (boys only) இலவசமாக சேர்த்து கல்லூரி வரை படிக்க வைப்பது எங்களது பணி.\nமேலே குறிப்பிடப் பட்டுள்ளதுபடி மாணவர்கள்\nஇருந்தால் உடனே காரியதரிசிக்கு விண்ணப்பிக்கவும்.\nEr. J. அந்தோனிமுத்து, ஓய்வு பெற்ற E.B. பொறியாளர்\nகாரியதரிசி, சிறுவர் நல இல்லம் (சுவிசேஷ அனாதை இல்லம்)\n3-36/36, [C-196] நெல்லையப்பர் தெரு,\nதிருநகர் எழாவது ஸ்டாப் , திருநகர் , மதுரை – 625 006.\nபெண்கள், ஆண்கள் காணாமல் போகும் மர்மம் என்ன இதற்கிடையே பெரியவர்களும் மாயமாகி வருகின்றனர். வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). மே 31ல் வீட்டை விட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறையைச் சேர்ந்தவர் ஜெயந்தி (30). கணவர் ராமுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தந்தை வீட்டில் தங்கியிருந்தார். ஜூலை 21ல் காணவில்லை. சமீபகாலமாக “ஆள் காணவில்லை’ என போலீசார் வழக்குப்பதிவு செய்வது அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் நேற்று முன் தினம் வரை 21 ஆண்கள் மாயமாகி உள்ளனர். இதில் 12 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். மாயமான 29 பெண்களில் 18 பேரும், 11 சிறுவர்களில் 9 பேரும், 9 சிறுமியரில் 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nகிருத்துவர்கள் பாலியல் என்றால், முஸ்லீம்கள் நரபலியியலா சமீபத்தில், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் திருடப்பட்ட 15 மாத குழந்தை காதர்யூசுப், நரபலி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, மாயமான சிறுவர்களை கண்டுபிடிக்க அந்தந்த ஸ்டேஷன்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, கிருத்துவர்களைப் பொறுத்த வரைக்கும், பெரும்பாலான வழக்குகள் பாலியல் ரீதியாகவே இருந்துள்ளன[2]. முஸ்லீம்களைப் பொறுத்தவரைக்கும், முன்னமே நரபலி வழக்குகள்-செய்திகள் இருந்தாலும், இப்பொழுதுதான், ஒரளவிற்கு வெளிப்படையாக பேசப்படுகிறது[3]. இது முஸ்லீம்களின் நரபலி-மாந்திரீகவியல் சித்துவேலைகளுக்கு இப்படி பயன்படுத்தப் படுகிறார்களா என்பதை தீர ஆராயவேண்டியுள்ளது.\nஅரசிற்கும் மக்கள் நலவாழ்வில் பொறுப்பிருக்கிறது: கோடிக்கணக்கில் சினிமா, நாடகம், கூத்து…………என்று செலவழித்து, மக்கள் பணத்தை விரயம் செய்து வரும் அரசின் பொறுப்பை இதில் மறக்கமுடியாது. மக்களின் நலவாழ்வைவிட, அத்தகைய தமாஷாக்களுக்கு செலவழிப்பதைக் கண்டு மக்கள் பொறுத்திருக்க முடியாது. விளம்பரங்கள் மூலம் நாங்கள் செய்துவிட்டோம் அஎன்று பறைச்சாட்டிக் கொண்டிருக்கமுடியாது. இப்படி கேவலமாக, பயங்கரமாக, சமூக-மனித-நேயங்களுக்கு எதிராக பேய்-பிசாசு-அரக்கத்தன குர்ருரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, அரசு தூக்கிக் கொண்டிருக்கமுடியாது. இது மதுரையில் மட்டும் இருக்காது, தமிழகத்தில் மற்ற இடங்களிலும் இருக்கக் கூடும். ஆகவே, அரசுதுறை அமைச்சர்கள், அதிகாரிகல் முதலியோர் இதில் கவனம் செல்லுத்தி உன்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.\nவேதபிரகாஷ், குழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை, https://socialterrorism.wordpress.com/2010/01/30/குழந்தைகள்-விபச்சர-மையமாக/\nவேதபிரகாஷ், அனாதை இல்லம் நடத்தும் இன்னுமொரு ஷாஜி\nவேதபிரகாஷ், இன்னுமொரு வில் ஹியூம்\nவேதபிரகாஷ், அமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்\nவேதபிரகாஷ், பெண் குழந்தை பெற்று, ஆண் குழந்தையை திருடிய தமிழச்சி\nவேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வி-ஹியூம்-புவனேஸ்வரி-த-4/\nவேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வி-ஹியூம்-புவனேஸ்வரி-த-3/\nவேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வி-ஹியூம்-புவனேஸ்வரி-த-2/\nவேதபிரகாஷ், குழந்தகைகளை வதைப்பது, வாட்டுவது, சதாய்ப்பது\nவேதபிரகாஷ், சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:\n[1] தினமலர், மதுரையில் 7 மாதங்களில் 70 பேர் மாயம் : நரபலியா: போலீஸ் சந்தேகம், ஜூலை 27,2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[2] வேதபிரகாஷ், சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார்: தலைமறைவான மதபோதகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை, http://christianityindia.wordpress.com/2010/07/11/சிறுமியைப்-பலாத்காரம்-செ/\nவேதபிரகாஷ், குமரியில் வில் ஹியூமை மிஞ்சும் வகையில் ஜஸ்டீன்\nவேதபிரகாஷ், கிருத்துவர்களின் பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்\n[3] வேதபிரகாஷ், காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்\nவேதபிரகாஷ்,முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்\nவேதபிரகாஷ், முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம் (2)\nகுறிச்சொற்கள்:அனாதை இல்லங்கள், குழந்தைகள் கடத்தல். விற்றல், நரபலி, நரபலியியல், பாலியல், மாந்திரீகம், முஸ்லீம் மாந்திரீகம்\nஅனாதை இல்லம், ஆண் குழந்தை, குழந்தை திருடுதல், குழந்தைத் திருடி, சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், நரபலி, மாந்திரீகம், முஸ்லீம் மாந்திரீகம் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/07/oil-s-surge-70-petrol-diesel-price-may-raise-after-may15-011302.html", "date_download": "2020-03-28T17:29:47Z", "digest": "sha1:PIHI3FJJZHGSZWY3LTBMKNPJWYHEZ3WU", "length": 26860, "nlines": 232, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர போகிறது.. உஷார இருங்க..!! | Oil's surge to $70: Petrol, diesel price may raise after MAY15 - Tamil Goodreturns", "raw_content": "\n» பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர போகிறது.. உஷார இருங்க..\nபெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர போகிறது.. உஷார இருங்க..\nகொரோனா போராட்டத்துக்கு ரூ.500 கோடி கொடுக்கும் டாடா\n2 hrs ago தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\n3 hrs ago PM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்\n4 hrs ago 5 நிமிடத்தில் கொரோனா சோதனை\n4 hrs ago கச்சா எண்ணெய் வைக்க இடமில்லை.. இப்படியும் ஒரு பிரச்சனை..\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஷ்யா, வளைகுடா உட்படக் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் இருக்கும் அனைத்துநாடுகளும் அதிகளவிலான வருவாய் மற்றும் வர்த்தகத்திற்காகச் செயற்கையாகக் கச்சா எண்ணெய் விலையைஉயர்த்தி வருகிறது.\nஇதுமட்டும் அல்லாமல் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச நாணய சந்தையில்அதிகமாகும் நிலையில் ரூபாய் மதிப்பு ஒரு வருட வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஆகவே மே 15ஆம் தேதிக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரும்.. அதென்ன மே15ன்னு தானேகேட்கிறீர்கள்.. காரணம் இருக்கு.\nகச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அதிகளவில் உற்பத்திசெய்து சந்தைப்படுத்திய நிலையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 45 டாலர் வரையில் சரிந்தது.\nஇதனால் வளைகுடா நாடுகளின் வருமானம் அதிகளவில் சரிந்து மோசமான வர்த்தகச் சூழ்நிலையை அடைந்தது.\nஇந்நிலையில் ரஷ்யா மற்றும் OPEC நாடுகள் இணைந்து ஆலோசனை செய்து கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைந்துசந்தையில் சேவையை அதிகரித்தனர். இதனால் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயரத் துவங்கியது.\nஜூன் மாதம் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 67 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து இன்றுஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 டாலர் என்ற 4 வருட உச்சத்தை அடைந்துள்ளது.\nஇன்று கச்சா எண்ணெய் சந்தையில், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 70.28 டாலராகவும், பிரென்ட் கச்சாஎண்ணெய் 75.36 டாலராகவும், OPEC வலையில் இருக்கும் நாடுகளில் கச்சா எண்ணெய் விலை 70.66 டாலராகவும் உயர்ந்துள்ளது.\nஇதேநேரத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்து 67.13 ரூபாய் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nமத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் அதிகளவிலான லாபத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தங்கம் விலையைப் போல் தினசரி விலை மாற்றத்தைக் கொண்டு வந்தது.\nஇதன் பின்னர்ச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைச் சில செண்டுகள் உயர்ந்தாலும், மத்திய அரசுக்குநிதி தேவை ஏற்பட்டாலும் உடனடியாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்தது.\nஇப்படிப்பட்ட மத்திய அரசு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் வைத்துள்ளது. இதுவும்கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலர் என்ற அளவை அடைந்த போதிலும் விலை மாற்றத்தைஅறிவிக்கவில்லை.\nமோடி தலைமையிலான பிஜேபி அரசின் ஆதிக்கம் இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கர்நாடகமாநிலத்தில் தற்போது பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பதற்காகமக்களின் ஆதரவைப் பெற மோடி அரசு ஏப்24 முதல் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல்வைத்துள்ளது.\nமே 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது, இதன் முடிவுகளை மே15ஆம் தேதி வெளியிடப்படுகிறது.\nஇந்நிலையில் மே15 அல்லது மே 14ஆம் தேதியே பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிகளவில் உயர்த்தலாம்.\nடெல்லி - 74.63 ரூபாய் (ஒரு லிட்டர்)\nகொல்கத்தா -77.32 ரூபாய் (ஒரு லிட்டர்)\nமும்பை - 82.48 ரூபாய் (ஒரு லிட்டர்)\nசென்னை - 77.43 ரூபாய் (ஒரு லிட்டர்)\nடெல்லி - 65.93 ரூபாய் (ஒரு லிட்டர்)\nகொல்கத்தா -68.63 ரூபாய் (ஒரு லிட்டர்)\nமும்பை - 70.20 ரூபாய் (ஒரு லிட்டர்)\nசென்னை - 69.56 ரூபாய் (ஒரு லிட்டர்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்பின் படி மே15க்குப் பின் ஒரு வார காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறைந்தபட்சம் 1 ரூபாய் முத���் 1.50 ரூபாய் வரையில் உயர வாய்ப்புகள் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாகன ஓட்டிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. எல்லாம் இந்த கொரோனாவின் மாயம்..\nபெட்ரோல் லீட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. மக்கள் கண்ணீர்..\n ஏற்கனவே லிட்டருக்கு 74.62 ரூபாய்க்கு விற்கிறார்களே..\nஅட என்ன ஆச்சரியம் சர்வதேச சந்தைல எண்ணெய் விலையேற்றம் .. ஆனா இங்க ஏறல..இதுல உள்குத்து இல்லையே\nலோக்சபா தேர்தல் வருதுல்ல... இனி பெட்ரோல், டீசல் விலை ஏற வாய்ப்பே இல்லை\nகச்சா எண்ணெய் விலை தொடர் சரிவு.. இந்திய அரசு கொண்டாட்டம்.. ஆனா மக்கள்..\nதம்பி பெட்ரோல விட டீசல் விலை ஆதிகமா\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nபெண்களை ஸ்பெஷலாக கவனித்த நிதியமைச்சர்.. பேஷான திட்டங்கள்.. பிரமாதமான அறிவிப்புகள்\nகொரோனா பீதியிலும் ஓயோவின் மனிதநேயம்..மருத்துவ ஊழியர்களுக்கு சலுகை..பாராட்டி தள்ளிய இவாங்கா டிரம்ப்\nஎன்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. யாருக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamildaily.calendarin.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T17:06:24Z", "digest": "sha1:HXN3GSMJXFRHK45EHAXMXGXVUMQPHWPL", "length": 5129, "nlines": 93, "source_domain": "tamildaily.calendarin.com", "title": "2020 வருடம் கரிநாள் தேதிகள் தமிழ் காலண்டர் | கரிநாள் தேதிகள் 2020", "raw_content": "\nகரிநாள் தேதிகள் கரி நாள் நாட்கள் 2020\n2020 15 ஜனவரி புதன்\n2020 16 ஜனவரி வியாழன்\n2020 25 ஜனவரி சனி\n2020 31 ஜனவரி வெள்ளி\n2020 27 பிப்ரவரி வியாழன்\n2020 28 பிப்ரவரி வெள்ளி\n2020 29 பிப்ரவரி சனி\n2020 19 மார்ச் வியாழன்\n2020 28 மார்ச் சனி\n2020 1 ஏப்ரல் புதன்\n2020 19 ஏப்ரல் ஞாயி��ு\n2020 28 ஏப்ரல் செவ்வாய்\n2020 20 மே புதன்\n2020 29 மே வெள்ளி\n2020 15 ஜூன் திங்கள்\n2020 20 ஜூன் சனி\n2020 17 ஜூலை வெள்ளி\n2020 25 ஜூலை சனி\n2020 4 ஆகஸ்ட் செவ்வாய்\n2020 18 ஆகஸ்ட் செவ்வாய்\n2020 25 ஆகஸ்ட் செவ்வாய்\n2020 13 செப்டம்பர் ஞாயிறு\n2020 2 அக்டோபர் வெள்ளி\n2020 15 அக்டோபர் வியாழன்\n2020 22 அக்டோபர் வியாழன்\n2020 5 நவம்பர் வியாழன்\n2020 16 நவம்பர் திங்கள்\n2020 25 நவம்பர் புதன்\n2020 2 டிசம்பர் புதன்\n2020 21 டிசம்பர் திங்கள்\n2020 26 டிசம்பர் சனி\nகரிநாளில் ஏன் நல்ல சுப நிகழ்ச்சிகள் செய்ய கூடாது\nவருட / மாத கரிநாள் தேதிகள்\nமற்ற ஆண்டுகளுக்கான கரிநாள் தேதிகள்\nகரி நாள் நாட்கள் 2018\nகரி நாள் நாட்கள் 2019\nகரி நாள் நாட்கள் 2020\n\"தமிழ் தினசரி / இன்றைய காலண்டரை , சரியான தகவலுடன் னைத்து தமிழர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது..\"\nநங்கள், இன்றைய தினசரி காலண்டர், மாதாந்திர / வருட காலண்டர், ராசி பலன்கள், சுப முகூர்த்த, திருமண தினங்கள், பௌர்ணமி, அம்மாவாசை, பண்டிகை தினங்கள் ஆகிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.\nதனியுரிமை கொள்கை | தொடர்பு கொள்க | பொறுப்பு துறப்பு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/01/11214005/1064735/Kamal-Haasan-Speech-Makkal-neethi-maiyam.vpf", "date_download": "2020-03-28T17:47:07Z", "digest": "sha1:DA3UBCHO63MI2SCXY3R24QNAKWT327N6", "length": 10486, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வெற்றிடம் அல்ல - மக்களுக்கான இடம் அது\" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வெற்றிடம் அல்ல - மக்களுக்கான இடம் அது\" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து\nதமிழகத்திற்கான பங்களிப்பில் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.\nதமிழகத்திற்கான பங்களிப்பில் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை அவர், தங்களக்கு எதிரான கோஷங்கள் எழ கூடாது என்பதற்காக தான் திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகள் நீக்க சொல்வதாக, தர்பார் பட பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி\nஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nவாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\n\"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்\" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்\nதிருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்\nதிருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.\n65 தொழிலாளர்களி��் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்\nகேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/138687-value-added-business", "date_download": "2020-03-28T17:42:34Z", "digest": "sha1:WEC75EW4P24G6H6A43HFDI2774KDBIWK", "length": 10879, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 25 February 2018 - கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - மகத்தான லாபம் தரும் மஞ்சள்! | Value Added Business - Nanayam Vikatan", "raw_content": "\nவங்கிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையை எடுங்கள்\nகவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS\nகச்சா எண்ணெய் விலை... இன்னும் இறங்குமா, ஏறுமா\nநீண்ட கால மூலதன ஆதாய வரி: எஸ்.ஐ.பி முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா\nநீங்கள் வைர வியாபாரம் செய்யலாம்\nசிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மீதான தடை... - இந்தியாவிற்கு பலன் தருமா\nஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்... - அரசு ஊழியர்களின் வரிச்சுமை குறையுமா\n” - திருப்பூரில் திரண்டுவந்த வாசகர்கள்\nட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க யார் காரணம்\nஷேர்லக்: வங்கிப் பங்குகள் உஷார்\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரி வரை ஏற்ற இறக்கம் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மகத்தான லாபம் தரும் மஞ்சள்\n - #LetStartup - மின்சாரத்தைச் சேமிக்கும் சூப்பர் டெக்னாலஜி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 28 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்\n - 10 - நெல்லையப்பர் கோயில் ரத வீதிகள்... - குழந்தைகள் பொம்மைகள் முதல் வைர நெக்லஸ் வரை..\n - 13 - ஆதித்யா பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃப��்ட்... - வருமான வரிச் சலுகைக்கு சிறப்பான ஃபண்ட்\n - மெட்டல் & ஆயில்\nஅமெரிக்காவில் மகள்... இந்தியாவில் உள்ள சொத்துகளை எப்படி நிர்வகிப்பது\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மகத்தான லாபம் தரும் மஞ்சள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மகத்தான லாபம் தரும் மஞ்சள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முயற்சி... பயிற்சி... லாபம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - அசத்தல் லாபம் கொடுக்கும் ஆவாரம்பூ\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - கொழிக்கும் லாபம் கொடுக்கும் கொய்யாச் சாறு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முருங்கை மதிப்புக் கூட்டலில் முத்தான லாபம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பணம் காய்க்கும் பனை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இருமடங்கு வருமானம் தரும் வாழை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இனிப்பான லாபம் தரும் வேப்ப மரம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தேனில் இன்னும் சில பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் தேன்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் திராட்சை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மகத்தான லாபம் தரும் மஞ்சள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் பால்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் வெட்டிவேர்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிச்சய லாபம் கொடுக்கும் சிறுதானிய மதிப்புக் கூட்டல்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சூப்பர் வருமானம் தரும் சுருள்பாசி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சாணம்... சக்சஸ் பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தென்னை தரும் பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மதிப்புக் கூட்டும் தொழில்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மகத்தான லாபம் தரும் மஞ்சள்\nமதிப்புக் கூட்டல் தொடர் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/money-fraud-via-instagram-arrested-youth/", "date_download": "2020-03-28T17:25:09Z", "digest": "sha1:GLUQFBJYAUZINRYWLGKBHL6LFQLDLSP7", "length": 4984, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்ஸ்டாகிராம் மூலம் பணம் மோசடி!! வாலிபர் கைது", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி\nஎம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.\nஇன்ஸ்டாகிராம் மூலம் பணம் மோசடி\nகோவை மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி, இவர், திருமணம் ஆகி விவாகரத்து\nகோவை மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி, இவர், திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ரேவதியை, அவருடன் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின்ஷா என்ற நபர், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அவர் ரேவதியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இந்நிலையில், இதற்க்கு ரேவதி சம்மதித்தார். மேலும் ரேவதியிடம் ரூ 7லட்சம் பணமும் கேட்டு வாங்கியுள்ளார். ஒருநாள், ரேவதியை தொடர்பு கொண்ட சின்னு ஜேக்கப் என்பவர் தாம் ஜிதின்ஷாவின் மனைவி என்றும், அவருடைய நடவடிக்கை பிடிக்காததால் அவரிடம் இருந்து பிரிந்து அமெரிக்காவில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ரேவதி, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்நிலையில், அவரை கோவைக்கு வரவழைத்த ரேவதி, தனது நண்பர்களின் உதவியுடன் ஜிதின்ஷாவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nநேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன் - குட்டி நடிகர் அஸ்வந்த்\nகாலத்துக்கும் இது ஒன்னு போதும்\nசமூக வலைத்தளங்களுக்கு குட் -பை பிரதமர் மோடி திடீர் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/10/24/", "date_download": "2020-03-28T16:54:40Z", "digest": "sha1:7VSBN74CXRZ5ZLBLROUA2OVAIMA6TCPZ", "length": 5862, "nlines": 65, "source_domain": "plotenews.com", "title": "2019 October 24 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1485 முறைப்பாடுகள் பதிவு-\nஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1485 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more\nகைதான 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு-\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read more\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது-\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 26 பேர் , கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more\n5 கட்சிகளின் முடிவுகளின் பின்னர் விலகுவேன்*\nவடக்கில் 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொண்டு, அந்த 5 கட்சிகளும் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்றதோ Read more\nபஸ் விபத்தில் ஒருவர் பலி: 42 பேர் காயம்-\nகொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா நகருக்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்து 42 பேர் காயமடைந்துள்ளனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gandhiyamakkaliyakkam.org/post/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-28T17:06:32Z", "digest": "sha1:M6HCJLORYZPAJN24OFNNRSWLC63ZLWGR", "length": 13133, "nlines": 103, "source_domain": "www.gandhiyamakkaliyakkam.org", "title": "மோடி-ஜெயலலிதா சந்திப்பு பற்றி இளங்கோவன் பேசியது விரசமானது: தமிழருவி மணியன் | காந்திய மக்கள் இயக்கம் (Gandhiya Makkal Iyakkam) | உண்மைக்கு உயிர் கொடுப்போம்!", "raw_content": "\nதிரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு விருதை பிலிம் டுடே இதழ் வழங்கியது\nகாமராஜ் அவர்களை பற்றிய தமிழருவியின் சொற்பொழிவு\nஜீவா என்னும் மாமனிதன் – தமிழருவி மணியன்\nதிரு.தமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு தலைப்பு : எங்கே போகிறோம் நாம் \nதமிழருவி மணியன் – கோவை செய்தியாளர் சந்திப்பு (15 Jul 2018)\nதமிழருவி மணியன் நக்கீரன் பேட்டி – ரஜினி அவர்களின் தூத்துக்குடி கருத்து பற்றி\nAgni Paritchai: தமிழ்நாடு சுடுகாடாகும் என ரஜினி சொன்னது சமூகநலன் சார்ந்த சிந்தனையே – தமிழருவி மணியன்\nHome செய்திகள் பத்திரிக்கை அறிக்கைகள் மோடி-ஜெயலலிதா சந்திப்பு பற்றி இளங்கோவன் பேசியது விரசமானது: தமிழருவி மணியன்\nமோடி-ஜெயலலிதா சந்திப்பு பற்றி இளங்கோவன் பேசியது விரசமானது: தமிழருவி மணியன்\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு.இளங்கோவன் வீழ்ந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் வேகமாகச் செயற்படுவதும், ஆட்சி பீடத்தில் உள்ளவர்களின் ஊழல் நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்த முயல்வதும், ராகுல் காந்தியை வரவழைத்துத் திருச்சியில் மாபெரும் மக்கள் கூட்டத்தைத் திரட்டிக் காட்டியதும், கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாகப் பேசி வருவதும் அவரது தலைமைக்கு மதிப்புகளைத் தேடித் தந்தன. ஆனால் அவரிடம் உள்ள மிகப்பெரிய குறை அவரது வாயடக்கமின்மை.\n“திருவாளர் அண்ணாதுரை பொய் பேசினார் என்று நான் சொல்ல மாட்டேன். அவர் உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகிறார்” என்று மேடை நாகரிகத்திற்கு மெருகேற்றிய சொல்லின் செல்வர் சம்பத்தின் நளினமான வார்த்தைப் பிரயோகங்களை இளங்கோவனிடம் என்றும் காண முடிந்ததில்லை.\n‘எண்ணம் என்பது ஏப்பம் இல்லை. அதை நினைத்தபடி வெளிப்படுத்துவதற்கு’ என்ற அண்ணாவின் அழகான விளக்கத்தை இளங்கோவன் இனியாவது நெஞ்சில் நிறுத்த வேண்டும். சத்தியமூர்த்தி பவனைத் தாக்க முற்பட்டதும், இளங்கோவன் இல்லத்தை முற்றுகையிட முயன்றதும், அவரது உருவ பொம்மைகளை எரித்துத் தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் எந்த வகையிலும் நியாயப் படுத்தக் கூடியதன்று.\nமுன்பொருமுறை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக அ.தி.மு.க., மகளிர் அணியினர் நடத்திய எதிர்ப்பு நாட��ம் அன்று அனைவரையும் முகஞ்சுளிக்க வைத்தது. இன்று இளங்கோவனுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டதாக அமையவில்லை.\nஅதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்ற ஆணவம் எந்த நிலையிலும் தலைக்கேற ஆளும் கட்சியினர் இடமளிக்கலாகாது. வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள்” என்று இளங்கோவன் வருத்தம் தெரிவித்தால் அது அவருடைய தலைமைப் பண்புக்கு பெருமையைத் தான் சேர்க்கும். ஊடகங்கள் மீதும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதும் அடிக்கடி அவதூறு வழக்குகளைப் போடுவதைத் தவிர்த்தால், முதல்வர் ஜெயலிலதாவிற்கு ஜனநாயகத்தின் நடைமுறைகளைப் பேணிப் பராமரிப்பவர் என்ற நற்பெயர் வந்து சேரும். நாகரிக அரசியலை நடைமுறைப் படுத்துவதற்கு இரு கைகளும் இணைந்து ஓசை எழுப்புவதே நல்லது.\nஇமயம் டிவி 01-08-2015 – நேர்முகம் (ஒளிநாடா) …..\nஈவிகேஎஸ் இளங்கோவனிடம் வாயடக்கம் இல்லை : தமிழருவி மணியன்\nதினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி – தமிழருவி மணியன்\nசட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களைக் கடந்து எடப்பாடி அமைச்சரவைக்கு எதிராக வாக்களித்துத் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்\nகர்நாடகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை – கைவிடக் கோரி காந்திய மக்க இயக்கம் வலியுறுத்தல்\nநீதியரசர்களும், வழக்குரைஞர்களும் நல்ல தீர்வினை எட்டிட வேண்டும்\nகாந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/165206/news/165206.html", "date_download": "2020-03-28T17:53:28Z", "digest": "sha1:2E6RTIXXMGWO2SI3GWSC3N4JCU5U6XWX", "length": 7270, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "முகத்தின் கருமையை போக்க சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துங்க…!! : நிதர்சனம்", "raw_content": "\nமுகத்தின் கருமையை போக்க சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துங்க…\nநமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nமுகத்தின் கருமையை போக்க சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துங்க\nஇன்றைய காலகட்டத்தில், வெயிலினால் சருமம் கருமையாகிவிடுகிறது. இந்த கருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவ��ியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nசிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.\nதக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். விட்டில் தக்காளி, வெள்ளாரிக்காய் ஆகியவற்றை நறுக்கும் போது எல்லாம், முகத்திற்கும் சிறிதளவு எடுத்து போட்டுக்கொள்வது எளிதாகவும் இருக்கும்.\nசோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தினால், முகத்திற்கு ஒரு தனி கவர்ச்சியே கிடைக்கும். உங்களது அழகு பல்லாண்டு காலம் நீடித்திருக்கும்.\nதினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு பாலில், மஞ்சளை கலந்து பேக் போட்டுக்கொண்டால், முகம் வசீகரமாக இருக்கும். தினமும் காலையில் உங்களது முகத்தில் ஒரு ஒளியை காணமுடியும்.\nதினமும் குளிப்பதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சளை கலந்து மசாஜ் செய்து பின்னர் குளித்தால், முகப்பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெறலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=878", "date_download": "2020-03-28T18:27:14Z", "digest": "sha1:PHNBS22EBG4I6TKAW6IKBO5SMGWR45XQ", "length": 7507, "nlines": 64, "source_domain": "www.tamilscope.com", "title": "போக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை…பரபரப்பு விளக்கம் கொடுத்த கமலஹாசன்..! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home இந்தியா போக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை…பரபரப்பு விளக்கம் கொடுத்த கமலஹாசன்..\nபோக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை…பரபரப்பு விளக்கம் கொடுத்த கமலஹாசன்..\nஆற்றாமையினாலும், போக்கிடமில்லாததால��ம் நான் அரசியலுக்கு வரவில்லை என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார். கமல்ஹாசன் தனது 65 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இது தொடர்பாக விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனது குடும்பத்தினரை சந்தித்தார்.இன்று அவரது தந்தை சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி தந்தையின் உருவச்சிலையையும் கமல் திறந்துவைத்தார். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கமலுக்கு சொந்தமான இடத்தில் தந்தை சீனிவாசனின் மார்பளவு சிலையை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கமல் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை. அது போல் ஆற்றாமையினாலும் அரசியலுக்கு வரவில்லை.நம்பிக்கை\nஎன்னால் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையினால் அரசியலுக்கு வந்துள்ளேன். ஏழைகளுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி வழங்கப்படும்.கிட்டத்தட்ட இன்றும் ஒரு சுதந்திர போராட்டம் தேவைப்படுகிறது என்றார் கமல்.\nதந்தை சிலை திறப்பு விழாவில் நடிகர் பிரபு, கமலின் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் பிரபு பேசுகையில், கமலை நாங்கள் ஜனாதிபதியாக பார்க்க ஆசை. என் தந்தை சிவாஜியின் கலையுலக வாரிசுதான் கமல் என்றார்.\nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nகொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது\nகொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது\nஇராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி\nசுண்டு விரலில் வெள்ளி மோதிரம் அணிவதால் இவ்வளவு நன்மைகளா\nவீடியோ அழைப்பில் நாற்காலியில் நின்று தற்கொலை செய்ய போவதாக கூறிய புதுமாப்பிள்ளை\nவானில் புகை பிடித்த இஸ்ரேல் விமானம் – 279 பேருடன் கனடாவில் அவசர தரை இறக்கம்\nமத்��ிய பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சிவப்பு மணல் பாம்பு\nஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை\n பிரபல நடிகையின் கண்ணீர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/05/06/%E2%80%8B%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-03-28T18:19:55Z", "digest": "sha1:TIA3HCRXTE3UPNRS6ZXNTIBYBY5PQNAK", "length": 4585, "nlines": 50, "source_domain": "sakertoknow.in", "title": "​அச்சு முறுக்கு!! – SAKERTOKNOW ​அச்சு முறுக்கு!! – SAKERTOKNOW", "raw_content": "\nபச்சரிசி – 1 கிலோ\nசர்க்கரை – 300 கிராம்\nமுதலில் தேங்காயை துருவி கெட்டியாக‌ பாலெடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை நனைய‌ வைத்து டவலில் ஈரத்தை போக்கி, நீர் விடாமல் மிக்சியில் நைசாக‌ பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளவும்.\nஅத்துடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.\nஅதில் மாவை சேர்த்து நன்கு கலக்கவும்.\nதோசை மாவு பதத்தில், சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் முறுக்கு கடினமாக இருக்கும். நீர்க்க இருந்தால் முறுக்கு மொறுமொறுப்பாக வரும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் முறுக்கு அச்சினை முக்கி சூடாக்கவும். அச்சு சூடாக இருந்தால்தான் மாவு அதில் ஒட்டும்.\nசூடான‌ அச்சை மாவில் முக்கால் பாகம் அமிழ்த்தி எடுக்கவும். முழுவதும் அமிழ்த்தினால் முறுக்கு அச்சில் இருந்து கழன்று விழாது. கவனம் தேவை.\nமாவுடன் கூடிய அச்சை எண்ணெயில் அமிழ்த்தவும். மாவு சற்று வெந்ததும் முறுக்கானது அச்சில் இருந்து பிரிந்து வந்துவிடும்.\nமுறுக்கு சிவந்து வந்ததும் எடுக்கவும்.\nஇதே போல் எல்லா மாவையும் முறுக்காக சுட்டு எடுக்கவும். சட்டியின் அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் இரண்டு மூன்று என்று பொரித்து எடுக்கலாம்.\nPrevious Article← கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்\nNext Articleகருவில் சிசுவைக் காத்த காத்யாயினி ..\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:57:53Z", "digest": "sha1:PQ7Q6UJN5MA2ZMDYUY4UGGXD2EISOBSU", "length": 116479, "nlines": 171, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "காதல் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர���கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி-2\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி (2)\nதட்டிக் கேட்ட ஹனீபாவின் கன்னத்தில் அறைந்த யாஸ்மின்: சம்பவத்தன்று, பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவரிடம் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து கொண்டிருந்தை பார்த்து ஆத்திரம் அடைந்து, நான் யாஸ்மினின் வீட்டிற்கு சென்றேன்[1]. அப்போது அவரது வீட்டு கதவு வழக்கம் போல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை சத்தமிட்டு அழைத்து, தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன். அவர் கதவை திறந்து எனக்கு தண்ணீர் தந்தார். அப்போது, பேஸ்புக்கில் நீ யாருடனும் பேசாதே என்று தெரிவித்தேன்[2]. இதில் தன்னை சந்தேகப்படுகிறாயா நீ என்று கேட்டு யாஸ்மின் ‘பளார்’ என என் கன்னத்தில் அறைந்தார்,” என்று சொன்னான்[3].\nஆத்திரம் அடைந்த ஹனீபா உளியால் குத்திக்கொலை: ஹனீபா தொடர்ந்தான், “இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நான், அங்கு இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசினேன். கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கு இருந்த உளியை எடுத்து அவரது தலையில் ஓங்கி குத்தினேன். இதில் ரத்தம் வெளியேறிது. இருப்பினும் ஆத்திரம் தீரும் அளவிற்கு 8 முறைக்கு மேல் அவரை உளியால் குத்தினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதன் பின்னர் செய்வதறியாமல் திகைத்து நின்ற நான், யாரிடமும் சிக்கி கொள்ளாமல் முதிலில் அங்கிருந்து தப்பி செல்ல முடிவெடுத்தேன். அதற்கு பணம் தேவைப்படும் என்பதால், யாஸ்மின் அணிந்திருந்த நகைகள், செல்போன் ஆகியவற்றை எடுத்துவிட்டு வெளியே ஓடினேன். இந்நிலையில் எனது சட்டையில் ரத்தக்கரை படிந்து இருந்தது. இதனால் சட்டையை யாஸ்மினின் வீட்டிற்கு அருகே உள்ள வேலிக்குள் அவிழ்த்து எறிந்து விட்டு, எனது வீட்டில் வேறு சட்டையை மாட்டிக்கொண்டு தலைமறைவானேன். இந்த சூழ்நிலையில் போலீசார் என் மீது சந்தேகமடைந்து விசாரணைக்காக தேடி வந்தனர். இதனால் எப்படியும் போலீசில் சிக்கி கொள்வோம் என்று நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.\nவிசாரணைக்குப் பிறகு ஹனீபா சிறையில் அடைப்பு[4]: போலீஸார், ரத்தக் கரைப் படிந்த சட்டை, உளி முதலியவற்றைக் கைப்பற்றினர். புதரில் வீசப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்[5]. பிறகு அனிபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஹனீபாவிடம் இருந்த யாஸ்மினின் நகை, செல்போன் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய உளி ஆகியவற்றை போலீசார் ஆதாரங்களாக பத்திரப்படுத்தினர். தொடர்ந்து ஹனீபாவை பண்ருட்டி உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். ஆக, ஆதாரங்கள் பத்திரமாக கைப்பற்றப் பட்டு, போலீஸாரிடம் உள்ளன என்று தெரிகிறது. இனி அவர்கள், அவற்றை முறையாக தடவியல் சோதனை கூடத்திற்கு அனுப்பி, சோதிக்கப் பட்டு, ஊர்ஜிதப் படுத்த வேண்டும்.\n: இப்படி தலைப்பிட்டு, “லால்பேட்டை எக்ஸ்பிரஸ்” செய்தியை வெளியிட்டுள்ளது[6]. பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம மனிதர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். “அலங்கோலமான” நிலையில் கிடந்தாள். அவரது வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக கொலையாளி டி.வி.யை அதிக சத்தத்தில் வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில் தினசரி மதியம் வீட்டிற்கு சாப்பிட வரும் சுலைமான் நேற்று வீட்டிற்கு சாப்பிட வரவில்லை என்று கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாஸ்மினை யாரேனும் பலாத்காரம் செய்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. இறந்த ஒரு பெண்ணைப் பற்றி இத்தனை சந்தேகங்களை எழுப்புவது ஏன் என்று தெரியவில்லை.\n“வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்”: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்”: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்” வெளியிட்டுள்ளது[8]. “மர்ம நபர்கள்” என்று எப்படி அவர்களுக்குத் தெரியவந்தது[9] என்று தெரியவில்லை. முன்னர் “நகை திருடு” என்று ஆரம்பித்து கொலையில் முடிந்துள்ளது. இப்பொழுது, கொலையும் திசைத் திருப்பப் படுகிறது. ஹனீபா வாக்குமூலம் கொடுத்தது அவர்களுக்குத் தெரியவில்லை போலும். இத்தனை கொலைகள் நடந்து வரும் வேலையிலும், இப்படி முரண்பட்ட செய்திகளை வெளியிட்டு வருவது திகைப்பாக இருக்கிறது. செய்தியாளர்கள்-நிருபர்கள், ஒருவேளை சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்லாமலேயே இப்படி உற்சாகம்-ஊக்குவிப்புகளுக்காக “அதிரடி” செய்திகளை அள்ளி வீசுகிறார்களா என்று தெரியவில்லை.\nஅத்தை மகள், மாமன் மகள், சித்தப்பா மகள், சித்தி மகள் முதலியோரை மணம் செய்வதில் இஸ்லாத்தில் பிரச்சினையா: முதலில் ஹனீபா தன் அத்தை மகள் யாஸ்மினை விரும்பியதாகத் தெரிகிறது. அவளை ஹனீபாவுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் பெற்றோர் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர், என்று செய்திகள் கூறுகின்றன. இதில், இஸ்லாமிய பிரச்சினை யாதவது உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. சில உறவு மணமுறைகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. சில உறவு மணமுறைகள் செய்யலாமா-கூடாதா என்ற சர்ச்சை-குழப்பங்கள் இருக்கின்றன. மேலும், சமீபகாலத்தில், சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் வீரியம், சக்தி, புத்தி, முதலியவை குறைந்து பிறக்கின்றன என்ற கருத்து வலுப்பட்டு வருகின்றது. இங்கு அத்தை-மாமன் மகனை விடுத்து, பெரியப்பா மகன் கூட திருமணம் செய்யப்பட்டிருப்பது, பிரச்சினையா என்பது தெரியவில்லை. இருப்பினும், இப்பொழுது இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இனி, அத்தகைய குழப்பங்கள் நேராமல் இருக்க வேண்டும்.\n[2] தமிழ்.வெப்துனியா, ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பழகிய மாமன் மகள் கொலை, Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2016 (15:07 IST).\n[4] தினமலர், ஒருதலை காதலால் பெண் கொலை உறவினர் கைது; நகைகள் பறிமுதல், பதிவு செய்த நாள்: அக்டோபர் 10, 2016: 00.31.\n[6] லால்பேட்டை.எக்ஸ்பிரஸ், பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்தி கொலை, அக்டோபர்.9, 2016.\n[8] செய்தி.காம், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்\nகுறிச்சொற்கள்:அக்கா மகள், அத்தை மக���், அறை, இஸ்லாம், ஊடகம், கடலூர், கன்னத்தில் அறை, காதல், காமம், கொக்கோகம், சமூகம், சுலைமான், சென்னை, ஜாஸ்மின், திருமணம், நிக்காஹ், பண்ருட்டி, பேஸ்புக், மாமா மகள், யாஸ்மின், வயது கோளாறு, வாழ்க்கை\nஊடகம், கற்பழிப்பு, கல்யாணம், காதல், கொலை, சுலைமான், ஜாஸ்மின், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி\nபேஸ்புக் விவகாரம் மறுபடியும் இன்னொரு இளம்பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது: “பேஸ்புக் நட்பு / சாட்டிங்” இன்னொரு கொலையில் முடிந்துள்ளது. அதற்கும் ஒருதலை காதல் என்று தெரிகிறது. பண்ருடியில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘பேஸ்புக்’கில் நண்பருடன் பேசி பழகியதால் உளியால் குத்தி கொலை செய்தேன் என்று கைதான மாமன் மகன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான். இருப்பினும், தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல, மாறுபட்ட, முரண்பட்ட, குழப்பமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். துரதிருஷ்ட வசமாக, இன்னொரு இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப்பது, மிகவும் துக்கக் கரமான விசயாமகும், கண்டிக்கத் தக்கதாகும். இத்தகைய மனப்பாங்கு இளைஞர்களிடம் உள்ளது, குரூரமான விதத்தில் வெளிப்படுவது, கொலையில் முடிவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனையும் சமூக தீவிரவாத செயலாகக் கொண்டு, இளைஞர்களுக்கு, தக்க ஆலோசனை வழங்க வேண்டும். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், புத்தகங்கள் முதலியவை, இட்தகைய உறவுகளை நியாயப்படுத்தவோ, ஏதோ பெரிய சாதனை போன்றோ, சித்தரிப்பது, விவரிப்பது தடுக்கப்பட வேண்டும். தணிக்கைக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுத் தடுக்கப்படவேண்டும்.\n08-10-2016 அன்று பிணமாகக் கிடந்த இளம் பெண் கொலை யாஸ்மின்[1]: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆர்.எஸ்.மணி நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யாஸ்மின் (வயது 20). இவர் பிளஸ்–1 வரை படித்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. சுலைமான் வேலைக்கு சென்றவுடன் யாஸ்மின் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். பக்கத்து தெருவில் யாஸ்மினின் தந்தை காதர்பாஷா வசித்து வருகிறார். இதனால் யாஸ்மினின் தாய் பர்வீன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். நேற்று முன்தினம் 08-10-2016 சனிக்கிழமை அன்று 3 மணியளவில் மகளுக்கு போன் செய்தார். அப்போது யாஸ்மினுடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து போன் செய்தபோதும், பலனில்லாததால் நேரில் பார்ப்பதற்காக மகள் வீட்டிற்கு வந்தார்[2]. அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில், பூட்டு கதவில் இருந்தது. பர்வீன் சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்[3]. யாஸ்மினின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது கொலை செய்யப்பட்டமை தெரிய வந்தது[4]. இதை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nயாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம் – போலீஸ் தீவிர விசாரணையில் தெரியவந்தது (09-10-2016): இதுபற்றிய தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.முரளிதரன், ஆய்வாளர் கெங்காதரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்[5]. விசாரணையில், யாஸ்மின் வீட்டில் இருந்து சுமார் 8 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது[6]. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்[7]. மேலும் விசாரணையில், வழக்கமாக யாஸ்மின் வீட்டில் உள்பக்கமாக பூட்டிக்கொள்வார். தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே கதவை திறப்பார்[8]. இதன் மூலம் யாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்[9]. அதன்பேரில் யாஸ்மினின் உறவினர்களிடம் இருந்து போலீசார் விசாரணையை தொடங்கினர்[10].\nமாமன் மகன் ஹனிபா மீது சந்தேகம் கொண்ட போலீஸார் (10-10-2016): அதில், அதேபகுதியில் உள்ள 6–வது தெருவில் வசித்து வரும் யாஸ்மினின் மாமன் நூர்தீ���் என்பவரது மகன் ஹனீபா (22) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை விசாரிப்பதற்காக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஹனீபா லட்சமிநாரயாணபுரம் கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீம் என்பவரிடம் சரணடைந்தார். போலீஸாரிடம் செல்லாமல், கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீமிடம் சென்றது வியப்பாக இருக்கிறது. இதையடுத்து ஹனீபாவை பண்ருட்டி போலீசாரிடம் சையத்இப்ராஹீம் ஒப்படைத்தார். தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ஆகியோர் ஹனீபாவை கைது செய்து விசாரித்தனர்.\nபேஸ்புக்கில் பழக்கம் கொண்ட யாஸ்மின், பின் தொடர்ந்து கண்காணித்த ஹனீபா: அதில் யாஸ்மினை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், கொலைக்கான காரணம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது: “தான் டிப்ளமோ படித்து முடித்து உள்ளேன். புதுச்சேரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்தேன்[11]. தற்போது வேலை இல்லாமல் பெயிண்ட் தொழில் செய்து வந்தேன். என்னுடைய அத்தை மகள் தான் யாஸ்மின். எனவே எனக்கு அவரை திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். இருந்தாலும் ஜாஸ்மீன் மீது எனக்கு ஒரு பிரியம் இருந்தது. பேஸ்புக்கில் ஜாஸ்மின் இருந்தது கண்டுபிடித்து கண்டித்தேன். திருமணத்திற்கு பின்னர் சில காலம் வெளிநாட்டில் இருந்த சுலைமான் தற்போது வீடு திரும்பி இருந்தார். இதற்கிடையே யாஸ்மின் ‘பேஸ்புக்’கில் இருந்தது எனக்கு தெரியவந்தது. அதில் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் பண்ருட்டியை சேர்ந்த ஒருவருடன் ‘பேஸ்புக்’கின் மூலம் பழகி வருவதை நான் அறிந்தேன். இதனால் யாஸ்மின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர், எனது அண்ணனின் மனைவி என்பதால் நேரில் சென்று அவரை கண்டித்தேன். ஆனால் அவர் அதை பொருட்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து ‘பேஸ்புக்’கை பயன்படுத்தி வந்தார்.\n[1] தினத்தந்தி, பண்ருட்டியில் இளம் பெண் படுகொலை: பேஸ்புக்கில் நண்பருடன் பேசி பழகியதால் கொலை செய்தேன் கைதான மாமன் மகன் வாக்குமூலம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, அக்டோபர் 09,2016, 10:52 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 10,2016, 4:00 AM IST\n[2] இந்நேரம்.காம், இளம்பெண் கொலை ��ழக்கில் திடுக் தகவல்\n[7] அதிரடி.காம், வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்..\n[9] http://media7webtv, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முகநூலில் நண்பருடன் இளம்பெண் பேசி பழகியதால் கொலை, Mohaned Aslam, October 10, 2016.\n[11] தமிழ்.ஒன்.இந்தியா,பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: பண்ருட்டி அருகே பரபரப்பு\nகுறிச்சொற்கள்:அனிபா, இஸ்லாம், ஊடகம், கடலூர், காதல், கொலை, சமூக ஊடகம், சமூக சீரழிவு, சமூகம், சுலைமான், சென்னை, ஜாஸ்மின், பண்ருட்டி, பெண், பேஸ்புக், யாஸ்மின், வாழ்க்கை, ஹனீபா\nஊடகம், கடலூர், கற்பழிப்பு, கற்பு, கல்யாணம், காதல், காமம், கிளர்ச்சி, கொலை, சமூக ஊடகம், சமூகத் தீவிரவாதம், சுலைமான், சைபர் கிரைம், ஜாஸ்மின், பண்ருட்டி, பெற்றோர், பேஸ்புக், மகள், மனப்பாங்கு, யாஸ்மின், வன்பாலியல், வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n23 வயது ஆசிரியை, 15 வயது மாணவனுடன் ஓடிப்போனது, உறவு கொண்டது, கல்யாணம் செய்து கொண்டது, முதலியன இயற்கையானதா, சமூக ஏற்புடையதா, தனிமனித ஒழுக்கமா\n23 வயது ஆசிரியை, 15 வயது மாணவனுடன் ஓடிப்போனது, உறவு கொண்டது, கல்யாணம் செய்து கொண்டது, முதலியன இயற்கையானதா, சமூக ஏற்புடையதா, தனிமனித ஒழுக்கமா\nசட்டப்படி நடக்கும் விசயங்கள்: இதன் பின்னர் கோதைலட்சுமி மற்றும் சிவசுப்பிரமணியன் இருவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது[1]. பின்னர் அவர்களை தொன்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்[2]. அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலட்சுமி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[3]. மாணவர் சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார். சிவசுப்பிரமணியனின் தாயார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளால் வரும் திங்கட்கிழமை 14-03-2016 சிவசுப்பிரமணியனை போலீசார் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் ஆஜர்படுத்த உள்ளனர். இதெல்லாம் சட்டப்படி நடக்கும் விவகாரங்கள், ஆனால், சமூகத்தில் இதன் விளைவைப் பற்றி கவலைப்படப் போவது யார்\nமுன்பு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை: மாணவன் ஆசிரியையை வகுப்பில் தூக்கி நிற்பதைப் போன்று வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்பட��த்தியது. ஏனெனில், பள்ளியில், அத்தகைய புகைப்படத்தை யார் எடுத்தது என்ற கேள்வி எழுந்தது. இணைதளத்தில் இருவரும் பாலியலில் ஈடுபடுவதைப் போன்ற வீடியோ சுற்றில் வந்தது. அப்பொழுது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏனெனில், அதில், மூன்றவது நபர் ஒருவர் இல்லாமல், அத்தகைய வீடியோ வெளிவராது என்பது தெரிந்த விசயமானது. இன்றைய தேதியில் ஜே.என்.யூ போன்ற ட்லைசிறந்த பல்கலைக்கழகங்க வளாகத்தில் உள்ள ஹாஸ்டல்களில் புளூ பிளிம், போர்னோகிராபி எல்லாம் எடுக்கின்ற நிலையுள்ளது. உண்மையிலேயே காதல், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தப் போகிறோம் என்றால், எந்த பெண்ணும் அத்தகைய நிலையில் நடந்து கொண்டு, புகைப்படங்களில், வீடியோக்களில் கேவலமாக பதிவு செய்ய அனுமதித்திருக்க மாட்டாள். ஆனால், அவையெல்லாம் நடந்துள்ளன. ஆசிரியைப் பற்றிய விவரங்களும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அவரின் புகைப்படங்களும் விதவிதமாக, மாறுபட்டிருந்தன. பெயரும் மாற்றப்பட்டிருந்தது. புகைப்படம் மற்றும் வீடியோ இவ்விருவரைத் தவிர மற்றவர்களும் பங்குக் கொண்டுள்ளது தெரிகிறது. சுமார் ரூ.15 லட்சம் நகை மற்றும் பணம் உடபட ஏன் எடுத்துச் செல்ல வேண்டும், அது என்னவாயிற்று என்று தெரியவில்லை. அப்பணம் இருந்தால், கர்ப்பினியாக இருக்கும் பெண் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை.\nதனிமனித ஒழுக்கம் தேவையா, இல்லையா: இந்து போன்ற நாளிதழ்கள் (ஆங்கிலம்) இவற்றை மொத்தமாக சேர்த்து, ஒரு சட்டப் பிரச்சினையாக முன்னர் அணுகியது இங்கு மறுபடியும் நினைவு படுத்த வேண்டியுள்ளது[4]. அதாவது மற்ற காதலித்து வீட்டில் மறுத்ததால், எதிர்த்ததால் வீட்டைவிட்டு ஓடிபோதல், போன்ற விசயங்களாக அலசப்பட்டன. பொதுவாக உபதேசம் செய்பவர்கள், கற்பிப்பவர்கள், புத்திமதி சொல்பவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், “தி இந்து” ஆசிரியர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இங்கு தனிமனித ஒழுக்கத்தை அல்லது அவர்களது சொந்த விசயங்களைக் குறிப்பிடுவது என்பதில்லை, ஆனால், அவ்வாறிருப்பவர்கள் எப்படி ஒட்டு மொத்த சமூதாயத்தின் ஒழுக்கத்தைப் பேண உண்மையில் வேலைசெய்வார்கள் அல்லது எண்ணம் கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. கமல் ஹஸ்ஸன் போன்ற நடிகர்கள் ஒருவனுக்கு-ஒருத்தி, தாம்பத்தியம், இல்லறம், கற்பு முதலியவற்றைப் பற்றிப் பேசமுடியா���ு. அதுபோலவே பலதார மணம் புரிந்துள்ளும் ஆண்-பெண்களிடமும் இவற்றைப் பற்றி பேச்ச முடியாது. அந்நிலையில் அவர்களை பல்கலைக்கழகங்களில் அழைத்து பட்டம் கொடுத்து, பேசவைத்தால், மாணவ-மாணவியர்களிடம் எப்படி நற்பண்புகள் வளரும் என்று எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை. “கொன்றால் பாவம், தின்ற்றால் போச்சு” என்ற ரீதியில் தான் இவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். பல பெண்களை மணந்து கொண்டும், சேர்ந்து வாழ்ந்தும், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும், பிறகு மற்ற பெண்களுடன் சேர்ந்து வாழும் மனிதர்கள், “எயிட்ஸ்” போன்ற விளம்பரங்களுக்கு “போஸ்” கொடுப்பது, விளம்பரம்-பிரச்சாரம் செய்வது தான் காலத்தின் கோலமாக இருக்கிறது.\nகோதை-மணி- காமம் -786 கதவு\nஇச்சீரழிவிற்கான காரணம், ஒழுக்கமின்மைதான்: பிரச்சினைய அலசாமல் இருந்தால், ஒரு பிரயோஜனமும் இல்லை. சமீப காலத்தில் 20-30 வயதில் இருக்கும் ஆசிரியைகள் 14-18 வயதில் இருக்கும் மாணவர்களை இழுத்துக் கொண்டு ஓடும் நிகழ்ச்சிகள் ஊடகங்களில் காணப்படுகின்றன. இவை நாகரிக சீரழிவு என்று சமாதானப்படுத்தி கொள்வதா, சமூக சீர்கேடு என்று ஒதுங்கிக்கொள்வதா, அல்லது பெண்மையின் சீர்குலைவு என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஆண்-பெண் படிக்கும் காலத்தில், படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் கவனம் செல்கிறது, மற்றும் கற்பிக்கும் ஆசிரியை-ஆசிரியர்களே காமத்துப்பாலை போதிக்கின்றனர், பயிற்சி கொடுக்கின்றனர் என்றால், அந்நிலையை அழிவு, சீர்கேடு என்று தானே சொல்ல வேண்டியுள்ளது மேலும் “பிடோபைல்” (Pedophile) குற்றங்கள் ஆண்களிடம் தான் உள்ளது என்ற நிலைபோய், பெண்களிடமும் அத்தகைய நிலையுள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. இதெல்லாம் அந்நியர்களின் காமச்செயல்களாக இருந்துவரும் வேளையில் இப்பொழுது, இந்தியர்களிடம், குறிப்பாக, பெண்களிடமும் காணப்படுவது வருத்தத்திற்குரியதாகும். ஒழுக்கமின்மை தான் இதற்கு காரணம் என்று நன்றாகவே தெரிகிறது.\nகல்வித்துறையில் நுழைந்துள்ள சமூக சீர்ப்பழிப்பாளர்கள்: கடந்த 60 ஆண்டுகளில் கல்வி, மேல்-படிப்பு மற்றும் சிறப்பு படிப்புகள் முதலியவற்றில் தரங்கெட்டவர்கள் வியாபார நோக்கில் நுழைந்து கோலோச்சி வருகின்றனர். சமூகத்தில் “மாதிரிகள்” (Role Models) என்றெல்லாம் தூக்கிக் காட்டப்படும் ���னிதர்கள் கேடுகெட்டவர்களாக இருக்கின்றனர். என்னத்தான் பத்தினித்தன்மை பற்றி பேசினாலும், அவர்களது வேசித்தனம் பற்றி மக்கள் அறிந்துள்ளனர். ஆனால், அத்தகைய சமூக சீரழிப்பாளர்கள் பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில் கூடி வந்து அறிவுரை கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பாடமளிப்பு விழாக்களுக்கே (Convocation function) அவர்கள் அழைக்கப்படுவது, மிகக் கேவலமான விசயம் ஆகும், அவர்களுக்கு யோக்கியதையே இல்லாத காரியத்திற்கு அவர்கள் உபயோகப்படுத்தப் படுகிறார்கள். ஏனெனில், அத்தகைய பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களின் சொந்தக்காரர்களே வரியேப்பு செய்தவர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், சாராய மன்னர்கள், விபச்சாரம் பெருக காரணமானவர்கள் என்று தான் இருக்கின்றனர். இனம்-இனத்தோடு சேரும் என்ற ரீதியில் தான் அவர்கள் கூட்டாக செயல்பட்டு வருகின்றனர். இவையெல்லாம் தான் மாணவ-மாணவியர்களுக்கு தவறான சமிஞைகளை அனுப்புகின்றன. ஆகவே, ஒழுக்கத்தைப் பேண வேண்டும். ஆசிரியர்-மாணவர்கள் உறவு மதிக்கப்பட வேண்டும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பும்-மரியாதையும் கொடுக்க வேண்டும்.\n1960லிருந்து 2016 வரையுள்ள தமிழகத்தின் நிலையும், இப்பொழுது மாற்றப்பட வேண்டிய அவசியமும்: “தாய்-தந்தை-ஆசிரியர்-தெய்வம்” என்று மதிக்கப்படும் முறை மறுபடியும் போதிக்கப்படவேண்டும்.\nஇப்பொழுது தாயை மறக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇதனால் தான் எல்லா பிரச்சினைகளும் தலைத்தூக்கியுள்ளன. தாயை மதிக்காதவன், தந்தையை மதிக்க மாட்டான்; தந்தையை மதிக்காவன் குருவை-ஆசிரியனை மதிக்க மாட்டான்; இவர்களை மதிக்காதவம் கடவுளைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறான். இதனை தலைகீழாகவும் சொல்லலாம். அதுதான் பெரும்பாலான காரணமாக அமைகிறது என்றுதான் நிதர்சனமான உண்மையாகிறது. சித்தாந்தங்கள் பேசி, இளைய சமுதாயத்தைக் கெடுப்பதை விட, அவர்களை நெறிபடுத்த வேண்டிய முறைகளை நேரிடையாக, நன்னெறியில், உபயோகப்படும் முறைகளில் செயல்படுத்த வேண்டும். ஒழுக்கம், கட்டுப்பாடு, சட்டதிட்டங்களை மதிக்கும் முறை, நீதி-நேர்மை போன்றவற்றிற்கு கட்டுப்பட்டு நடக்கும் தார்மீக நிலை முதலியவற்றை உருவாக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:ஆபாசப் படங்கள், கற்பு, காதல், காமம், குழந்தைகள் பாலியல், கூடா உறவு, கூடா காதல், கொக்கோகம், கோதை, கோதை நாயகி, கோதை லட்சுமி, சங்கர், சிறுவர்களின் ஆபாச படங்கள், சிறுவர்களுடன் உறவு, தமிழச்சி, பாலியல், மாணவன்\nஅசிங்கம், ஆபாசப் படம், ஆபாசம், கரு, காதல், காமம், கொக்கோகம், கோதை, கோதை நாயகி, கோதை லட்சுமி, செக்ஸ், செக்ஸ் வேட்கை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், வன்பாலியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்\n15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்\nகோதை–சங்கர் விவகாரம் (மார்ச்.2015)[1]: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, இருவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது[2], இப்படித்தான் சென்ற வருடம் மார்ச் 2015ல் இப்பிரச்சினை விவரிக்கப்பட்டது.\nதிட்டமிட்டு பணம்–நகைகளுடன் ஓடிய ஜோடி: 10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர். புகைப்படங்கள் வேறு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[3]. இப்படி மேலும் தகவல்கள் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. 15 வயது பையனுக்கு எப்படி 23 வயது பெண்ணிடம், அதிலும், ஆசிரியையுடன் காதல் ஏற்பட்டது என்று விளக்கவில்லை. அது காதல் இல்லை, காமம் தான், அதிலும் இளம்பெண், வயது வந்த பையனுடன் உடலுறவு கொள்லும் அளவிற்கு ஏற்பட்ட கொக்கோக வெறித்தனம். தறிகெட்டு போனதால், ஒழுங்கீனத்தினால், முறைதவறி ஏற்பட்ட விபரீதம் ஆகும்.\nகோதை–சங்கர் விவகாரம் (மார்ச்.2016): ஒரு வருடம் கழித்து ஊடகங்கள் அக்கதை கூறும் விதம் வேடிக்கையாக இருக்கிறது. அது தவறு என்று சுட்டிக் காட்டவில்லை. மாறான, “சென்ஷேசனலிஸம்” ரீதியில் செய்திகளை வெளியிட்டுள்ளன. நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் பிரியா என்கின்ற கோதைலட்சுமி (வயது 23 / 29[4]). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை. எம்.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கும் அதே பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி 2015 கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மாயமாகினர் என்பது தமாஷான விசயம். ஏனெனில், போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[5]. அப்படியென்றால், இவ்விவகாரங்கள் தெரிந்து தான் இருக்கின்றன. சமூக சீரழிவுகளால், இந்த இருவரும் சீர்கெட்டு போனதை மறைத்துள்ளனர். ஆரம்பத்திலேயே, அத்தகைய தகாத உறவைக் கண்டித்து, முடித்திருக்க தவறி விட்டார்கள்.\nதிருப்பூரில் போலீஸார் பிடித்த ஜோடி: இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடிவந்தனர். நாட்டில��� பற்பல பிரச்சினைகள் இருக்கும் போது, போலீஸார் இத்தகைய வேலைகளை எல்லாம் செய்ய வேண்டியுள்ளது. பெற்றோர் ஒழுங்காக வளர்த்திருந்தால், மாசிரியர்-மாணவ தர்மம் இருந்திருந்தால், இவையெல்லாம் நடந்திருக்குமா என்று நினைத்துப் பார்க்கவில்லை. மாணவன், ஆசிரியையின் நண்பர்களுக்கு திருப்பூர் பொதுதொலைபேசிகளில் இருந்து அடிக்கடி போன் வருவதை சைபர் கிரைம் போலீசார் அறிந்தனர்[6]. அவர்களை புதுவை, கும்மிடிப்பூண்டி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். ஆசிரியை கோதைலெட்சுமி, மாணவன் சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் திருப்பூரில் பதுங்கி இருந்து அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி.ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு சென்று இருவரின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.\nதற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டும்/ கெஞ்சும் ஆசிரியை: 10-03-2016 அன்று இரவு ஆசிரியை கோதைலெட்சுமி மாணவன் சிவசுப்பிரமணியன் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்[7]. பின்னர் அவர்கள் இருவரையும் 11-03-2016 அன்று மதியம் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர்களை கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்[8]. அப்போது ஆசிரியை கோதைலட்சுமி போலீசாரிடம் கூறும் போது, “நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலித்தோம். சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம். ஆனால் எங்கள் காதலை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் புதுச்சேரி சென்று அங்கு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதுவரை எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு இருந்ததில்லை. திருணமத்திற்கு பின்பு தான் கணவன்–மனைவியாக வாழ்ந்தோம். இப்போது நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள். சட்டத்தின் மூலம் எங்களை பிரித்தாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம். பணத்தின் மூலம் எங்களை பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்[9],” என்று உருக்கமாக ��ூறி உள்ளார் என்று நக்கீரன்பதிவு செய்கிறது[10]. எங்களைப் பிரித்து விடாதீர்கள் என்று பிடிவாதமாக இருப்பது தெரிகிறது[11]. ஆனால், இதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டப்படவில்லை.\n[4] தினமலர், தலைமறைவு மாணவன், ஆசிரியை திருப்பூரில் மீட்பு: தென்காசியில் நீதிபதி முன்பு ஆஜர், பதிவு செய்த நாள்\nமார் 12,2016 00:04; மாற்றம் செய்த நாள்: மார்ச்.12, 2016: 03.11.\n[7] தினத்தந்தி, மாணவருடன் ஓடிய ஆசிரியை கர்ப்பிணியாக திருப்பூரில் மீட்பு , பதிவு செய்த நாள்: வெள்ளி, மார்ச் 11,2016, 11:18 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 4:45 AM IST.\n[9] தமிழ்.ஒன்.இந்தியா, தற்கொலை செய்து கொள்வேன்…10 ஆம் வகுப்பு மாணவனை பிரிய மறுக்கும் தென்காசி ஆசிரியை \n[10] நக்கீரன், நான் தற்கொலை செய்துகொள்வேன்: மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை, பதிவு செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST); மாற்றம் செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST).\n[11] வெப்துனியா, எங்களை பிரித்துவிடாதீர்கள்: மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை வேண்டுகோள், Last Modified: சனி, 12 மார்ச் 2016 (15:57 IST).\nகுறிச்சொற்கள்:ஆபாசப் படங்கள், ஓடிப்போதல், கர்ப்பம், கற்பு, கல்யாணம், காதல், காமம், குழந்தைகள் பாலியல், கோதை, கோதை நாயகி, கோதை லட்சுமி, சங்கர், சிறுவர்களுடன் உறவு, தமிழச்சி, திருமணம், பள்ளி, பாலியல்\nஅசிங்கம், அழுக்கு, ஆசிரியரின் ஆபாசம், ஆசிரியரின் காதல், ஆபாசப் படம், ஆபாசம், கடையநல்லூர், கட்டுப்பாடு, காமம், கிளர்ச்சி, கொக்கோகம், கோதை, கோதை நாயகி, கோதை லட்சுமி, சமூகத் தீவிரவாதம், செக்ஸ், செக்ஸ் வேட்கை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஒன்பது இளம்பெண்களைக் கற்பழித்த எரிக் மார்டின் போடும் அப்பாவி வேடம்: பிரெஞ்சு அரசாங்கம் எனக்கு எதிராக சதி செய்கிறது என்கிறான்\nஒன்பது இளம்பெண்களைக் கற்பழித்த எரிக் மார்டின் போடும் அப்பாவி வேடம்: பிரெஞ்சு அரசாங்கம் எனக்கு எதிராக சதி செய்கிறது என்கிறான்\nஒன்பது இளம்பெண்களைக் கற்பழித்த எரிக் மார்டின் கைது[1]: சென்னையில் 16-11-2010 அன்று மாதவரத்தில் கைது செய்யப்பட்டு[2], புழல் சிறையில்[3] அடைக்கப்பட்டுள்ள எரிக் மார்டின், விசாரணையின்போது, “பிரெஞ்சு அரசாங்கம் எனக்கு எதிராக சதி செய்கிறது”, என்று போலீஸாரிடம் சொல்ல ஆரம்பித்து விட்டான்[4].\nசமூக சேவையில் முதுகலை பட்டம் பெற்று விடுதி நடத்தி வந்தவன்: “சமூக சேவையில் முதுகலை பட்டம் பெற்ற நான் இளைஞர்களுக்காக “ல’ ஆர்பர் வாயேஜர்” (L’ Orbre Voyageur) என்ற தங்கும் விடுதியை அமெசாஸ் (Aumessas, France) என்ற இடத்தில் நடத்தி வந்தேன்.\nஇளம் குற்றவாளிகளை சீர்படுத்தும் நோக்கில் விடுதியில் அனுமதிக்கப் பட்டனர்: இளம் குற்றவாளிகளுக்கு பயிற்சி அளித்து சீர்படுத்தும் நோக்கில் அங்கு அனுமதிக்கப் பட்டனர் (அவர்கள் எல்லாம் இளம் பெண்கள் என்பதை குறிப்பிடவில்லை).\n1990ல் அரசாங்கம் நிதியுதவி நிறுத்தப்பட்டதாம்: அதற்கு நிதியுதவியும் கொடுத்து வந்தது. ஆனால் 1990லிருந்து பொருளாதாரப் பிரச்சினைகளுக்காக, நிதியுதவி கொடுப்பதை நிறுத்தியது. இதனால், அங்கு தங்கியிருந்தவர்கள் ஒருவருக்கொருவரிடம் திருட ஆரம்பித்தனர். இதனால், நிறைய புகார்கள் அரசாங்கத்திற்குச் செல்ல ஆரம்பித்தன. நானும் அத்தகைய திருட்டுகளைக் கட்டுப்படுத்த புகார் கொடுத்தேன். அதனால், அரசாங்கம், அவர்களைத் தூண்டி தங்களைக் கற்பழித்து விட்டதாக புகார்கள் கொடுக்க செய்தது (இங்குதான் அவர்கள் இளம்பெண்கள் என்று தெரிகிறது).\nநான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, நிரபராதி: நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, நிரபராதி. எனது நிலையை மெய்ப்பித்த பிறகு, இந்தியாவிற்கு மறுபடியும் வருவேன். என்னுடைய தந்தையோடு வருவேன், இங்குதான் தங்குவேன்”.\nகாஞ்சிபுரத்தில் 2001ல் தங்கிருந்தானாம்: 2001ல் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த போது, “அயல்நாட்டவர்” என்று போலீஸாரிடம் பதிவு செய்து கொண்டதாக கூறினான். போலீஸார் அந்த ஆவணங்களைத் தேடி வருகின்றனர். பிறகு தனது விசாவை உத்தராஞ்சலில் தொலைத்துவிட்டதாகக் கூறிக்கொள்கிறான்.\nபாதிரி போன்று நிர்வாகம் செய்து வந்த எரிக் மார்டின்: அமெசாஸ் என்பது பிரெஞ்சு நாட்டில் தென்பகுதியில் உள்ள மக்கள் சேர்ந்து வாழும் “கொம்யூன்”[5] என்ற அரசாங்க நிர்வாகப் பிரிவில் வருகிறது[6]. இந்த கொம்யூன்கள் என்பவை “பேரிஸ்” எனப்படுகின்ற கிருத்துவ மதகுருக்கள் பார்வையில் வருகின்ற முனிசிபாலிடி அல்லது கிராமம் என்று சொல்லலாம்[7]. “கர்ட்” என்ற நதி பாய்வதால் “கர்ட்”பகுதி என்றும் சொல்லப்படும்[8]. இவ்வாறு பிரெஞ்சு நாட்டில் “டிபார்ட்மென்ட்” என்பது நாட்டை பகுதிகளகப் பிரித்து நிர்வாகம் செய்கின்ற முறை[9]. ஆக அந்த கிராமத்தில்தான், சிறுமியர் / இளம்பெண்கள் சீர்படுத்தும் விடுதியை நடத்தி வந்தான் என்று தெரிகிறது. அதனால்தான், அதற்கு நிதி��ுதவியும் கொடுத்து வந்தார்கள் போலிருக்கிறது. பிறகு கற்ப்பழிப்பு புகார்கள் வந்ததும் நிதியுதவி கொடுப்பது நிறுத்தப்பட்டிருக்கலாம்.\nபரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பெண்கள் என்ற உண்மையை மறைப்பது எல்லாம் அவனது குற்ற மனப்பாங்கை எடுத்துக் காட்டுகிறது: முதலில் “அங்கு தங்கியிருந்தவர்கள் ஒருவருக்கொருவரிடம் திருட ஆரம்பித்தனர். இதனால், நிறைய புகார்கள் அரசாங்கத்திற்குச் செல்ல ஆரம்பித்தன. நானும் அத்தகைய திருட்டுகளைக் கட்டுப்படுத்த புகார் கொடுத்தேன்”, என்றெல்லாம் சொல்லிவிட்டு, “அதனால், அரசாங்கம், அவர்களைத் தூண்டி தங்களைக் கற்பழித்து விட்டதாக புகார்கள் கொடுக்க செய்தது”, என்கிறான். அதாவது இங்குதான் அவர்கள் இளம்பெண்கள் என்று தெரிகிறது. ஏனெனில், யாரும் ஒன்பது ஆண்களைக் கற்பழித்து விட்டான் என்று கூறமாட்டார்கள். ஆகவே, இங்கு வந்து, தன்னுடைய நாட்டின் மீதே குற்றஞ்சாட்டுவதால், அவனுடைய குற்ற மனப்பாங்குத்தான் வெளிப்படுகிறது. ஒன்பது 15 வயது கொண்ட இளம் பெண்களைக் கற்பழித்தக் குற்றத்திற்காக, புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பில் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டதால், 2006ல் இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை அறிக்கை விடுத்திருந்தது. 2007ல் ஐரோப்பிய கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆகையால், பிரெஞ்சு அரசாங்கம் ஒன்றும் பைத்தியமல்ல, அப்படி, அப்பாவி மக்களை சிறையிலடைக்க. அப்படியென்றால், இவனும் அதற்காக தப்பித்து இங்கு வந்து தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nகாஞ்சிபுரம், மஹாபலிபுரம் இவற்றை மையமாக வைத்துக் கொண்டு செயல்படுவது சந்தேகத்தை எழுப்புகிறது: இப்படி இந்த அனைத்துலகக் குற்றவாளிகள் எல்லோருமே காஞ்சிபுரம், மஹாபலிபுரம் போன்ற இந்துக்களின் புண்ணிய அல்லது முக்கியமான புராதான நகரங்களை மையமாக வைத்துக் கொண்டு செயல்படுவது சந்தேகத்தை எழுப்புகிறது. சுற்றுலா விசாவில்[10] வருகின்றவர்கள் ஒருவாரம் அல்லது ஒரு மாதம் ஆனதும் சென்றுவிட வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல், தொடர்ந்து தங்குவது, பெயரை மாற்றிக் கொண்டு மறைந்து வாழ்வது, முதலியவை பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்திய சமூகத்தை சீரழிக்கத்தான் திட்டமிட்டு இங்கு வருகிறார்களா இவர்களுக்��ு இங்கு உதவும் உள்ளூர்வாசிகள், பல இடங்களுக்குச் சென்றுவரும்போது உதவுபவர்கள் முதலியோர் யார்\n[1]வேதபிரகாஷ், எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்\n[2] வேதபிரகாஷ், சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்\n[3] இதே சிறையில்தான் வில் ஹியூமும் இருக்கிறான். சிறையில் கஞ்சா, போன் எல்லாம் கிடைக்கும் போது, இவர்கள் இருவரும் பேசிக்கொள்ள என்ன வாய்ப்பா கிடைக்காது\n[5] இதைப் பற்றி விவரமாக, கீழ்காணும் கட்டுரைகளில் காணலாம்:\nவேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – I,\nவேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – II,\nவேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – III,\nகுறிச்சொற்கள்:Aumessas, அமெசாஸ், கம்யூனிஸம், கம்யூன், கற்பு, கலவி, காதல், காமம், பாலியல், ல’ ஆர்பர் வாயேஜர், commune, department, Gard, southern France.\nஅமெசாஸ், இன்டர்போல், இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை, ஊடகங்கள், ஊடகம், எரிக் மார்டின், ஐரோப்பிய கைது வாரண்டு, கம்யூன், கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, காமப்புரி சென்னை, கிளர்ச்சி, கொம்யூன், சிறுமியர்களுடன் உடலுறவு, சிறுமியர்களுடன் செக்ஸ், சிறுவர் பாலியல், சிறை, சிறைக்கைதி, செக்ஸ் வேட்கை, சென்னை செக்ஸ், ல’ ஆர்பர் வாயேஜர், eric martin இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் கௌரவம் – மானம் காக்க கொலை\nதமிழகத்தில் கௌரவம் – மானம் காக்க கொலை\nவட இந்தியாவில், இத்தகைய கொலைகள் நடக்கின்றன என்று ஊடகங்கள் பரபரப்பாக எடுத்துக் காட்டுகின்றன[1]. பொதுவாக ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் (குலம், கோத்ரம்) அல்லது வேறு ஜாதியில் (குறிப்பாக அவர்களைவிட கீழ் ஜாதி) மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொண்டால், பெற்றோர், சகோதரர் அல்லது உறவினர்கள், அவர்களைக் கொன்று விடுகிறார்கள்[2]. இதைச் சட்டப்படித் தண்டிக்க, புதிய சட்டத்தை எடுத்துக் கொண்டு வரவும், அரசாங்கம் முயன்று வருகிறது[3]. தேசிய பெண்கள் வாரியம் சார்பாக சக்தி வாஹினி என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ள விஷயங்கள்[4]:\n· 560 அத்தகைய நிகழ்வுகளை ஆய்ந்தபோது, இது பெரும்பாலும் ஒரு வட இந்திய பிரச��சினைப் போலத் தோன்றுகிறது.\n· 88.93% சதவீதம் கொலைக்குற்றத்தைச் செய்வது பெண்ணின் உறவினர்கள்தாம். அதாவது கௌரவத்தைப் பார்ப்பது அவர்கள்தாம் போலும்.\n· மொத்தம் 560 வழக்குகளிலும் எல்லோருமே எச்சரிக்க / மிரட்டப்பட்டுள்ளனர். 121 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\n· பொதுவாக ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் (குலம், கோத்ரம்) அல்லது வேறு ஜாதியில் (குறிப்பாக அவர்களைவிட கீழ் ஜாதி) மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொள்ளும்போது, இப்பிரச்சினை வருகிறது.\n· இத்தகைய குற்றங்கள் நகரங்களைவிட, மற்ற இடனஙகளில் தான் அதிகமாகக் காணப்படுகின்றன.\n· இதில் சமூகத்தின் எந்த பிரிவினரும் விலகில்லாமல் இருக்கிறர்கள். அதாவது, பொதுவாக எல்லா சமூகத்தினரும், இத்தகைய உறவுகளை எதிர்க்கின்றனர்.\nமேலும், குறிப்பாக, இந்த அராய்ச்சி நிறுவனங்கள், ஒரு உண்மையினை மறைத்துவிடுகின்றது. அதாவது, ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் வேறு மதத்தில் மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொள்ளும்போதுதான், பிரச்சினை பூதாகாரமாகிறது என்பதனை மறைக்கின்றனர். அரசாங்கம் அத்தகைய விவரங்கள் வெளிவருவதை விரும்பாததினால், மதத்தைக் குறிப்பிடாமல், ஜாதி என்று பதிவு செய்து உண்மையினையும் மறைத்து விடுகின்றனர்.\nதமிழகத்தில் இப்பிரச்சினை மறைக்கப்ப் படுகிறதா இந்நிலையில், தமிழகத்தில் அத்தகைய கொலைகள் அதிக அளவில் இருப்பினும், அவை சாதாரணமான கொலையாகவே பாவிக்கப் பட்டு, மறைக்கப் படுகின்றன[5]. உண்மையில், சமூக ரீதியில், அவை ஆராயப் படுவதில்லை, அத்தகைய கொடுமையைத் தட்டிக் கேட்பதில்லை. இந்நிலையில், இப்படியொரு செய்தி வந்துள்ளது. இதில் அந்த வாலிபப் பெண், சிறு வதிலிருந்தே நடத்தைக் கெட்டவள் போலச் சித்தரிக்கப் படுகிறாள். அவ்வாறு சொல்வதே தந்தை எனும்போது, கவனமாக இப்பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது. அதிக செல்லம் கொடுத்து அவள் வாழ்க்கையை சீரழித்து விட்டேன் என்று கூட சொல்லியுள்ளார். பள்ளியில் படிக்கும்பொதே, மாணவிகள் இத்தகைய செக்ஸ் போன்ற விஷயங்களை அறிந்து கொண்டு, பலருடன் தொடர்பு கொள்வது என்ற போக்கு, மிகவும் சீர்கேடானது.\n“கவுரவ பிரச்னையால் மகளை கொன்றேன்”: விஷம் கொடுத்த தந்தை குமுறல்: “கவுரவ பிரச்னையால் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றேன்” எ��, மதுரையில் கைது செய்யப்பட்ட தந்தை ரங்கசாமி கூறினார்[6]. மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (47). இவரது மகள் மாரிசெல்வி(18). இவர் பலரை காதலித்ததால், ஆத்திரமடைந்த ரங்கசாமி, கூலியாட்களை வைத்து, ஆக.,24ல் விஷ ஊசி போட்டும், பூச்சி மருந்து கொடுத்தும் கொலை செய்தார்.இவ்வழக்கில் கூலியாட்களாக செயல்பட்ட மூர்த்தி, பாலமுருகன், வேல்முருகன் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த ரங்கசாமி நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டார்.அப்போது அவர் நமது நிருபரிடம் கூறியதாவது :நான் கண்டித்தும் மகள் கேட்கவில்லை. இது எனக்கு கவலையை ஏற்படுத்தியது. குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவர் நடவடிக்கை இருந்ததால், கவுரவ பிரச்னையாக கருதி விஷம் கொடுத்து கொன்றேன். அதற்காக இப்போது வருந்துகிறேன். இவ்வாறு கூறிய ரங்கசாமி தொடர்ந்து பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.\nபல ஆண்களுடன் தொடர்பு: மயக்க ஊசி–விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை: மயக்க ஊசி போட்டு, வாயில் விஷத்தை ஊற்றி மகளை கொலை செய்ய திட்டம் தீட்டித் தந்த தந்தையும் கொலையைச் செய்த மதுரை அரசு மருத்துவமனை கம்பவுண்டர் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்[7]. மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த ரெங்கசாமி (48) பை-பாஸ் ரோட்டில் டிராக்டர் ஒர்க்-ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி, மகள் மாரிச்செல்வி (18). இரு நாட்களுக்கு முன் லட்சுமி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மாரிச்செல்வி வாயில் நுரைதள்ளியபடி மயங்கிக் கிடந்தார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். மாரிசெல்வியின் சாவில் மர்மம் இருப்பதாக லட்சுமி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் மாரிசெல்வி விஷ ஊசி போடப்பட்டும் விஷம் தரப்பட்டும் கொலையானது உறுதியாகியுள்ளது.\nஇது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த விவரம்: மாரிச்செல்விக்கும் அவரது தாய் லட்சுமியின் தம்பி மோகனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. அப்போது மாரிச்செல்விக்கு வயது 17 தான் ஆகியிருந்தது. இதனால் 18 வயது பூர்த்தியான பின் பெரிய அளவில் திருமண விழாவை நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், மாரிச்செல்வியி்ன் தந்தை ரெங்கசாமி, தன் தங்கை மகன் சண்முகராஜனை, மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தார். எனவே, மாரிச்செல்வி, மோகனை திருமணம் செய்து கொண்டதில் ரெங்கசாமி கோபமானார். இந்நிலையில் மோகன் வெளிநாட்டில் வேலைகிடைத்துச் சென்று விட்டார். இதையடுத்து மாரிச்செல்விக்கு அப் பகுதியில் சில ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் இதை ரெங்கசாமி பலமுறை கண்டித்தும் மாரிச்செல்வி கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே 18 வயது பூர்த்தியாகிவிட்டதால், மாரிச்செல்வி-மோகன் திருமண விழாவை நாளை (27ம் தேதி) நடத்துவது என்று முடிவானது. இதற்காக மோகன் சில வாரங்களுக்கு முன் நாடு திரும்பினார். ஆனால், இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாததாலும், மகளின் நடத்தை சரி இல்லாததாலும் ஆத்திரமடைந்த ரெங்கசாமி, மகள் மாரிச்செல்வியை கொல்ல திட்டமிட்டார்.\nதிட்டமிட்டு கொலை செய்தது: தனது ஒர்க்-ஷாப்பில் வேலை பார்த்து வரும் அலங்காநல்லூரைச் சேர்ந்த மூர்த்தியின் (20) உதவியோடு இந்தக் கொலையை செய்ய திட்டமிட்டார். மூர்த்தி மூலமாக அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் பாலுவிடம் தன் மகளைக் கொல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து மயக்க ஊசி போட்டு, விஷம் குடிக்க வைத்து கொலை செய்து விடலாம் என்று இவர்கள் முடிவு செய்தனர். இரு நாட்களுக்கு முன் தன் மனைவியையும் மகன்களையும் வங்கிக்கு அனுப்பிய ரெங்கசாமி, மகள் மாரிச்செல்வியிடம், ஏ.சி. பொறுத்த 3 பேர் வருவார்கள் என்றும், அவர்கள் வந்தால் பின்வாசல் கதவை திறந்து உள்ளே அனுப்புமாறும் கூறிவிட்டுச் சென்றார். இதன்படி மூர்த்தி, பாலு மற்றும் வேல்முருகன் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் ஏ.சி. மாட்ட இடம் பார்ப்பது போல நடித்தவாரே திடீரென்று மாரிச்செல்வியை கீழே தள்ளி, வாயை பொத்தினார். பாலு, தான் கொண்டு வந்த மயக்க ஊசியை மாரிச்செல்வியின் கை-கால்களில் ஏற்றினார். இதையடுத்து மாரிச்செல்வியின் வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.\nஇறக்கும் நிலையில் மகள் உண்மையைச் சொன்னது: இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய லட்சுமி, தனது மகள் உயிருக்கு போராடிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரிச்செல்வியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஒரு நிலையில் கொஞ்சம் மயக்கம் தெளிந்த மாரிச்செல்வி, நடந்த சம்பவத்தை தாயார் லட்சுமியிடம் கூறிவிட்டார். இதையடுத்து லட்சுமி போலீசாரிடம் புகார் தந்தார். இதைத் தொடர்ந்து மூர்த்தி, பாலு, வேல்முருகன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தந்தை ரெங்கசாமி தலைமறைவாகிவிட்டார், கோர்ட்டில் சரண் அடைவதற்காக மதுரை காளவாசல் பகுதியில் பதுங்கியிருந்த அவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.\nதந்தை கொடுத்த வாக்குமூலம்: ரெங்கசாமி அளித்த வாக்கு மூலத்தில், எனக்கு ஒரே மகள் என்பதால், சிறு வயதில் இருந்தே அதிக செல்லம் கொடுத்தே, அவள் வாழ்வை சீரழித்து விட்டேன்[8]. மாரிச்செல்வி 10ம் வகுப்பு படிக்கும்போதே ஆண் நண்பர்களுடன் பழகத் தொடங்கினாள். அவளை கண்டித்தேன். ஆனாலும் அவளது நடத்தை சரியாக இல்லை. அடிக்கடி அவளது ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தாள். பல ஆண்களுடன் அவளுக்கு தொடர்பு இருந்ததால் எனக்கும், என் குடும்பத் தாருக்கும் அவமானமாக இருந்தது. தொடர்ந்து விடுதியில் சேர்த்து பிளஸ் 1 படிக்க வைத்தபோது, என் அக்கா மகன் சண்முகராஜுடன் சுற்றியதால் படிப்பு பாழானது[9]. காவல்நிலையம் வரை பிரச்சினை சென்று அசிங்கப்பட்டேன். சென்னை வடபழனியில் உள்ள தம்பி வீட்டில் விட்டு வந்ததும், அங்கிருந்த என் மைத்துனன் மோகனுடன் திடீரென்று 10 நாள் ஊரை விட்டு ஓடி விட்டாள். கண்டு பிடித்து மீண்டும் மதுரை அழைத்து வந்தேன். அடிக்கடி அவளைத்தேடி வாலிபர்கள் வர ஆரம்பித்தனர். மாரிச்செல்வியின் காதலர்கள் என்று கடந்த 2 ஆண்டுகளில் 3 பேர் என்னிடம் வந்து பெண் கேட்டனர். ஆனால், அவர்களுக்கு பெண் தர மறுத்துவிட்டேன். இந் நிலையில் மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவாள் என்று எண்ணினேன். உடனே எனது தங்கை மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தேன். அதற்கு அவள் மறுத்து விட்டாள். இதனால் எனது மனைவி லட்சுமியின் சகோதரர் மகன் மோகனுக்கு திருமணம் செய்து கொடுக்க எனது மனைவி முடிவு செய்தாள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மோகன் அரவாணி போன்று இருப்பான். எனவே அவனுக்கு ஆண்மை இருக்காது என்று கருதினேன். இப்போதே மகள் பல ஆண்களுடன் பழகுகிறாள். மோகனுக்கு ஆண்மை இல்லாவிட்டால் மகளின் நடத்தை மேலும் மோசமாகி விடும் என்று பயந்து திருமணத்தை தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை. 27ம் தேதி தென்காசி அருகே சவுந்திரபாண்டியபுரத்தில் திருமணம் செய்ய ஏற்பாடானது. எனவே இதைத் தடுக்க மகளை கொலை செய்ய முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.\n[5] முன்னர், தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், நான் சில இடுகைகளை இப்பரச்சினைப் பற்றி அலசி இட்டுள்ளதைப் பார்க்கவும்.\n[6] தினமலர், கவுரவ பிரச்னையால் மகளை கொன்றேன்‘:விஷம் கொடுத்த தந்தை குமுறல், ஆகஸ்ட் 27, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[7] தர் ஈஸ் தமிள், பல ஆண்களுடன் தொடர்பு: மயக்க ஊசி–விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை, வியாழக்கிழமை, ஆகஸ்ட் 26, 2010, 11:19[IST]\n[8]தினகரன், செல்லம் கொடுத்தே சீரழித்து விட்டேன், http://www.dinakaran.com/tamilnadudetail.aspx\nகுறிச்சொற்கள்:கல்யாணம், காதல், கொலை, கௌரவக் கொலை, கௌரவம் காக்க கொலை, பலருடன் உறவு, மானத்திற்காகக் கொலை, மானம் காக்க கொலை\nகல்யாணம், காதல், கொலை, கௌரவக் கொலை, கௌரவம் காக்க கொலை, பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பல்பாலியம், பல்பாலியல், மானத்திற்காகக் கொலை, வன்பாலியல் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/esther-9/", "date_download": "2020-03-28T16:50:14Z", "digest": "sha1:T2HB3JO2TM2LIE2UL3OEEAXJYXVQ623L", "length": 16687, "nlines": 125, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Esther 9 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.\n2 யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.\n3 நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.\n4 மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.\n5 அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.\n6 யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.\n7 அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் யூதருடைய சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா,\n8 பொராதா, அதலியா, அரிதாத்தா,\n9 பர்மஷடா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள்.\n10 ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.\n11 அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.\n12 அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ இப்போதும் உன் வேண்டுதல் என்ன இப்போதும் உன் வேண்டுதல் என்ன அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன\n13 அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.\n14 அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான், அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள்.\n15 சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக்கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.\n16 ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.\n17 ஆதார் மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளை��்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.\n18 சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகைநாளாக்கினார்கள்.\n19 ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.\n20 மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,\n21 வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,\n22 அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.\n23 அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.\n24 அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.\n25 ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில்போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.\n26 ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,\n27 யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும் அவைகளின் சரியான காலத்திலே ஆசரியா���லிருப்பதில்லை என்பதையும்,\n28 இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும் இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.\n29 பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.\n30 யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,\n31 அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.\n32 இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/tag/reading/", "date_download": "2020-03-28T18:42:09Z", "digest": "sha1:FK3SR63T5U2SYKO57CGEGKH6OCWISKSM", "length": 8844, "nlines": 98, "source_domain": "venkatarangan.com", "title": "Reading Archives | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nநல்லவனுக்கு மட்டும்தான் வாழ்க்கை திருவிழாவாகிறது – ரால்ப் வால்டோ எமர்சன். ஊரெல்லாம், சமூக வலைத்தளங்களில், செய்திகளில் “கொரோனா, கொரோனா” என்ற அச்சப் படுத்திக் கொண்டிருக்கும் போது – உலகத்தின் மீதும், மக்களின் மீதும், நம்பிக்கையை, நமக்கு கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்தும் வகையில் நடந்தது இந்த நிகழ்ச்சி. என்ன நிகழ்ச்சி என்று கேட்கிறீர்களா திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின் புதிய பயணக்கட்டுரைத் தொகுப்பான “ச���ந்தை கவரும் திருவிழாக்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா தான் அது. புத்தகங்களைப் படிப்பது குறைந்திருக்கும் இன்றைய காலத்தில், புத்தகங்களை வாங்குவது என்பதே அரிதாகவிட்டது, ஒரு புத்தகத்தை விற்பனைக்கு எடுத்துச் சென்று சாதிப்பது மிகப் கடினமான ஒன்று, அப்படிப்பட்ட சூழலில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குப் பார்வையாளர்கள் வருவதே மிகவும் அரிது – இதையெல்லாம் முறியடிக்கும் விதத்தில் இருந்தது நேற்றைய (14 மார்ச் 2020) மாலையில் நடந்த புத்தக வெளியீட்டு…\nஏனோ தெரியவில்லை, முன்பு என்றைக்கும் இல்லாமல், போன மாதம் திடீர் எனக் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து, மூன்று கவிதைகளும் எழுதிவிட்டேன். எனது முதல் கவிதை(கள்) முயற்சி, கீழே: பொருள் புரியும்படி எழுதியிருக்கிறேனா தங்கள் கருத்தைக் கீழே எழுதினால், மகிழ்வேன்; திருத்திக்கொள்ள(வும்) உதவும். நன்றி\nஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் “யானை டாக்டர்” என்ற ஒரு சிறுகதையை நேற்றுப் படித்தேன். 35 பக்கங்களுக்கு மேல் போகும் இந்தக் கதை, 2011இல் அவரது வலைப்பதிவில் எழுதப்பட்டது. முழுவதும் அங்கேயே கிடைக்கிறது. என் பையன் பல மாதங்களுக்கு முன் படித்துவிட்டு எனக்கு லிங்க் அனுப்பிருந்தான், நேற்று தான் படித்தேன், ரசித்தேன். டாப்ஸ்லிப்பில் இருக்கும் யானைகளைக் குணப்படுத்தும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவரைப் பற்றி, அவரை அருகிலிருந்து பார்க்கும் வனத்துறைக்குப் புதிதாக வந்த ஒரு இளம் அதிகாரியின் பார்வையில் எழுதப்பட்டது. ஆவணப்படம் போன்ற ஒரு கதை. சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை. யானைகளைப் பற்றியும் காட்டைப் பற்றியும் சில விசயங்களைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது. படித்துப் பாருங்கள், பிடிக்கும் என நினைத்துப் பகிர்கிறேன். Chapter 1, Chapter 2 and Chapter 3. //காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும். ஏப்ரல், மே தவிர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-5.html", "date_download": "2020-03-28T17:30:53Z", "digest": "sha1:E7N4AQQSTJMZN4NOBKLUQ235P5AXLLH3", "length": 43683, "nlines": 391, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 5. ஆன்ம சோதனையின் பலன் - 5. Result of introspection - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n5. ஆன்ம சோதனையின் பலன்\n1893-இல் கிறிஸ்தவ நண்பர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டபோது நான் ஒன்றும் தெரியாதவனாகவே இருந்தேன். ஏசுவின் உபதேச மேன்மையை நான் உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டு விடும்படி செய்வதற்கு அவர்கள் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள். நானோ, திறந்த மனத்துடன் அவர்கள் கூறியதையெல்லாம் அடக்கத்தோடும் மரியாதையோடும் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் என் சக்திக்கு எட்டிய வரையில் இயற்கையாகவே ஹிந்து சமயத்தைக் குறித்து நான் படித்து வந்ததோடு மற்றச் சமயங்களைப் பற்றியும் புரிந்துகொள்ள முயன்று வந்தேன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\n1903-ஆம் ஆண்டிலோ, நிலைமை ஓரளவுக்கு மாறுதல் அடைந்துவிட்டது. பிரம்மஞான சங்க நண்பர்கள், என்னை அச்சங்கத்திற்குள் இழுத்துவிட நிச்சயமாக முயன்றே வந்தனர். ஹிந்து என்ற முறையில் என்னிடமிருந்து ஏதாவது அறிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தின் பேரிலேயே அவ்வாறு முயன்றார்கள். பிரம்மஞான சங்க நூல்களில் ஹிந்து தருமத்தைப் பற்றிய விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஆகையால், நான் அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்று இந்த நண்பர்கள் கருதினார்கள். சமஸ்கிருத மொழி எனக்கு அவ்வளவாக நன்றாகத் தெரியாது என்றும், ஹிந்து சமய நூல்களை நான் மூலமொழியில் படித்ததில்லை என்றும், மொழிபெயர்ப்புக்களை நான் படித்ததுகூட மிகக்குறைவே என்றும் அவர்களுக்கு விளக்க��ச் சொன்னேன். ஆனால், சமஸ்காரம் அல்லது பூர்வஜன்ம வாசனை, மறுபிறப்பு ஆகியவைகளில் அவர்கள் நம்பிக்கையுள்ளவர்களாகையால், நான் கொஞ்சமாவது தங்களுக்கு உதவியாக இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே, ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்பது போலானேன். இந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சுவாமி விவேகானந்தரின் ‘ராஜ யோகம்’ என்ற நூலைப் படிக்க ஆரம்பித்தேன். எம்.என். துவிவேதி எழுதிய ‘ராஜயோகம்’ என்ற நூலை, வேறு சிலருடன் சேர்ந்து படித்தேன். ஒரு நண்பருடன் பதஞ்சலியின் யோக சூத்திரங்களையும், மற்றும் பலருடன் பகவத் கீதையையும் நான் படிக்க வேண்டியதாயிற்று. ஒருவகையான மெய் நாடுவோர் சங்கத்தை நாங்கள் அமைத்துக்கொண்டு ஒழுங்காக நூல்களைப் படித்து வந்தோம். கீதையினிடம் இதற்கு முன்பே எனக்குப் பக்தி இருந்தது; அது என் உள்ளத்தைக் கவர்ந்தும் இருந்தது. அதை ஆழ்ந்து படிக்க வேண்டியதன் அவசியத்தை இப்பொழுது உணர்ந்தேன். என்னிடம் கீதையின் இரண்டொரு மொழிபெயர்ப்புக்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சமஸ்கிருத மூலநூலைப் புரிந்து கொள்ள முயன்றேன். தினம் இரண்டொரு சுலோகத்தை மனப்பாடம் செய்துவிடுவது என்றும் தீர்மானித்தேன். எனது காலைக் கடன்களைச் செய்யும் நேரத்தை இதற்குப் பயன்படுத்திக் கொண்டேன். இவ்வேலைகளை முடிப்பதற்கு எனக்கு முப்பத்தைந்து நிமிடங்களாகும். பல் துலக்குவதற்குப் பதினைந்து நிமிடங்கள்; குளிக்க இருபது நிமிடங்கள். மேனாட்டு வழக்கத்தை அனுசரித்து, நின்று கொண்டே பல் துலக்குவேன். அப்போது எதிரேயுள்ள சுவரில் கீதையின் சுலோகங்களை எழுதிய காகிதத்தை ஒட்டி விடுவேன். நினைவுபடுத்திக் கொள்ள அவ்வப்போது அதைப் பார்த்துக் கொள்ளுவேன். அன்றாடம் மனப்பாடம் செய்துகொள்ள வேண்டிய சுலோகங்களை மனப்பாடம் செய்து கொள்வதற்கும், முன்னால் மனப்பாடம் செய்திருந்த சுலோகங்களை நினைவுபடுத்திக் கொள்ளுவதற்கும் எனக்கு அந்த நேரம் போதுமானதாக இருந்தது. இவ்வாறு பதின்மூன்று அத்தியாயங்களை மனப்பாடம் செய்துவிட்டதாக எனக்கு ஞாபகம். ஆனால், வேறு வேலைகள் அதிகமாகிவிட்டபோது கீதையை மனப்பாடம் செய்வதை விட்டுவிட வேண்டியதாயிற்று. சிந்திப்பதற்கு எனக்கு இருந்த நேரத்தையெல்லாம், சத்தியாகிரகத்தின் பிறப்பும் அதன் வளர்ச்சியும் கிரகித்துக் கொண்டு வி��்டன. இன்றுவரை நிலைமை அவ்வாறே இருந்து வருகிறது எனலாம். கீதையைப் படித்தது, மற்ற நண்பர்களிடையே என்ன மாறுதலை உண்டாக்கியது என்பதை அவர்களே கூறமுடியும். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், எனக்கு வழிகாட்டும் தவறாத் துணையாகக் கீதை ஆகிவிட்டது. சந்தேகம் தோன்றும் போதெல்லாம் புரட்டிப் பார்த்துக்கொள்ளும் அகராதியைபோல அது எனக்கு ஆயிற்று. தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை அறிவதற்கு நான் ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பதுபோல், எனக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உடனே பரிகாரங்களைக் கண்டுகொள்ள இந்த ஒழுக்க நெறி அகராதியைப் புரட்டுவேன். அபரிக்கிரகம் (உடைமை வைத்துக் கொள்ளாமை), சமபாவம் (சமத்துவம்) போன்ற சொற்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அந்தச் சமபாவத்தை எப்படி வளர்ப்பது, எப்படிப் பாதுகாப்பது என்பதே பிரச்னை. சிலர் நம்மை அவமதிப்பவர்கள்; மற்றும் சிலர் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்; நேற்றுச் சக ஊழியர்களாக இருந்தவர்கள் இன்று அர்த்தமில்லாத எதிர்ப்புகளை எல்லாம் கிளப்புகிறார்கள்; இவர்களல்லாமல் எப்பொழுதுமே நல்லவர்களாக இருந்து வருபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையுமே ஒருவர் சமபாவத்துடன் நோக்குவது எப்படி உடைமையெதுவுமே இல்லாதிருப்பதும் எவ்வாறு நம் உடம்பே ஓர் உடைமை அல்லவா மனைவியும் குழந்தைகளும் உடமைகளல்லவா என்னிடம் அலமாரி நிறைய இருக்கும் புத்தகங்களையெல்லாம் நான் கொளுத்திவிட வேண்டுமா எனக்கு இருப்பவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் கடவுளைப் பின்பற்ற வேண்டுமா எனக்கு இருப்பவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் கடவுளைப் பின்பற்ற வேண்டுமா இதற்கெல்லாம் உடனே நேரான பதில் கிடைத்தது.\n‘என்னிடம் இருப்பவைகளை யெல்லாம் நான் துறந்து விட்டாலன்றிக் கடவுள் நெறியை நான் பின்பற்ற முடியாது’ என்பதே அந்தப் பதில். ஆங்கிலச் சட்டத்தைக் குறித்து நான் படித்திருந்ததும் எனக்கு உதவி செய்தது. சமநீதியின் தத்துவத்தைக் குறித்து ஸ்னெல் எழுதியிருந்த விளக்கம் என் நினைவுக்கு வந்தது. கீதையின் உபதேசத்தை அனுசரித்துக் கவனித்தபோது ‘தருமகர்த்தா’ என்ற சொல்லின் பொருள் எனக்கு மிகத் தெளிவாக விளங்கியது. நீதி சாத்திரத்தினிடம் எனக்கு இருந்த மதிப்பு அதிகரித்தது. மத தருமத்தை நான் அதில் கண்டேன். உடைமை கூடாது என்று கீதை உபதேசிப்பதன் உண்மைக் கருத்தையும் உணர்ந்தேன்.’ மோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் தம்மிடம் இருக்கும் உடைமைகள் விஷயத்தில் தருமகர்த்தா போன்று நடந்து கொள்ள வேண்டும். தருமகர்த்தாவின் ஆதிக்கத்தில் எவ்வளவுதான் சொத்துக்களிருந்தாலும் அதில் ஒரு சிறிதும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் எண்ணுவதுபோல எண்ண வேண்டும்’ என்பதே அதன் பொருள் எனக்கண்டேன். உடைமையின்மைக்கும் எல்லோரையும் சமமாகப் பாவிப்பதற்கும், மனமாற்றமும், நடத்தையில் மாறுபாடும் ஏற்படுவது முதல் அவசியம் என்று பட்டப் பகல் போல எனக்கு வெட்ட வெளிச்சமாகப் புலனாயிற்று. என் மனைவியையும் குழந்தைகளையும் என்னையும் படைத்த கடவுள், எங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவார் என்பதில் திடமான உறுதி கொண்டேன். உடனே நான் ரேவா சங்கர் பாய்க்கு எழுதி, இன்ஷூரன்ஸூக்கு மேற்கொண்டு பணம் கட்டவேண்டாம் என்று அறிவித்தேன். இதுவரை கட்டிய பணத்தில் கிடைக்கக் கூடியதைப் பெறப் பார்க்கும்படியும், இல்லா விட்டால் அத்தொகையைப் போனதாகவே வைத்துக்கொள்ளும் படியும் எழுதினேன். எனக்குத் தந்தையைபோல் இருந்துவந்தவரான என் சகோதரருக்கும் கடிதம் எழுதினேன். அதுவரையில் நான் மிச்சமாக வைக்க முடிந்ததையெல்லாம் நான் அவருக்கே கொடுத்து விட்டதாகவும், இனி என்னிடமிருந்து அவர் வேறு எதுவும் எதிர்பார்ப்பதற்கு இல்லை என்றும், மேற்கொண்டும் என்னிடம் ஏதாவது மீதமிருக்குமானால் அதை இந்திய சமூகத்தின் நன்மைக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது என்றும் அவருக்கு விளக்கினேன்.\nஎன் சகோதரர் இதை எளிதாக அறிந்துகொள்ளும்படி செய்ய என்னால் ஆகவில்லை. அவருக்கு நான் செய்யக் கடமைப்பட்டிருப்பதை விளக்கி அவர் எனக்குக் கடுமையான பாஷையில் கடிதம் எழுதினர். எங்கள் தந்தையைவிட நான் அதிகப் புத்திசாலியாகி விட்டதாக எண்ணிக்கொண்டு விட வேண்டாம் என்றார். தாம் செய்வதைப் போன்றே நானும் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்று எழுதினார். தந்தையார் என்ன செய்தாரோ அதையே நான் செய்து வருகிறேன் என்பதைக் குறிப்பிட்டு, அவருக்கு எழுதினேன். ‘குடும்பம்’ என்பதன் பொருளைக் கொஞ்சம் விரிவுபடுத்திக் கொண்டால், நான் மேற்கொண்ட காரியத்தின் விவேகம் நன்கு தெளிவாகும்.\nஎன் சகோதரர் என்னைக் கைவிட்டுவிட்டார். கடிதம் எழுதுவதைக்கூட அடியோடு நிறுத்தி���ிட்டார். இதனால், அதிகமான வருத்தம் அடைந்தேன். ஆனால், என் கடமை என்று நான் கருதியதைக் கைவிடுவதென்பதோ இன்னும் அதிக மன வேதனையைத் தருவதாகிவிடும். ஆகையால், குறைவான மனக்கஷ்டத்தை அளிப்பதாக இருப்பதைச் செய்தேன். ஆனால், அது என் சகோதரரிடம் எனக்கு இருந்த பக்தியைப் பாதிக்கவில்லை. அது எப்பொழுதும் போல் தூயதாகவும் அதிகமாகவுமே இருந்து வந்தது. என்மீது அவர் வைத்திருந்த அபாரமான அன்பே அவருடைய துயரத்திற்கெல்லாம் காரணம். குடும்பத்தின் விஷயத்தில் நான் சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாரேயன்றி என் பணத்தைப் பற்றி அவர் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. அவருடைய வாழ்நாளின் அந்திய காலத்தில் என்னுடைய கருத்தின் சிறப்பை அவர் உணர்ந்தார். மரணத் தறுவாயிலிருந்த சமயம், நான் செய்ததே சிறந்த காரியம் என்பதைத் தெரிந்துகொண்டு எனக்கு உருக்கமான கடிதம் ஒன்றும் எழுதினார். தந்தை தனயனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவதைப் போல் அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். தமது புதல்வர்களை என்னிடம் ஒப்படைப்பதாகவும், எனக்குச் சரி என்று தோன்றும் வழியில் அவர்களை வளர்க்குமாறும் அறிவித்தார். என்னைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தால் துடித்துக் கொண்டிருப்பதாகவும் எழுதினார். தென்னாப்பிரிக்காவுக்கு வரத்தாம் விரும்புவதாகத் தந்தி கொடுத்தார். அவரை வருமாறு பதிலுக்குத் தந்தி கொடுத்தேன். ஆனால், கடவுள் சம்மதம் இல்லாமல் போயிற்று. அவருடைய புதல்வர்களைக் குறித்து அவர் விரும்பியதும் நிறைவேறவில்லை. தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். அவருடைய குமாரர்கள் பழைய சூழ்நிலையில் வளர்ந்தவர்கள். ஆகையால், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவர்களை என்பால் இழுத்துக்கொள்ளவும் என்னால் ஆகவில்லை. அது அவர்கள் குற்றமன்று. இயற்கையான குணத்தை மாற்றிவிட யாரால் தான் முடியும் பிறப்போடேயே வந்துவிட்ட எண்ணங்களை யார்தான் மாற்றிக் கொண்டுவிட முடியும் பிறப்போடேயே வந்துவிட்ட எண்ணங்களை யார்தான் மாற்றிக் கொண்டுவிட முடியும் தாம் வளர்ச்சி பெற்ற வகையிலேயே தம் புதல்வர்களும், தமது பராமரிப்பில் இருப்போரும் வளர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் ஆசை. பெற்றோராயிருப்பது எவ்வள���ு பயங்கரமான பொறுப்பு என்பதைக் காட்டுவதற்கு இந்த உதாரணம் ஓரளவுக்குப் பயனுள்ளதாகிறது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/serena-williams/", "date_download": "2020-03-28T16:51:00Z", "digest": "sha1:G3OSMX4RN32DO46QWDAQ7ROBXHTVRYFX", "length": 3684, "nlines": 50, "source_domain": "www.itnnews.lk", "title": "serena williams Archives - ITN News", "raw_content": "\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்.. 0\nவிளையாட்டுத்துறை வீராங்கனைகளில் அதிக வருமானம் பெருவோரின் பெயர் பட்டியலை புகழ்ப்பெற்ற போப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்க டென்னில் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பெயரிடப்பட்டுள்ளார். கடந்த 12 மாதங்களில் மாத்திரம் அவர் 29.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து, 2019ம் ஆண்டு ஜுலை மாதம் வரையான\nநடுவருடன் முரண்பட்ட ஷெரீனா 0\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் கிண்ணத்தை வென்று ஜப்பானிய வீராங்கனை நவோமி புதிய வரலாற்றை படைத்தார். அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் தர வரிசையில் 26 வது இடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ், 19 வது இடத்திலுள்ள நவோமி ஒசாக்காவை எதிர்கொண்டார். 23 கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ் நவோமிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/blog-post_18.html", "date_download": "2020-03-28T17:14:15Z", "digest": "sha1:LSJWI4JGFIUNVVOCPTOLBIQJFQBPFWRM", "length": 19354, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஹட்டன் நகரம் மட்டுந்தான் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமா? - என்னென்ஸி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஹட்டன் நகரம் மட்டுந்தான் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமா\nஹட்டன் நகரம் மட்டுந்தான் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமா\nநுவரெலியா மாவட்டத்தின் நுவரெலிய – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நுவரெலியா மாநகர சபை, ஹட்டன் – டிக்கோயா நகர சபை, தலவாக்கலை – லிந்துலை நகர சபை என்பன அமைந்துள்ளன.\nஇந்தத் தேர்தல் தொகுதியில் நுவரெலியா பிரதேச சபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபை என்பன காணப்படுகின்றன. நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மட்டும் சுமார் 30 சிறிய நகரங்களும் கடை வீதிகளும் உள்ளன. இவற்றில் கொட்டகலை, கந்தப்பளை, நானுஓயா, நாகசேனை, பசுமலை, அக்கரப்பத்தனை, வட்டகொடை போன்றவை சுமாரான நகரங்கள். ஏனையவை சிறிய கடை வீதிகளாகும்.\nஅதேபோன்று அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 15 க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களும் கடைவீதிகளும் (பஜார்) அமைந்துள்ளன. மஸ்கெலியா, பொகவந்தலாவை, நோர்வூட், கினிகத்தேன என்பன சுமாரான நகரங்கள். ஏனையவை கடைவீதிகள் (பஜார்).\nஇந்த மாநகரம், நகரங்கள் மற்றும் கடைவீதிகளில் பெரும்பாலும் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் சகோதர சிங்கள மற்றும் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர்.\nநுவரெலியா மாநகர சபையைத்தவிர ஏனைய இரண்டு நகர சபைகளும் பிரதேச சபைகளின் கீழ்வரும் சிறிய நகரங்களும் நிச்சயமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். மேற்படி நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், பொது சுகாதாரம், வீதிகள் உள்ளிட்ட அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.\nஆனால், மலையக அரசியல் தலைவர்கள் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் இந்த நகர அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை. அதேவேளை நுவரெலியா மாநகரம் அபிவிருத ்தியடைவதற்கு அங்கிருந்து தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மட்டுமன்றி அரசாங்கமும் முன்னுரிமை கொடுக்கிறது.\nநுவரெலியா நகரம் பொருளாதார ரீதியிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை, விவசாயம் போன்றவற்றிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் அந்த நகரை அபிவிருத்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு மேற்குறிப்பிட்ட அனைவருக்கும் உள்ளது. அதனடிப்படையில் நுவரெலியா அபிவிருத்தி செய்யப்படுகிறது.\nஆனால், ஹட்டன் – டிக்கோயா, தலவாக்கலை – லிந்துலை ஆகிய இரண்டு நகர சபைகளையும் எடுத்துக்கொண்டால் மலையக அரசியல்வாதிகள் ஹட்டன் நகர அபிவிருத்திக்கே முதலிடம் வழங்குகின்றனர். இது ��ன்று நேற்றல்ல. நீண்ட காலமாகவே இடம்பெற்று வரும் ஒரு விடயமாகும்.\nஹட்டன் நகரத்தில் வீதிகள், நகரக்கட்டமைப்பு, பொதுவ சதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது உண்மை. பிரதான ரயில் நிலையம், பஸ் நிலையம், பிரசித்தி பெற்ற பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இருப்பதால் தமது தேவைகளுக்காக நகரத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகும். அந்த வகையில் ஹட்டன் நகரம் நிச்சயம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nஅதேவேளை, ஹட்டன் நகரத்துக்கு மலையக தமிழ் அரசியல்வாதிகள் கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் ஏனைய மலையக நகரங்களுக்கும் கொடுப்பதில்லை அல்லது கொடுக்க முடியாது ஹட்டனில் மட்டுந்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். ஏனைய நகரங்களில் வாழ்பவர்களெல்லாம் வேற்றுக்கிரகவாசிகள் என்று நினைக்கின்றனரோ தெரியவில்லை.\nமுன்னர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் கொட்டகலையை அபிவிருத்தி செய்து அந்த நகரை மலையகத்தில் முதல் நகரமாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. பின் அது கிடப்பில் போடப்பட்டது. தற்போது கொட்டகலை சுயமாக முன்னேறி வரும் ஒரு நகரமாகவே தெரிகிறது.\nஅதன் பின்னர் ஹட்டன் நகரத்தை அபிவிருத்தி செய்து அதனை மாநாகர சபையாக உருவாக்கப்போவதாக கடந்த முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது கூறப்பட்டது.\nஆனால் மாநகர சபை வெறும் பேச்சாகவே இருந்தது. செயல் வடிவம் பெறவில்லை. ஆனால் நகரில் பல்வேறு விதமான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஆனால், அக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களாக இருந்தவர்கள் மலையகத்தின் ஏனைய எந்தவொரு நகரத்துக்கும் எவ்வித அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.\nமஸ்கெலியா, பொகவந்தலாவை, நோர்வூட், அக்கரப்பத்தனை, கந்தப்பளை போன்ற பிரதான நகரங்களில் கூட குறிப்பிடத்தக்க அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டிருக்கவில்லை.\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள மற்றுமொரு நகர சபையான தலவாக்கலை – லிந்துலையை எடுத்துக் கொண்டால் அந்த நகரம் எவராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு ஒதுக்கப்பட்ட நகரமாகவே காணப்பட்டது. எந்த ஒரு அரசியல் தலைவரும் எந்தவொரு பாரிய அபிவிருத்தித் திட்டத்தையும் அங்கு முன்னெடுக்கவில்லை.\nதலவாக்கலை மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களுக்கு சென்றனர் ; செல்கின்றனர். அமைச்சர்களாகவும் இருந்தனர் ; இருக்கின்றனர். அரசியல் கூட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் என்பன அந்த நகரத்தில் நடத்துகின்றனர். ஆனால் நகர அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய முன்வருகிறார்கள் இல்லை.\nமேல்கொத்மலை நீர்த்தேக்கத் திட்டத்தினால் நகரிலுள்ள பொதுமக்களின் குடியிருப்புக்கள், கடைக்கட்டிடங்கள், நகர சபைக் கட்டிடம், வாடி வீடு, பாடசாலைகள், பாலங்கள் என பல நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் நகரம் ஓரளவு அபிவிருத்தியடைந்திருக்கிறது.\nஅதேவேளை ஏ7 வீதி அபிவிருத்தி, ஹட்டன் மல்லியப்பு சந்தி முதல் நுலரெலியா வரை நீடிக்கப்பட்டதால் தலாவாக்கலை நகரம் புதுப்பொழிவு பெற்றது. அந்த வகையில் வீதி அபிவிருத்திக்கு உதவிய கடந்த அரசினை பாராட்ட வேண்டும்.\nதலவாக்கலை நகரமும் பெருந்தோட்டங்களின் மத்தியில் அமைந்துள்ள ஒரு பிரதான நகரமாகும். ஹட்டன், நுவரெலியா, நாவலப்பிட்டி, டயகம, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்களுக்கு செல்ல மத்திய இடமாகவும் பெருந்தோட்ட மக்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நகரமாகவும் உள்ளது. அரச, தனியார் வங்கிகள், பிரபல பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், ரயில், பஸ் நிலையங்கள் என்பனவும் அமைந்துள்ளன.\nஇந்த நகரத்தில் பொதுத்தேவைக்கான மண்டபம், பொதுச் சந்தை, பொது கழிவறைகள், இ.போ.ச. பஸ் சாலை என்பன தேவையாக இருப்பதுடன் விளையாட்டு மைதானமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி இன்னும் பல தேவைகள் இருக்கின்றன.\nதற்போது தலவாக்கலை நகரம் ஓரளவேனும் அபிவிருத்தியடைந்து வருகிறதென்றால் அதற்கு எந்தவொரு அரசியல்வாதிகளும் காரணமல்ல. சுயமாக அபிவிருத்தியடைந்து வருகிற ஒரு நகரம் என்றே கூற வேண்டும். இந்த நகர அபிவிருத்தி தொடர்பில் அரசியல்வாதிகள் உரிமை கொண்டாடவும் முடியாது என்றே நகர மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇது போன்றே பொகவந்தலாவை, மஸ்கெலியா, நோர்வூட், கந்தப்பளை, நானுஓயா, ஹோல்புறுக், அக்கரப்பத்தனை, கொட்டகலை, வட்டக்கொடை போன்ற நகரங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.\nஹட்டன் நகர அபிவிருத்திக்க��� ஒரு குழு நியமனம் செய்யப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது போல் ஏனைய நகரங்களின் அபிவிருத்திகளுக்கும் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். எந்தவொரு நகருக்கும் பாரபட்சம் காட்டாமல் அனைத்து நகரங்களையும் அபிவிருத்தி செய்ய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என்பதே நகர மக்களின் வேண்டுகோளாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடும...\n1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்\nகண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நாளையோடு 200 வருடங்கள் ஆகின்றன. அவ்வொப்பந்தத்தின் பின்னணி மற்றும் அதன் பின்விளைவை விளக்குவதே இக்கட...\nகொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/gujarat", "date_download": "2020-03-28T19:00:39Z", "digest": "sha1:J3L3RRCVKNE2BLCELCKF4PS6ZAQYI45V", "length": 5297, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "gujarat", "raw_content": "\n`ட்ரம்ப் இந்திய வருகை அமெரிக்காவுக்கே லாபம்’ - எதிர்க்கட்சிகள் விமர்சனமும் பா.ஜ.க-வின் பதிலும்\n`சச்சின் முதல் கோலி வரை... தீவிரவாதம் முதல் ராணுவம் வரை' - `நமஸ்தே ட்ரம்ப்’ ஹைலைட்ஸ் #LiveUpdate\n`இது என் கடமை; கைக்குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் பெண்காவலர்’-ட்ரம்ப் வருகை... பரபரக்கும் அகமதாபாத்\nஅகமதாபாத் சுவர் அரசியல்... எதிர்ப்பும், மறுப்பும்\n`உடனடியாகக் குடிசைகளைக் காலி செய்யுங்கள்’ - ட்ரம்ப் வருகையால் தவிக்கும் அகமதாபாத் மக்கள்\n`3 மணி நேரம்; ரூ.100 கோடி; 10,000 போலீஸ்' - ட்ரம்ப் வருகைக்காக அதகளமாகும் அகமதாபாத்\n`20 நாள்களாக அவரைக் காணவில்லை’- ஹர்திக் படேல் மனைவி கண்ணீர் புகார்\nசுவர் கட்டி குடிசைகள் மறைப்பு... உலகின் பெரிய மைதானம் திறப்பு... ஹவ்டி மோடியைத் தொடர்ந்து `கெம் சோ ட்ரம்ப்'...\nகுஜராத்தைச் சூறையாடிய பாலைவன வெட்டுக்கிளிகள்\nகவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்\n`காரில் அழைத்துச் சென்ற���ர்; மிரட்டினார்’- புத்தாண்டு தினத்தில் குஜராத் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/123920-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:03:16Z", "digest": "sha1:PILHGNPWVHQAPQ3HWWN6KMTTGX6BYUC6", "length": 57039, "nlines": 579, "source_domain": "yarl.com", "title": "சின்ன சின்ன ஞாபகங்கள் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nவன்னி விடுதலைப்புலிகளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அங்கு வாழ்ந்த பலருக்கு அழகான காலம்தான். சிறிலங்காவின் பொருளாதாரத்தடைக்கு மத்தியிலும், போர்ச்சூழலுக்கு\nமத்தியிலும் வன்னி தன்னை நிமிர்த்தி வைத்திருந்தது.போராளிகள் பலத்த சவால்களை சந்தித்தனர்.மக்களும் சவால்களுடனேயே முன்னேறினர்.\nஉழைப்பின் பின் / களைப்பின் பின் மெல்ல வீசும் தென்றல்க்காற்றில்\nசுற்றி இருந்து உணவருந்தும் சுகம் இருந்தது.கலகலப்பான மனம் இருந்தது.அநேகருக்கு விடுதலை நோக்கிய உழைப்பிருந்தது.அது ஆளாளுக்கு சற்று வேறுபடினும் எல்லோரிடமும் ஒரு திருப்தியிருந்தது.\nவன்னியில் இருந்து பத்திரிகை வெளியானது.வானொலி ,தொலைக்காட்சியும் ஒலிபரப்பாயிற்று. புத்தக வெளியீடுகளும் அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது.விரல் விட்டு எண்ணக்கூடிய சிற்றிதழ்களும் வெளியாகிக்கொண்டிருந்தது.நானும் ஒரு சிற்றிதழின் ஆசிரியராகவும் பொறுப்பாகவும் இருந்தேன். இதழின் பெயர் \"விழி\" மாதாந்த மருத்துவ இதழ்.இதழாசிரியராய் இருப்பது போன்று பொறுப்பாய் இருப்பதும் சுமையானது. அச்சடித்த புத்தகங்களை விநியோகித்து கைகடிக்காமல் பார்த்தால்த்தான் அடுத்த இதழை வெளிக்கொண்டுவரமுடியும்.வன்னி போக்குவரத்து கடினமான பகுதி,\nஎல்லா குடியிருப்புக்களுமே தூர இடைவெளியில் இருக்கும்.அநேகரின் பொருளாதார நிலைமை சராசரி வாழ்வாகவே இருக்கும்.இவற்றுக்கு ஈடுகொடுத்து ஒரு இதழை பின்புல பலமற்று வெளியிடுவது ஓரளவு சவாலானதுதான். 2000ஆம் ஆண்டில் மருத்துவ இதழ் வெளியிடவேண்டும் என்ற அவா தோன்றிற்று.அப்பொழுது நாங்கள் அக்கராயனில் இருந்தோம்.\nஇதழை வெளியிடுவதற்கான பதிப்பகத்தையும் தெரிவு செய்தோம் .அந்த (கன்னிநிலம் பதிப்பகம்,ஸ்கந்தபுரம் )பதிப்பகம் இயக்கத்தின் ஒரு பிரிவின் கீழ் இயங்கியது.அது அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் பத்திப்பகம் . என் ஞா���கத்தில் அப்போது கொம்புயுட்டரின் துணையுடன் அச்சடிக்கும் பதிப்பகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தினுள் வரவில்லை.அந்த பதிப்பகத்தின் முகாமையாளராய் பாண்டியனார் அண்ணா இருந்தார்.எனக்கு அவரை முன்பு தெரிந்திருக்கவில்லை.பாண்டியனார் அண்ணா என்றால் அளவான கதை,கடமையில் மட்டுமே கண் ,எளிமை,நல்ல தமிழறிவு இதுதான் அவர்.நான் பதிப்பகத்தை தெரிவு செய்துவிட்டேன். பாண்டியனார் அண்ணா விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி அண்ணையின் அண்ணன்.ஒரு பிரமச்சாரி.தமிழ்நாட்டு அரசியலில் நன்கு பரிச்சயமாய் இருந்தார்.பெரியார்,அண்ணா,காமராஜர் ஆகியோரில் மதிப்பு வைத்திருந்தார்.அவரது அச்சகம் என்பது வெறும் இரும்புதான் .ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பிரச்சனை வரும் . பிரச்சனை தீரும்வரை சாப்பிடாமல் ஆட்களை வைச்சு வேலை செய்வார்.அவரது அச்சகத்தில் இருந்து இயக்கத்தின் போக்குவரத்துக் கண்காணிப்புக்கு உரிய படிவங்கள் உள்ளீடாய் பல படிவங்கள் அச்சிடப்படும். அச்சுக்காய்கள் தேய்ஞ்சு அச்சிட சரியாய் கஸ்டப்பட்டார். எப்படியிருந்தாலும் சொன்ன சொன்ன நேரத்திற்கு அவரது ஓடர்களை செய்துகொடுப்பார். சமாதான காலத்தில் கொம்புயுட்டர் அச்சிடுதல்கள் எல்லாம் வந்த போதும் பாண்டியனார் அண்ணாவின் அச்சகத்தையே பயன்படுத்தினோம்.\nஎங்களுக்கு அச்சிடும் இதழ்களை மாதத்தின் கடைசி நாள் தரவேண்டும்.நாங்கள் தொண்ணூற்றி ஐந்து இதழ்களை வெளியிட்டோம் .ஒரு தடவை கூட அவர் பிந்திதரவில்லை.வன்னியில பல நிறுவனங்களில் முதலாம் திகதிதான் மாதக்கூட்டம் நடக்கும்.அந்த கூட்டங்களில நாங்கள் விநியோகிக்க வேண்டும்.ஒவ்வொரு இதழும் 1350இல் இருந்து 2000பிரதிகள் வரை அச்சிட்டோம்.சில சிறப்பு இதழ்கள் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது. அறுவதாவது இதழ் வெளியீடு கிளிநொச்சி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன் வெளிட்டுவைத்தார்.விழி மருத்துவ இதழில் வந்த தங்கள் ஆக்கங்களை உரிய எழுத்தாளர்கள் ஐவர் புத்தகங்களாய் வெளியிட்டு இருக்கிறார்கள். அன்புச்செல்வனின் இரண்டு தொடர் கட்டுரைகளும்,செல்வியின் விஞ்ஞானக்கட்டுரைகளும் புத்தகமாக்கப்பட இருந்தன.தொண்ணூற்றி ஆறாவது இதழுக்கான வேலைகள் நடக்கும் போது அச்சகம் ஸ்கந்தபுரத்தில் இருந்து வ���சுவமடுக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டது. மீண்டும் அச்சகம் இயங்க போர் அனுமதிக்கவில்லை.\nஒரு இதழை பதினைந்து ரூபாய்க்கு விற்றோம்.எங்களுக்கு அச்சிட பதின்மூன்று ரூபாய் முடியும் . விற்பவருக்கு ஒரு இதழுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தோம் .சிறப்பு இதழ்களில் கொஞ்ச லாபம் வந்தது.எல்லா இதழ்களும் விற்று தீர்ந்துவிடும் . பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை கற்கைக்கு (ஒப்படை) இந்த இதழ்களை பின்பு தேடி வருவார்கள்.கொடுக்க இருக்காது.அலுவலக பிரதியை வாங்கி பிரதி பண்ணிவிட்டுத் தருவார்கள்.புத்தகக்கடைகளுக்கூடாகவும் விற்க முயற்சி\nசெய்தோம் .அது பலனளிக்கவில்லை.அவர்கள் விற்கும் இதழின் முற்பது விகிதத்தை கேட்டார்கள்.அப்படி கொடுத்தால் இதழ் பிரதியின் விலையை கூட்டவேண்டிவரும்.நான் சம்மதிக்கவில்லை. இரண்டாயிரம் ஆண்டிலிருந்து இரண்டாயிரத்து எட்டுவரை மாதம் தவறாமல் வெளிட்டோம்.நூறாவது இதழ் வெளியிடும் கனவுகளுடன் இருந்தோம்.\nபாண்டியனார் அண்ணா முள்ளிவாய்க்காலுக்குப்பின் வவுனியா முகாமில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனாராம். நான் விழி மூடுகிறேன்\n\" நான் விழி மூடுகிறேன் \" உங்கள் ஆதங்கம் அத்தனையையும் இதை விட ஆழமாகச் சொல்ல முடியாது லியோ \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதொடர்ந்து இது போன்ற வரலாறுகளை இணைக்க வேண்டுகின்றேன்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநெஞ்சைக் கனக்கச்செய்த பதிவு.. தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிக்க ஆவலாக உள்ளேன் லியோ.\nஇது உங்கள் சொந்த அனுபவமா லியோ\nசுவி,விசுகு,இசை,புத்தன்,அலைமகள் தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்\nசின்னச்சின்ன ஞாபகங்கள் ஒரு வரலாற்றையும் ஒரு காலத்தின் போராட்டத்தையும் குறித்து நிற்கிறது. ஞாபகங்கள் தொடர வேண்டும் அதுவே நாளைய சந்ததிக்கான மீதம்.\nஅது தமிழன் தன்னைத்தானே ஆண்ட காலம். சமாதானக்காலம் என்றாலும் பனி மூசிப்பெய்யும் மாசிமாதம்.ஒருநாள் காலைபொழுதில் வழமைபோல் காரியாலயத்தில் முதல் வேலையாய் பத்திரிகையை புரட்டினேன். ஒரு செய்தி நெஞ்சை பலமாய் குத்திற்று. ஒரு ஐம்பத்திநான்கு வயது மூன்று பிள்ளைகளின் தாய் குளிரினால் நேற்று அதிகாலை இறந்ததாய் செய்தி .உடனேயே எல்லா கடமைகளையும் புறந்தள்ளிவிட்டு அந்த கிராமத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்.இன்றுதான் மரண வீடு நடப்பதால்\nவீட்டை அடையாளப்படுத்த கடினம் இருக்கவில்லை.அதை வீடு என்று சொல்வதை விட பெரிய குடிசை என்று சொல்வதே பொருத்தப்பாடானது.\nஅங்கு ஏற்கனவே எமது பிரிவின் மாவட்ட பொறுப்பாளரும் வேறு அரசியல் போராளிகளுடன் நின்றார்.மாவட்ட பொறுப்பாளர் அந்தப்பெண்ணின் நோய் அடையாள அட்டையை என்னிடம் காண்பித்தார்.அந்தப்பெண் சிறுநீரக பாதிப்பு நோயாளி .ஒரு தடவை கொழும்புக்கும் போய்வந்திருக்கிறார் . அவருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் சிபார்சு செய்திருக்கிறார்கள்.எமது மாவட்டப் பொறுப்பாளர் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துடன் ஒழுங்குபடுத்தி அதற்குரிய செலவை புனர்வாழ்வுக்கழகம் ஏற்கயிருந்திருக்கிறது. இரண்டு நாட்களாய் வீட்டில் இயலாமல் இருந்திருக்கிறார்.வசதியீனம் காரணமாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.நேற்று கூட்டிப்போகும் உத்தேசத்தில் இருந்திருக்கிறார்கள்.விதி முந்திவிட்டது. நான் அந்த தாயின் கணவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.அந்த இடைவெளிக்குள் மாவட்டப் பொறுப்பாளர் நோய் அடையாள அட்டையை பிரதி எடுத்துவந்திருந்தார். பிரதியோடு நான்புறப்பட்டேன்.எங்களால் செய்யக்கூடிய உதவிகளை ஒழுங்குசெய்ய மாவட்டப்பொறுப்பாளர் அங்கு நின்றுவருவதாய் சொன்னார்.அரசியல் போராளிகளும் தங்களது பணியை செய்துகொண்டிருந்தார்கள்.\nநான் காரியாலயம் வர ஒரு போராளி எனக்காய் காத்திருந்தான்.என்னைக்கண்டதும் முதுகுப்பையில் இருந்து எடுத்து ஒரு கடிதத்தை தந்தான்.அது கடிதம் அல்ல .அந்த பத்திரிகை செய்தித்துண்டு.\nமதி அக்கா ( தலைவரின் மனைவி) கொடுத்து விட்டிருந்தா.நான் விபரத்தை சரியாய் எழுதி அந்தப் போராளியிடம் கொடுத்து அக்காவிடம் கொடுக்கச்சொன்னேன்.சில நாட்களுக்குப் பின் அண்ணையை ( தலைவர்)\nவேறுவிடயமாய் சந்திக்கும் போது , அவ்வளவு கடமைக்குள்ளும் அந்த பத்திரிகைச் செய்தியையும் கேட்டார். அந்த தாயின் பிள்ளைகளின் வயதை கேட்டு ,ஏதாவது உதவி அவர்களுக்கு தேவைப்படின் உரிய ஒழுங்குகளை செய்து கொடுக்கும்படி கூறினார்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்ப மாதங்களில் ஒரு நாள் பின்னேரம் நான��கு மணி இருக்கும் ஒரு வேலை முடிந்து மத்தியான சாப்பாட்டிற்கு முகாம் திரும்பிக்கொண்டிருந்தேன். நடைபேசியில் அவசர அழைப்பு பூநகரியில நிற்கிற எங்கட பெடியங்களுக்கு நேற்று காலமைக்குப் பிறகு சாப்பாடு போகயில்லையாம்.தலைசுற்றிச்சு .என்ன என்று வினவினேன்.சமையல்கூடம் நேற்று மாத்தினவையாம் அதுக்குப்பிறகுதான் ஏதோ பிரச்சனையாய் இருக்க வேண்டும்.பூநகரி களமுனையில எங்களுக்கும் ஒரு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.அதில முன்னுக்கு நாலு பேரும் பின்னுக்கு ஆறு பேரும் நிற்கினம்.முன்னுக்கு நிற்கிறவைக்கு சாப்பாடு போயிருக்கு. பின்னுக்கு நிற்கிற ஆட்களுக்கு ஏதோ தொடர்பாடல் சரியாய் இல்லாததால சாப்பாடு கிடைக்கவில்லை.அவங்களும் எங்களுக்கு உடன அறிவிச்சிருக்கலாம் ஆனால் எங்களுக்கு கரைச்சல் குடுக்கக்கூடாது என்று தவிர்த்துட்டாங்கள்.நான் முகாமுக்குப்போய் ஒரு பெடியனைக் கூட்டிக்கொண்டு முதல்ல கிளிநொச்சி கரடிபோக் சந்திக்கு அருகாமையில இருந்த பைந்தமிழ் பேக்கரிக்குப்போனோம்.\nஇந்த இடத்தில நான் கட்டாயமாய் பைந்தமிழ் பேக்கரியைப்பற்றி சொல்லோனும்.பாண் என்றால் பாண்தான் பணிஸ் என்றால் பணிஸ்தான்\nசொல்லிவேலையில்லை. எட்டு றாத்தல் பாண் வாங்கினம் பரந்தன் சந்தியில இரண்டு கிலோ கதலி\nவாழைப்பழம் வாங்கினம்.அரை மணித்தியாலத்தில பெடியங்களின்ர இடத்திற்கு போயிட்டம்.அவங்கள் என்னென்டால் இளநி குடிச்சு கோம்பையை வெட்டி வழுக்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாங்கள்.ஆட்கள் கொஞ்சம் வாடித்தான் போய்ச்சினம் ஆனால் சிரிப்புக்கு குறைவில்லை.\nஉடன சாப்பிடச் சொன்னோம் அவங்கள் எங்களுக்கு பிளேன்டி ஊத்தப்போறாங்கள். பேசித்தான் சாப்பிடஇருத்தினம். அவங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கைக்கேயே எங்கட நிர்வாகப்பொறுப்பாளர் இன்னொருத்தரையும் ஏத்திக்கொண்டு மோட்டச்சையிக்கிளில வாறார். பின்னுக்கு இருக்கிறவர் இரண்டு வாளி\nவைச்சிருக்கிறார்.நிர்வாகப்பொறுப்பாளருக்கு நாங்கள் வெளிக்கிட்டது தெரியாது.அவர் எங்கட முகாம் சாப்பாட்டைக்கொண்டு வெளிக்கிட்டு இருக்கிறார்.பெடியள் சாப்பிடுறதை பார்த்துட்டுத்தான் அவற்றை முகம் வெளிச்சுது. நீங்கள் சாப்பிட்டிங்களோ என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.நான் சாப்பிடயில்லைத்தான் ஆனால் அவருக்கு சாப்பிட்டன் என்று சொ���்னன். நீங்கள் சாப்பிட்டியளோ என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.நான் சாப்பிடயில்லைத்தான் ஆனால் அவருக்கு சாப்பிட்டன் என்று சொன்னன். நீங்கள் சாப்பிட்டியளோ என்றன்.சாப்பிட்டமாதிரி அக்ஸன் போட்டார்.எனக்கு தெரியும் அவர் சாப்பிடயில்லை என்று.அவர் தான் போய் பெடியளின்ரை சாப்பாட்டை ஒழுங்குபடுத்திட்டு வாறன் என்று வெளிக்கிட்டார்.அவர் போய் முடிய எங்கட பிரிவின்ர இன்னொரு போராளி வாறார்.அவர் தங்கட வீட்டை போய் மனிசி சமைச்சு வைச்ச சோறு கறியை கொண்டுவாறார். அவரும் அவரின் மனைவியும் போராளிகள்தான் . விடிய சமைச்சால் இரவு போய் சாப்பிடுவினம்.\nஅன்றைக்கு அதைபோய் வழிச்சுக்கொண்டு வந்திட்டார்.பெடியள் எதை சாப்பிடுறது என்று தெரியாமல் நின்றாங்கள். ஐயோ எங்கட முகாம் தொடர்பாளர் பெடியள் சாப்பிட இல்லை என்றோன டென்சனில எல்லோருக்கும் அறிவிச்சிருக்கிறார் போல.எங்கட பிரிவின்ர உப பிரிவொன்றின்ர பொறுப்பாளர் ஒருவர் சிறப்பு வேலையாய் முட்கொம்பனுக்க நின்றவர்.அவரும் வாகனத்தில வாறார்.வன்னிக்கு உள்\nபகுதிகளில தேத்தனிக்கடைகளில பெரிய அளவில சாமான் இருக்காது. அவர் ஒரு கடையில இருந்த முழு வாய்ப்பனையும் வாங்கி வந்திட்டார்.அந்த ஊரில யார் யார் திட்டிச்சினமோ தெரியாது.பெடியள் சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில நிர்வாகப்பொறுப்பாளர் இரவு சாப்பாடு வாற வாகனத்தையும் கூட்டி வந்திட்டார்.வாகனக்காரர் புது ஆட்கள் இந்த இடத்தை தெரியாமல் விட்டுட்டாங்களாம். நாங்கள் வாய்ப்பனும் பிளேண்டீயும் அடிச்சம்.அவன் செல் அடிக்கிற பகுதி போங்கோ போங்கோ என்று பெடியள் எங்களை கலைச் சிட்டாங்கள்.\n( நினைவுகள் கடினமானவை . இச்சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்களில் இருவர்தான் உயிரோடு இருக்கிறார்கள்.)\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஉங்கள் அனுபவங்கள் எமக்கு நல்ல மனத்தெளிவை ஏற்படுத்துகின்றன.. நன்றி லியோ..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகாலக்கண்ணாடியாக அமையும் இப்பதிவு என்று நம்புகிறோம்.\nஅருமையான பதிவு..தொடருங்கள் அண்ணா..முன்னர்போல் இப்ப அதிகம் எழுதுவதில்லை ஏன் அண்ணா\nதொடர்ந்து எழுதுங்கள் .ஆவலுடன் வாசிக்கின்றேன் .\nஅது சமாதானக்காலம். நாங்கள் அண்ணையுடன்( தலைவர் ) ஒரு உரையாடலில் இருந்தோம். அண்ணையின் பாதுகாப்புப் போராளியூடாக ஒரு அவசரக்கடிதம் ஒன்று அண்ணையிடம் கொடுக்கப்பட்டது. அண்ணை\nஅதை பிரித்துப்பார்த்தார் அது சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.அண்ணை\nஇது என்ன என வினவி சிங்களம் வாசிக்கக்கூடிய ஒரு போராளி அழைக்கப்பட்டார்.\nவிடுதலைப்புலிகளால் போரில் கைது செய்யப்பட்ட பாதுகாப்புப் படையினரை அவர்களின் உறவினர்கள் வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அந்தக்கடிதத்தை தனது தந்தையை பார்க்க வந்த ஒரு எட்டு வயது பிள்ளை எமது தலைவருக்கு எழுதியிருந்தது.தனது தகப்பனை விடுதலை செய்யுமாறும் தான் தனது தகப்பனை மீண்டும் படையில் சேர விடமாட்டேன் என்று தனது குழந்தை மொழியில் உருகி எழுதியிருந்தது.வழமை போல அண்ணையின் கண்கள் உருண்டன.சில துளி யோசனைக்குப்பின் இப்ப எத்தின மணி இப்ப நீ போனாய் என்டால் அந்த பஸ் வெளிக்கிடமுதல் போயிடுவியா அந்த போராளி ஆம் என்றான். போய்\nஅந்த ஆமியை அந்த பிள்ளையின்ர கையில பிடிச்சு கொடுத்து அனுப்புற ஒழுங்கை செய் என்று அனுப்பி வைத்தார்.\nஎனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அண்ணை ஒரு சொல்லுக்கூட அந்த ஆமி எப்படிப்பட்டவன்.எந்த சண்டையில பிடிபட்டவன். அவனின் ராங் ( நிலை) என்ன என்று கேட்கவில்லை.\nஎங்களுக்கு நீண்ட காலமாய் வழங்கல் சாப்பாடுதான்.அது பல பேருக்கு சமைக்கிறதால எப்படி சமைச்சாலும் ஆக நல்லா வராது என்று தான் நான் சொல்லுவன்.சிலர் இதை மாறியும் சொல்லலாம்.சுவை என்றது அவரவர் மனதைப்பொருத்ததும்தான். இயக்கத்திற்கு கஸ்டம் வரயிக்க சாப்பாட்டிலும் பிரதி பலிக்கும்.ஜெயசுக்குறு காலத்தில கத்தரிக்காயும் சோறும் கொஞ்ச நாள் நிரந்தரமாயிற்றுது.சில நாட்களில நாங்களும் ஏதாவது கறி வைப்பம்.அது நாங்கள் எத்தனை பேர் இருக்கிறம் என்றதைப் பொறுத்தது . எப்படி என்றாலும் எல்லோரும் ஒரே சாப்பாடுதான் சாப்பிடுவம். இரண்டாயிரம் ஆண்டுக்குப்பிறகு சாப்பாட்டின்ர தரம் கூடிற்றுது அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.தொன்நூறுகளின்ர ஆரம்பத்தில சில நடவடிக்கைகளுக்கு போயிருக்கைக்க சாப்பாடு சரியாய் பிந்திவரும் ,சில நேரம் பழுதாகியும் வரும்.பலவேகய ஒன்றில நாற்பத்தியொரு நாளும் பலவேகய இரண்டில முற்பது நாளும் மின்னலில முற்பது நாளும் இப்படி போயிற்று.\nநாங்கள் முகாமைவிட்டு வெளிக்��ிட்டு களைச்சுப்போனால் சில வீடுகளில சாப்பிடுவம் . அநேகமாய் அவை மாவீரர் அல்லது போராளிகளின் வீடுகளாய் இருக்கும்.அந்த வீடுகளும் மட்டு மட்டான வாழ்க்கை வாழுற வீடுகளாய்த்தான் இருக்கும்.நாங்கள் இரண்டு பேர் அல்லது நாலு பேர் போவம்.வீட்டுச்சாப்பாடு சாப்பிடுற அவா இருந்தாலும் அதை தவிர்க்கத்தான் விரும்புவம் ஆனால் அதுகள் விடாதுகள்.சில நேரம் கடையில எங்களுக்கு என்று சாப்பாடு கட்டிப்போய் அதுகளிற்ற அதை குடுத்திற்று வீட்டுச் சாப்பாட்டை நாங்கள் சாப்பிடுவம் அது எங்களிற்ற இருக்கிற காசைப்பொருத்தது. நான் நெடுந்தீவுல இருந்து தம்பிலுவில் வரை மக்களிற்ற வாங்கி சாப்பிட்டு இருக்கிறன். இறுதிப்போரில் தேவிபுரம், இரணைப்பாலை,மாத்தளன்,வலைஞர்மடம்,இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் என ஒன்றன் பின் ஒன்றாக எங்களுக்கு தாங்கள் உண்ணாமல் உணவு தந்த பல உயிர்கள் உடல் சிதறிப்போயின.நாளும் உயிரிழந்த மக்களின் செய்திகள் எங்களைப்புண்ணாக்கின.இறுதி இரு கிழமைகளும் நாளுக்கு ஒரு நேர கஞ்சியுடன் எங்கள் கடமை முடிந்தது.\nவாசிக்கக் கவலையைக் கிடக்குது, லியோ\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநன்றி லியோ.. தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எங்களுக்குக் கூறுங்கள்..\nநாட்டு மக்களிடம் மல்வத்து - அஸ்கிரிய பீடங்கள் விடுத்துள்ள வேண்டுகோள் \nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nகொரோனாவை தடுக்க தமிழரின் பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள் - பௌத்தபிக்குவின் வேண்டுகோள் இது\nநாட்டு மக்களிடம் மல்வத்து - அஸ்கிரிய பீடங்கள் விடுத்துள்ள வேண்டுகோள் \nஇதைத்தானே தமிழ்மக்கள் கேட்டார்கள். கேட்டவர்களையும் கொடூரமாகக் கொன்றொழித்த அரசையும், அதன் படைகளையும் இன்றுவரை வாழ்த்தி ஆசியும் வழங்கிவரும் உங்களுக்கு இப்படியான எண்ணங்கள் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஇது போன்ற மதவெறியர்களுக்கு சில கிறிஸ்தவர்கள் பெருமளவு பணத்தை கொடுத்து அப்பாவி மக்களை பலிக்காடா ஆக்கி வருகின்றனர். வாலறுந்த நரிக் கதை போல.\nஸ்ரீலங்காவில் ஹெலிக��ப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nதலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. https://www.ibctamil.com/srilanka/80/140022\nயாழ் -உடுவிலில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு கொரோனா கிளிநொச்சியிலும் பரவியதா யாழ்.உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராமசேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஊடாக குறித்த பெண் ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கிளிநொச்சி பகுதியில் இருந்தும் ஆண் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பானம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140042\nகொரோனாவை தடுக்க தமிழரின் பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள் - பௌத்தபிக்குவின் வேண்டுகோள் இது\nதற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றவேண்டுமென சிங்கள பெள் த்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவர் உரையாற்றும் வீடியோ சமுக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இதன்படி தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரங்களைப் பின்பற்றினால் கொரோனாவை தடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். க���றித்த பிக்கு தமிழ் மொழியை பூரணமாக கற்று தற்போது தமிழ் மொழியில் மக்களுக்கு ஆலோசனையை தெரிவித்துவருகின்றார். அவர்தான் தற்போது கொரோனா வைரஸ் பற்றிய தனது கருத்தை பதிவிட்டிருக்கின்றார். VIDEO: https://www.facebook.com/breakinglktamil/videos/254772892320797/ https://www.ibctamil.com/srilanka/80/140041\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-03-28T17:21:57Z", "digest": "sha1:RPSQ7SY5GSLYPUP5G3FAGXTMPVK2PI7D", "length": 11117, "nlines": 125, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "siruthozhilmunaivor | Siru Thozhil Ideas | Siru Thozhil Vagaigal in Tamil | Suya Thozhil Ideas | Magalir Suya Thozhil in Tamil | siru tholil சுயதொழில் பயிற்சி | இலவச சுயதொழில் பயிற்சி", "raw_content": "\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nஇனிப்பு பொருள்கள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமீன் வளர்ப்பு nattu kozhi valarpu சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண்...\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nமுயல் வளர்ப்பு சுய தொழில் முயல் வளர்ப்பு எதற்காக \nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி Aadu...\nஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nமுயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி\nMuyal Valarpu Training முயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி சிவகங்கை...\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு பயிற்சி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு PNB FTC PILLAYARPATTI...\nசித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி\nசித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி டிப்ளமோ இன் சித்த சயின்ஸ் DSMS...\nதூத்துக்குடியில் தேனீ வளர்ப்பு பயிற்சி\nதேனீ வளர்ப்பு தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட்...\nவெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி\nவெள்ளாடு வளர்ப்பு கறவை மாடு வளர்ப்பு வெள்ளாடு வளர்ப்பு...\nபால் பொருள்கள் மற்றும் உணவுப் பதனிடுதல் இலவச பயற்சி\nபால் பொருள்கள் milk value added course in chennai சென்னையை அடுத்த கொடுவேளியிலுள்ள...\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nநெல்லியில் மதிப்புக்கூட்டல் சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி...\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nIyarkai Velanmai ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண்...\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nvelladu valarpu ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண்...\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nசிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில்...\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nமுயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nபாங்க் ஆஃப் பரோடா BOBFSL வங்கி வேலைகள்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய, நமது இணையதளத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுக. ஏனெனில் தினமும் 2000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் உறுதி.\nஇந்த இணையதளத்தில் நீங்களும் பங்களிக்கலாம், தமிழ் நாடு முழுவதும் உள்ள தங்கள் நிறுவங்களில் .நடைபெறும் பயிற்சிகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், அதை முற்றிலும் இலவசமாக இணையத்தில் பதிவு செய்கிறோம். மேலும் எங்களுக்கு செய்திகளையும், கட்டுரைகளையும் அனுப்புங்கள்.\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாம் பொறுப்பு அல்ல.\nக��்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section216.html", "date_download": "2020-03-28T18:07:54Z", "digest": "sha1:22ULOZJRJGERE2OVQA23X5NQEHC5CFLV", "length": 43194, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: உலூபியின் காமமும், அர்ஜுனன் பெற்ற வரமும்! - ஆதிபர்வம் பகுதி 216", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஉலூபியின் காமமும், அர்ஜுனன் பெற்ற வரமும் - ஆதிபர்வம் பகுதி 216\n(அர்ஜுன வனவாச பர்வம் - 02)\nபதிவின் சுருக்கம் : குளிப்பதற்காக கங்கையில் இறங்கிய அர்ஜுனன் உலூபி என்ற நாக கன்னிகையால் நீருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டது; நீருக்கு அடியில் வேள்விச் சடங்கு செய்தது; இரவு தங்கி காலை கங்கைக் கரை வந்தது; வரம் பெற்றது...\nவைசம்பாயனர் சொன்னார், \"குருகுலத்தின் புகழைப் பரப்பும் பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்ட அர்ஜுனன் (கானகத்திற்கு) கிளம்பியபோது, வேதங்கள் அறிந்த பிராமணர்கள் அந்தச் சிறப்பு மிகுந்த வீரனுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நடந்து சென்றனர்.(1) பரமாத்மாவுக்குத் தங்களை அர்ப்பணித்து, வேதங்களையும், அதன் கிளைகளையும் நன்கறிந்த பிராமணர்களும், இசை நிபுணத்துவம் கொண்டவர்களும், கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்த துறவிகளும், புராணங்களை உரைப்போரும்,(2) புனிதமான கதைகளைப் பக்தர்களுக்கு உரைத்துப் பிரம்மச்சரியம் பூண்டவர்களும், வானப்பிரஸ்தர்களும் {காட்டில் துறவு எண்ணத்துடன் வாழும் தம்பதியரும்}, தெய்வீக வரலாறுகளை இனிமையாக உரைக்கும் பிராமணர்களும்,(3) மேலும் பல்வேறு வகையில் இனிமையாகப் பேசும் மனிதர்களும், இந்திரனைத் தொடரும் மருத்துகளைப் போல, அர்ஜுனனுடன் பயணித்தனர்.(4)\nஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, அந்தப் பாரதர்களில் காளையானவன், தனது பயணத்தில் பல மகிழ்ச்சிகரமான, காணுதற்கினிய காட்சிகள் கொண்ட கானகங்களையும், ஏரிகளையும், நதிகளையும், கடல்களையும், மாநிலங்களையும், நீரையும் கண்டான், ஒரே நீளத்தில் கங்கை உற்பத்தியாகும் இடத்திற்கே சென்ற அந்த வீரன் அங்கேயே வசிக்க நினைத்தான்.(5,6) ஓ ஜனமேஜயா பாண்டு மகன்களில் முதன்மையான அந்த உயர் ஆன்மா கொண்டவன் அங்கு வாழும்போது ஏற்பட்ட அற்புத நிகழ்ச்சியை இப்போது கேட்பாயாக.(7)\nஓ பாரதா {ஜனமேஜயா}, குந்தியின் மகனைத் தொடர்ந்து சென்ற பிராமணர்களும், தங்கள் வசிப்பிடத்தை அந்தப் பகுதியிலேயே ஏற்படுத்திக் கொண்டு, எண்ணற்ற அக்னி ஹோத்திரங்களைச் (நெருப்பை மூட்டி புனித சடங்குகளைச்) செய்தனர்.(8) ஓ மன்னா {ஜனமேஜயா}, சரியான பாதையில் இருந்து நழுவாத, நோன்பு நோற்கும் கற்ற பிராமணர்கள் தினமும் அந்தப் புனித நீரோடையின் அருகில் மந்திரங்களைச் சொல்லி, நெருப்பை மூட்டி, அந்த நெருப்பில் தெளிந்த நெய்யை அவிர்ப்பாகமாக ஊற்றி மலர்களால் வழிபட்டு வந்ததால், அந்த இடமே மிகுந்த அழகாகக் காட்சி அளித்தது.(9,10)\nஒரு நாள், அந்தப் பகுதியில் பிராமணர்களுக்கு மத்தியில் தங்கியிருந்த பாண்டவர்களில் காளையானவன் {அர்ஜுனன்}, தனது சுத்திகரிப்புச் சடங்குகளைச் செய்ய கங்கைக்குள் இறங்கினான்.(11) சுத்திகரிப்புச் சடங்குகள் முடிந்ததும், தனது முன்னோர்களை நினைத்து நீரால் அர்ச்சனை செய்தான். செய்து முடித்ததும் நெருப்பின் முன் வேள்வி செய்வதற்காக நீரில் இருந்து எழுந்த போது,(12) அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {அர்ஜுனன்}, காம தேவனால் உந்தப்பட்ட நாக மன்னனின் மகளான உலூபியால் நீருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டான்.(13)\nபாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நாக மன்னன் கௌரவ்யனின் அழகிய மாளிகைக்குத் தூக்கிச் செல்லப்பட்டான். அவனுக்காகவே அங்கே வேள்வி நெருப்பு எரிவதை அர்ஜுனன் கண்டான். நெருப்பைக் கண்ட குந்தியின் மகனான அர்ஜுனன் வேள்விச்சடங்குகளை அர்ப்பணிப்புடன் செய்தான். அச்சமற்ற அர்ஜுனன், உருவற்ற நெருப்பில் தெளிந்த நெய்யை விடுவதைக் கண்ட அக்னி அவன் {அர்ஜுனன்} மீது பெரும் மனநிறைவு கொண்டான். (14,15)\nஇப்படித் தனது சடங்குகளை நெருப்பின் முன் செய்த குந்தியின் மகன் {அர்ஜுனன்}, நாக மன்னன் மகளைக் {உலூபியைக்} கண்டு அவளிடம் சிரித்துக் கொண்டே,(16) \"ஓ அழகானவளே, உனது துடுக்குத் தனத்தால் என்ன காரியத்தைச் செய்தாய் ஓ மருண்டவளே இந்த அழகான பகுதி யாருக்குச் சொந்தமானது நீ யார்\nஅர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட உலூபி, \"ஐராவதனின் குலத்தில் பிறந்த கௌரவ்யன் என்றொரு நாகன் இருக்கிறான். ஓ இளவரசரே, நான் அந்தக் கௌரவ்யனின் மகளே. எனது பெயர் உலூபி ஆகும்.(18) ஓ மனிதர்களில் புலியே, சுத்திகரிப்பு காரியங்களுக்காக நீரோடையில் இறங்கிய உம்மைக் கண்ட நான் காம தேவனால் மதியையிழந்தேன்.(19) ஓ பாவமற்றவரே, நான் திருமணமாகாதவள். நான் உமது நிமித்தமாகக் காம தேவனால் துன்புறுகிறேன். ஓ குரு குலத்தவரே, உம்மைக் கொடுத்து என்னை இன்று மன நிறைவு கொள்ளச் செய்வீராக\" என்றாள் {நாகக் கன்னி உலூபி}[1].(20)\n[1] பீஷ்ம பர்வம் பகுதி 91ல் உலூபி ஒரு விதவை என்ற குறிப்பு இருக்கிறது. இங்கே திருமணமாகாதவள் என்று உலூபி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். கும்பகோணம் பதிப்பில், \"கௌரவபுத்திரனே, குற்றமற்றவனே, உன்னிமித்தமாக அனங்கனாற்பீடிக்கப்பட்டவளும், விவாகமில்லாதவளுமாகிய எனக்கு நீ இப்போது ஆத்மதானஞ்செய்தால் ஆனந்தத்தையுண்டாக்குவாய்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஓ கௌரவக் குலத்தோன்றலே, காதல் தேவன் என்னைத் துன்புறுத்துகிறான். நான் இன்னும் கன்னியாக இருக்கிறேன். இன்று உம்மை எனக்குக் கொடுத்து என்னை நிறைவுகொள்ளச் செய்வீராக\" என்றிருக்கிறது.\nஅர்ஜுனன், \"மன்னன் யுதிஷ்டிரனின் கட்டளையால், ஓ இனிமையானவளே {உலூபியே}, நான் பனிரெண்டு வருட பிரம்மச்சரிய விரதம் நோற்றிருக்கிறேன். நான் நினைத்தவாறு செயல்பட எனக்கு அதிகாரம் இல்லை.(21) ஆனால், நீர் அதிகாரியே, நான் (என்னால் முடிந்தால்) உனக்கு இன்பம் கொடுக்க விரும்புகிறேன். நான் எனது வாழ்வில் பொய்ம்மை பேசியதில்லை. (22) எனவே, ஓ நாகக் கன்னிகையே, நான் உனக்கு இன்பம் அளிக்கும் அதே வேளையில், பொய்ம்மையிலிருந்தும், கடமையைத் தவறும் குற்றத்தில் இருந்தும் நான் எப்படித் தப்பிப்பேன் என்பதையும் சொல்\" என்றான் {அர்ஜுனன்}.(23)\nஅதற்கு உலூபி \"ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, நீர் ஏன் இந்த உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறீர் நீர் ஏன் உமது அண்ணனால் பிரம்மச்சரிய வாழ்வு வாழ கட்டளையிடப்பட்டிருக்கிறீர் நீர் ஏன் உமது அண்ணனால் பிரம்மச்சரிய வாழ்வு வாழ கட்டளையிடப்பட்டிருக்கிறீர் என்பதை நான் அறிவேன்.(24) உங்கள் அனைவரின் பொது மனைவியான துருபதன் மகளுடன் {திரௌபதியுடன்} உங்களில் யாராவது தனிமையில் அமர்ந்திருந்தால், அதைக் காணும் உங்களில் மற்றவர் பனிரெண்டு வருடங்களுக்குப் பிரம்மச்சாரியாகக் கானகத்���ில் வாழ்வது என்பது நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட உறுதியில் ஏற்பட்ட புரிந்துணர்வு {ஒப்பந்தம்} ஆகும். எனவே, உங்களில் யாராவது நாடு கடத்தப்பட்டால் அது திரௌபதியின் நிமித்தமாகவே இருக்க வேண்டும்.(25,26) அந்த உறுதியில் இருந்தே நீர் இந்தக் கடமையைச் செய்கிறீர். (எனது வேண்டுகோளை நீர் ஏற்றுக் கொள்வதால்) உமது அறம் எந்தத் தாழ்வையும் அடைந்துவிடாது. மேலும், ஓ அகன்ற கண் கொண்டவரே {அர்ஜுனரே}, துயரத்தில் இருப்பவரை மீட்பது உமது கடமையாகும்.(27)\nஎன்னை விடுவிப்பதால் உமது அறம் தாழ்ந்துவிடாது. ஓ அர்ஜுனரே உமது அறத்திற்குச் சிறு தாழ்வு ஏற்பட்டாலும், எனது உயிரைக் காப்பாற்றியதால் உமக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும். உம்மை வழிபடுபவளாக என்னை அறிந்து கொள்ளும். எனவே, ஓ பார்த்தரே {அர்ஜுனரே} உம்மை எனக்குக் கொடும் ஓ தலைவா, இதுவும் (கெஞ்சி அன்பை வேண்டும் பெண்ணை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும்) ஞானமுள்ளோர் கருத்துதான்.(28,29) இந்த வழியில் நீர் செயல்படவில்லை என்றால், நான் என்னை அழித்துக் கொள்வேன், என்பதை அறிந்து கொள்ளும். பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே {அர்ஜுனரே}, எனது உயிரைக் காப்பாற்றி, பெரும் புண்ணியத்தைப் பெற்றுக் கொள்ளும்.(30) ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, நான் உமது பாதுகாப்பை வேண்டுகிறேன். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நீர் துயரத்தில் இருப்பவரையும், தலைவர் இல்லாதவர்களையும் எப்போதும் காப்பவர். அழுது கொண்டிருக்கும் நான் உமது பாதுகாப்பை வேண்டுகிறேன்.(31) ஆசை நிரம்பிய நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். எனவே எனக்கு ஏற்புடைய செயலைச் செய்யும். உம்மை எனக்குக் கொடுத்து எனது விருப்பத்தை மனநிறைவுப்படுத்துவதே உமக்குத் தகும்\" என்றாள் {நாகக் கன்னி உலூபி}.(32)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"நாக மன்னனின் மகளால் {உலூபியால்} இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அறத்தைத் தனது குறிக்கோளாகக் கொண்டு அவள் விரும்பிய அனைத்தையும் செய்தான்.(33) அந்தப் பெரும்பலசாலியான அர்ஜுனன் இரவு முழுவதும் நாக மாளிகையில் கழித்து, சூரியனுடன் தானும் எழுந்தான்.(34) கௌரவ்யனின் அரண்மனையிலிருந்து தான் கங்கையில் இறங்கிய அதே இடத்திற்கு, உலூபியுடன் மீண்டும் வந்தான். கற்புடைய உலூபி அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினாள்.(35) ஓ பாரதா {ஜனமேஜயா}, யாராலும் அர்ஜுனனை நீரில் வெல்ல முடியாத படி \"நீரிலும், நிலத்திலும் வாழும் எந்த உயிரினத்தையும் உம்மால் வெற்றி கொள்ள இயலும்\" என்று வரம் கொடுத்தாள் அவள் {உலூபி}\".(36)\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுன வனவாச பர்வம், அர்ஜுனன், ஆதிபர்வம், உலூபி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் ���ேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/emi-relief-will-be-announced-by-rbi-soon/videoshow/74811331.cms", "date_download": "2020-03-28T18:48:43Z", "digest": "sha1:4PH26P2PEAID2ABBSD5Q6M3TZAUEI4NA", "length": 8022, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஈஎம்ஐ கட்ட சலுகை கிடைக்குமா\nதொழில் துறையைப் பொறுத்தவரையில், பெரும்பாலான நிறுவனங்களும் ஆலைகளும் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக வேலைபார்க்கும் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஊதியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதால் வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துவது, ஈஎம்ஐ கட்டணங்களைச் செலுத்துவது கடினமாகியுள்ளது. இந்த விஷயத்தில் வங்கிகள் சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகுழிக்குள் பதுக்கி மதுபான விற்பனை... பார் முதலாளி கைது\nகொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்குழிக்குள் பதுக்கி மதுபான விற்பனை... பார் முதலாளி கைது\nசெய்திகள்கொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sr-prabhu-tweet-about-corona-virus-leads-to-netizens-attack/articleshow/74802293.cms", "date_download": "2020-03-28T18:19:09Z", "digest": "sha1:W77GYUIC67CGP5AKXODJYE3UUWT3UNRO", "length": 9795, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sr prabhu tweet: ஜெய் ஜக்கம்மா.. கைப்புள்ள மேல சத்தியம் ; தயாரிப்பாளரை திட்டும் நெட்டிசன்கள்\nஜெய் ஜக்கம்மா.. கைப்புள்ள மேல சத்தியம் ; தயாரிப்பாளரை திட்டும் நெட்டிசன்கள்\nஜெய் ஜக்கம்மா, நடுராத்திரி 12 மணிக்கு சுடுகாடு என கொரோனா வைரஸ் குறித்து ஜாலியாக வேண்டுகோள் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு\nதீரன், அருவி, என்ஜிகே, கைதி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. இவர் ரசிகர்களுக்கு ட்விட்டரில் அப்டேட் கொடுப்பதில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தை தயாரிக்கிறார். இந்த படம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஒன்றை மிக வித்தியாசமான முறையில் கூறியுள்ளார்.\nவழக்கமாகவே ஃபன்னியா ட்வீட் செய்யும் எஸ்.ஆர்.பிரபு, கொரோனா விசயத்திலும் அதையே கடைபிடித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,\n மருந்து கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் நடுராத்திரி 12 மணிக்கு கூட சுடுகாட்டுக்கு போய்ட்டு வரலாம். அதுவரைக்கும் அந்த கோட்ட தாண்டி வந்துராத, வந்தா செத்துருவ\nஇவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடிவேலு படத்தில் வரும் ஜெய் ஜக்கம்மா, சுடுகாடு காமெடியை இவர் பயன்படுத்தி, வீட்டை விட்டு வெளியே வராதீங்க என கூறியுள்ளார். இது ஃபன்னியாக இருந்தாலும், இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்த காமெடி அவசியம்தானா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.\nசார் இந்த துயரமான வேலையில் கூட இந்த மாதிரியான பதிவு மிகவும் வருத்தத்தையும் மன அதிர்வையும் கொடுக்கிறது இந்த மாதிரி பதிவு வேண்டாமே.. என தன்மையோடு ஒருவர் கேட்டுள்ளார்.\nஇன்னொருவரோ கொரோனாவுக்கு மருந்தே இல்லை என கமெண்ட் செய்துள்ளார்.\n#Coronavirus இக்கு மருந்து இல்லை. நோய் தொற்று ஏற்படுவதைக் குறைத்து #ZeroPatient நிலைக்கு கொண்டு வருவதே இதற்கான முடிவு. அதுவரைக்கும் இதுக்கு End டே கிடையாது. என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகாமெடியாக இருக்காதீர்கள் கொஞ்சம் சீரியஸாக இருங்கள், கொரோனாவை நாம் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஎன்ன சேது அவசரம், அதற்குள் போய்விட்டீர்களே: கலங்கும் நட...\nபிரபல ஹீரோவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டிப் பாப்பா: ...\nஇனி அதற்கு நேரம் இல்லைனு சொல்ல முடியாது: அடா சர்மாவின் ...\nsethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் த...\nBreaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்\nஅருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா\nகன்னடத்தில் ரீமேக் ஆகும் அசுரன்: ஹீரோ இவர்தான்...\nசினேகா ஏன் பிரசன்னாவை திருமணம் செய்தார்னு இப்போ புரியுத...\nகொரோனா பரவல்; மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா வெளியிட்ட புகைப்படம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/page/4", "date_download": "2020-03-28T18:23:20Z", "digest": "sha1:XGZKQ6S3XDKPX64GSHRJJYJ7BUF4YBQZ", "length": 13954, "nlines": 169, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam News | Cineulagam Latest News | Tamil Cinema News | Tamil Cinema Photos News | Tamil Cinema Videos News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News - page 4", "raw_content": "\nஇது விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இல்லை, வதந்தியை நம்ப வேண்டாம்\nநடிகர் சேதுவின் இறுதி சடங்கு கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள் இறுதி சடங்கு புகைப்படம் - பிரபலங்கள் வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு\nநடிகர் சேதுராமன் திடீர் மரணம்... வதந்திக்கு கண்ணீருடன் முற்றுப்புள்ளி வைத்த நண்பன்\nஅஜித் வெளியே வர தேவையில்லை, அவர் செயல் ஊருக்கே பயன்படும், ரியல் வாத்தி எங்க தல, ரசிகர்கள் பெருமிதம்\nசீரியல், சினிமா நடிகர் மரணம் கொரோனா வைரஸால் நேர்ந்த கொடுமை - திரையுலகம் சோகம்\nஇதுவரை இல்லாத அளவுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் பலி.. கதறும் உலக நாடுகள்..\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nஇந்த சாதாரண அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்... பெண்களுக்கு ஓர் முக்கிய தகவல்\nதிருமணம் நடந்து 4 வருடத்திலேயே இப்படி ஒரு இறப்பா.. கதறிய நடிகர் சேதுராமனின் திரையுல நண்பர்கள்\nசேது 36 வயசுல எப்படி இறந்தாரு தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க அசைப்படும் நடிகர் விஜய், யார் அந்த நடிகைகள் தெரியுமா\nபிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்கும் கே.ஜி.எப் பட வில்லன், யாருடைய படத்தில் தெரியுமா\nஎன்னிடம் தல அஜித் இப்படி தான் பழகினார், பிரபல நடிகர் ஓபன் டாக்\nரஜினி 5ஆம் இடம் அஜித் 3ஆம் இடம், அப்போ விஜய்க்கு\nஇறந்த போன நடிகர், இயக்குனர் விசுவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்\nதமிழில் ரீமேக்காகும் மலையாள பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தில், இணையும் பிரபல நடிகர்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட FEFSI ஊழியர்களுக்கு உதவி தொகை வழங்கிய நடிகர் சிவா கார்த்திகேயன்..\nரஜினியை வாழ்த்திய கமல், பியர் கிரில்ஸ்க்கு ரஜினி சொல்லி கொடுத்த வித்தை, சுவாரஸ்ய வீடியோ இதோ..\nகொரானா வைரஸ் குறித்து முன்பே கூறிய தளபதி விஜய், புகைப்படத்துடன் இதோ\nதொழிலாளி சாகிறேன் என்கிறான்.. நடிகர்களிடம் உதவி கேட்ட FEFSI தலைவர் செல்வமணி\nபிகில் படத்தில் நடித்து ரோபோ ஷங்கரின் மகளா இந்திரஜாவா இது\nமுதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், எந்த படத்தில் தெரியுமா\nகொரானாவிற்கு நடுவே நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் செய்த விஷயம், வீடியோவுடன் இதோ\nகொரானாவால் நிறுத்தப்பட்டுள்ள FEFSI நிறுவனத்திற்கு உதவித்தொகை கொடுத்த நடிகர் சூர்யா, எவ்வளவு தெரியுமா\nநேற்று அந்த ஒரு அதிசய நிகழ்வு பிக்பாஸ் சேரன் உருக்கத்துடன் பகிர்ந்த செய்தி - நீங்களும் இதை பார்த்தீர்களா\nவிஜய் என்னை இப்படியெல்லாம் கிண்டல் செய்துள்ளார், அஜித் வருத்தப்பட்ட நிகழ்வு\nவிஜய்யின் புது கெட்டப்புடன் வெளிவந்த 'அந்த கண்ண பாத்தாக்கா', லிரிகள் வீடியோ பாடல்\nதமிழ் சினிமாவில் அதிகம் ஷேர் கொடுத்த டாப் 5 படங்கள், லிஸ்டில் வராத ரஜினி\nநடிகர் விசுவின் இறுதி சடங்கு குறித்து தவறான செய்தி நடிகர் கொடுத்த பதிலடி- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nமுன்னணி சென்சேஷன் இயக்குனரிடம் கதை கேட்க போகும் தல அஜித், ரசிகர்கள் உற்சாகம்\nதென்னிந்தியாவில் அதிக ஷேர் கொடுத்த முதல் மூன்று படங்கள், முதலிடம் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\nகொரோனா பாதிப்படைந்த பிரபலம் செய்த அட்டகாசம், மருத்துவர்கள் உச்சக்கட்ட கோபம்\nதமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள், யார் முதலிடம் தெரியுமா\nபிக்பாஸ் லாஸ்லியாவுக்கு ஸ்பெஷலான டே\nஇந்த நேரத்தில் இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா கியாரவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள், நீங்களே பாருங்கள்\nபிரபல நடிகர் மற்றும் இயக்குனர் விசு மரணமடைந்தார், அதிர்ச்சியில் திரையுலகத்தினர்\nஓ மை கடவுளே படத்தின் பைனல் வசூல் மற்றும் ரிசல்ட், இதோ..இத்தனை கோடிகளா\nஅய்யப்பனும் கோஷியம் படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர்களா இணையத்தில் உலா வரும் செய்தி\nஇவை மிகமிக மோசமன வேலை, கொந்தளித்த பிக்பாஸ் ரித்விகா\nமாஃபியா படத்தின் பைனல் வசூல் மற்றும் ரிசல்ட் இது தான், அருண்விஜய்க்கு சோதனை\nஇமாலய சாதனை செய்த தனுஷ், வேறு எந்த தென்னிந்திய நடிகரும் செய்யாத விஷயம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மொத்த வசூல், இமாலய வெற்றி\nசூர்யாவின் அந்தப்படம் நீங்கள் நினைப்பது போல் இல்லை, உண்மை தகவல்\nவிஜயகாந்தை சந்தித்த யோகிபாபு, சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகும் புகைப்படம் இதோ\nஇப்படி இருப்பது தான் நல்லது, ஹிட் பட இயக்குனர் அட்லீயே வெளியிட்ட கருத்து\nஇந்த அஜித்தின் படம் ரஜினிக்காக சொன்னதம், ஆனால் வெளிவந்து படுதோல்வி ஆனது, எந்த படம் தெரியுமா\nகொரோனாவிற்காக முதன் முறையாக வெளியே வந்த மணிரத்னத்தின் மகன், வீடியோவுடன் இதோ\nவதந்திகளை நம்ப வேண்டாம், கொரானா குறித்து நம் சினிஉலகத்தின் விழிப்புணர்வு வீடியோ\nஅனிருத்தை வைத்து பாவனாவை கிண்டல் செய்தவர்களுக்கு செம்ம பதிலடி\nதிரௌபதி படத்தை ஒருவரும் சீண்டவில்லையாம், பரிதாபமான நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-paper-stationery-box.html", "date_download": "2020-03-28T17:33:40Z", "digest": "sha1:63UNHNLFF754JRYZP6NATLEUQ6C6SSTG", "length": 13783, "nlines": 260, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Paper Stationery Box China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nPaper Stationery Box - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Paper Stationery Box தயாரிப்புகள்)\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு அலமாரியை மேட் பிளாக் வாலட் பாக்ஸ் பேக்கேஜிங்\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/45-romans-chapter-13/", "date_download": "2020-03-28T17:28:01Z", "digest": "sha1:MQOJCKCZIF7CGGQNZTV5OBVPNBO6FNIZ", "length": 7628, "nlines": 32, "source_domain": "www.tamilbible.org", "title": "ரோமர் – அதிகாரம் 13 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nரோமர் – அதிகாரம் 13\n1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.\n2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்\n3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.\n4 உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.\n5 ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.\n6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.\n7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.\n8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.\n9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.\n10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.\n11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.\n12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.\n13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.\n14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.\nரோமர் – அதிகாரம் 12\nரோமர் – அதிகாரம் 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/1008-bhairavar-potri/", "date_download": "2020-03-28T17:03:18Z", "digest": "sha1:CTLLEGMTN3ODERAYFSIXKNX35XDCVRBR", "length": 74061, "nlines": 1100, "source_domain": "aanmeegam.co.in", "title": "ஸ்ரீகால பைரவர் 1008 போற்றி | 1008 Bhairavar potri", "raw_content": "\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்.. 1008 Bhairavar potri\nசகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும்,நலமோடும் வாழ்வோம்ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே துணை\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றி\nஓம் கால பைரவனே போற்றி\nஓம் வெள்ளி உடையோனே போற்றி\nஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி\nஓம் தேவர்களின் தலைவனே போற்றி\nஓம் தனம் தருபவனே போற்றி 10\nஓம் நதிகளின் புண்ணியனே போற்றி\nஓம் புகழ் உடையோரே போற்றி\nஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி\nஓம் பரமாத்மா ஆனவனே போற்றி\nஓம் ரம்ய மூர்த்தியே போற்றி\nஓம் வனங்களின் தலைவனே போற்றி 20\nஓம் சித்தாந்த வல்லபனே போற்றி\nஓம் சதியின் கேசவனே போற்றி\nஓம் எல்லாம் ஆனவனே போற்றி\nஓம் எங்கள் நாயகனே போற்றி\nஓம் சிறந்த புருசனானவனே போற்றி\nஓம் யோகத்தின் தலைவனே போற்றி\nஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி\nஓம் நாகராசனே போற்றி 30\nஓம் சர்வமும் ஆனவனே போற்றி\nஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி\nஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி\nஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி 40\nஓம் விருப்பங்களின் தலைவா போற்றி\nஓம் சிந்துநதித் தலைவனே போற்றி\nஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி\nஓம் கோரநாதனே போற்றி 50\nஓம் தலைச்சடை உடையோய் போற்றி\nஓம் இயக்கத்தின் காரணனே போற்றி\nஓம் ம��ா தபசியே போற்றி\nஓம் தயை உடையாய் போற்றி\nஓம் நதிகளின் தலைவனே போற்றி\nஓம் அன்பின் இருப்பிடமே போற்றி\nஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி\nஓம் பூதபதியே போற்றி 60\nஓம் தர்மத்தின் தலைவனே போற்றி\nஓம் அறிவின் வடிவே போற்றி\nஓம் மகா வீர்யனே போற்றி\nஓம் சித்தி அளிப்பவரே போற்றி\nஓம் பிரபாகரனே போற்றி 70\nஓம் காளி நந்தவர்ணனே போற்றி\nஓம் தரணிக்கு அதிபதியே போற்றி\nஓம் பரணிக்கு அதிபதியே போற்றி\nஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி\nஓம் செல்வக் கோடானே போற்றி\nஓம் மந்திரவடிவானவனே போற்றி 80\nஓம் பரம் பொருளே போற்றி\nஓம் பலம் உடையவனே போற்றி\nஓம் பூத நாயகனே போற்றி\nஓம் மேதாப் பிரியனே போற்றி\nஓம் மந்திரத் தலைவனே போற்றி\nஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி\nஓம் யாமம் ஆனவனே போற்றி\nஓம் சுராதீசனே போற்றி 90\nஓம் சேவாப் பிரியனே போற்றி\nஓம் காளியின் தலைவனே போற்றி\nஓம் யாக புருசனே போற்றி\nஓம் தீட்சாகரனே போற்றி 100\nஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி\nஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி\nஓம் பார்வதி நாதனே போற்றி\nஓம் கைமாலை அணிந்தவனே போற்றி\nஓம் சகலமும் அருள்பவனே போற்றி 110\nஓம் சப்த வடிவமே போற்றி\nஓம் கற்பகத் தருவே போற்றி\nஓம் குதிரை தலைவனே போற்றி\nஓம் இனிய பேச்சுடையவனே போற்றி\nஓம் பீதி அகற்றுபவனே போற்றி\nஓம் தேவ முதல்வனே போற்றி\nஓம் காளியின் தனமே போற்றி\nஓம் என்றும் இருப்பவனே போற்றி\nஓம் கருணைக்கடலே போற்றி 120\nஓம் காரியத்தின் தலைவனே போற்றி\nஓம் காசிக்குத் தலைவனே போற்றி\nஓம் பார்வதீ ரமணனே போற்றி\nஓம் காலதேசம் கடந்தவனே போற்றி\nஓம் முக்குண உருவே போற்றி\nஓம் மூவுலகிற்கரசே போற்றி 130\nஓம் மாலதீ நாயகா போற்றி\nஓம் உமை ஒரு பாகமே போற்றி\nஓம் செல்வ நாயகனே போற்றி\nஓம் இனிமையின் உருவே போற்றி\nஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி\nஓம் அகர முதலானவனே போற்றி\nஓம் பலிப்ரியனே போற்றி 140\nஓம் காளி இதய ஞானமே போற்றி\nஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி\nஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி\nஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி\nஓம் செல்வம் அருள்பவனே போற்றி\nஓம் தீரருக்கு இறைவனே போற்றி\nஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி 150\nஓம் பலம் தருபவனே போற்றி\nஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி\nஓம் மந்தர நாயகனே போற்றி\nஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி\nஓம் மாயை ஆனவனே போற்றி\nஓம் நாவின் சுவையே போற்றி\nஓம் கோரியது கொடுப்பவனே போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி\nஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி 160\nஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி\nஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி\nஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி\nஓம் நான்முகன் தலைவனே போற்றி\nஓம் சராசரம் உடையவனே போற்றி\nஓம் மக்களின் தலைவனே போற்றி\nஓம் தாவரம் ஆனவனே போற்றி\nஓம் தவத் தெய்வமே போற்றி\nஓம் செல்வ ஒளியோனே போற்றி 170\nஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி\nஓம் ஒலியின் ஓசையே போற்றி\nஓம் உயர்வுகள் தருபவனே போற்றி\nஓம் மானம் உடையாய் போற்றி\nஓம் கோள்களின் தலைவா போற்றி\nஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி\nஓம் மேன்மைக்குரியவனே போற்றி 180\nஓம் காங்கேயன் தந்தையே போற்றி\nஓம் நிறைவினைத் தருபவனே போற்றி\nஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி\nஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி\nஓம் அற்புத உருவே போற்றி\nஓம் வழி நடத்துபவனே போற்றி\nஓம் அழகிய வடிவானவனே போற்றி\nஓம் ஆனந்தச் சிலையே போற்றி\nஓம் அடியாந்த காவலனே போற்றி 190\nஓம் மகா நாதனே போற்றி\nஓம் யமி தேவனே போற்றி\nஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி\nஓம் சதி நாதனே போற்றி\nஓம் நிம்மதி அருள்பவனே போற்றி\nஓம் உன்னத தெய்வமே போற்றி\nஓம் காளிகா ரமணனே போற்றி\nஓம் கண முதல்வனே போற்றி 200\nஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி\nஓம் தல சோதியே போற்றி\nஓம் செல்வ ராசனே போற்றி\nஓம் உலக நாதனே போற்றி\nஓம் பூதங்கள் உடையவனே போற்றி\nஓம் தக்கன தருபவனே போற்றி\nஓம் தருமத்தின் தலைவனே போற்றி\nஓம் மனம் அருள்பவனே போற்றி 210\nஓம் வெற்றியின் ஈசனே போற்றி\nஓம் திவ்யம் ஆனவனே போற்றி\nஓம் தேவர்களின் தலைவனே போற்றி\nஓம் கொற்றக் குடையோனே போற்றி\nஓம் நீதி பூசிப்பவனே போற்றி\nஓம் நாகர் இறைவனே போற்றி\nஓம் உலகினைக் காப்பவனே போற்றி 220\nஓம் உலகைக் காப்பவனே போற்றி\nஓம் உயிரினும் உயிரே போற்றி\nஓம் வன வடிவானவனே போற்றி\nஓம் கருணையின் கடலே போற்றி\nஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி\nஓம் உடமைகள் தருபவனே போற்றி\nஓம் தேவர்களின் தலைவனே போற்றி 230\nஓம் ஆனந்தம் தருபவனே போற்றி\nஓம் ஆசைகள் அற்றவனே போற்றி\nஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி\nஓம் குணமெனும் குன்றே போற்றி\nஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி\nஓம் செல்வம் உடையாய் போற்றி\nஓம் விண்ணவர் தலைவனே போற்றி 240\nஓம் பூமியைக் காப்பவனே போற்றி\nஓம் பீம சேனனே போற்றி\nஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி\nஓம் கண்களின் ஒளியே போற்றி\nஓம் கனக மாமணியே போற்றி\nஓம் அன்பருக்கு அன்பே போற்றி\nஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி 250\nஓம் செல்வத்தின் நிதியே போற்றி\nஓம் தத்துவத் தலைவனே போற்றி\nஓம் காமத்தை வென்றவனே போற்றி\nஓம் பழங்களை ஏற்பவனே போற்றி\nஓம் வெற்றி அடைந்தவனே போற்றி\nஓம் வெற்றியின் காரணனே போற்றி\nஓம் ஓங்கார உருவே போற்றி\nஓம் மனத்தை வென்றவனே போற்றி 260\nஓம் நாகத் தலைவனே போற்றி\nஓம் பயங்கர வடிவானவனே போற்றி\nஓம் மோட்சம் காப்பவனே போற்றி\nஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி 270\nஓம் சித்தரில் உள்ளவனே போற்றி\nஓம் திருமாளிகைத் தேவனே போற்றி\nஓம் சூரர்களின் தலைவனே போற்றி\nஓம் பூதங்களின் தலைவனே போற்றி\nஓம் வெற்றிச் செல்வனே போற்றி\nஓம் ஞானமே போற்றி 280\nஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி\nஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி\nஓம் டங்க நாயகனே போற்றி\nஓம் சமநிலை ஆனவனே போற்றி\nஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி\nஓம் பூமியைக் காப்பவனே போற்றி\nஓம் பார்த்தனனைக் காத்தவனே போற்றி\nஓம் கோவிலைக் காப்பவனே போற்றி\nஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி 290\nஓம் தியானத்தின் தலைவா போற்றி\nஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி\nஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி\nஓம் முழு முதற் பொருளே போற்றி\nஓம் வேள்விப் பொருளே போற்றி\nஓம் வாம வல்லபனே போற்றி\nஓம் சகல கலா வல்லபனே போற்றி\nஓம் அன்பின் ஊற்றே போற்றி\nஓம் ஏழைகளின் துணையே போற்றி\nஓம் இரக்கமிக்கோனே போற்றி 300\nஓம் உலக நாயகனே போற்றி\nஓம் உயிர்களின் நாதனே போற்றி\nஓம் வேள்வித் தலைவனே போற்றி\nஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி\nஓம் தலத்தின் தலைவனே போற்றி\nஓம் தனஞ்சயனே போற்றி 310\nஓம் உலகப் பிரியனே போற்றி\nஓம் பழம் பொருளே போற்றி\nஓம் ஆண்களின் தலைவனே போற்றி\nஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி\nஓம் மூல முதல் ஆனவனே போற்றி\nஓம் வேள்வியின் இறைவா போற்றி\nஓம் வளங்களின் தலைவா போற்றி 320\nஓம் வீரத் தலைவா போற்றி\nஓம் காக்கப் பிறந்தவனே போற்றி\nஓம் ஞான மயமே போற்றி\nஓம் சித்த ராசனே போற்றி\nஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி\nஓம் கருணைக் கடலே போற்றி\nஓம் பனிமலை அரசே போற்றி 330\nஓம் எங்களின் சிந்தையே போற்றி\nஓம் மோக மூர்த்தியே போற்றி\nஓம் மானம் காப்பவனே போற்றி\nஓம் சய சய ஒளியே போற்றி\nஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி\nஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி\nஓம் திருவடி முதலே போற்றி\nஓம் உலக நாயகனே போற்றி 340\nஓம் பூ அழகனே போற்றி\nஓ��் எங்கும் நிற்பவனே போற்றி\nஓம் உயிர்களின் உயிரே போற்றி\nஓம் முக்கட் சுடரே போற்றி\nஓம் தூய சித்தமே போற்றி\nஓம் மகாபலம் உடையவனே போற்றி\nஓம் தெய்வக் கடலே போற்றி\nஓம் பேரொளியின் பேரொளியே போற்றி 350\nஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி\nஓம் கொற்றக் கொடையோனே போற்றி\nஓம் வெற்றி அளிப்பவனே போற்றி\nஓம் நிலையான ஞானமே போற்றி\nஓம் மலர்களின் மனமே போற்றி\nஓம் செல்வம் தருபவனே போற்றி 360\nஓம் பூமியின் கேள்வனே போற்றி\nஓம் ஆத்ம நாதனே போற்றி\nஓம் அகந்தை அழிப்பவனே போற்றி\nஓம் மங்கள நாதனே போற்றி\nஓம் பிச்சை ஏற்றவனே போற்றி\nஓம் பிரபஞ்ச ஆத்மாவே போற்றி\nஓம் இந்திரனுக்கு அரனே போற்றி 370\nஓம் மீன் பிடித்தவனே போற்றி\nஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி\nஓம் தீரம் உடையவனே போற்றி\nஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி\nஓம் கேடகப் பிரியனே போற்றி\nஓம் மலையைக் காத்தவனே போற்றி\nஓம் சீறும் சிவனே போற்றி\nஓம் கணங்களின் தலைவனே போற்றி 380\nஓம் குணங்களின் தலைவா போற்றி\nஓம் கணங்கள் உடையவனே போற்றி\nஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி\nஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி\nஓம் பூத நாயகனே போற்றி\nஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி\nஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி\nஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி\nஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி 390\nஓம் ஞான வடிவமே போற்றி\nஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி\nஓம் வெற்றியின் செல்வமே போற்றி\nஓம் குடைநிழல் போன்றோனே போற்றி\nஓம் புலன்களை வென்றவனே போற்றி\nஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி\nஓம் வேத மயிலே போற்றி\nஒம் வீரத்தின் தலைவனே போற்றி\nஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி 400\nஓம் வெற்றியின் வீரனே போற்றி\nஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி\nஓம் டகார வடிவமே போற்றி\nஓம் வினாயக ராசனே போற்றி\nஓம் விரதம் ஏற்பவனே போற்றி\nஓம் நிலையான ராசியே போற்றி\nஓம் அருளும் அப்பனே போற்றி 410\nஓம் நிலையான ஆதாரமே போற்றி\nஓம் உடுக்கை உடையவனே போற்றி\nஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி\nஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி\nஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி\nஓம் எங்கும் இயங்குபவனே போற்றி 420\nஓம் அக்னி தேவனே போற்றி\nஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி\nஓம் கருணைக் கடலே போற்றி\nஓம் ஆதிக்கு இறைவனே போற்றி\nஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி 430\nஓம் தலத்தின் நாயகனே போற்றி\nஓம் நீண்ட தோளனே போற்றி\nஓம் உலகினைத் தாங்குபவனே போற்��ி\nஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி\nஓம் எங்கும் பரந்தவனே போற்றி\nஓம் மானிடரைக் காப்பவனே போற்றி\nஓம் எல்லாம் உடையவனே போற்றி\nஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி 440\nஓம் மண்ணின் நாயகனே போற்றி\nஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி\nஓம் நிலம் தருபவனே போற்றி\nஓம் பால் குணனே போற்றி\nஓம் மலை அரசன் மனமே போற்றி\nஓம் பல் குணனே போற்றி\nஓம் தவ வலி கொண்டவனே போற்றி 450\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் பாம்பை உடையவனே போற்றி\nஓம் புருவங்களின் ஈசனே போற்றி\nஓம் புகழ ஓங்கியவனே போற்றி\nஓம் மலையின் அரசே போற்றி\nஓம் எங்களின் அன்பனே போற்றி 460\nஓம் எங்களைக் காப்பவனே போற்றி\nஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி\nஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி\nஓம் எங்களின் அரனே போற்றி\nஓம் எங்களின் பெருமானே போற்றி\nஓம் வேத முடிவே போற்றி\nஓம் வள்ளலே போற்றி 470\nஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி\nஓம் பலம் தருபவனே போற்றி\nஓம் ஞான மூர்த்தியே போற்றி\nஓம் மணி ரம்மியனே போற்றி 480\nஓம் மனுப் பிரியனே போற்றி\nஓம் மகீப் பிரியனே போற்றி\nஓம் மணி மண்டலமே போற்றி\nஓம் மனு ராசனே போற்றி\nஓம் மந்திரத் தலைவனே போற்றி\nஓம் மந்திரம் அருள்பவனே போற்றி\nஓம் மகீ பாலனே போற்றி\nஓம் மூலப் பொருளே போற்றி\nஓம் மாணிக்க ஒளியே போற்றி 490\nஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி\nஓம் எல்லாம் ஆனவனே போற்றி\nஓம் மூலப் பொருளே போற்றி\nஓம் மணி கூடனனே போற்றி\nஓம் மணிப் பிரியனே போற்றி\nஓம் ரமாபதியே போற்றி 500\nஓம் பரஞான வடிவே போற்றி\nஓம் ரமா காந்தனே போற்றி\nஓம் தவ வலிவுடையோனே போற்றி\nஓம் ரமா தீசனே போற்றி\nஓம் நான்மறை முதல்வா போற்றி\nஓம் வனத்தில் உள்ளவனே போற்றி\nஓம் எங்களின் நினைவே போற்றி\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் எங்களின் துணைவா போற்றி 510\nஓம் வனங்களில் உலவுபவனே போற்றி\nஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி\nஓம் ராம வல்லபனே போற்றி\nஓம் குளிரின் சுகமே போற்றி\nஓம் வன நாயகனே போற்றி\nஓம் சித்தி கரனே போற்றி\nஓம் சீலம் உடையவனே போற்றி\nஓம் சனி பகவானே போற்றி 520\nஓம் சதியின் ஆத்மாவே போற்றி\nஓம் நெறியே போற்றி 530\nஓம் தேவர்களின் இறைவா போற்றி\nஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி\nஓம் கருமுகில் கண்ணனே போற்றி\nஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி\nஓம் தாமரைத் தடாகமே போற்றி\nஓம் சதீஸ்வரனே போற்றி 540\nஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி\nஓம் அமுதக் கடலே போற்றி\nஓம் சூரியனைக் காப்பவனே போற்றி\nஓம் அரசனே போற்றி 550\nஓம் மலையில் வாழ்பவனே போற்றி\nஓம் கமல நாதனே போற்றி\nஓம் பெரும்பிணி மருந்தே போற்றி\nஓம் மகத அரசனே போற்றி\nஓம் நதி நாயகனே போற்றி\nஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி 560\nஓம் மலர் போன்றவனே போற்றி\nஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி\nஓம் தேவாதி தேவனே போற்றி\nஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி\nஓம் சோதிப் பரனே போற்றி\nஓம் சய சய போற்றி\nஓம் புதுமையோனே போற்றி 570\nஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி\nஓம் எவர்க்கும் அரசனே போற்றி\nஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி\nஓம் புதனுக்கு அரசே போற்றி\nஓம் வாசல் காப்போனே போற்றி\nஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி\nஓம் நற்குணம் உடையவனே போற்றி\nஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி 580\nஓம் குரு பைரவனே போற்றி\nஓம் தேவர்களின் வாழ்வே போற்றி\nஓம் எங்களின் சிந்தையே போற்றி\nஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி\nஓம் கால தேவனே போற்றி\nஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி\nஓம் முகிலே போற்றி 590\nஓம் சிந்தை புகுந்தாய் போற்றி\nஓம் பாவம் அறுப்பவனே போற்றி\nஓம் புதன் ஆவியே போற்றி\nஓம் மனத்துக்கு அன்பனே போற்றி\nஓம் தேவியின் புதல்வனே போற்றி\nஓம் எரி ஊட்டுபவனே போற்றி\nஓம் யாவும் ஆனவனே போற்றி\nஓம் மாம்பூ உடையோனே போற்றி\nஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி 600\nஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி\nஓம் நீங்கா இறைவனே போற்றி\nஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி\nஓம் மான் ஏந்தியவனே போற்றி\nஓம் சிந்தை புகுந்தவனே போற்றி\nஓம் கபால மாலை சூடியவனே போற்றி\nஓம் மலை அரசனே போற்றி\nஓம் கமலா காந்த வல்லபனே போற்றி 610\nஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி\nஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி\nஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி\nஓம் குணங்களின் சிறப்பே போற்றி\nஓம் மாலதீ மலரே போற்றி\nஓம் பைரவ ஈசனே போற்றி\nஓம் தேவர்களின் சுடரே போற்றி 620\nஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி\nஓம் கடயோக வல்லவனே போற்றி\nஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி\nஓம் மாலை எழுந்த மதியே போற்றி\nஓம் வினைகள் அறுப்பாய் போற்றி\nஓம் திசைகளில் உள்ளவனே போற்றி\nஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி\nஓம் அரசருக்கு அரசனே போற்றி\nஓம் குண்டலீசனே போற்றி 630\nஓம் புத சித்தனே போற்றி\nஓம் இலக்கின் கட்டமே போற்றி\nஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி\nஓம் மாம் பூ மணத்தோனே போற்றி\nஓம் அமுதம் அருளியவனே போற்றி\nஓம் கர���ம்பின் இனிப்பே போற்றி 640\nஓம் கலப்பை உடையோனே போற்றி\nஓம் கடலின் முத்தே போற்றி\nஓம் இடாகினி நாயகனே போற்றி\nஓம் சுடர் மிகு விளக்கே போற்றி 650\nஓம் தாபங்களை போக்குபவனே போற்றி\nஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி\nஓம் மாமர வாசனனே போற்றி\nஓம் அமுத அன்பனே போற்றி\nஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி\nஓம் நஞ்சுண்டவனே போற்றி 660\nஓம் நன்மை செய்வோனே போற்றி\nஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி\nஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி\nஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி\nஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி\nஓம் காலனை வென்றவனே போற்றி\nஓம் புதன் அன்பனே போற்றி 670\nஓம் அவதாரம் செய்பவனே போற்றி\nஓம் தேவியின் தொண்டனே போற்றி\nஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி\nஓம் அடியவர்களின் அமுதமே போற்றி\nஓம் மாமர வல்லபனே போற்றி\nஓம் எட்டுத்திசை காவலனே போற்றி\nஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி\nஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி 680\nஓம் பார்வதியின் பாகனே போற்றி\nஓம் எங்களின் கதியே போற்றி\nஓம் உலக நாதனே போற்றி\nஓம் திசைகளைக் காப்பவனே போற்றி\nஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி\nஓம் மகமாலை அணிந்தவனே போற்றி\nஓம் பொருளே போற்றி 690\nஓம் தேவி புத்ரனே போற்றி\nஓம் அமுத இனியவா போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி\nஓம் சதுரா போற்றி 700\nஓம் காலக் கடவுளே போற்றி\nஓம் வித்தின் வித்தே போற்றி\nஓம் கூர்வாள்படையோய் போற்றி 710\nஓம் தாப அக்னியே போற்றி\nஓம் மாம்பழ அழகனே போற்றி\nஓம் பைரவியின் துணையே போற்றி\nஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி\nஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி\nஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி\nஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி 720\nஓம் நலம் செய்பவனே போற்றி\nஓம் காமனை வென்றவனே போற்றி\nஓம் செம்பொன் மேனியனே போற்றி\nஓம் வாட்படை கொண்டாய் போற்றி\nஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி\nஓம் கெளரவனே போற்றி 730\nஓம் மேன்மை ஆனவனே போற்றி\nஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி\nஓம் அரன் வடிவே போற்றி\nஓம் மாணிக்க ஒளியோனே போற்றி\nஓம் ஈசான திசையோனே போற்றி\nஓம் பொறுமையை ஆக்குபவனே போற்றி\nஓம் காபாலியே போற்றி 740\nஓம் தேவரறியாத தேவனே போற்றி\nஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி\nஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி\nஓம் தர்க்கப் பிரியனே போற்றி\nஓம் புத நாதனே போற்றி\nஓம் எதிலும் உள்ளவனே போற்றி\nஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி 750\nஓம் அஷ்ட பைரவனே போற்றி\nஓம் மலையில் உள்ளவனே போற்றி\nஓம் சம்காரம் செய்பவனே போற்றி\nஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி\nஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி\nஓம் உலகைக் காப்பவனே போற்றி\nஓம் உர்வாங்கனே போற்றி 760\nஓம் மரணத்தை வெல்பவனே போற்றி\nஓம் நாமங்கள் உடையவனே போற்றி\nஓம் வறுமையை நீக்குபவனே போற்றி\nஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி\nஓம் கணங்களை உடையவனே போற்றி 770\nஓம் வார்சடை விரும்பியே போற்றி\nஓம் உலகேழும் ஆனவனே போற்றி\nஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி\nஓம் அன்ன நடையோனே போற்றி\nஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி\nஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி\nஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி 780\nஓம் இடாகினி இதயமே போற்றி\nஓம் அம்பிகா வல்லவனே போற்றி\nஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி\nஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி\nஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி 790\nஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி\nஓம் மலர்தூவ நின்றவனே போற்றி\nஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி\nஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி\nஓம் கருணைக் கடலே போற்றி\nஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி\nஓம் பொறுமையின் வடிவே போற்றி\nஓம் கருணைப் பார்வையனே போற்றி\nஓம் இடாகினி பாகனே போற்றி 800\nஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி\nஓம் கோலாடைக் குழகரே போற்றி\nஓம் நரர்களின் தேவனே போற்றி\nஓம் தேவியின் பிராணனே போற்றி\nஓம் ஒலியின் கம்பீரமே போற்றி\nஓம் பொன்னே போற்றி 810\nஓம் அரக்கனை அழித்தவனே போற்றி\nஓம் பூதத் தலைவனே போற்றி\nஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி\nஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி\nஓம் நொடியை அருள்பவனே போற்றி\nஓம் பொறுமையின் கலையே போற்றி\nஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி\nஓம் கபால கவசவிரும்பியே போற்றி\nஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி 820\nஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி\nஓம் சோமப் பிரபையே போற்றி\nஓம் நாற்களை படைப்பவனே போற்றி\nஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி\nஓம் ஞானப் பெருங்கடலே போற்றி\nஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி\nஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி\nஓம் மாநாகம் வளைத்தோனே போற்றி\nஓம் அழித்தல் தொழிலோனே போற்றி 830\nஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி\nஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி\nஓம் உலகச் சுடரே போற்றி\nஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி\nஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி\nஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி\nஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி\nஓம் நாமங்கள் ஆனவனே போற்றி\nஓம் பொறுமையே போற்றி 840\nஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி\nஓம் உன்மத்த பைரவனே போற்றி\nஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி\nஓம் ஆனந்த பைரவனே போற்றி\nஓம் கருட வாகனனே போற்றி\nஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி 850\nஓம் லயம் செய்பவனே போற்றி\nஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி\nஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி\nஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி\nஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி\nஓம் மர்மங்களை உடையவனே போற்றி\nஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி\nஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி\nஓம் பெளத்த காமனனே போற்றி 860\nஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி\nஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி\nஓம் தவவலிமை உடையோய் போற்றி\nஓம் பல்லுயிர் என்றவனே போற்றி\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் தென்னவன் செல்வமே போற்றி\nஓம் அன்ன ஒளியோனே போற்றி\nஓம் உலகத் தலைவனே போற்றி 870\nஓம் பொறுமை உடையவனே போற்றி\nஓம் நீலமணி ஒளியோனே போற்றி\nஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி\nஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி\nஓம் திசை மலைகளே போற்றி\nஓம் ஏக நாயகனே போற்றி\nஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி 880\nஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி\nஓம் கோளரக்கர் தலைவனே போற்றி\nஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி\nஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி\nஓம் நலம் செய்பவனே போற்றி\nஓம் காலங் கடந்தவனே போற்றி\nஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி\nஓம் மூலத்து முதலே போற்றி\nஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி\nஓம் பொறுமை மனமே போற்றி 890\nஓம் கனகச் சுடரே போற்றி\nஓம் திசைகளின் அரசனே போற்றி\nஓம் புதனுக்கு அதிபதியே போற்றி\nஓம் காமத்தை வெல்பவனே போற்றி\nஓம் வடமாலைப் பிரியனே போற்றி\nஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி\nஓம் உலகத்து போகப் பொருளே போற்றி 900\nஓம் கணங்களின் அரசே போற்றி\nஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி\nஓம் ஆனந்த வடிவானவனே போற்றி\nஓம் முழு முதல் வித்தே போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி\nஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி\nஓம் நீலமணி அணிந்தவனே போற்றி\nஓம் யானை வாகன அழகனே போற்றி\nஓம் பெரிய நாயகனே போற்றி 910\nஓம் பொன்னை அளிப்பவனே போற்றி\nஓம் திக்குகளின் தலைவனே போற்றி\nஓம் விமானம் ஆள்பவனே போற்றி\nஓம் ஆத்ம நாதனே போற்றி\nஓம் தமிழின் அழகே போற்றி\nஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி\nஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி\nஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி\nஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி\nஓம் சக்கரத்து அரசே போற்றி 920\nஓம் பழச்சுவை அமுதே போற்றி\nஓம் பொருள்தரும் பொன்னே போற்றி\nஓம் அன்னத்தின் அன்பனே போற்றி\nஓம் பொறுமைக்கு அரசே போற்றி\nஓம் மேன்மைக்கு அரசே போற்றி\nஓம் வள்ளலே போற்றி ஓம் வாழ்க்கையை இயக்குபவனே போற்றி ஓம் வாழ்வின் ஆதாரமே போற்றி\nஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி\nஓம் பேச வைப்பவனே போற்றி 930\nஓம் குருவாகி நின்றவனே போற்றி\nஓம் உளம் நின்ற கொழுந்தே போற்றி\nஓம் அன்பரசு வாழ்வே போற்றி\nஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி\nஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி 940\nஓம் நிழல்தரு மரமே போற்றி\nஓம் பாடுவோரின் பாடலே போற்றி\nஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி\nஓம் பல்லூளித் தலைவா போற்றி\nஓம் பொறுமை வடிவே போற்றி\nஓம் உலக நலமே போற்றி 950\nஓம் உலக நாதனே போற்றி\nஓம் நொடிக் காலமே போற்றி\nஓம் வாள் ஏந்தியவனே போற்றி\nஓம் பொறுமைக்கு அரசே போற்றி\nஓம் நீலமணி ஒலியோனே போற்றி\nஓம் மேன்மை அருள்பவனே போற்றி\nஓம் முத்துப்பல் உடையோனே போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி 960\nஓம் தாளாண்மை உடையவனே போற்றி\nஓம் நாக வல்லபனே போற்றி\nஓம் பற்பல உயிரோனே போற்றி\nஓம் வேல் ஏந்தியவனே போற்றி\nஓம் வசனப் பிரியனே போற்றி\nஓம் எங்களின் கோவே போற்றி\nஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி\nஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி\nஓம் ஆவிவடிவே போற்றி 970\nஓம் எங்கும் உள்ளவனே போற்றி\nஓம் சோம சித்தனே போற்றி\nஓம் காசியைக் காத்தவனே போற்றி\nஓம் நாகர்களின் இறைவனே போற்றி\nஓம் வீரமுனீஸ்வரனே போற்றி 980\nஓம் ஒலிக்கு இறைவா போற்றி\nஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி\nஓம் ஒலியின் இறைவனே போற்றி\nஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி\nஓம் கண்கண்ட தெய்வமே போற்றி\nஓம் பொய்யா புகழே போற்றி 990\nஓம் மரகத அதிபதியே போற்றி\nஓம் சிவலோக அதிபதியே போற்றி\nஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி\nஓம் ஆவி நாயகனே போற்றி\nஓம் ஆனந்த வெள்ளமே போற்றி\nஓம் அறந்த முடி நெறியே போற்றி\nஓம் வீர மார்த்தாண்டனே போற்றி\nஓம் எங்கள் பெருமானே போற்றி ஓம் மும்மூர்த்திகளின் இறைவா போற்றி\nஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி 1000\nஓம் இகபோகம் ஈவாய் போற்றி\nஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி\nஓம் அழியாச் செல்வம் போற்றி\nஓம் அமிர்த கரும்பே போற்றி\nஓம் காலமும் தேசமும் போற்றி\nஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி\nமுத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள் | Muthai tharu pathi song lyrics\nஇன்றைய ராசிபலன் 05/04/2018 பங்குனி (22), வியாழக்கிழமை...\nபோகர் சித்தர் பற்றி நாம் அறியாத விஷயங்கள் | Bhogar...\nகிருஷ்ணன் 108 போற்றி | ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திர சத...\nசமயபுரம் மாரியம்மன் 108 போற்றி | Samayapuram...\nசித்தர்களின் மிக சக்தி வாய்ந்த சர்வ தெய்வ வசிய...\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள் |...\nமுத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள் | Muthai tharu pathi song lyrics\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-2-4-2018/", "date_download": "2020-03-28T17:50:12Z", "digest": "sha1:VMVPRDQ5WLNMXX4BXVCQKRGPFHPMABRX", "length": 12676, "nlines": 111, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 2/4/2018 பங்குனி 19 திங்கட்கிழமை | Today rasi palan 2/4/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 2/4/2018 பங்குனி 19 திங்கட்கிழமை | Today rasi palan 2/4/2018\nஇன்றைய ராசிபலன் 2/4/2018 பங்குனி 19 திங்கட்கிழமை | Today rasi palan 2/4/2018\nமேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்\nதில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புதொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் வ��வாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.\nமகரம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்ட��ம் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலை களை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபர\nணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்\nபடுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 3/4/2018 பங்குனி 20 செவ்வாய்க்கிழமை | Today rasi palan 3/4/2018\nஇன்றைய ராசிபலன் 31/03/2018 பங்குனி 17 சனிக்கிழமை | Today Rasi Palan 31/3/2018\nஇன்றைய ராசிபலன் 29/12/2017 மார்கழி (14) வெள்ளிக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 24.05.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (10) |...\nஇன்றைய ராசிபலன் 31/03/2018 பங்குனி 17 சனிக்கிழமை | Today Rasi Palan 31/3/2018\nநல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள் | Best...\nவியக்க வைக்கும் ஆலய அதிசயங்கள்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=32002", "date_download": "2020-03-28T17:36:39Z", "digest": "sha1:JYA5ITRNUHCFODVZMN4RTYOKI3II7I6K", "length": 4900, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு\nகிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொடண்டர் ஆசிரியர் சங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தது.\nஅமைச்சரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் சந்தித்து இந்த கோரிக்கையினை சங்கத்தினர் முன்வைத்தனர்.\nஇதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை உடனே தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்மை நிலவரங்களை கேட்டறிந்துகொண்டார்.\nஇன்னும் சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.\nTAGS: கிண்ணியாதொண்டர் ஆசிரியர்மு.கா. தலைவர்ரவூப் ஹக்கீம்ரோஹித போகொல்லாகம\nPuthithu | உண்மையின் குரல்\nகொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்\nபோதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு\nகொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/kailaasa-rape-accused-nithyananda-declares-his-country-flag-and-constitution/articleshow/72360523.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-03-28T18:49:08Z", "digest": "sha1:MHM4JSIJ2UYVKQZKCHC35AOWLNITPBGO", "length": 17034, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Nithyananda country: வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nஅகமதாபாத்தில் ஆஸ்ரமம் நடத்தி நன்கொடை வசூலிக்க பெண்களை பயன்படுத்தி வந்த நித்யானந்தா தற்போது தனக்கென்று ஒரு தீவு வாங்கி, அதற்கு 'கைலாஸ்' என்று பெயரிட்டு, தனிக் கொடி அமைத்து, சட்டம் மற்றும் முத்திரை உருவாக்கி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று அகமதாபாத் காவல் துறை திணறி வரும் நிலையில் தனக்கென்று கைலாஸ் என்ற பெயரில் ஒரு நாட்டை அமைத்து சட்டத்தை இயற்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த செய்தி தற்போது இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. தனது நாட்டுக்கு என்று தனி இணையத்தையும் உருவாக்கி இருக்கிறார். அதில், தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\n'இந்து இறையாண்மை நாடு' என்று அந்த கைலாஸ் நாட்டுக்கு பெயரிட்டு அமைச்சரவையையும் ஏற்படுத்தி இருக்கிறார். அந்த நாட்டுக்கு பிரதமரும் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.\nதனது இணையதளங்கள் மூலம் நன்கொடையும் கோரி வருகிறார். அவரது நாடான 'கிரேட்டஸ்ட் இந்து நேஷன்' நாட்டில் குடியேறுவதற்கு குடியுரிமையும் வழங்கப்படுகிறது. பனாமாவில் தனது இணையதளத்தை பதிவு செய்து இருக்கிறார். இதன் ஐபி அடையாளம் அமெரிக்காவின் டல்லாஸ் என்று காட்டுகிறது.\nகுறிப்பாக எந்த இடத்தில் 'கைலாஸ்' அமைத்து இருக்கிறார் என்பது குறித்து இணயத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களுக்கு 'கைலாஸ்' ஒரு அடைக்கலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஅந்த இணையத்தில், ''அமெரிக்காவில் கைலாஸ் அமைக்கப்பட்டுள்ளது. இந்து ஆதி சைவ சமுதாயத்தினரின் தலைமையில் அமைக்கப்பட்டது. உலக அளவில் ஆண், பெண் பேதமின்றி, ஜாதி பாகுபாடு இன்றி, ஆசைகள் இல்லாதவர்களுக்கு, அமைதியை நாடுபவர்களுக்கு கைலாசத்தில் இடம் உண்டு. இங்கு அமைதியான வாழ்க்கையை நடத்தலாம். இந்துக்கள் அனைவரும், கலை, பண்பாட்டு, ஆன்மீகத்துடன் இணைந்து வாழலாம். எந்த வன்முறையும் இருக்காது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n'கைலாஸ்' தேசத்திற்கு என்று தனிக் கொடி இருக்கிறது. 'ரிஷப துவஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்தக் கொடியில் நித்யானந்தா, கடவுள் சிவனின் வாகனமான நந்தி ஆகியவை இடம் பெற்றுள்ளன.\nதனி கல்வித் துறை, கருவூலம்\nகைலாஸ்' தேசத்திற்கு என்று தனி கல்வித்துறை, தனி கருவூலம், வர்த்தகம் என்று அனைத்து துறைகளும் உள்ளன. பண்பாட்டுத் துறை உள்ளது. இந்து சனாதன தர்மத்தை காப்பாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தார்மீக பொருளாதாரம் என்று தனித் துறை உள்ளது. ரிசர்வ் வங்கியும் உண்டு. கிரிப்டோகரன்சியும் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும்.\nஇந்த 'கைலாஸ்' தேசத்திற்கு வர வேண்டும் என்றால் பாஸ்போர்ட் தேவை. பரமசிவனின் அருளால் மட்டுமே இந்த பாஸ்போர்ட் கிடைக்கும். அப்படி பாஸ்போர்ட் பெறுபவர்கள் 'கைலாஸ்' உள்பட 14 உலகங்களுக்கும் இலவசமாக சென்று வரலாம் என்று இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென் அமெரிக்காவில் இருக்கும் ஈகுவேடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு நாட்டை நித்யானந்தா வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், பனாமாவில் இருக்கும் தீவு ஒன்றை வாங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் அவரது நண்பர்கள் மூலம் இந்தத் தீவை அவர் வாங்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nதனி நாட்டை அறிவிக்க ஐநாவின் அனுமதி வேண்டும். அதற்கான வேலைகளையும் ஏற்கனவே நித்யானந்தா துவங்கிவிட்டாதாக கூறப்படுகிறது. இதற்கு ஐநாவில் முக்கிய அ��்கம் வகிக்கும் நாடுகள் அனுமதிக்க வேண்டும்.\nஇந்தியர் ஒருவர் வெளிநாட்டில் தீவு வாங்கலாமா என்றால் வாங்கலாம். ஆனால் வரி அதிகமாக இருக்கும். இதற்கு பெமா சட்டம் அனுமதி வழங்குகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த தம்பதிகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கு தொடுத்து இருந்தனர். தங்களது இரண்டு மகள்களையும் நித்யானந்தா கடத்தி வைத்து இருப்பதாகவும், மீட்டுத் தரவேண்டும் என்று கேட்டு இருந்தனர். இந்தப் பெண்கள் இருவரும் அகமதாபாத் ஆஸ்ரமத்தில் இருந்தனர். இவர்களும் நித்யானந்தாவுடன் வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nதமிழகத்தின் தம்பதிகள் கொடுத்த புகாரின் பேரில் குஜராத் காவல் துறை நித்யானந்தா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அவர் வெளிநாட்டிற்கு 2018இல் தப்பித்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் நித்யானந்தா இருந்தார். இவரது பாஸ்போர்ட்டும் காலாவதி ஆகியுள்ளது. அப்படி இருக்கும்போது எவ்வாறு வெளிநாட்டிற்கு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என்ற கேள்வியும் எழுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் 6வது நபருக்கு கொரோனா- அதிகரிக்கும் பீதி; சு...\nகொரோனா பாதிப்பு 50ஐ தாண்டுகிறது..\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nதிருப்பதியில் திக், திக்... கரோனா பாதிப்போடு தனிமையில் ...\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிர...\nகணவனைத் தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா... இந்தியாவில் இது...\n எங்கே அந்த 95 எம்.பிக்கள்\nநிர்பயா வழக்கு: நாளை தூக்கிலிருந்து தப்பிய குற்றவாளிகள்...\nநாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை சுங்கக்கட்டணம் ரத்...\n106 நாட்களுக்கு பின் வெளியே வருகிறார் ப.சிதம்பரம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதங்கம் விலை - நம்ப முடியாத வகையில் சரிவு\nகொரோனா வைரஸ்: பெண்னின் அதிர்ச்சி வைரல் வீடியோ\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனா பீதி - நடிகர் சித்தார்த் அறிவுரையை கேளுங்க\nதொடர்ந்து குறையும் வி��ையால் மகிழ்ச்சி\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/farah-khan-slams-stars-for-posting-workout-videos-during-corona-crisis/articleshow/74830218.cms", "date_download": "2020-03-28T17:54:55Z", "digest": "sha1:NBTI2TZEDLE4JBDHI254V5RDZ5K4P4US", "length": 9106, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Corona virus: மக்கள் கஷ்டப்படும்போது ஒர்க்அவுட் வீடியோ கேட்குதா\nமக்கள் கஷ்டப்படும்போது ஒர்க்அவுட் வீடியோ கேட்குதா: நடிகர்-நடிகைகளை விளாசிய இயக்குநர்\nசமூக வலைதளங்களில் ஒர்க்அவுட் வீடியோக்களை போஸ்ட் செய்யும் திரையுலக பிரபலங்களை விளாசியுள்ளார் இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் படப்பிடிப்புகள் ரத்தானதும் ஆனது பாலிவுட் பிரபலங்கள் வீட்டில் ஒர்க்அவுட் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும் சமைப்பது, வீடு கூட்டுவது, பாத்திரம் கழுவுவது, நாய்க்குட்டியை கொஞ்சுவது என்று எதற்கெடுத்தாலும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தான் பாலிவுட் இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் அவர்களை விளாசியுள்ளார்.\nஃபரா கான் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் அது ஒர்க்அவுட் வீடியோ இல்லை. அந்த வீடியோவில் ஃபரா கூறியிருப்பதாவது, எல்லோரும் வீடியோ வெளியிடுவதால் நானும் வெளியிடுகிறேன். ஆனால் நான் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மனதில் வைத்து வெளியிடுகிறேன். ஒர்க்அவுட் செய்து வீடியோ எடுத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று பிரபலங்கள் மற்றும் ஸ்டார்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\nநீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். உங்களுக்கு ஃபிகரை மெயின்டெய்ன் செய்வதை தவிர வேறு எந்த கவலையும் இல்லை. ஆனால் இது போன்ற நேரத்தில் நம்மில் பலருக்கும் பெரிய கவலைகள் உள்ளது. அப்படி வீடியோ வெளியிடுவதை நிறுத்தாவிட்டால் நான் உங்களை அன்ஃபாலோ செய்தால் வருத்தப்பட வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார் ஃபரா கான்.\nஃபரா கான் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, அப்பாடி பாலிவுட்டில் ஒரு ஆளாவது சாதாரண மக்களை புரிந்து கொண்டுள்ளார். பாராட்டுக்கள் ஃபரா. உங்களை போன்���ு மற்ற பிரபலங்களும் பொறுப்புடன் நடந்து கொண்டால் நல்லது. சமூக வலைதளம் பக்கமே போக முடியவில்லை. ஒரே ஒர்க்அவுட் வீடியோக்களாக உள்ளது. நல்ல வேளை நீங்கள் கண்டித்தீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nதுடைப்பத்தை வைத்து கத்ரீனா கைஃப் வீட்டில் என்ன செய்துள்...\nகொரோனா லாக்டவுன்: மகன்களுக்காக ஹேன்ட்சம் ஹீரோ வீட்டில் தங்க வந்த மாஜி மனைவிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாலிவுட் கொரோனா வைரஸ் ஃபரா கான் Farah Khan Corona virus Bollywood\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4173", "date_download": "2020-03-28T17:30:44Z", "digest": "sha1:MWV25DRC7XRSKHQJZZCEMVPH3CMLFLHA", "length": 49240, "nlines": 142, "source_domain": "puthu.thinnai.com", "title": "முன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nமறுநாள் காலை. எனக்கான கடிதங்களுக்கும், நாளிதழுக்குமாக உள்ளிணைப்புத் தொலைபேசியில் அழைத்தபோது மிஸ். ஃபெல்லோஸ் தகவல் வைத்திருந்தாள். செய்ன்ட் ஜேம்ஸ் தெருவில் இருக்கிற அல்ராய் கியரின் கிளப்பில் 1.15க்கு நான் அவரை சந்திக்கலாம். ஆக ஒரு ஒருமணிப் போல மெல்ல சவாரிவிட்டேன். நடராஜா சர்விஸ். சிறு அளவில் ‘சுதி’ ஏத்திக்கொண்டேன். ராய் எனக்கு காக்டெய்ல் தரமாட்டார் என்பது நிச்சயம். இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. கடைகளை பராக் பார்த்தபடி தெருவில் மெல்ல இறங்கிப் போனேன். (அப்படியே சரியான நேரத்துக்கு உள்ளே போய் தலையைக் காட்டுகிற மும்முரமோ அவசரமோ நான் காட்டவில்லை.) கிறிஸ்டிஸ் பழைய சாமான் ஏலக்கடை. எனக்கு வாங்க என்று குறிப்பாய் எந்தத் தேவையும் இல்லாவிட்டாலும், புதுசாய் எதும் வந்திருக்கிறதா என வேடிக்கை பார்க்கிற யோசனை. ஏலம் ஆரம்பித்திருந்தது. கட்டை குட்டையான சில கருப்பு ஆசாமிகள் தங்களுக்குள் துட்டு பரிமாறிக் கொண்டிருந்தார்கள், விக்டோரியா படம் போட்ட வெள்ளித் துட்டு. கடனே என்று அதைப் பார்த்தபடி ஏலக்க��ரன் இரைந்து கொண்டிருந்தான். ‘பத்து ஷில்லிங் கேட்டிருக்காங்க… பத்து… பதினொண்ணு… பதினொண்ணு-ஆறு\nஜுன் மாத துவக்கம். ராஜ வீதி பிரகாசமாய் இருந்தது. ஏலக்கடைச் சுவரின் சித்திரங்களில் புழுதி அப்பி அப்பிடியே கறைபடிந்திருந்தது. வெளியே வந்தேன். சனங்கள் விட்டேத்தியாக நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அழகான நாள். இதை என்னாத்துக்குப் பரபரப்பா அனுபவிக்கணும் என்கிற மெத்தனம். எல்…ல்…லாம் இன்ப மயம். சுகம். நியதிகளின் பரபரப்பில் எப்பவுமே காணத் தவறிய வாழ்க்கையின் அழகுகள் இப்போது திடுதிப்பென்று, அட, அவர்களுக்கு வாழ்க்கையின் கவிதை தட்டுப்பட்டாப் போலிருந்தது.\nநல்ல உயர்தர மெஸ் தான் ராயுடையது. மகா அமைதி காத்த இடம். வாசல் காவல்காரனும், உதவிக்கான சிறுவனும் தவிர ஆளில்லை. என்னாச்சி, எல்லாவனும் தலைமைப்பரிசாரகனின் இழவுக்குப் போயிட்டானுகளா உள்ளே அப்பியது அந்த வெறுமை. ராயின் பேரைச் சொன்னதும் அந்தச் சிறுவன் ஒரு காலி வராந்தா வழியே அழைத்துப் போனான். ஐயா இங்க உங்க கைத்தடியும் தொப்பியும் விட்றலாங்க… உள்ளே காலியாய் கூட்டமில்லாமல் கூடம். ஆள் அதில் நிறைந்தால் அந்தக் கூடம் நடுவில் ட் சேர்ந்துவிடும். கூடத்தில் ஆளுக்கு பதிலாக ஆளுயரப் படங்களில் விக்டோரிய அரசுப் பிரமுகர்கள். ஒரு பொதுக் தோல்சோபாவில் இருந்து எழுந்துகொண்டு வரவேற்றார் ராய்.\nஇவன் காக்டெய்ல் தரமாட்டான், நான் அப்பவே நினைச்சேனே, அது சரியாப் போச் இப்போது எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது. படிகளில் கனமான விரிப்புகள். வழியில்கூட யாரும் தட்டுப்படவில்லை. புதிய விருந்தாளிகளுக்கான உணவுக்கூடத்துக்குப் போனோம். அங்கேயும் நாங்கள் இருவரே. சின்னதும் அல்லாத பெரிதும் அல்லாத அறை. பரிசுத்த வெளேர். ஒரு மகா ஜன்னல். ஸ்காட்லாந்து கட்டட வல்லுநர் ஆதம் வடித்த மோஸ்தரில் இருந்தது அது. அதன் பக்கத்தில் உட்கார்ந்தோம். பணிவே உருவமாய் ஒரு பரிசாரகன் வந்து உணவுவகைகளின் ஜாபிதா தந்தான். மாட்டுக்கறி. மட்டன். குறும்பாடு. குளிர்ப்படுத்திய சல்மான் மீன். கடுக்கென்ற ஆப்பிள். புளிக்கீரை. மற்றும் துவர்ப்பான புளூபெர்ரி. அதன் உணவு வரிசையை மேய்கிறேன். ஒண்ணும் சுகமில்லையே, என்று பெருமூச்சு வருகிறது. அட தெருமூலை உணவு விடுதிகள்… பிரஞ்சு உணவுகள். பார்க்கவே நாவூறி, கடக்முடக்கென்று கடித்துச் சாப்பிடும் வகைகள். கோடைக்கான மெல்லிய ஃப்ராக்குகளில் மகா மேக்கப்புடன் அழகான பெண்கள் வருவார்கள். ஃப்ராக் பார்க்கலாம். பராக் பார்க்கலாம்.\n”வீல் மற்றும் ஹாம் பட்டாணி… சாப்பிடலாம் நீங்க” என்றார் ராய். கன்னுக்குட்டியில் சமைத்தது.\n”என் சாலட்டை நானே கலந்துக்கறேன்…” என்று பரிசாரகனிடம் சொன்னார். அதில் இணக்கமும் இருந்தது, அதிகாரமும் த்வனித்தது. அப்படியே திரும்பவும் அந்தப் பட்டியலைப் பார்த்தார். சுமுகமாய் என்னிடம், ”அடுத்து அஸ்பாரகஸ் சாப்பிடலாமே நீங்கள்…\nஇப்ப அவரது அலட்டல் இன்னும் அதிகமாகிவிட்டது.\n”எங்க ரெண்டு பேர்த்துக்கும் அஸ்பாரகஸ். சமையல்காரன்கிட்ட நல்ல சரக்கா எடுத்துப் போடச்சொல்லு. ம்… முன்னாடி நீங்க குடிக்க என்ன விரும்பறீங்க ஹாக் ஒரு பாட்டில், என்ன சொல்றீங்க ஹாக் ஒரு பாட்டில், என்ன சொல்றீங்க” ஜெர்மானிய வெள்ளை ஒயின் அது. ”இங்க எங்க எல்லாருக்கும் ஹாக் ரொம்ப இஷ்டம்…” என்றார்.\nதலையாட்டினேன். உடனே ஒயின்தயாரிப்பாளனை அருகழைத்தார். முன்போலவே அதிகார தோரணை குறையாத சாத்விக பாவம்… சிலாட்களுக்கு அது சாத்தியபாவம், என ஆச்சர்யமாய் இருந்தது. ராஜாக்கள் தங்கள் படைத்தளபதியை அழைத்து இப்படித்தான் கட்டளை போடுவார்கள் என்று தோன்றியது. கருப்பு அங்கிக்கார ஒயின்தயாரிப்பாளன், கழுத்தில் அலுவலக முத்திரை தெரிகிற வெள்ளிச் சங்கிலி. மிடுக்காக உள்ளே வந்து ஒயின்வகைப் பட்டியலை ஈந்தான். ராய் அவனைத்தெரிந்த பாவனையில் மரியாதையாகத் தலையாட்டினார்.\n”ஹலோ ஆர்ம்ஸ்ட்ராங், எங்களுக்குக் கொஞ்சம் லீப்ஃப்ரௌமில்ச், கலவை எண் 21…”\n… இதுக்கு மேல அதிகம் நாம எதிர்பார்க்க இயலாது, இல்லியா\n”என்னன்னா… பாதிவேலைல பிரச்னையை நாமே வரவழைச்சிக்கப்டாது… சரியா ஆர்ம்ஸ்ட்ராங்\nராய் இதமான மந்தகாசமான புன்னகை சிந்தினார். அந்தாளின் பழுத்த அனுபவத்தில் இதற்கு இந்தாள் பதில் எதிர்பார்ப்பதை உணர்ந்தபடி பேசினான்.\nராய் சிரித்தபடி என்னைப் பார்த்தார். இந்த ஆர்ம்ஸ்ட்ராங், ஒரு வித்தியாசமான பிரகுருதி… என குறிப்புணர்த்த விரும்பினாப் போலிருந்தது.\n”ம். கொஞ்சம் குளிர்ச்சியா இருக்கட்டும்… ரொம்ப குளிர்ப்படுத்திப்பிடாதே. சரியா, தொண்டைக்கு இதம்மா இருக்கணும் ஆர்ம்ஸ்ட்ராங். இங்க எல்லாம் கச்சிதம்னு நம்ம விருந்தாளிக்குச் சொல்��� விரும்பறேன் நான்… பாத்துக்க.” என்னைப் பார்க்கத் திரும்பினார். ”ஆர்ம்ஸ்ட்ராங் எங்களோடவே பத்து நாப்பத்தெட்டு வருஷம் இருக்கிறான்…” அந்தாள் விலகிப்போனான். ”உங்களுக்கு இங்க வர்றதில் சிரமம் ஒண்ணும் இல்லியே நல்ல அமைதியான இடம் இது. மனசாரப் பேசலாம்னு நினைச்சேன். நாம பேசியே கொள்ளைக்காலம் ஆச்சே. நீங்க ஆள் பரவாயில்லை… நல்ல சுதாரிப்பா இருக்கீங்க…”\nஅவர் எப்பிடி இருக்கிறார் என்று சட்டென நான் கவனிக்க நேர்ந்தது.\n”உங்க நேர்த்தியளவுக்குப் பாதிகூட நான் தேறமாட்டேன்…”\n”சிக்கலில்லாத கறைப்படாத மேன்மையான வாழ்க்கை…” என்று சிரித்தார். ”வேலை கொள்ளையாக் கெடக்கு. நிறைய உடற்பயிற்சிகள். உங்க கோல்ஃப் விளையாட்டு எப்பிடிப் போயிட்டிருக்கு நாம கூட ஒருவாட்டி சேர்ந்து ஒரு ஆட்டம் ஆடலாம்னிருக்கு…”\nசும்மாங்காட்டியும் பேசுகிறார். என்னைப் போல உப்புக்குதவாத விளையாட்டு ஆசாமியுடன் ஒரு முழு நாள்… அதை ராய் விரும்பவே மாட்டார். உதடொட்டாத பேச்சு… வேறெதோ சொல்ல வர்றார். மணியோசை இது… யானை வரும் பின்னே.\nஆள் வாட்டசாட்டமாய் திடகாத்திரம். அழிச்சி ரெண்டாள் தேத்தலாம். நரைமுடி சுருள் சுருளாய்க் கிடந்தது. அவருக்கு அது பாந்தமாய் இருந்தது. வெளிப்படையான மனிதராய் அது அவரை இனங்காட்டியது. சூரியன் பட்டுப்பட்டு அந்த முகம் இளமைப்பொலிவாய்க் கண்டது. உலகத்தை ஊடுருவி அனுபவித்து உள்வாங்கும் பார்வை. தெளிவான பிரகாசமான கண்கள். சின்ன வயசில் போல அத்தனை ஒல்லிப்பிச்சான் இல்லை இப்போது. பரிசாரகன் வந்து ரோல்ஸ் தின்னத் தந்தபோது, அவர் ரைவிட்டா, என்று மாற்றிக் கேட்டார். (ரை தானியத்தில் தயாரித்த ஒயின்.) இனி மெலிய வாய்ப்பில்லை என்றாலும் சதைபோடாமல் தவிர்க்கலாம் அல்லவா ஆனால் அந்த ஊத்தம் கூட பண ஊத்தமாய்த்தான், கௌரவ அம்சமாய்த்தான் தெரிந்தது. இந்த வசதிக்கு சோத்தில் அடிபட்டாப் போல ஒல்லியாய் இருத்தல் தகாது. அவரது பார்வைக்கு ஒரு தோரணையைத் தந்தது உருவம். அவர் நடைபாவனை எல்லாமே அலட்டலாக அவரது தன்னம்பிகையின் வெளிப்பாடாக இருந்தது. கனபாடிகளாக இருந்தார். நாற்காலியை நிறைத்துக்கொண்டு ஒரு அருங்காட்சியகச் சிலை.\nஅவர் தன் பரிசாரகனுடன் பேசியதில் இருந்து அவரது இயல்பை நான் எழுத விரும்பியபடி சரியாய் அடையாளப்படுத்தினேனா தெரியவில்லை. புத்திசாலித்தனமோ, உற்சாக நகையுணர்வோ அற்ற உரையாடல். அவரால் அப்படித்தான் பேச முடியும். ஆனால் தங்குதடையற்ற சரளமான பேச்சு. சிறிது புன்னகை சேர்த்துக் கொள்வார். அவர் பாவனையில் அது ரொம்ப நகைச்சுவையான விஷயம் போல இருக்கும். அதில் சிரிக்க ஏதுமில்லா விட்டாலும். எதைப்பற்றியும் அவர் எதாவது காமென்ட் அடித்துக்கொண்டே தான் இருந்தார். அந்த நாளின் எதாவது சேதியை எடுத்து அவர்பாட்டுக்குப் பேச ஆரம்பித்து விடுவார். கேட்டுக்கொள்வதில் நமக்கு எந்த சிரமமும் இராது. கழுத்துக்குமேல இருந்தது தலை. முடிஞ்சால் ஆட்டிட்டுப் போ.\nநிறைய எழுத்தாளர்கள் தங்கள் வித்வத்துவத்தை ,சந்திக்கவரும் நபரிடம் காட்ட, வாட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். வாக்கியங்களை அவர்கள் உருவாக்கும்போதே கவனமற்ற கவனத்துடன் செதுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சொல்வது திருந்தச் சொல். தேவைக்கதிகமா ஒரு கமா கூட இராத பேச்சு. அந்தாட்களோடு நம்மால் கலந்துரையாட, பதில் சொல்ல முடியாது. தலையாட்டத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் புத்திசாலி. நீ ஆமாம் போடவேண்டும்.\nஉயர்மட்ட பிரமுகர்களிடம் பெரிய வார்த்தைஜாலம் இராது. பேச என்று நிறைய வார்த்தைகள் கிடையாது. தேவைக்குப் பேச மொழி. அதன் சோலி அம்புடுதேன்… இந்தமாதிரி வளவளவென்று பேசுகிறாட்களோ, கத்திக்கூர்மையாய் நறுக்குத் தெரித்த பேச்சு கத்திப் பேசுகிறவர்களோ அவர்களை நெளிய வைத்துவிடுகிறார்கள். ஆனால் ராயுடன் கலந்துரையாட இப்படி வில்லங்கங்கள் இல்லை. ஒருமாதிரி உல்லாச த்வனியுடன் அவர் பேசுவார். அவருக்குத்தெரிந்ததைப் பகிரும் எளிமை. குதிரைவளர்க்கிற வேலையாளிடம் குதிரைக்காரி பேசும் எளிமை அது.\nஆள் எழுத்தாளர்னே சொல்ல முடியல்லப்பா, தன்மையாப் பழகறார் மனுசன்… என்று அவரைப் பற்றிச் சொன்னார்கள் எல்லாரும். அதைவிட உசத்தியாய்த் தன்னைச் சொல்ல முடியாது என்று அவரும் நம்பியதாய்த் தெரிந்தது.\nஅவரொத்த புத்திசாலிகள் எப்பவும் சில தயார் வார்த்தைகளை எடுத்து விடுவார்கள். (இப்ப இதை எழுதற சமயம் எனக்கு உதாரணத்துக்கு வந்த வார்த்தை – ‘இது வேலைக்காவாது’. பரவலா எல்லாவனும் இதைச் சொல்லித் திரிகிறான்.) அதேபோல பிரபலமான குணாம்சக் குறிப்புகள், மகாலெட்சுமி போல, அல்லது தானுண்டு தன் சோலியுண்டு… இப்படி.) அவன் வட்டாரத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வினைச்சொற்கள் பயன்படுத்துதல் – (ஒத்திக்கோ.) இப்படிப் பிரயோகங்களில் சிறிதே பேசினாலும் ஒரு அந்தரங்கத்தைப் பகிர்கிற சாயல் கிடைத்து விடும். இதை ரொம்ப யோசித்தோ மெனக்கிட்டோ பேச வேண்டியிருக்காது.\nலோகத்தில் ஆகக் கில்லாடிகளான அமெரிக்கர்கள், இந்த பேச்சு ரகசியத்தை கச்சிதமாய், கன நேர்த்தியாய் ஆக உச்சத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள். வட்டார வழக்கு என்று இடக்கு மடக்கான பிரயோகங்கள் சங்கேதங்கள் என அவர்கள் பேச்சே மகா சுவாரஸ்யமும் வேடிக்கையுமானது. சட்னு என்ன சொல்ல வரான்னே பிடிகுடுக்க மாட்டார்கள். பேச்சைத் தாண்டி முக்கிய விஷயங்களுக்கு, பெரிய வியாபாரப் பேச்சுக்கு மனசைச் செலுத்தி விடுவார்கள். அவர்கள் பேசும்போதே மகிழ்ச்சியாய்ப் பரவசமாய் இருக்கும்.\nராய் நிறைய விஷயம்தெரிஞ்ச ஆள். சின்ன சமாச்சாரத்திலும் கூட சரியான வார்த்தை போட்டு அழகாய்ப் பேசுவார். கேட்க சுகம். பேசும்போதே தானே ரசித்துப் பேசுவார். அப்போதுதான் கண்ட கேட்ட உய்த்துணர்ந்த புத்துணர்ச்சி தெரிக்கும் வார்த்தைகள்…\nஇப்போது என்னுடன் எங்கள் இருவருக்குமான நண்பர்களைப் பற்றி அளந்துகொண்டிருந்தார். சமீபத்தில் வெளியான புத்தகங்கள் பற்றியும், ஓப்பரா பற்றியுமாய்ப் பேச்சு வளைந்து நெளிந்து போனது. (ஓப்பரா – நாட்டிய நாடகம்.) கலகலப்பாய் இருந்தார். எப்பவுமே இதமாய்ப் பழகும் ஆசாமிதான் அவர். அதிலும் இன்னிக்கு, காலை உரசும் நாய்தான்… எனக்கே கிறுகிறுப்பாய் ஆயிட்டது, முகமெல்லாம் நக்கப்பட்டாப் போல.\nச், நாம என்ன இப்பிடி இத்தனை காலம் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்காமலேயே இருந்திருக்கம், இல்லே – என்று வருத்தம் பாராட்டினார். உங்களை நான் இவ்வளவின்னில்லை, அவ்வ்வளவு நேசிக்கிறேன்… உங்களுக்கு எப்பவுமே என் மனசில் ரொம்ப ஒஸ்தியான இடம் வெச்சிருக்கிறேன்.\nஇது, இந்த நெகிழ்ச்சிகரமான நட்புபாராட்டல் இன்னமும் வளரும் என்று எனக்குப் பட்டது. இப்ப நான் என்ன எழுதிட்டிருக்கேன், என்று விசாரித்தார். அவரது அடுத்த புத்தகம் பற்றி நான் விசாரித்தேன்… நாங்கள் ஒருத்தருக்கொருத்தர், எங்க தகுதி அளவுக்குப் புகழோ வெற்றியோ எங்களுக்குக் கிட்டவில்லை என்று அங்கலாய்த்தோம். கன்னுக்குட்டி கதுப்பை உண்டோம். செய்முறை விளக்கத்துடன் ராய் சாலட் தயாரித்தார். இருவருமே உதடுகளைச் சப்புக் கொட்டி ஹாக் அரு���்தினோம். ஹா என்றிருந்தது ஹாக்.\nஎப்பதான் விஷயத்துக்கு வரப்போறார். புள்ளியாய் வைக்கிறார். கோலம் போட ஆரம்பிக்கவே இல்லையே.\nஎன்னால் நம்ப முடியாத விஷயம், அத்தனை வேலைமும்முரம் இருக்கிற ஆசாமி, லண்டனில் இப்போது அவர்பக்கம் காத்து அடிக்கிறது… ஒரு மணி என்னுடன் விரயமாக்கியிருக்கிறார். நான் யார் மதிப்புரை எழுதுகிறவன் அல்ல. சக எழுத்தாளன் நான். எனக்கு ஆள் பிடிக்கவோ, சிபாரிசு செய்கிற மாதிரியோ, ஒரு சாமர்த்தியமும் கிடையாது. மார்செல் பிரவுஸ்ட் அல்ல நான். ரஷ்யன் பாலே நடனம் மட்டிசே பற்றி நான் லவலேசமும் அறியேன். என்னிடமும் அவர் இதைப் பற்றியெல்லாம் பிரஸ்தாபிக்க ஏதும் கிடையாது. ஆனால் அத்தனைக்கும் நடுவே என் சூட்சுமம் ஒன்று சொன்னது. அந்தாள் பிரபலமான வசதியான எழுத்தாளர்… இல்லாவிட்டால், இத்தனை ஒட்டுறவுக்கு என்னிடம் குறைந்தது நூறு பவுண்டு கடன் கேட்டிருப்பார்.\nசொல்லவந்த விஷயத்தை அவர் சொல்லாமலேயே, அதற்கு வாய்ப்பு கிடைக்காமலேயே இந்த உணவுக்கூடல் முடிஞ்சிருமாய்த் தோன்றியது.\nஆ அவரா, பார்ட்டி ரொம்ப உஷார்ப் பேர்வழி. ரொம்பக் காலம் இடைவெளிவிட்டு இப்ப திரும்ப முதன் முதலா சந்திக்கிறோமே எனவும் அவர் நினைத்திருக்கலாம். பழைய நட்பின் நரம்புகளை மீட்டிக்கொள்ளவும் விரும்பியிருக்கலாம். இந்த முதல் விருந்தை ஒரு பெரிய மீனைப் பிடிக்க வீசிய சின்ன மீனாகக்கூட தூண்டில் போடுகிறாரோ என்னமோ\n”பக்கத்து அறைக்குப் போயி, அங்க காபி சாப்பிடலாமா\n”ம். அங்க இன்னும் நாம வசதியா இருக்கலாம்…”\nஅவர் பின்னால் போனேன். இந்த அறை இன்னும் விசாலமாய் இருந்தது. கைவைத்த தோல்மெத்தை பொதுக் நாற்காலிகள். பெரிய சோபாக்கள். மேஜைகளில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள்… இரண்டு வயசாளிகள் ஒரு மூலையில் என்னவோ சத்தமில்லாமல் உரையாடிக் கொண்டிருந்தார்கள். நட்புடன் ஒரு சிறு தலையுயர்த்தல். சட்டென பிரியமாய் ஒரு உற்சாக வாழ்த்தை வழங்கினார் ராய்.\n” கைதூக்கி சத்தங் கொடுத்தார்.\nஜன்னல்பக்கம் போய் நின்றபடி இன்னிக்கு நாள் எப்படிக் கழியப் போகிறது, என யோசித்தேன்… அந்த செய்ன்ட் ஜேம்ஸ் தெருவின் சரித்திரப் புராதன அம்சங்களை அறிந்துகொள்ளப் போகிறோமோ அட இந்த கிளப்பின் பேரே கூட எனக்குத் தெரியவில்லை என நினைக்க வெட்கம் பூசியது. ராயிடம் கேட்கவும் தயக்கம். என்னடா இவன், எல்லார��க்கும் பரவலா தெரிஞ்ச விவரம் கூட தெரியாமல் தடிமாடாட்டம் நிக்கிறான்… என அவர் நினைக்கக் கூடும். என் மதிப்பு குறையும். என் மதிப்பு குறையக்கூடும்.\nதன் பக்கமாய் என்னை அழைத்தார் ராய். ”காபிகூட கொஞ்சம் பிராந்தி எடுத்துக்கறீங்களா\nஅந்த கிளப்பில் பிராந்தி பிரசித்தம். ஒரு சோஃபாவில் அருகருகே உட்கார்ந்து கொண்டோம். அருகில் அலங்காரமாய் கணப்பு. சிகெரெட் பற்றவைத்துக் கொண்டோம்.\n”போனதடவை எட்வர்ட் திரிஃபீல்ட், கட்டக்கடேசியா லண்டன் வந்திருந்தபோது எங்ககூடத்தான் மதியம் சாப்பிட்டாரு….” என்று ராய் இயல்பாய் ஆரம்பித்தார். ”எங்க பிராந்தியை ருசி பாருங்கன்னு சொல்லிச் சொன்னேன். ஆகான்னுட்டார் ருசி பார்த்திட்டு. போனவார இறுதியில் நான் அவரோட விதவை-மனைவியோட தான் தங்கியிருந்தேன்…”\n”உங்களை அவ ரொம்ப விசாரிச்சாள்…”\n”நல்ல பெண். என்னை அவ ஞாபகம் வெச்சிட்டிருக்கறதே பெரிய விஷயம் தான்…”\n”நல்லா ஞாபகம் வெச்சிருக்கா… ஒரு ஆறு வருஷம் முன்னால அவங்க வீட்டுக்கு விருந்துக்குப் போயிருக்கீங்களாமே. இல்லே அவ கணவர், பெரியவர் உங்களோட ரொம்ப சந்தோஷமா நட்புபாராட்டிப் பேசிட்டிருந்தாராம்.”\n”அது சரி, ஆனால் அவ அவரை…”\n”ஓ நீங்க தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க. அவ ரொம்ப கவனமா அவரோட விருந்தாளிகளைத் தேர்வு செஞ்சாள்… அவரைப் பார்க்க எப்பவும் நிறையப் பேர் வந்து தொந்தரவு குடுத்துக்கிட்டே தான் இருந்தாங்க. அவள் பக்கத்துல இருந்து அவரைப் பாத்துக்கிட வேண்டியிருந்தது. ரொம்ப நெகிழ்ச்சியான மனிதர். சட்னு யார் தூக்கிக்கிட்டாலும் போயிர்ற குழந்தை மாதிரி. அதைப்பத்தி நீங்க யோசிக்கறது நல்ல விஷயம்தான். அவர் அவள்கூட அத்தனை சுரத்தா, உற்சாகமா இல்லைன்னு நினைக்கிறீங்க இல்லியா பெரியவருக்கு வயசு 84. அவர் ஆசைப்படி அவரை, கயிறை தளர்த்தி விட்டிருக்கலாம்னு நினைக்கறீங்க. பெரியவர் இறந்து போனதிலிருந்து அவளோட நான் அடிக்கடி சந்திச்சிப் பேசிட்டு வரேன். பாவம் ரொம்ப வெறுமையா உணர்றாள். அந்த இழப்பு அவளை ரொம்ப பாதிச்சிருக்கு. அவ தன் வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணிச்சிட்டாள். 25 வருஷமா அவளுக்கு உலகமே அவர்தான்றா மாதிரி வாழ்ந்திட்டாள். ஒத்தெல்லோ மாதிரி, அப்பிடிச் சொல்லலாமில்லையா அவளைப்பத்தி பெரியவருக்கு வயசு 84. அவர் ஆசைப்படி அவரை, கயிறை தளர்த்தி விட்டிருக்கலாம்னு ��ினைக்கறீங்க. பெரியவர் இறந்து போனதிலிருந்து அவளோட நான் அடிக்கடி சந்திச்சிப் பேசிட்டு வரேன். பாவம் ரொம்ப வெறுமையா உணர்றாள். அந்த இழப்பு அவளை ரொம்ப பாதிச்சிருக்கு. அவ தன் வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணிச்சிட்டாள். 25 வருஷமா அவளுக்கு உலகமே அவர்தான்றா மாதிரி வாழ்ந்திட்டாள். ஒத்தெல்லோ மாதிரி, அப்பிடிச் சொல்லலாமில்லையா அவளைப்பத்தி சே பாவப்பட்ட ஜென்மம்\n”அவரைப்பார்க்க அவள் இன்னும் இளமையாய்த்தான் இருக்கிறாள்… அவ இன்னொரு கல்யாணம் கட்டிப்பாள்னு தான் தோணுது…”\n”ம்ஹும். அப்பிடி அவளால நினைச்சே பாக்க முடியாது…”\nஅப்புறம் இருவருமே மௌனமாகி விட்டோம். நாங்கள் பிராந்தியை உறிஞ்சும் ஸ்.\n”என்னன்னா, திரிஃபீல்ட் இத்தனை பிரபலம் ஆகறதுக்கு முன்னாடியே அவரை நல்லாத் தெரிஞ்ச ஒரு சில ஆட்களில் நீங்களும் ஒருத்தர் இல்லியா அப்பல்லாம் அவரோட நீங்க ரொம்ப இதுவா, நெருக்கமா ஊடாடிட்டிருந்தவர்தானே அப்பல்லாம் அவரோட நீங்க ரொம்ப இதுவா, நெருக்கமா ஊடாடிட்டிருந்தவர்தானே\n”ஓரளவு…” என்றேன் நான். ”அப்ப நான் சின்னக் குஞ்சு. அவருக்கு நடுத்தர வயசு. நாங்க ஒண்ணும் அப்படி ஆதர்ச நண்பர்கள்னு சொல்ல முடியாது…”\n”அப்பிடி இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அவரைப் பத்தி மத்தவர்களுக்குத் தெரியாத எத்தனையோ விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். உண்டா இல்லையா\n”எப்பவாவது அவரைப் பற்றிய நினைவுகளை எழுதணும்னு நீங்கள் யோசிச்சது உண்டா\n”அவரைப் பத்தி எழுதப்பட வேண்டும். அதை நீங்களே எழுதவேண்டும்னு நினைக்கல்லியா அவர் நம் காலத்தின் ஆகச் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருத்தராச்சே அவர் நம் காலத்தின் ஆகச் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருத்தராச்சே விக்டோரியர்களின் கடைசித் துளி. இலக்கிய சாம்ராட். கடந்த நூறு ஆண்டுகளாக கால வெள்ளத்தில் அடித்துப் போகப்படாத எந்த நாவலையும் போலவே அவரது நாவல்கள் ஒண்ணொண்ணுமே அழியாப்புகழ் வாய்ந்தவை…”\n”ச். நான் அப்படியொண்ணும் ஒசத்தியா அவற்றை மதிக்கல்ல… அறுவைக் களஞ்சியம் அவை.”\nகண் பொங்க ராய் என்னைப் பார்த்துச் சிரித்தார்.\nSeries Navigation பஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\n“மச்சி ஓப்பன் த பாட்டில்”\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம�� (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்\nஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\nPrevious Topic: பஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nNext Topic: உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/from-the-time-of-the-query", "date_download": "2020-03-28T18:05:03Z", "digest": "sha1:ISMNS5KKUYDDEN6IJZVKUHLVZNOV4E72", "length": 8453, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 28, 2020\nபழனி புறநகர் பகுதியான பாலசமுத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூன்று வகுப்பறைகள் 1930 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அந்த ஓட்டுக் கட்டடத்தால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நிகழலாம். எனவே, மாணவர்களின் நலனை பாதுகாக்க அந்த கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் திமுக உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி,“துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து பழுதடைந்திருந்தால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nபழனி சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமான பழனி நகராட்சியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டை கடந்திருக்கிறது. இந்த பள்ளியின் மொத்த பரப்பளவு 11.50 ஏக்கர். அரசின் விதிகளின்படி 10 ஏக்கர் நிலம் இருந்தாலே அந்த பள்ளிக்கு மினி ஸ்டேடியம் அமைக்கலாம். எனவே, இந்த பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைத்து கொடுக்க அரசு முன் வரவேண்டும் என்று ஐ.பி.செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார்.\nமெரினாவில் மாரத்தான் நிறுத்தம் ஏன்\nகேள்வி நேரத்தின் துணைக் கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன், “இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மாரத்தான் நடைபெறுகிறது. எல்லா நாடுகளிலும் அந்தந்த நகரின் மிக முக்கி யத்துவம் வாய்ந்த பகுதிகளையொட்டியோ, சுற்றியோ நடத்தப்படு கிறது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் திமுக ஆட்சி யின்போது மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, மாரத்தான் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 13 கிலோ மீட்டர் நீளமுள்ள மணற் பரப்பை கொண்ட நமது கடற்கரையின் அழகை வெளி நாட்டவர்களும் ரசிப்பதற்கு ஏதுவாக மாரத்தான் போட்டிக்கு அரசு அனுமதிக்குமா என்றார். இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “பட்டினப்பாக்கம் பகுதியில் மாரத்தான் ஓட்டங்க ளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. மெரினா கடற்கரையில் நடத்துவ தற்கு அனுமதிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” என்றார்.\nTags பிடியில் மாணவர்கள் அச்சத்தின் பிடி\nகொரோனா நிவாரணத்திலும் பாஜகவின் ஏமாற்று வேலை..\nகொரோனா தாக்குதலும் சர்வதேச அரசியலும்... ஸ்ரீரசா\n144-ஆல் தவிக்கும் விவசாயிகள் வீனான கனகாம்பரம்\nகொரானோவிலும் காவல்துறை வசூல் வேட்டை:1.22 லட்சம் அபராதம்\nஊர்திரும்ப முடியாமல் 700 மீனவர்கள் தவிப்பு\nகொரானோ: கைத்தறி தொழிலாளர் 6 ஆயிரம் பேர் வேலையிழப்பு\nதனிமை வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2020-03-28T17:55:46Z", "digest": "sha1:HJYGKE7POGKZ5IAR26KVSLO6EE3YU2W3", "length": 9678, "nlines": 142, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "சங்கத்தமிழன்' படத்தின் ட்ரைலர் வெளியானது ! - Kollywood Today", "raw_content": "\nHome Featured சங்கத்தமிழன்��� படத்தின் ட்ரைலர் வெளியானது \nசங்கத்தமிழன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது \nபி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம். தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் .\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.\nவிவேக்-மெர்வின் ஆகியோர் இசைமைப்பில் பாடல்கள் ஹிட் ஆனா இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது . அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது \nஎழுத்து & இயக்கம் – விஜய் சந்தர்\nதயாரிப்பு – பி.பாரதி ரெட்டி\nபடத்தொகுப்பு – பிரவீன் K.L\nசண்டை பயிற்சி – அனல் அரசு\nகலை இயக்குனர் – பிரபாகர்\nநிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன் , குமரன்\nநடனம் – ராஜு சுந்தரம் , செரிஃப் ,சாண்டி\nமக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.\nPrevious Post\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\n“நாளை உனக்கொரு காலம் வரும்” என்ற கொரோனா விழிப்புணர்வு...\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nபெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் \nஉறியடி நாயகனை இயக்கும் போஸ் வெங்கட்\n”அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா “ மிக விரைவில் திரையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:52:38Z", "digest": "sha1:X7KFFIBTSKHVYTTDJOFXFREASJHT3EDQ", "length": 21549, "nlines": 156, "source_domain": "www.tamilhindu.com", "title": "பத்திரிகையாளர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ பத்திரிகையாளர் ’\nதன்னல���் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர். தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார். எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. பசுக்கள் பாதுகாப்பு, அராஜகமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம்... [மேலும்..»]\nசோ: சில நினைவுகள் – 3\nஅங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒரே ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்... ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான... [மேலும்..»]\nசோ: சில நினைவுகள் – 2\nஎன் டி ஆருக்கு மெஜாரிடி இருந்தும் கூட இந்திரா அவரது அரசை கலைக்க ஏற்பாடு செய்தார். அதற்கெதிரான போராட்டத்தில் சோவின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்திற்காக சோ என் டி ஆருக்கு அளித்த ஆதரவுகள் மூலமாக அவரது செல்வாக்கு வட இந்தியத் தலைவர்களிடம் வெகுவாக உயர்ந்தது... தமிழகமெங்கும் புலிகள் வீடுகள் வாடகைக்கு எடுத்துத் தங்கி துப்பாக்கிகளுடன் சுதந்திரமாகத் திரிந்து வந்தனர்.சோ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அவர்களுக்கு அளிக்கப் படும் சுதந்திரம் தமிழ் நாட்டை ஒரு வன்முறை பூமியாக மாற்றி விடும் என்று கதறி வந்தார். அவர் ஒருவர் மட்டுமே புலிகளைத் துணிவாக எதிர்த்து எழுதி வ���்தவர்...... [மேலும்..»]\nசோ: சில நினைவுகள் – 1\nகிட்டத்தட்ட 46 வருடங்களாக என்னுடன் தொடர்ந்து நெருக்கமாக வருபவர் சோ. என் சிந்தனைகளை கருத்துக்களை ஆளுமையை இன்று நான் எழுதுவதை அனைத்தையுமே ஆக்ரமித்தவர் சோ... ஆரம்ப காலங்களில் அவர் எழுதிய வாஷிங்டனில் நல்லதம்பி போன்ற தொடர்கள் தி மு க வின் முட்டாள்களையும் ஊழல்களையும் கிழிப்பவையாக இருந்தன. வட்டம், மாவட்டம் என்று தோளில் ஆட்டுக்கள்ளன் துண்டுடன் இரண்டு தலைக்குப் பதிலாக மூளையில்லாத தலைகளைக் குறிக்கும் வகையில் இரண்டு வெறும் முட்டைகளுடன் கார்ட்டூன்கள் வரும். ஆரம்ப இதழ் துவங்கி கழுதை துக்ளக்கில் அட்டைப் படம் முதல் உள்ளே உள்ள கார்ட்டூன்கள் வரையிலும் இடம் பெறும்.எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியை விமர்சிக்க... [மேலும்..»]\nஉயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில்... [மேலும்..»]\nஇரண்டு நாட்கள் முன் இருக்குமா மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்‌ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள... [மேலும்..»]\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2\nவண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நிகழ்வுகளில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். வண்ண வண்ணமாக வெளிப்படும் பல முகங்களின் பின் புலத்தை பிட்டு வைக்கும் விதமாக, ஒவ்வொரு தரப்பையும் ஒரு நிறத்துடன் ஒப்பிட்டு தொடர்கிறது இந்த கட்டுரை. [மேலும்..»]\nசீனா – விலகும் திரை\nநமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல... எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nபோலி கோஷத்தின் பொல்லாத பின்னணி\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 7\nதிருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்\nபாரதி: மரபும் திரிபும் – 8\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2\nசென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறு\nகும்பகோணம்: விவேகானந்தர்-150, சிந்தனையாளர் கருத்தரங்கம்\nஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி\n“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:10:43Z", "digest": "sha1:ISW3BAB2TQDZOWLGV3PNY6DW7XUGTIWZ", "length": 8177, "nlines": 30, "source_domain": "www.tamilbible.org", "title": "புலம்பல் – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nபுலம்பல் – அதிகாரம் 5\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 1 கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும். 2 எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார்வசமாகவும் தாண்டிப்போயின. 3 திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள். 4 எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக் குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது. 5 பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை. 6 அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும்…\nபுலம்பல் – அதிகாரம் 4\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 1 ஐயோ பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. 2 ஐயோ பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. 2 ஐயோ தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே. 3 திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே. 4 குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை. 5…\nபுலம்பல் – அதிகாரம் 3\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 1 ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான். 2 அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார். 3 அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார். 4 என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார். 5 அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைத்துகொண்டார். 6 பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.…\nபுலம்பல் – அதிகாரம் 2\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 1 ஐயோ ஆண்டவர் தமத�� கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார். 2 ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார். 3 அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; சத்துருவுக்கு…\nபுலம்பல் – அதிகாரம் 1\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 1 ஐயோ ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே விதவைக்கு ஒப்பானாளே ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே 2 இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள். 3 யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/biggboss-3-you-know-the-hartle-one-is-torn-put-on-a-co-op-short-film/", "date_download": "2020-03-28T17:54:46Z", "digest": "sha1:6QCZZNLRIBRK4E2D3Q6KFT43T2IB3UOS", "length": 5196, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "biggboss 3: உன்னோட ஹார்ட்ல ஒன்னு வச்சி இப்பிடி கிழிச்சா தான் தெரியும்! இப்ப ஒத்துக்கல குறும்படம் போட்டு காமிச்சிருவேன்!", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி\nஎம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.\nbiggboss 3: உன்னோட ஹார்ட்ல ஒன்னு வச்சி இப்பிடி கிழிச்சா தான் தெரியும் இப்ப ஒத்துக்கல குறும்படம் போட்டு காமிச்சிருவேன்\nஉலகநாயகன் கமலஹாசன் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது நிறைவடைந்த நிலையில்,\nஉலகநாயகன் கமலஹாசன் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது நிறைவடைந்த நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இதனையடுத்து, இந்த வீட்டிற்குள், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்த வனிதா, தர்சனிடன் உனக்கு எதுக்கு இவ்வளவு கோவம் வருது என கேட்கிறார். அதற்கு தர்சன் எனக்கு கோபம் வரலையே என சொல்கிறார். உடனே வனிதா அவரிடம் குறும்படம் போட்டு காட்டவா என கேட்கிறார். அதன்பின் வணிதாவிற்கும் லொஸ்லியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.\nதர்சனை கடுப்பேற்ற சனம் செட்டி செய்த செயலை பாருங்க\nஅஜித், விஜய் மற்றும் சூர்யா இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் இதுதான் - வனிதா\nதர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/us-firearms-on-the-premises-19-killed/", "date_download": "2020-03-28T17:09:15Z", "digest": "sha1:4SYHYMWIN2COF4Q5QEVSXMM7HHNYQDR6", "length": 4528, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "அமெரிக்கா: வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு!! 19 பேர் பலி!", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி\nஎம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.\nஅமெரிக்கா: வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு\nஅமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகம்\nஅமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றில் திடீரென்று நடந்த துப்பாக்கி சூட்டில், 19பேர் உயிரிழந்தனர். மேலும், 22பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த சிலர், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது மக்களை நோக்கி சுட்டார்கள். இதுகுறித்து அந்நாட்டு காவல் துறையினர் சந்தேகத்திற்குறிய ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்குஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்டனம் தெரிவித்தார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இத்துப்பாக்கி சூட்டை அடுத்து, எல் பாசோ நகர் காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது.\nவிரைவில் இந்திய சாலையில் செல்லவுள்ள பெனெல்லி 302 S..\nசிசிடிவி ரெக்கார்டர் என நினைத்து செட்டாப் பாக்ஸை களவாண்டு சென்ற புத்திசாலி திருடர்கள்..\nலாட்டரி டிக்கெட் மூலம் கோடீஸ்வரர் ஆன பெயின்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/03/23/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-03-28T17:09:30Z", "digest": "sha1:FZQCHDKT3U72K5RY23MPHSILBUZMGR5Y", "length": 12021, "nlines": 136, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "பெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது – Sage of Kanchi", "raw_content": "\nHome › Upanyasam › பெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது\nபெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது\nசுந்தர காண்டத்தில் ‘ஜய மந்த்ரம்‘ என்று ஒரு நான்கு ஸ்லோகங்கள் வரும். அவை தன்னம்பிக்கையும் வெற்றியையும் அளிப்பவை. அவற்றின் பொருளை அறிந்துகொண்டு ‘ராம தாசனான என்னை ஆயிரம் ராவணர்கள் வந்தாலும் வெல்ல முடியாது’ என்று ஹனுமார் கர்ஜிப்பதை ப்போல ‘பெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது’ என்று தைரியம் கொள்வோம் – சுந்தர காண்டத்திலிருந்து ஜய மந்த்ரம் (5 min audio explaining jaya manthram from Sundarakandam which gives great confidence and courage)\nமேலே உள்ள ஒலிப்பதிவில் ‘காமாக்ஷியின் மந்தஸ்மிதம் என்ற அம்ருத மழை எனக்கு வரும் துன்பங்கள் என்ற கொழுந்து விட்டு எரியும் நெருப்பை அணைக்கட்டும்’ என்ற பொருள் தரும் மூகபஞ்ச சதீ ஸ்லோகத்தை பற்றி பேசியுள்ளேன். மஹாபெரியவா மருத்துவமனைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி சந்திரமௌளீஸ்வரர் பிரசாதத்தை கொடுக்க சொல்வார். அந்த ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் இங்கே பார்க்கலாம் – நோய்கள் அகல மஹாபெரியவா உபதேசித்த மூக பஞ்சசதீ ஸ்லோகம் (Explanation of a slokam from mooka pancha shathi that Mahaperiyava prescribed to chant when distributing Chandramouleeswara prasadam in hospitals)\nஜயத்யதிப3லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப3ல: |\nராஜாத ஜயதி ஸுக்3ரீவ: ராக3வேணாபி4பாலித: ||\nதா3ஸோஹம் கோஸலேந்த்3ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |\nஹனுமான் ஶத்ருஸ��ன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||\nநீ ராவண ஸஹஸ்ரம் மே யுத்3தே4 ப்ரதி ப3லம் ப4வேத் |\nஶிலாபி4ஸ்து ப்ரஹரத: பாத3பைஶ்ச ஸஹஸ்ரஶ: ||\nஅர்த3யித்வா புரீம் லங்காம் அபி4வாத்3ய ச மைதி2லீம் |\nஸம்ரு’த்3தா4ர்தோ2 க3மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||\nராமனை பஜித்தால் நோய் வினை தீரும், வீண் சஞ்சலம் அகன்றிடுமே\nபீடாம் குர்வந்தி ரக்ஷாம்ஸி ந மேஸ்தி மனஸ ச்ரமஹ\nசரியான தருணத்தில் வந்த பதிவு.எப்படி ஸ்ரீ ஆஞ்சநேயர் சமய ஸஞ்ஜீவியாக சஞ்ஜீவனி மலையையே பெயர்த்து வந்து லக்ஷ்மணனைக் காப்பாற்றி ஸ்ரீ ராமரின் கவலையுற்ற மனதை க்ஷணமாத்திரத்தில் நீக்கினாரோ…அதே கார்யத்தை செய்துள்ளார் அருமை நண்பர் ஸ்ரீ கணபதி சுப்ரமண்யன். அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநவ வ்யாகரண பண்டிதர் ஆஞ்சனேயரின் அத்தனை கல்யாண குணங்களையும் கொண்ட மஹா பெரியவா இருக்கையில் நமக்கென்ன கவலை. என்னைப் பொருத்தவரை, மஹாபெரியவா ஒரு மகத்தான கவசம்.\nகருணையில் கற்பக விருட்சம். அவரின் பாதங்களை நித்தியம் பணிவோமாக. அவரருளால்.\nசரியான சமயத்தில் இந்த ஸ்லோகத்தை ஞாபகப்படுத்தி இருக்கேள். எல்லாம் மஹா பெரிவா கிருபை. மஹா பெரிவா ஷரணம், கிருஷ்ண கிருஷ்ண சரணாகதி\nதலைப்பில் உள்ள வார்த்தைகளே நம்பிக்கை தரும் போது ஸ்லோகத்தைப்பற்றி கேட்கவும் வேண்டுமோ.தக்க சமயத்தில் அருமையான விளக்கம்🙏🙏. ஜெய ஜெய சங்கரா,ஆஞ்சனேய ஸ்வாமிக்கு ஜெய்\n என் குழந்தைகள் நேற்று என்னிடம் நான் தனியாக இருப்பதைக் குறித்துக் கவலை கொண்டு பத்திரமா வீட்டுக்குள்ளேயே இரு , எங்களுக்கு பயமா irukku’ நு சொன்னபோது நான் இதே யேதான் சொன்னேன் , பெரியவா கூட இருக்கும்போது எனக்கு என்ன கவலை மேலே சொன்ன ஸ்லோகங்கள் மனதுக்குத் தெம்பைத் தருமாபோல இந்தக் காலக் கட்டத்தில் ஏற்றவையா இருக்கு. Thanks for the timely post .\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://nativespecial.com/in/product/country-chicken-kongu-masala/", "date_download": "2020-03-28T17:39:42Z", "digest": "sha1:IFPO3LWYHFWOFVZD6QORY2RXRZ5SIYUL", "length": 6651, "nlines": 113, "source_domain": "nativespecial.com", "title": "Country Chicken Kongu Style Masala - கொங்குநாட்டு கோழி குழம்பு மசாலா - Native Special India", "raw_content": "\nCountry Chicken Kongu Style Masala – கொங்குநாட்டு கோழி குழம்பு மசாலா\nCountry Chicken Kongu Style Masala – கொங்குநாட்டு கோழி குழம்பு மசாலா\nகொங்குநாடு என்பது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியை உ��்ளடக்கிய ஒரு பகுதி. கொங்குநாட்டின் நவீனகால முக்கிய மாவட்டங்களில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகியவை சேலத்தைத் தவிர, நீலகிரி, தர்மபுரி, நமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திண்டுக்கல், கருர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் சில பகுதிகளாகும்.\nகொங்கு ஸ்டைல் ​​ரெசிபிகளுக்கு தனித்துவமான நறுமணச்சுவை உள்ளது. கொங்கு பாணியில் தயாரிக்கப்பட்ட “நாட்டு கோழி மசாலா” மாநிலத்தில் மிகவும் பிரபலமானது. சிக்கன் இல்லாத ஞாயிறு இப்போதெல்லாம் கற்பனை செய்ய முடியாதது. குடும்பங்கள் ஆரோக்கியத்தில் சமரசம் செய்யாமல் தங்கள் சமையலுக்கு அசல் மற்றும் தரமான மசாலாவைப் பெற விரும்புவதற்கான சரியான வழி இது.\nகொங்கு பகுதி மசாலாக்கள் தனித்துவமான தயாரிப்பு முறை கொண்டது, மூலப்பொருட்கள் சூரிய ஒளியில் உலர்த்தப்படுகிறது மின்னியந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல் மிளகாய் பொடி க்கு பதில் மிளகாய் வற்றல் பயன்படுத்தப்படுகிறது. இந்த தயாரிப்பு முறை கொங்கு சிக்கன் மசாலாவிற்கு தனித்த சுவையும் வாசனையும் தருகிறது.\n1கிலோ கறிக்கு 100கிராம் பயன்படுத்துவது சிறந்தது.\nIngredients – மூலப்பொருள் :\nCountry Coriander – நாட்டு கொத்தமல்லி\nRed Chilli – வரமிளகாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/category/news/page/23/", "date_download": "2020-03-28T17:55:50Z", "digest": "sha1:FLASEFBHI27UFNKMRPGF7YZIKW3N2O2A", "length": 4967, "nlines": 66, "source_domain": "nutpham.com", "title": "News – Page 23 – Nutpham", "raw_content": "\nநூழிலையில் சியோமியை முந்தி மீண்டும் முதலிடம் பிடித்த சாம்சங்\nசாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்களின் விற்பனை அந்நிறுவனத்தை மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.\nட்விட்டர் விதிகளை மீறிய சுமார் 1.43 லட்சம் செயலிகள் நீக்கம்\nட்விட்டர் தள விதிமுறைகளை மீறியதாக சுமார் 1,43,000 செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட் விலையில் லாவா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் லாவா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமான்சூன் ஹங்காமா சலுகையில் புதிய ஜியோபோனினை ரூ.501 விலையில் வாங்கிடலாம்.\nபழைய விலையில் இருமடங்கு டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை\nவோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகையில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.\nபாப்-அப் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n40 நாட்களில் 4 லட்சம் – விற்பனையில் அசத்தும் ஒப்போ ரியல்மி 1\nஒப்போ ரியல்மி 1 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய 40 நாட்களில் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.\nஇன்ஸ்டாவில் புதிதாய் இணையும் இரண்டு அம்சங்கள்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இரண்டு அம்சம்ங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nயுஎஸ்பி டிரைவ் பயன்படுத்த பயன்தரும் தந்திரங்கள்\nதகவல் பரிமாற்றத்தை தான்டி யு.எஸ்.பி. டிரைவ் ஸ்டிக் வழங்கும் பயன்கள்.\nகூகுளின் ஜிமெயில் தளத்தில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய புதிய அம்சங்களை விரிவாக பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/lakhs-of-migrant-workers-are-facing-difficulty-to-reach-their-home-at-coronavirus-lockdown-in-india/articleshow/74828464.cms", "date_download": "2020-03-28T18:37:23Z", "digest": "sha1:KWIBWFX76VHOWMT3SVS7EK5QKFANXVNV", "length": 14817, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "coronavirus hit migrant workers: புலம்பெயர் தொழிலாளர்களை விரட்டி அடித்த கொரோனா; இவர்களை மறந்துட்டீங்களே மோடி\nபுலம்பெயர் தொழிலாளர்களை விரட்டி அடித்த கொரோனா; இவர்களை மறந்துட்டீங்களே மோடி\nநாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பாதிப்பும், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல் பொறுத்திருக்க முடியாது என்று கருதிய மத்திய அரசு, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துவிட்டது. பொதுமக்கள் அனைவரும் எங்கே இருக்கிறீர்களோ அந்த இடத்தை விட்டு நகர வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார். ஆனால் இவர் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை எண்ணிப் பார்த்தாரா என்று தெரியவில்லை. பிழைப்பு தேடி வெளியூர் சென்று வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் முடக்கப்படும் போது என்ன செய்வர்.\nஅதே இடத்தில் பட்டினியால் இறக்கத் தான் நேரிடும். எனவே சொந்த ஊரை நோக்கிச் செல்வது தான் ஒரே வழி. நாடே ஊரடங்கு கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. ரயில், பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. இப்படிப்பட்ட சூழலில் புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படி தங்கள் சொந்த ஊருக்கு செல்வர்.\nகோவா, வடகிழக்கில் நுழைந்த வைரஸ்; இத்தனை மாநிலங்களில் புதிதாக பாதிப்பு\nகாத்திருந்தால் உயிர் தான் போகும் என்று எண்ணிய அவர்கள், மூட்டை முடிச்சுகளுடன் சாலைகளில் நடைபயணம் புறப்பட்டு விட்டனர். இவர்கள் பிரதமர் மோடி கூறியதைப் போல் சமூக விலகல் என்ற இடைவெளியை கடைபிடிக்கவில்லை. ஓரிடத்தில் இருந்து கூட்டமாக வேறு இடத்திற்கு செல்கின்றனர். இது கொரோனாவை பரப்புவதற்கு மற்றொரு வாய்ப்பாக அமைந்துவிடும் அல்லவா.\nஇதுபற்றி சாலையில் நடந்து செல்வோரிடம் கேள்வி எழுப்பினால், நகரங்களில் வேலையின்றி பட்டினியால் உயிரிழப்பதற்கு பதில் நடந்து சென்று சொந்த ஊருக்கு செல்ல முயற்சிப்பது எவ்வளவோ மேல் என்று கண்ணீர் வடிக்கின்றனர். வெளிநாடுகளில் படிக்கச் சென்ற, வேலைக்குச் சென்ற இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் மத்திய அரசு மீட்டுக் கொண்டு வருகிறது.\nஇந்த இக்கட்டான சூழலில் அவர்களின் விசா, டிக்கெட் போன்றவற்றில் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இதே கருணையை இந்த ஏழை மக்கள் மீதும் காட்ட வேண்டாமா இப்படித்தான் ஏராளமான சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். முன்னதாக மோடி அறிவித்த ஒருநாள் ஊரடங்கு மற்றும் 21 நாட்கள் ஊரடங்கின் போது லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் கூட்டம், கூட்டமாக ஊருக்கு திரும்பியதைக் காண முடிந்தது.\nவெறும் 20 நிமிடங்களில் 4 பேருக்கு கொரோனா- கேரள சம்பவத்தின் பரபரப்பு பின்னணி\nஇதில் எவ்வளவு பெரிய ஆபத்து மறைந்திருக்கிறது. யாராவது ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் அது லட்சக்கணக்கானோரை பாதித்து விடும் அல்லவா. மத்திய, மாநில அரசுகள் இதனை ஏன் முறையாக திட்டமிடவில்லை. கடந்த சில நாட்களாக சாலைகளில் தொடர்ந்து நடைபயணமாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் அரசின் கண்களுக்கு தெரியவில்லையா\nஅவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி சிறப்பு பேருந்துகள் அல்லது ரயில்களை மத்திய, மாநில அரசுகள் ஏன் ஏற்பாடு செய்யக்கூடாது. புலம்பெயர் தொழிலாளர்கள் மிகவும் ஏழைகள். இப்படிப��பட்ட விழிம்பு நிலை மக்கள் மீதுதானே ஒரு அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டும். அந்த வர்க்கத்தை மேலே கைதூக்கிவிடத் தானே உறுதுணையாக இருக்க வேண்டும்.\nமோடி தலைமையிலான பாஜக அரசை இந்துத்துவா அரசு என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வரும் நிலையில், ஏழை மக்கள் மீதான இத்தகைய அலட்சியத்தால் முதலாளித்துவ அரசு என்றே எண்ணத் தோன்றுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உடனே உதவிக்கரம் நீட்டுங்கள்.\n அடி வெளுத்த போலீஸ்- அடுத்து நடந்தது தான் ஹைலைட்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் 6வது நபருக்கு கொரோனா- அதிகரிக்கும் பீதி; சு...\nகணவனைத் தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா... இந்தியாவில் இது...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nதிருப்பதியில் திக், திக்... கரோனா பாதிப்போடு தனிமையில் ...\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nபெட்ரோல், டீசல் கிடைக்குமா: என்ன சொல்கிறார் பெட்ரோலியத்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிர...\nநிர்பயா வழக்கு: நாளை தூக்கிலிருந்து தப்பிய குற்றவாளிகள்...\nமெலானியா ட்ரம்ப் அதிரவிடும் உண்மைகள்\nமோடியுடன் சிந்தியா சந்திப்பு - கவிழ்கிறதா காங்கிரஸ் ஆட்...\nவங்கிகள் ஈஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க வேண்டும்: பிரதமருக்கு சோனியா கடிதம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/sbi-mobile-atm-in-tirunelveli-video/videoshow/74835921.cms", "date_download": "2020-03-28T18:09:45Z", "digest": "sha1:CBYQVCOH45XEOZVNVYJWA32DCAC3TUQY", "length": 7494, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகொரோனா ஊரடங்கு: நடமாடும் ஏ.டி.எம்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாரத ஸ்டேட் வங்கி சார்பில் பொதுமக்கள் பணம் எடுக்க ஏடியம் எந்திரத்தை தேடிவராமல் இருக்க சிறப்பு ஏற்பாடா��� வீடு வீடாக வங்கி சார்பில் நேரடியாக ஏடியம் எந்திரத்தை கொண்டு சென்று பணத்தை வழங்கி வருகின்றனர் .\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநடமாடு ஏ.டி.எம். திருநெல்வேலி கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு mobile atm in tirunelveli lockdown coronavirus\nகுழிக்குள் பதுக்கி மதுபான விற்பனை... பார் முதலாளி கைது\nகொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்குழிக்குள் பதுக்கி மதுபான விற்பனை... பார் முதலாளி கைது\nசெய்திகள்கொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2763:2008-08-16-13-19-51&catid=174:periyar&Itemid=112", "date_download": "2020-03-28T17:47:28Z", "digest": "sha1:QZWB4FRHP7PXOOYQUNNVPNKUV3VUQKUY", "length": 13593, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "பொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்\nபொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்\nதமிழ் நாட்டில் பொது உடைமைப் பிரச்சாரக்காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால், நாம் அவர்களிடம் இம்மாதிரி நடத்தையைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும் காங்கிரஸ் என்றாலும், பொது உடைமை என்றாலும், இந்து மதம் என்றாலும், வேறு எந்தப் பொது நலப் பேரை வைத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் செய்யும் பிரச்சாரம் எல்லாம், ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதல்லாமல், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்\nலண்டன் பார்லிமெண்டில் சென்ற மாதம் ஒரு மெம்பர் இந்திய மந்திரியை ஒரு கேள்வி அதாவது, “உலகத்திலேயே எல்லா மக்களையும்விட தங்களை உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு, மற்றவர்களை விட்டு விலகி தனித்து இருந்து கொண்டு பாடுபடாமல் ராஜபோகம் அனுபவிக்கும் இந்தியப் பார்ப்பனர்கள் - இந்த நாட்டுப் பொது உடைமைக்காரர்களுடன் சேர்ந்து இருக்கிறார்களே, இதன் அர்த்தம்என்ன” என்று கேள்வி கேட்டார். அதற்கு இந்திய மந்திரி சிரித்தாராம்\nஅதுபோல் பார்ப்பனர்கள் பாடுபடாமலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டு, மற்ற மக்களுக்கு மேலானவர்களாக நடந்துகொண்டும் பொது உடைமைப் பிரச்சாரத்தில் காங்கிரசையும், பார்ப்பனியத்தையும் கண்டிக்காமல் - அவற்றைக் கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும், மரியாதைக் கட்சியையும் குறை கூறுகிறார்கள் என்றால், இந்த இரண்டு கட்சிகளும் வர்ணாசிரமக் காங்கிரசுக்கும் பர்ப்பனியத்திற்கும் விரோதமாக இருப்பதால் தானே ஒழிய வேறில்லை.\nபார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரியும், என்னவென்றால் வர்ணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்திவிட்டு, எப்படிப்பட்ட பொது உடைமையை ஏற்படுத்திவிட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வர்ணாசிரமப் பார்ப்பனனிடம் தானாகவே வந்துவிடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமை திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் – அவர்கள் வாழ்க்கை முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.\nஆதலால் பார்ப்பனர் பேசும் பொதுவுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதால், அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொது உடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக்காரணமாகும். நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் பார்த்து மயங்கி விடுகிறார்கள். பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.\nஉதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் காங்கிரஸ்காரர். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் லட்சாதிபதி. இருவரும் பெரும் பொதுவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக்கார பார்ப்பõனுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச்சைக்கார பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும் அவனுடைய, போக போக்கியம் குறைவுபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், முதல் இல்லாமல் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்க வைத்து – ஜில்லா கலெக்டர், ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும், சங்கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது.\nஇந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயானால், தனி உடைமை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்நாட்டில் பொதுவுடைமை கூட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், சாதி காரணமாகத் தான் பலர் மேன்மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார்கள். இருக்கவும் முடிகிறது. சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாக, ஏழைகளாக இருக்கிறார்கள். இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச சாட்சியாகும்.\nஆங்கிலத்தில் ‘கேஸ்ட்’, ‘கிளாஸ்’ என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி - வகுப்பு என்று சொல்லுவதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது ; வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்தந்த ஜாதியில் பிறந்தவனுக்குத் தான் உண்டு; பிறக்காதவனுக்கு கிடைக்கவே கிடைக்காது. மேல்நாட்டில் ஜாதி இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்பு சண்டை தொடங்க வேண்டியதாயிற்று. இங்கு ஜாதி இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை தொடங்க வேண்டியதாகும்... பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம் தான் போய் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது, பொது உடைமைத் தத்துவத்திற்கு பாலபாடம்.- ‘குடி அரசு’ - 25.3.1944\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ullurkaran.blogspot.com/2019/10/vs.html", "date_download": "2020-03-28T17:06:34Z", "digest": "sha1:KWYHSZSKNXLZV3O757D3OHSPYBUVJ4VD", "length": 8050, "nlines": 62, "source_domain": "ullurkaran.blogspot.com", "title": "உள்ளூர்க்காரன்: முத்தம் குடு Vs முத்தம் தா", "raw_content": "\nமுத்தம் குடு Vs முத்தம் தா\nஇரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா\nவேறுபாடு இருந்தா என்ன, என்ன இல்லாட்டா என்ன கேட்ட முத்தம் கிடைச்சா போதும்தான். சரிதானே\nஆனா, ஒரு கிளுகிளுப்பான வேறுபாடு இருக்கு. என்னன்னுதான் பார்த்திடுவோம்.\nசூட்டோட சூடா முதல்ல கொஞ்சம் இலக்கணம் படிச்சிடலாம்; முத்தத்துக்கு அப்பால வருவோம். (காதுகள் கிடைக்கும் போதே இலக்கணம் சொல்லிடணும்)\nகொடு, தா, ஈ எனும் கிட்டதட்ட ஒரே பொருள் கொடுக்கும் மூன்று சொற்களிடையே ஒரு மெல்லிய வேறுபாடு காட்டுகிறார் தொல்காப்பியர்.\nமூன்றும் ஒரே செயலைக் குறிப்பதுதான் என்று முதலிலேயே(1) சொல்லிடறார்.\n'ஆனா பாருங்க..' அப்படின்னு ஒரு * போட்டு அடுத்த மூன்று தனித்தனி வரிகளில் வேறுபாட்டை விளக்கறார். (2,3,4)\n* ஈ என்னும் சொல்லை இழிந்த நிலையில் இருப்பவர் அவருக்கும் உயர் நிலையில் இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது. (ஈ என இரத்தல் இழிந்தன்று - புறநானூறு)\n* தா என்னும் சொல்லை சரிக்கு சரியாக இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது.\n* கொடு என்ற சொல்லை உயர்ந்த நிலையில் இருக்கும் போது அவ்வளவு உயர் நிலையில் இல்லாதவரிடம் கேட்பது.\nகொடு என்றாலே வளைதல் என்று முன்பு ஒரு முறை பார்த்தோம் (கொடுவாள், கொடுக்காப்புளி, கொடுக்கு என வளைந்ததற்கு எல்லாம் அதன் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்தவையே). உயர்ந்த இடத்தில் இருந்து வழங்குபவரது கைகள் வளைந்து இருப்பதால் அது 'கொடு'ப்பது என்று சொல்வது உண்டு.\nகாதலில் எப்படியும் முத்தத்தைக் கேட்கலாம் வழங்கலாம்; இருந்தாலும் நாம இலக்கணம் நினைவு வெச்சுக்க முத்தம் கேட்பதை இணைத்து நினைவு வெச்சுக்கிட்டால் எளிதில் மறக்காது.\nநிதானமாக வளைஞ்சு 'கொடு'ப்பது - முத்தம் கொடுப்பது. கொஞ்சம் உயர் நிலையில் இருந்து வளைஞ்சு கொடுப்பதால் இது மூன்றாவது வகை.\nஅவசர அவசரமாக 'அப்படியே' தருவது/பெறுவது - முத்தம் தருவது. தன் நிலையில் இருந்து தாழாது/உயராது அப்படியே இருந்தபடியே தருவது/பெறுவது.\nஇரந்து (கெஞ்சி, கூத்தாடி) பெறுவது. இதைப் படம் போட்டுக் காட்ட வேணாம். அவரவர் கற்பனைக்கே விட்டுடலாம். முன்பே சொன்ன மாதிரி காதலில் எப்படிக் கேட்டாலும் சரியே. கெஞ்சுவதும் மிஞ்சுவதும் அவரவர் காதலின் அளவு; அதுக்கு எதுக்கு படம் போட்டுக்கிட்டு.. :-)\n* தன் நிலையில் இருந்து இறங்கி, இரந்து கேட்பவருக்கு வழங்குவது - ஈவது.\n* சரி நிகராய் இருப்பவருக்கு வழங்குவது - தருவது\n* உயர் நிலையில் நாம் இருந்து 'வளைஞ்சு' வழங்குவது - கொடுப்பது.\nபேச்சு வழக்கில் தா, கொடு என்பதற்குள் இருக்கும் வேறுபாட்டை நாம பெரிசா கண்டுக்கலைன்னாலும் இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிந்து வைத்துக்கொள்வதில் தப்பு இல்லைதானே.\nநாளபின்ன, என்ன வகை முத்தம் கிடைத்தது; கிடைத்த/வழங்கிய முத்தம், கொடுக்கப்பட்டதா தரப்பட்டதான்னு ஆராய்ச்சியில இறங்கலாம் பாருங்க.. :-)\nஇதுதான் அந்தத் தொல்காப்பிய வரிகள்:\nஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்\nஇரவின் கிளவி ஆகு இடன் உடைய. 1\nஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 2\nதா என் கிளவி ஒப்போன் கூற்றே. 3\nகொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 4\nதமிழ் வகுப்பில் இளம் மாணவர்களுக்கு சொல்லித்தர இதே கட்டுரை வேறொரு வடிவில் இங்கே: கடன் தா Vs கொடு\nPosted by உள்ளூர்க்காரன் at 6:11 PM\nLabels: இலக்கணம், ஞாயிறு போற்றுதும்\nமுத்தம் குடு Vs முத்தம் தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/mar/14/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-3381167.html", "date_download": "2020-03-28T17:47:53Z", "digest": "sha1:E5IPH35UJBKCDONB3PSIFVEENEH7ZGON", "length": 7703, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மினி லாரி ஓட்டுநரை வெட்டியவா் காவல் நிலையத்தில் சரண்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமினி லாரி ஓட்டுநரை வெட்டியவா் காவல் நிலையத்தில் சரண்\nகுலசேகரம் அருகே மினிலாரி ஓட்டுரை கத்தியால் வெட்டிய கோழிக்கடை ஊழியா் போலீஸாரிடம் சரணடைந்தாா்.\nகுலசேகரம் அருகே உண்ணியூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெரால்டு சிபு (41). மினிலாரி ஓட்டுநனரான இவா், கான்வென்ட் சந்திப்பு அருகே வாடகை வாகனங்கள் நிற்கும் இடத்தில், தனது லாரியை நிறுத்தி வைப்பது வழக்கம். இதில், அப்பகுதியில் கடை நடத்துபவா்களுக்கும், வாடகை வாகன ஓட்டுநா்களுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஜெரால்டு சிபுவிற்கும், அப்பகுதியில் கோழிக்கடையில் பணி செய்யும் மங்கலம் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரனுக்கும் (38) இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டதாம். இதில் ராமச்சந்திரன் கோழி வெட்டும் கத்தியால் ஜெரால்டு சிபுவின் தலையில் வெட்டினராம். இதில் காயமடைந்த அவா் குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.\nஇது குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரனை தேடிவந்தனா். இந்நிலையில் ராமச்சந்திரன் குலசேகரம் காவல் நிலையத்தில் சரணடைந்தைத் தொடா்ந்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/93789-", "date_download": "2020-03-28T18:38:11Z", "digest": "sha1:7UNUXJ4OMHA2SPRPQKHDRKLN652PYP35", "length": 20608, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 April 2014 - இது தி.மு.க.... அ.தி.மு.க-வுக்கான யுத்தம்! | kanimozhi interview", "raw_content": "\nஹீரோ திருமா... சந்தர்ப்பவாதி ராமதாஸ்\n'அரசியல் கட்சிகள் எங்களைக் கைவிட்டுவிட்டன\n2 நாட்கள்... 6 கூட்டங்கள்.. மோடி பேசுகிறார்\nஇது தி.மு.க.... அ.தி.மு.க-வுக்கான யுத்தம்\nமோடியை ஆட்சிக்கு வரவிடாமல் மதச்சார்பற்ற கட்சிகள் தடுக்கும்\nமும்முனைப் போட்டியில் கரையேறுவாரா திருமா\nவிருந்தாளின்னு சொல்லி என்னை ஒதுக்கிடாதீங்க\n'வெளிநாட்டுத் தீவிரவாதிகளா தமிழ் அமைப்புகள்\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nஇது தி.மு.க.... அ.தி.மு.க-வுக்கான யுத்தம்\nஏப்ரல்-5 முதல் பிரசாரம் தொடங்குகிறார் கனிமொழி. சுமார் 15 நாட்கள் தமிழகம் முழுக்க சுற்றிவர இருக்கிறார். அதற்காகத் தயாராகிக்கொண்டு இருந்த கனிமொழியை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.\n''எப்போதும் வலுவான கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் தி.மு.க., இந்த முறை அந்தக் கட்சிகளைத் தவிர்த்தது ஏன்\n''எது வலுவான கூட்டணி என்று முடிவு செய்வது யார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே அந்தக் கூட்டணி வலுவாக இருந்ததா, இல்லையா என்பது தெரியும். இப்போது தலைவர் கலைஞரால் அமைக்கப்பட்டுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வலுவான கூட்டணியாகவே நினைக்கிறோம். இந்தக் கூட்டணி நிச்சயம் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத்தரும். எப்போதும் எண்ணிக்கை மட்டுமே முக்கியம் இல்லை. எப்படிப்பட்ட கூட்டணியை அமைக்கிறோம் என்பதும்தான் முக்கியம். மதச்சார்பற்ற தமிழர்களை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கக்கூடிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றுதான் தலைவர் கலைஞர் நினைத்தார். அதைத்தான் இப்போது உருவாக்கியிருக்கிறார்.''\n''தி.மு.க. கூட்டணிக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது\n''எந்தக் கட்சியும், போட்டியிடும் அத்தனை இடங்களிலும் ஜெயிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறது. நாங்களும் அந்த எண்ணத்துடன்தான் களத்தில் இறங்கியிருக்கிறோம். அதற்கான பணிகளில் எங்கள் கட்சியின் முக்கியத் தலைவர்களும், தி.மு.க. தொண்டர்களும் ஈடுபட்டுள்ளனர். மிகச்சிறந்த வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு இந்தத் தேர்தல் தேடித்தரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. கழகத்தின் பொருளாளர் தளபதி செல்லும் இடங்களில் எல்லாம் கூடும் கூட்டமே அதற்கு சாட்சி. இந்த ஆட்சிக்கு எதிரான கோப அலை மக்கள் மனதில் எழுந்துள்ளதைத்தான் இந்தக் கூட்டம் காட்டுகிறது.''\n''தி.மு.க. நிச்சயமாக காங்கிரஸுடன்தான் கூட்டணி அமைக்கும் என்று சொல்லப்பட்டது. அத்தகைய கூட்டணி அமையாமல் போனதற்கு என்ன காரணம்\n''ஜனநாயகத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது பெரிய சர்ச்சைக்குரியது இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்று சொல்லி வந்த கம்யூனிஸ்ட்கள் இப்போது பிரிந்து நிற்கவில்லையா அதுபோலத்தான் எங்களுக்கும் பல பிரச்னைகளும் சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன. இணைந்து வேலை செய்ய முடியாத சூழ்நிலையும் இருந்தது. காங்கிரஸ் கட்சியும் இப்போது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் ஏன் கூட்டணி அமையவில்லை என்ற காரணத்தை இப்போது தேடுவது சரியாக இருக்காது. அது நடக்கவில்லை. அதைப்பற்றிப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை அதுபோலத்தான் எங்களுக்கும் பல பிரச்னைகளும் சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன. இணைந்து வேலை செய்ய முடியாத சூழ்நிலையும் இருந்தது. காங்கிரஸ் கட்சியும் இப்போது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் ஏன் கூட்டணி அமையவில்லை என்ற காரணத்தை இப்போது தேடுவது சரியாக இருக்காது. அது நடக்கவில்லை. அதைப்பற்றிப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை\n'' 'பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் அவர்களுடன் கருணாநிதி சேர்ந்துகொள்வார்’ என்று ப.சிதம்பரம் பேசியிருக்கிறாரே\n''மதச்சார்பற்ற ஒரு ஆட்சி மத்தியில் உருவாக வேண்டும் என்பதைத் தலைவர் பல இடங்களில் தொடர்ந்து பேசியும் வலியுறுத்தியும் வருகிறார். பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அப்படிப் பேச முடியுமா\n''ஆனால், தி.மு.க. மேடைகளில் மோடியைப் பற்றிய எந்த விமர்சனமும் வருவதே இல்லையே\n''இந்தத் தேர்தல் தேசியக் கட்சிகளை முன்னிறுத்தி தமிழகத்தில் நடக்கும் தேர்தலாக நாங்கள் பார்க்கவில்லை. இது தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே நடக்கும் யுத்தம். அதனால்தான் நாங்கள் அ.தி.மு.க-வைப் பற்றிய விமர்சனங்களை முழுமையாக முன்வைக்கிறோம். இங்கே இருக்கும் தமிழக முதல்வர், தான் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊரெங்கும் பேசிவருகிறார். தமிழகத்தில் இருந்து டெல்லிக்குப் போகும் ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. இருக்கிறது. மற்றவர்களைப் பற்றிய விமர்சனங்களையும் நிச்சயமாக முன்வைப்போம். அதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை\n''கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசின் சாதனைகள் என்ன... வேதனைகள் என்ன\n''தமிழகத்தைப் பொறுத்தவரை மீனவர்களின் பிரச்னையைக்கூட காங்கிரஸ் அரசு தீர்க்கவில்லை. மீனவர்கள் மீதான தாக்குதல் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அது காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தந்திருக்கும் மிகப்பெரிய வேதனை. சாதனை என்றால், உணவு பாதுகாப்பு மசோதாவை அவர்கள் கொண்டுவந்தார்கள். அது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இருந்தாலும், அது வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஈழத்தமிழர் பிரச்னையில் நாங்கள் கூட்டணியில் இருந்து வலியுறுத்திய காரணத்தினால்தான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தது. நாங்கள் கூட்டணியில் இருந்து விலகியதும், காங்கிரஸ் அரசின் முடிவுகள் மாறிவிட்டன\n''ஜெயலலிதா தன்னுடைய சாதனைகளுக்கு வாக்களிக்க கோரிக்கை வைத்து வருகிறாரே\n''அவரது ஆட்சியில் வேதனைகள்தான் அதிகம். இன்று தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மின்வெட்டுப் பிரச்னையால் சிறுதொழில்கள் பாதிக்கப் படுகின்றன. விவசாயம் பாதிக்கப்படுகிறது. தொழில் உற்பத்தி முடங்கிக்கிடக்கிறது. தமிழகம் அழிவுப்பாதையை நோக்கிப் பயணிக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின் அடிப்படையில் வளர்ச்சியில் பீகாரைவிட குறைவான இடத்தில் இருக்கிறது. 2010-ல் 13.12 சதவிகிதமாக இருந்த தமிழகத்தின் மொத்த உற்பத்தி, இன்று 4.14 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இதுவே ஜெயலலிதா ஆட்சியின் அவலம் என்றுதானே சொல்ல வேண்டும். எல்லா மாநிலத்துக்கும் வளர்ச்சி என்பது முக்கியம். தமிழ்நாட்டில் எந்த செயல்பாடும் இல்லாமல் ஒரு ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதற்கு தீர்வுகாண ஆட்சியாளர்கள் முன்வருவது இல்லை.\nதமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகியிருக்கிறது. பெண்கள் நிம்மதியாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. இன்னொரு பக்கம் பார்த்தால் குடிநீர் பஞ்சம் பல இடங்களில் வந்துவிட்டது. இந்த ஆட்சியில் புதிதாக ஒரு தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. விலைவாசி உயர்வுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ஜெயலலிதா வாழ்வதற்கே வழியில்லாத சூழ்நிலையை நோக்கி தமிழகம் போகிறது. இதற்கெல்லாம் ஆளும் ஜெயலலிதா அரசுதான் முழுப் ப���றுப்பு. வாழ்வதற்கே வழியில்லாத சூழ்நிலையை நோக்கி தமிழகம் போகிறது. இதற்கெல்லாம் ஆளும் ஜெயலலிதா அரசுதான் முழுப் பொறுப்பு.\n''கடந்த ஐந்து வருட காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சியில்தான் நாட்டின் பொருளாதாரமே சீரழிந்துவிட்டதாக ஜெயலலிதா குற்றம்சாட்டுகிறாரே\n''நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் தி.மு.க. இருந்தாக எனக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் மீதான விமர்சனத்துக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தமிழகத்தின் பொருளாதாரமே அ.தி.மு.க. ஆட்சியில்தான் வீணாகப் போய்விட்டது என்பதை வேண்டுமானால் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் இதற்கு முதல்வர் ஜெயலலிதா என்ன பதில் சொல்லப்போகிறார் இதற்கு முதல்வர் ஜெயலலிதா என்ன பதில் சொல்லப்போகிறார்\n''தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் செயல்பாடு பற்றி\n''தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை செயல்படவே விடுவதில்லை. சட்டமன்றத்தில் எந்த விவாதத்தையும் முன்வைக்க முடிவதில்லை. விஜயகாந்த்தைப் பொறுத்தவரை அவர் தன் கட்சி எம்.எல்.ஏ-க்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும், இக்கட்டான சூழ்நிலையிலுமே அவரது நேரம் போய்விட்டது. அதைத்தாண்டி அவரும் எதுவும் செய்யவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?page=4", "date_download": "2020-03-28T17:01:57Z", "digest": "sha1:SGULY2DEOPUWXUPR22OWIQ7RDNMNTBF4", "length": 9782, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாடசாலை | Virakesari.lk", "raw_content": "\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nவைரசினால் பிரபல உறுப்புமாற்று சத்திர கிசிச்சை நிபுணரும் பலி\nஆபிரிக்க நாடுகளில் முடக்கல் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும்போது வன்முறைகள்\nஇலங்கையின் ஐ.நா. சபைக்கான அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் உதயமாகியுள்ளது - விக்கி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குண��் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nபாடசாலைக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10ஆம் வகுப்பு மாணவி\nஇந்தியா - மானாமதுரை அருகே உள்ள அரச உயர்நிலை பாடசாலைக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையாக 10ஆம் வகுப்பு மாணவி செயற்பட்டுள்ளார்.\nபஸ்களுக்காக காத்திருக்கும் மாணவர்களின் அவல நிலை\nமட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதி பகுதியில் வசிக்கும் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பஸ்களுக்காக காத...\nநீரில் மூழ்கி மாணவர் பலி\nஹகுரங்கெத்த - மல்லஸ் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்...\nமூடப்படும் நிலையில் இருந்த பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்\nமூடப்படும் நிலையில் இருந்த வவுனியா வெளிக்குளம் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாடசாலை மாணவர்களுக்கான சீருடை பணம் அதிகரிப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமுதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nஅரசாங்க பாடசாலைகளுக்கான 2020ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.\nஜனாதிபதியின் ஆலோசகர் எனக் கூறி அச்சுறுத்திய நபருக்க நேர்ந்த கதி\nஜனாதிபதியின் ஆலோசகர் என கூறிக்கொண்டு மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கொழும்...\nஜனாதிபதியின் ஆலோசகர் எனக் கூறி அதிபரை அச்சுறுத்திய சந்தேகநபர் கைது\nஜனாதிபதியின் ஆலோசகர் எனக் கூறி மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அதிபரை அச்சுறுத்திய சந்தேகநபரை பொலிஸார் கைது செய...\nநாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் மாணவர்களை இலக்காக கொண்டு சதித்திட்டங்கள் : பிரதமர் விசனம்\nநாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த மக்களை சீர்குலைப்பதற்காகவும் , அனைத்தின மக்களின் குடும்ப நிலைமைகளை பாதிப்படை...\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என்பது போலி செய்தி : டலஸ் அழகப்பெரும\n73வது சுதந்திர நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கும், தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கும் அரசாங்க...\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: ம���ிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/puthumaipithan_padaipugal_part_1_and_2/", "date_download": "2020-03-28T17:54:02Z", "digest": "sha1:6H4GJOK2DT2TEYSKW33LQNG4WKRUJVEB", "length": 6279, "nlines": 79, "source_domain": "freetamilebooks.com", "title": "புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 – சிறுகதைகள் – புதுமைப்பித்தன்", "raw_content": "\nபுதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 – சிறுகதைகள் – புதுமைப்பித்தன்\nநூல் : புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 483\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: புதுமைப்பித்தன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4383", "date_download": "2020-03-28T17:50:56Z", "digest": "sha1:73MTLJWPRU7F2OQTDPUM5WH6CGMU4C7N", "length": 5357, "nlines": 89, "source_domain": "www.ilankai.com", "title": "முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டடம் அமைக்க நடவடிக்கை – இலங்கை", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்டத்தி���் புதிய நீதிமன்ற கட்டடம் அமைக்க நடவடிக்கை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நீதிமன்ற கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிபதியாக கடமையாற்றியபோது மேற்கொண்டிருந்த முயற்சியின் பயனாக நீதியமைச்சினால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான இடஒதுக்கீடு தொடர்பாக மாவட்ட அரச அதிபரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் தற்போது 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த முயற்சியின் பிரதிபலனாக மாங்குளத்திலும் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நீதியமைச்சு மேற்கொண்டு வருகின்றது.\nஒட்டிசுட்டான் நடு வீதியில் மயிரிழையில் பெண் ஒருவர் உயிர் தப்பினார்\nமுல்லைத்தீவில் 905 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் – 311 மாற்றுத்திறனாளிகள்\nஒட்டுசுட்டான் சிவன் கோவிலில் சிர்கேடுகளோடுகள்\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/12/2011.html", "date_download": "2020-03-28T17:42:34Z", "digest": "sha1:T7VVHEK4SLUGLGAJG7WPYWUB2VXSWJCI", "length": 16414, "nlines": 223, "source_domain": "www.kummacchionline.com", "title": "2011 ஒரு பார்வை | கும்மாச்சி கும்மாச்சி: 2011 ஒரு பார்வை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇன்னும் சிறிது நாட்களில் 2011 முடிந்து 2012 தொடங்கவிருக்கிறது. கடந்த வருடம் நடந்த நிகழ்வுகள் ஒரு பார்வை.\nதமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழ் நாட்டில் நடந்த பேயாட்சி ஒழிந்து பிசாசு ஆட்சி தொடங்கியது.\nமின்வெட்டு: தமிழ்நாட்டில் இரண்டு மணிநேரம் வரை இருந்த மின்வெட்டு நான்கு மணி நேரம் ஆக்கிய சாதனை பொன் எழுத்தில் பொறிக்கப்படவேண்டியது.\nபரமக்குடி: பரமக்குடியில் நடந்த வன்முறையின் பொழுது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏழுபேர் பலியாயினர். இதை விசாரிக்க ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டு விசாரணை இன்னும் ஐந்து வருடங்கள் நடக்கும், முடிவில் எல்லோராலும் மறக்கப்படும்.\n2ஜி அலைக்கற்றை: வரலாறு காணாத நஷ்டத்தினை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கில் ��ல பேர் சிறையில் அடைக்கப்பட்டு சி.பி.ஐ வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. முடிய எத்தனை வருஷம் ஆகுமோ\nமணல்கொள்ளை: முற்றும் ஒழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு பின்பு கொள்ளை ஒரு கூட்டத்திடமிருந்து இன்னொரு கூட்டத்திற்கு கை மாறியது.\nகூடங்குளம்: அனுமின் நிலயம் மத்திய அரசால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கும் நேரத்தில் சுற்றுப்புற மக்கள் நடத்திய போராட்டத்தால் தடம்புரண்டு எப்பொழுது தொடங்கும் அல்லத்து தொடங்காதா\nமுல்லை பெரியாறு: முல்லை பெரியாரில் புதிய அனைகட்டுவோம் என்று கேரளா அரசாங்கம் திரி கிள்ளியதின் விளைவு இன்னும் இரு மாநிலங்களிலும் எரிந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையும் இத்தோடு தீரப்போவதில்லை. அடுத்த காவிரியாகி தொடர்ந்து கொண்டிருக்கும்.\nமீனவர்கள்: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் சிங்கள அரசின் துப்பாக்கிக்கு பலியாவது தொடர்ந்து கொண்டிருக்க முதலமைச்சர்கள் மாய்ந்து மாய்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.\nசமச்சீர் கல்வி: கல்விக் கொள்கையில் இரண்டு கட்சிகளும் அடித்த கும்மியில் பள்ளிக்கூடங்களில் மூன்று மாதங்கள் பாடப் புத்தகங்கள் வழங்காமல் மாணவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர், பெற்றோர்கள் கவலையில் இருந்தனர்.\nபுதிய சட்டசபை வளாகம்: சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சட்டசபை வளாகம் வீண் பிடிவாதத்தால் வீணடிக்கப்பட்டது.\nமக்கள் நல பணியாளர்கள்: பதிமூன்றாயிரம் பணியாளர்கள் எதிர் பார்த்ததுபோல் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.\nமன்னார்குடி மாபியா: கடந்த இருபது ஆண்டுகாலமாக பேசப்பட்ட உறவு ஒரு நாளில் முறிந்தது. குடும்பம் கூண்டோடு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.\nவிலைவாசி: பேருந்து கட்டணம், பால் என தொடங்கி எல்லா பொருட்களிலும் விலையேற்றம் வழக்கம் போல் ஏறியது.\nநில அபகரிப்பு: புதிய ஆட்சி வந்தவுடன் ஒரு தனி இலாகா தொடங்கப்பட்டு எல்லோரையும் பிடித்து உள்ளே போட்டு வழக்கு தொடர்ந்து கொண்டிருப்பது. இதில் எவ்வளவு உண்மை எவ்வளவு ஜோடனை என்று தெரியாமல் மக்கள் குழம்பிக்கொண்டிருப்பது ஒரு பெரிய சாதனை.\nஎல்லாமே எதிர்மறையாக இருக்கும் பொழுது நல்லதே நடக்கவில்லையா\nடாஸ்மாக் விநியோகம் தங்கு தடை இல்லாமல் வழங்கியது, புதிய எலைட் பார்களின் வருகை.\nதமிழ் திரையுலகம் வாரம் தவறாமல் நான்கு மொக்கை படங்கள் வழங்கியது என்ற சாதனையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nடாஸ்மாக் விநியோகம் தங்கு தடை இல்லாமல் வழங்கியது,\nஎத்தனை தடைகள் இருந்தாலு்ம் இவைகளுக்கு எந்த பிரச்சனையும் வராது..\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇந்த ஆண்டு நடந்த தாங்கள் குறிப்பிட அனைத்தும் இனிவரும் காலங்களில் இல்லாமல் இருந்தால் சரி\n// பரமக்குடி: பரமக்குடியில் நடந்த வன்முறையின் பொழுது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏழுபேர் பலியாயினர். இதை விசாரிக்க ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டு விசாரணை இன்னும் ஐந்து வருடங்கள் நடக்கும், முடிவில் எல்லோராலும் மறக்கப்படும்//\n//முல்லை பெரியாறு:அடுத்த காவிரியாகி தொடர்ந்து கொண்டிருக்கும்//\nஇப்போதாவது விழித்துக் கொள்ளுமா தமிழினம்\n//முல்லை பெரியாறு:அடுத்த காவிரியாகி தொடர்ந்து கொண்டிருக்கும்//\nஇப்போதாவது விழித்துக் கொள்ளுமா தமிழினம்.\nஒன்று பெரிய மாறுதல் நிகழ வாய்ப்பில்லை.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஐயா தங்கள் வருகைக்கு நன்றி.\nநல்ல அலசல், இன்னும் விரிவா போட்டிருக்கலாம், மாதாந்திர வாரியா....\nஇதில் ஒவ்வொரு தலைப்பை எடுத்தாலே ஒரு இரண்டு மூன்று பதிவு ஓட்டலாம்.\nபேய் பொயி பிசாசு வந்தது தான் டாப்பு...மாப்ள நல்லவைகள் நச்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமுல்லை பெரியாறும் மூழ்கிப்போன பெண்டாட்டி நகைகளும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarasoolgoatfarm.blogspot.com/2013/07/", "date_download": "2020-03-28T17:32:44Z", "digest": "sha1:QS7ACXAYQ5QRYTBVCTRK7LAEO7W2F7PZ", "length": 84247, "nlines": 350, "source_domain": "yarasoolgoatfarm.blogspot.com", "title": "Yarasool Goat Farm Developer & Consultant: July 2013", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.\nஞாயிறு, 28 ஜூலை, 2013\n50 சதவீத மானியத்தில் தீவன சோளப்பயிர் வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் தீவன சோளப் பயிர் பயிரிட விவசாயிகள் முன்வரலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் வைக்கோல் முக்கியப் பங்கு வகிக்கிறது. டெல்டா மாவட்ட ங்களில் பாரம்பரியமாக நெல் பயிரிடப்பட்டு வைக்கோல் முக்கிய உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.\nதற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையில் தேவைக்கும், உற்பத்திக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இச்சூழலை சமாளிக்க காவிரி டெல்டா மாவட்டங் களான திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தீவன சோளப்பயிர் பயிரிட ரூ. 15 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.\nதிருவாரூர் மாவட்டத்தில் 700 ஏக்கரில் தீவன சோளப்பயிர் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் தீவன சோளப்பயிர் சாகுபடிக்கு ஆகும் மொத்த செலவில் 50 சதவீதம் மானியத் தொகையாக உற்பத்தியாளருக்கு வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி குறைந்தப் பட்சம் அரை ஏக்கர் பயிரிட வேண்டும். நீர்ப்பாசன வசதி அவசியம் இருக்க வேண்டும். ஏக்கரில் சுமார் 10 டன் தீவனம் கிடைக்கும்.\nஉற்பத்தி செய்யப்பட்ட தீவன சோளப்பயிரை தங்களது தேவைக்கு போக மீதமுள்ளவ ற்றை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு விற்ப னை செய்ய வேண்டும். தீவனப்பயிர் உற்பத்தி செய்த பயனாளியிடமிருந்து வாங்கி அதனை 50 சதவீத மானியத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் களுக்கு வழங்கப்படும்.\nஎனவே நீர்ப்பாசன வசதியுடன் நிலம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். விரும்புவோர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி விண்ணபித் துப் பயன்பெறலாம். திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ. 47.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஏக்கருக்கு மானியமாக ரூ. 6,440 வழங்கப்படுகிறது.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 2:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 50 சதவீத மானியத்தில் தீவன சோளப்பயிர் வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு\nகால்நடை தீவனப்பயிர் வளர்க்க மானியம்\nகாஞ்சிபுரம்:கால்நடை தீவனப் பயிர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 100 சதவீதம் மானியத்தில், தீவனப் புல் வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.\nதமிழக அரசு சார்பில், விலையில்லா ஆடு மற்றும் கறவை மாடுகள் வழங்கப்படுகிறது. தற்போது, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கு தீவனம் குறைந்து விட்டது.\nகால்நடைகளுக்கு, பால்வளம் பெருக்க கூடிய கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல் ரகம் கோ-3 அல்லது கோ-4 உடன் முயல் மசால் அல்லது வேலி மசால், தானிய வகை தீவனப் பயிரான மக்காச்சோளம் போன்றவற்றுடன், அதிக புரத சத்து நிறைந்த, தீவன வகை தட்டைப்பயறு, போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதன் மூலம் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்கலாம்.\nஇதற்காக மாவட்டம் முழுவதும் 50 ஏக்கர் பரப்பளவில், தீவனப் பயிர் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு விவசாயிக்கு, 25 சென்ட் நிலம் இருந்தால் போதும். இந்த நிலத்தில் தீவனப் பயிர் பயிரிட, புல் விதை மற்றும் பண்ணை அமைப்பதற்காக, களை நிர்வாகம் மற்றும் தொழு உரம் வாங்க, 1,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.\nஒரு ஏக்கராக இருந்தால், 6,400 ரூபாய் வழங்கப்படுகிறது. தீவனப் பயிர் பயிரிடும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட கால்நடைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அனுகி, தீவனப் புல் வளர்க்க விண்ணப்பங்கள் பெறலாம்.\nஇது குறித்து, கால்நடைத்துறை உதவி இயக்குனர் ராஜன் சி ஆண்டனி கூறுகையில், \"\"தற்போது கால்நடைத்துறை சார்பில், கோ 1, கோ 2, கோ 3 ஆகிய ரக தீவனப் புல் விதைகள் வழங்கப்படுகிறது. இவற்றை பராமரிக்க, 100 சதவீதம் மானியம், அரசு வழங்குகிறது. பயன்பெற விரும்பும் கால்நடை விவசாயிகள் சம்பந்தப்பட்ட கால்நடை துறை உதவி இயக்குனர்களை அணுகி, தீவன வளர்ப்பில் புல் வகையை பயிரிடலாம்,'' என்றார்.\nதீவனப் புல் பயிரிடுவதற்கு கோட்டங்கள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்கள் விவரம்\nகோட��டம் தீவனப் பயிர் பரப்பு\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 2:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கால்நடை தீவனப்பயிர் வளர்க்க மானியம்\nமத்திய செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையத்தின் மையம் ஓர் அறிமுகம்\nமத்திய செம்மறி ஆடு மற்றும் கம்பள உரோம ஆராய்ச்சி நிலையம் 1962 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் அருகிலுள்ள மால்புராவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அந்த இடம் அவிக்காநகர் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையத்தின் தென் மாநிலங்களுக்கான ஆராய்ச்சி மையம் 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானல் தாலுகாவில் மன்னவனூர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.\nஇந்நிலையத்தில் செம்மறி ஆடு மற்றும் முயல் பற்றிய அடிப்படை மற்றும் பயன்சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல்.\nஇறைச்சி, உரோம இழை மற்றும் உரோமத்துடன் கூடிய தோல் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முயற்சிகள் மேற்கொள்வது.\nஆராய்ச்சி மூலம் கற்ற தொழில்நுட்ப அறிவினை ஆடு மற்றும் முயல் உற்பத்தி செய்வோரிடையே பரப்புவது.\nஆடு மற்றும் முயல் வளர்ப்பில் ஈடுபாடு உள்ளவர்கட்கு அது குறித்த தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் சார்ந்த பயிற்சி அளிப்பது.\nசெம்மறி ஆடு மற்றும் முயல் பராமரிப்பு குறித்த ஐயங்களைக் களைவது.\nமேற்கூறிய குறிக்கோள்களை மனதில் வைத்து மன்னவனூரின் தட்பவெப்ப நிலைகள் கண்டு இங்கு ஆடை நெய்ய உகந்த கம்பள இழைகளைக் கொடுக்கும் செம்மறி ஆடுகளை வளர்க்க முயற்சிகள் தொடங்கப்பட்டன. முதன்முதலாக உயர்ந்த உற்பத்தி திறன் கொண்ட அந்நிய நாட்டு செம்மறி ஆடுகளின் தகவமைப்பை (Adaptability) அறியும் நோக்குடன், 1966 ஆம் ஆண்டு முதல் ரோம்னிமார்ஷ் (Romney Marsh),சௌத் டவுன் (South Down), காரிடேல் மற்றும் ராம்புல்லே (Rambouillet) போன்ற அயல்நாட்டு செம்மறி ஆடுகளை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇவைகளில் காரிடேல் மற்றும் மெரினோ கிடாக்களை 1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் குரும்பை இனங்களான கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி இன பெட்டைகளுடன் இனச்சேர்க்கை செய்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் சந்ததியில் உருவான கலப்பின ஆடுகள், எடையிலும், வளர்ச்சி விகிதத்திலும், உரோம உற்பத்தி மற்றும் தரத்திலும் நாட்டினங்களைவிட குறிப்பிடத்தக்க அளவு அதிக திறன் வாய்ந்ததாக அறியப்பட்டது.\n1967 ஆம் ஆண்��ு, ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 136 காரிடேல் செம்மறி ஆட்டு கிடாக்களை சுமார் 700 கோயம்புத்தூர் குரும்பை இன பெட்டை ஆடுகளுடன் கலப்பினம் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது. கலப்பின வழித்தோன்றல்களின் உற்பத்தி திறன் சார்ந்த காரணிகளான உயிர் வாழ் திறன், உடல் எடை, வளர்ச்சி வீதம், உரோம இழைகளின் தரம் மற்றும் உற்பத்தி, இனப்பெருக்கக் கூறுகளில் பதிவு செய்யப்பட்ட முன்னேற்றம் ஆகியன கோயம்புத்தூர் குரும்பை ஆடுகளின் திறனை விட குறிப்பிடத்தக்க அளவில் இருப்பது உணரப்பட்டது.\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இராம்புல்லே கிடாக்களை 1984-ல் கோவை ஆடுகளுடன் கலப்பினம் செய்ததில், கலப்பின குட்டிகளின் பிறப்பு எடை 2.5 கிலோவாக இருந்தது. ஆனால், அது கோயம்புத்தூர் குட்டிகளில் 2.3 கிலோ இருந்தது. ஆறு மாத எடை கலப்பின குட்டிகளில் 15.1 கிலோவாகவும், குரும்பையில் 12.8 கிலோவாகவும் இருப்பது எடை பதிவு செய்வதன் மூலம் உறுதி செய்யப்பட்டது.\nஒன்பது மாதத்தில் மேற்கூறிய எடைகள் 20 மற்றும் 15.5 கிலோவாகவும் இருந்தது. இந்த ஆய்வுகளின் பொழுது ஆடுகளுக்கு புரதம் நிறைந்த அடர் தீவனம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆய்வில் கலப்பின ஆடுகளின் சினைப்படுத்தப்பட்ட விகிதம் 78.3 மற்றும் குட்டி ஈனும் திறன் 90.5 விழுக்காடு என உணரப்பட்டது. இளவேனில் (Spring)காலத்தில் சினைக்குட்படுத்தப்பட்ட மற்றும் ஈன்ற பெட்டைகள் முறையே 86.5 மற்றும் 86.2 விழுக்காடு என கண்டறியப்பட்டது.\nஉரோம உற்பத்தி, கலப்பின ஆடுகளில் 1.2 கிலோவும், கோவை குரும்பையில் 0.515 கிலோவும் இருப்பது தெரிய வந்தது. இருப்பினும், பசை நீக்கம் செய்யப்பட்ட பின் உரோமத்தின் அளவு மொத்த உரோமத்தில் 70.5 விழுக்காடாகவும், கோவை குரும்பையில் 75.8 விழுக்காடாகவும் பதிவு செய்யப்பட்டது.\nஏனெனில், கலப்பின ஆடுகளின் உரோம இழைகள் கோவை குரும்பை ஆடுகளின் உரோம இழைகளைக் காட்டிலும் சன்னமாகவும், அதிக எண்ணெய் பசை உடையதாகவும் இருந்தது. கலப்பின மற்றும் கோவை குரும்பையில் இழைக்கொத்தின் நீளம் முறையே 4.9 மற்றும் 5.2 சென்டிமீட்டர் என அளவிடப்பட்டது. கலப்பின ஆடுகளில் 0-3, 3-6, 6-12 மற்றும் 12 மாத வயதுகளில் உயிர்வாழ் திறன் (Survivability) முறையே 90.6, 98.3, 95.3 மற்றும் 100 விழுக்காடு என பதிவு செய்யப்பட்டது.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 2:54 கருத்துக���் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மத்திய செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையத்தின் மையம் ஓர் அறிமுகம்\nசெம்மறி ஆடு, முயல் வளர்க்க வழிகாட்டு மையம்\nவிவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தமிழ்நாட்டு விவசாயிகள் மழை பொய்த்து தங்கள் தொழில் பாதிக்கப்படும் பொழுதெல்லாம் மாற்றுத் தொழிலின்றி அண்டை மாவட்டங்களுக்கு தஞ்சம் பிழைக்கச் செல்லும் நிலைக்கு தீர்வு தருகிது கொடைக்கானலில் இயங்கிவரும் தென் மண்டல ஆராய்ச்சி மையம்\nகொடைக்கானலில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ள மன்னவனூர் என்ற இடத்தில் இயங்கிவரும் தென் மண்டல ஆராய்ச்சி மையம் செம்மறியாடு, முயல் மற்றும் உரோம ஆராய்ச்சி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.\nராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தில் 1965 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் அமைக்கப்பட்ட மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையத்தின் தென் மண்டல கிளையான இந்த ஆராய்ச்சி மையம் 1970-ல் அமைக்கப்பட்டது.\nசெம்மறியாடு வளர்ப்பிலும், இறைச்சி இன முயல் வளர்ப்பிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டிடவும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கிடவும் இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.\nபாரத் மெரீனோ என்றழைக்கப்படும் பொலி கிடாக்களை உருவாக்கிய மத்திய செம்மறியாடு ஆராய்ச்சி மையம், இங்கு பல்வேறு இன முயல்களை வளர்த்து, ஆய்வு செய்து அதனை எவ்வாறு வளர்த்து பயன் பெறலாம் என்கின்ற ஆலோசனைகளையும், அதற்குரிய அத்தியாவசியப் பொருட்களையும் அளிக்கின்றது. (பார்க்க இறைச்சி இன முயல் வளர்ப்பு)\nஇங்கு பாரத் மெரீனோ என்கின்ற நல்ல வளர்ச்சியைத் தரும், நிறைய உரோமத்தைத் தரும் செம்மறியாட்டு வகையை வளர்ப்பது மட்டுமின்றி, இறைச்சிக்காக வளர்க்கப்படும் முயல்கள் பற்றியும், உரோமத்தை மட்டுமே தந்து நல்ல வருவாயைத் தரக்கூடிய ஜெர்மன் அங்கோரா வகை முயல்களையும் வளர்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட விரும்புவோருக்கு இம்மையத்தில் கட்டணத்துடன் 5 நாட்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.\nமிகக் குறைந்த முதலீட்டில் நல்ல வருவாயை ஈட்டக்கூடிய பண்ணைத் தொழில்களுக்கு இந்த மையம் ஆலோசனை தருகிறது.\nபாரத் மெரீனோ - இரு பயன்கள் கொண்ட செம்மறியாடு\nஇறைச்சி இன முயல் வளர்ப்பு\nசெம்மறியாடு, முயல்களுக்கு புல் மற்றும் தீவனப் பயிர்கள்\nதென் மண்டல ஆராய்ச்சி மையம் - ஒர் அறிமுகம்\nதென் மண்டல ஆராய்ச்சி மையம்,\nகொடைக்கானல் - 624 103\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 2:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செம்மறி ஆடு, முயல் வளர்க்க வழிகாட்டு மையம்\nசெம்மறியாடு மற்றும் முயல்களுக்கு பயனுடைய புல் மற்றும் தீவனப்பயிர்கள்\nதென் மண்டல ஆராய்ச்சி மையம், தமிழ்நாட்டில் கொடைக்கானல் அருகில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு உயர் ரக ஆடுகளை வளர்த்து அவற்றின் மூலம் தரமான செம்மறி ஆடுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.\nஇங்குள்ள மேய்ச்சல் நிலங்களில் முயல் மற்றும் ஆடுகளுக்கு தேவையான உயர் ரக புற்களையும் உயர் ரக தீவனப் பயிர்களையும் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதன்முதலாக 1973 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 56 ஹெக்டேர் நிலங்களில் களைச் செடிகள், புதர்கள் மற்றும் தடிமனான புல் புதர்கள் எரிக்கப்பட்டு நிலம் தயார் செய்யப்பட்டது. இந்நிலத்தில் சீமைக்கரையான் (Kikiyu), சிவப்பு குளோவர், குதிரை மசால் மற்றும் காக்ஸ்புட் என்னும் புற்களும், தீவனப்பயிற்சிகளும் பயிரிடப்பட்டன. இத்துடன், காய்கறி வகைகளான காரட், முட்டைகோஸ் மற்றும் பீட்ரூட் ஆகிய பயிர்கள் வளர்க்கப்பட்டன. இப்பயிருக்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் தேவையான உழவியல் செயல்கள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளினால் மன்னவனூர் ஒரு வளமான பூமி என அறியப்படுகிறது. இதில் சிறந்த முறையில் குறைந்த செலவுகளுடன் கீழ்க்காண்கின்ற பல்வகையான புல் மற்றும் இதர தீவனப் பயிர்களை விளைவித்து அதன் மூலம் லாபகரமான ஆடு மற்றும் முயல் வளர்ப்பை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.\nபயிர்களின் வளர்ச்சித் தன்மைகள் : பங்கோலா புல் (படர்புல்) (Pangola grass) :\nஇது படர்ந்து வளரக்கூடிய குறைந்த இலைகளையுடைய மற்றும் பனியினால் தாக்கப்படக்கூடிய புல்வகை என அறியப்பட்டது.\nபாஸ்பேலம் டைலேட்டேட்டம் (அகன்ற இலைப்புல்) (Paspalum dilatatum) :\nஇது நல்ல இலை வளர்ச்சியும், தரையோடு தொட்டுக்கொண்டு வளரும் தன்மையும் கூடியது. இதன் இலை அகன்றும், மிருதுவாகவும், பனி எதிர்ப்பு சக்தியுடையதாகவும், எப்போதும் பசுமையுடனும் இருப்பதால் இது மன்னவனூர் நிலத்தில் ஓர் உபயோகமான புல் என அறியப்படுகிறது.\nஇந்த மேல்நாட்டு புல் வகை மிவும் தடிமனாகவும், பனிப்பொழிவைத் தாங்க முடியாததாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.\nஸ்டைலோசான்தஸிஸ் கிராசில்லிஸ் (Stylosanthesis gracilis) :\nஇத்தீவனப் பயிர் வளர்ச்சி குறைவாக இருந்த போதும் வருடம் முழுவதும் பசுமையாக இருக்கும்.\nசெடோரியா புல் (Setaria Sp.) :\nஇப்புல்லின் இலைகள் நீண்டும், அகன்றும், இளமையாகவும், மிருதுவாகவும், வளர்ந்த தன்மையுடையதாகவும், அதிக விதைகளை உருவாக்கும் தன்மையுடையதாகவும், பனி எதிர்ப்பு தன்மையும் இருப்பதால் இது மிகவும் பொருத்தமான புல் வகை என ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.\nசில்வர் வெள்ளி இலை டெஸ்மோடியம் (Silverleaf desmodium) :\nஇந்த தீவனப்பயிர், மழைக்காலத்தில் மிக அதிக அளவில் வளர்ந்து அதிகமான இலைகளுடன் எளிதில் மேய்ப்பு நிலத்தில் பரவக்கூடியது. ஆடுகள் இதை மிகவும் விரும்பி உட்கொள்கின்றன. ஆயினும், இது பனி எதிர்ப்பு தன்மையற்ற தீவனப்பயிர்.\nடாலிகாஸ் ஆக்சில்லரீஸ் (Dolichos axilaries) :\nஇத்தீவனப்பயிர் மிக அதிக அளவில் வளர்ந்து, அகலமான மற்றும் மிருதுவான இலைகொண்டது. மேய்ச்சல் நிலத்தில் இவை நன்கு வளரும். ஆயினும், பனி எதிர்ப்பு திறன் குறைவு.\nஇத்தீவனப் பயிர் அகன்ற மிருதுவான இலைகளைக் கொண்டதாகவும், நல்ல உயரத்துடன் வளர்கிறது. ஒரு முறை பயிரிட்டால் 3 அல்லது 4 முறை இவற்றிலிருந்து இலைகளை அறுவடை செய்து ஆடு மற்றும் முயல்களுக்கு கொடுக்கலாம். அவைகள் இத்தீவனத்தை மிகவும் விரும்பி சாப்பிடுவதால் அவற்றின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது பனி எதிர்ப்பு திறன் உடையது.\nபனி எதிர்ப்புத் தன்மை உடையது. நாடு முழுவதும் அதிக புரதசத்து வாய்ந்த தீவனப் பயிராக அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு முறை பயிரிட்டால் தொடர்ந்து அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம். இது அடர் தீவனத்திற்கு சமமான உணவாகும்.\nஇத்தீவனப் பயிர் பனி எதிர்ப்பு தன்மையுடையதாகவும், அதிகமான மற்றும் மிருதுவான இலைகளையுடையதாகவும் அறியப்படுகிறது. இவற்றின் இலைகளை ஆடும், முயலும் மிகவும் விரும்பி உட்கொள்கின்றன. அதிக விதைகள் கிடைப்பதால் இவற்றை மிக சுலபமாக இனவிருத்தி செய்யலாம்.\nபட்டுப் பூச்சி வளர்ப்பிற்கு பயன்படும் இச்செடிகளின் இலைகள் முயலி��்கும், ஆட்டிற்கும் மிக பயனுள்ள உணவாகும். மல்பரி மர வகையாக இருந்தபோதிலும், அவ்வப்போது அதிலிருந்து கிளைகளையும், இலைகளையும் பறித்து ஒரு புதர் போல் வளர்க்க முடியும். இதுவும் பனி எதிர்ப்பு திறன் கொண்ட அகன்ற மற்றும் மிருதுவான இலை கொண்ட தீவனப் பயிராகும்.\nநேப்பியர் புல் (Napier grass) :\nஇத்தீவனப் பயிர் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரவலாகப் பயிர்செய்யப்பட்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது. இது ஓர் அடர்த்தியான புதராக நீண்ட மிருதுவான இலைகளை உடையதாக உள்ளது. ஒரு முறை பயிரிட்டால் 4 முதல் 5 வருடங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். மன்னவனூரில் முதன்முறையாக பயிரிடப்பட்டதில் இதன் பனி எதிர்ப்பு தன்மை சிறிது குறைவாக உள்ளதென அறியப்பட்டுள்ளது. இதன் இலைகளை ஆடும், முயலும் மிகவும் விரும்பி உட்கொள்கின்றன.\nகுதிரை மசால் மரம் (Tree Lucerne) :\nஇந்த மரக்கன்றுகள் ஊட்டியிலிருந்து எடுத்து வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இது நன்கு உயரமாகவும், அதிகமான கிளைகளையும் கொண்டதாக உள்ளது. இதன் இலைகள் சிறியதாகவும், மிருதுவாகவும் உள்ளதால் முயல் இதை விரும்பி உட்கொள்கிறது. இதில் அதிக விதைகள் உற்பத்தியாவதால் இப்பயிரை எளிதில் இனி விருத்தி செய்யலாம்.\nதென் மண்டல ஆராய்ச்சி மையம்\nகொடைக்கானல் - 624 103\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 2:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செம்மறியாடு மற்றும் முயல்களுக்கு பயனுடைய புல் மற்றும் தீவனப்பயிர்கள்\nஇறைச்சிக்காகவும், தோல் மற்றும் உரோமத்திற்காகவும் முயல்களை வளர்ப்பது உலகின் பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. நமது நாட்டிலும், முயல் வளர்ப்பதற்கான சாத்தியமான அம்சங்கள் நிறைய உள்ளன. மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப இறைச்சி உற்பத்தியை பெருக்கிட முயல் வளர்ப்பு மிகவும் ஏற்ற பண்ணைத் தொழிலாகும். முயல் கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வளர்க்கலாம். இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் ஏன் பலரும் முயல் வளர்க்க முன்வருவதில்லை என்பதை ஆராய்ந்தால் கீழ்க்கண்ட காரணங்கள் தெரிகின்றன.\n· முயல்களை வீட்டில் வளர்க்கக் கூடாது என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது.\n· முயல் வளர்த்தால் வீட்டில் ��ண்டை சச்சரவுகள் வரும் என்ற தவறான கருத்து.\n· முயலினை இறைச்சிக்காக வெட்ட அஞ்சுவது / பரிதாபப்படுவது.\n· முயல் பண்ணைத் தொடங்கிட போதுமான உதவிகள் கிட்டாமை.\n· விற்பனை வசதிகள் திறம்பட இல்லாத நிலை.\n· மானியத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை.\nமேற்கூறிய காரணங்கள் களையப்பட்டால் சிறப்பம்சங்கள் நிறைந்த முயல் வளர்ப்பு வெகு விரைவாக பிரபலம் அடையும்.\nமுயல் இனங்கள் மற்றும் சாதகமான சூழ்நிலை :\nஐம்பதிற்கும் மேற்பட்ட முயல் இனங்கள் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லக்கூடிய இனங்கள் வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசீலாந்து வெள்ளை மற்றும் அங்கோரா இனங்கள். இவற்றில் அங்கோரா இன முயல்களை உயர்தர உரோமத்திற்காக குளிர்ந்த மற்றும் மலைப் பிரதேசங்களில் வளர்க்கலாம்.\nஇறைச்சி முயல்களை மலைப் பிரதேசங்களிலும், சமவெளிப் பகுதிகளிலும் வளர்க்கலாம். தட்பவெப்பநிலை 36 ஊ வரைக்கும் இருக்கலாம். ஈரப்பதம் காற்றில் 70 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது. அங்கோரா இன முயல்களை வெப்பம் குறைந்த (15-20 C) மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர்க்கச் சிறந்தது.\nமுயல் இருப்பிடம் மற்றும் வளர்ப்பு :\nமுயல்களை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. (ஆழ்கூள முறையிலும் வளர்க்கலாம்). மூலதனம் குறைவான மரக்கூண்டுகளிலும் வளர்க்கலாம். வளர்ந்த ஆண் முயலுக்கு (1.5 x 1.5 x 1.5') அளவுள்ள கூண்டும், பெண் முயலுக்கு (2.0 x 2.5 x 3.0') அளவுள்ள கூண்டும் ஏற்றது. இதில் தீவனம் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு சிறிய பாத்திரம் அல்லது கொள்கலன்களை கட்டிவிட வேண்டும். கூண்டுகளை தினந்தோறும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தீ உமிழி கொண்டு சுத்தம் செய்யலாம். முயல் சாணம் கூண்டுகளில் தங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nமுயல் மிகவும் சாதுவான பிராணியாதலால், பள்ளி சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் வளர்க்க ஏதுவானது. முயல் வளர்க்க ஆரம்பிப்போர் முதலில் ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் முயல்கள் கொண்ட சிறு குழுவாக ஆரம்பிக்கலாம். முயல் வளர்ப்பில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்த பின்னரே அதிக அளவில் முயல் வளர்க்க எண்ண வேண்டும். கொல்லைப் புறத்தில் வளர்க்க 1 ஆண் மற்றும் 3 பெண் முயல்கள் போதும். இதிலிருநது வாரந்தோறும் ஒரு கிலோ இறைச்சி கிடைக்கும். இது குடும்ப தே��ைக்கு போதுமானது. கொல்லைப் புறத்தில் முயல் வளர்க்கும் சமையலறைக் கழிவுகள் மற்றும் பசுந்தீவனம் கொண்டே பராமரிக்கலாம்.\nமுயல் வளர்ப்பின் சிறப்பம்சம் :\nபசுந்தீவனத்தை சிறந்ததொரு இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் வேறெதும் இல்லை. முயல் இறைச்சி மருத்துவ குணங்கள் கொண்டது. கொலஸ்ட்ரால் மிக மிகக் குறைவு. இருதய நோயாளிகளும், முதியோர்களும் ஏற்கக் கூடிய இறைச்சி. முயல்களுக்கு தடுப்பூசிகள் ஏதும் தேவையில்லை. குறைந்த சினைக்காலம், அதிக குட்டிகள் ஈனும் திறன், துரித வளர்ச்சி அதிக தீவன மாற்றுத்திறன் ஆகிய குணங்கள் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள். நிச்சயம் லாபகரமான பண்ணைத் தொழில். ஆரம்பத்தில் சிறிய அளவில் பண்ணை அமைத்து, நல்ல அனுபவம் பெற்ற பின்னர் பெரிய அளவில் தொடங்கலாம். ஒரு நபர் 500 முயல்கள் வரைக்கும் பராமரிக்க முடியும். முன்னேற்றம் தரும் சிறந்ததொரு பண்ணைத் தொழில் முயல் வளர்ப்பு.\nகொடைக்கானல் தாலுக்கா, மன்னவனூரில் இயங்கிவரும் மத்திய அரசுப் பண்ணையில் இனவிருத்திக்கான முயல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முன்பதிவின் பேரில் பெற்றுக் கொள்ளலாம். இறைச்சியின முயல்கள் வெள்ளை ஜெயண்ட், சோவியத் சின்சில்லா மற்றும் உரோம இன முயல் அங்கோரா ஆகியன உள்ளன. முயல் வளர்ப்பதற்கான பயிற்சியும், தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டம், சாண்டிநல்லா என்ற இடத்தில் இயங்கிவரும் ஆட்டின இனவிருத்தி ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும் கூட முயல்களை இன விருத்திக்காக வாங்கலாம்.\nவங்கியில் கடன் உதவி :\nஅனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் முயல் வளர்க்க கடன் உதவி பெறலாம். கடன் பெறுவதற்கு முன், வளர்ப்பதற்கான செலவுகள் மற்றும் நிகர லாபம் அடங்கிய திட்டத்தை சமர்ப்பித்து கடன் பெறலாம். ஆயுள் காப்பீடு வசதியும் முயல்களுக்கு உள்ளது.\nமுயல்களை இனவிருத்திக்காக விற்பனை செய்யலாம். உபரியான முயல்களை இறைச்சிக்குப் பயன்படுத்தலாம். உயிர் எடையில் குறைந்தபட்சம் 50ரூ இறைச்சி கிடைக்கும். முயல் தோலை பதப்படுத்தி, கைவினைப் பொருட்கள் செய்யலாம். இதில் தொப்பி, மேலாடைகள், பர்ஸ், சாவிக் கொத்து, கவர் முக்கியமானவை. முயல் எரு ���ிறந்த எருவாக கருதப்படுகிறது. இதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம். சொந்த நிலம், தண்ணீர் வசதி, பசுந்தீவன வசதியுடைய விவசாயிகள், முயல் வளர்ப்பை ஆரம்பித்தால் நிச்சயம் கூடுதல் வருவாய் கிடைக்கும். நமது நாட்டின் இன்றைய இறைச்சித் தேவையை பூர்த்தி செய்யலாம்.\nமுயல் வளர்ப்பு - ஆதாயம் :\nஇரண்டு ஆண் முயல்கள் மற்றும் பத்து பெண் முயல்களடங்கிய சிறிய முயல் பண்ணை அமைக்க ஆகும் செலவினங்கள் மற்றும் வருவாய் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n· கூண்டுகளில் அடைக்கப்பட்ட முயல்கள் 500 எண்ணிக்கை வரையில் ஒரே நபர் அன்றாடம் பராமரிக்க முடியும் என்பதால் கூலிக்கு தனியாக ஆள் தேவையில்லை.\n· ஒவ்வொரு பெண் முயலிடமிருந்து வருடத்திற்கு 30 குட்டிகள் பெறலாம்.\n· இரண்டு ஆண் முயல்கள் மற்றும் பத்து பெண் முயல்களடங்கியது ஒரு குழுவாகும்.\n· சராசரியாக பத்து பெண் முயல்களை இனச்சேர்க்கை செய்தால் எட்டு முயல்கள் ஒவ்வொரு முறையும் சினையாகும்.\n· குட்டிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 240 (8 முயல்கள் ஒ 30 குட்டிகள்)\n· குட்டிகளில் இறப்பு விகிதம் 10ரூ (24 குட்டிகள்)\n· முயல் தீவனத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.13.00\n· குட்டிகளை விற்கும் வயது - 3 மாதங்கள்\n· குருணைத் தீவனம் உட்கொள்ளும் அளவுகள் (கிலோ)\nஆண் முயல்கள் 2 x 100 கி x 365 நாட்கள் = 73\nபெண் முயல்கள் 10 x 150 கி x 365 நாட்கள் = 548\nகுட்டி முயல்கள் 216 x 50 கி x 60 நாட்கள் = 648\n1. நிரந்தர மூலதனம் (ரூபாயில்)\nமுயல் கொட்டகை அமைக்கச் செலவு\n400 சதுர அடி. ஒவ்வொரு சதுர அடிக்கும் ரூ.25.00 வீதம் 10,000.00\n10 தனிக் கூண்டுகள் (1.5 x 1.5 x 1.5') ஒன்று ரூ.200 வீதம் 2,000.00\nகூண்டுகள் (2 x 2.5 x 3.0') 20 எண்ணிக்கை ஒன்று ரூ.400 வீதம் 8000.00\n50 எண்ணிக்கை ஒன்று ரூ.5.00 வீதம் 250.00\n50 எண்ணிக்கை ஒன்று ரூ.5.00 வீதம் 250.00\nஇனவிருத்திக்கான 2 ஆண் = 10 பெண் முயல்களின் விலை ரூ.180 வீதம் 2160.00\nஇதர பொருட்கள் (தீ உமிழி, பக்கெட் முதலியன) 580.00\nமுதலீட்டிற்கு வட்டி 12% ஆண்டிற்கு = 2760.00\nதேய்மானச் செலவு 12% ஆண்டிற்கு = 2460.00\nஅடர் தீவனத்தின் விலை ரூ.13.00\n1 கிலோ வீதம் 1270 கிலோவிற்கு = 16510.00\nமருத்துவச் செலவு = 1000.00\n(சுண்ணாம்பு, தேங்காய் நார் முதலியன)= 1490.00\n4. மொத்த செலவினங்கள் (2+3) = 24220.00\n216 முயல் குட்டிகளை மூன்று மாத வயதில் ரூ.150 வீதம் விற்பதன் மூலம் 32,400.00\nகழிக்கப்பட்ட முயல்களின் மூலம் 275.00\nஇறந்த குட்டிக்ளின் தோல் விலை ரூ.5 வீதம் 120.00\nமுயல் சாணத்தின் விலை 500.00\nதீவனச் சாக்குகள் விலை 250.00\nஆண்டு ���ொத்த வருவாய் 33,545.00\nமொத்த செலவினங்கள் (நிரந்தரச் செலவு + நடைமுறைச் செலவு) 24,220.00\nநிகர லாபம் ஒரு ஆண்டிற்கு 9,325.00\nகுறிப்பு :ஒரு நபரின் முழு நேர வேலை வாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 20 ஆண் முயல்கள் +100 பெண் முயல்கள் வளர்க்கும் பொழுது ஒரு ஆண்டிற்கு நிகர லாபம் ரூ.93,250.00 கிடைக்கும்.\nதென் மண்டல ஆராய்ச்சி மையம்\nமத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையம்\n(இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்)\nகொடைக்கானல் - 624 103\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 2:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இறைச்சியின முயல் வளர்ப்பு\nமனதை லேசாக்கும் அலங்கார புறாக்கள்\n''உறையூர் வாங்க... இங்கே புறா கார்த்திகேயன்னு ஒருத்தர் இருக்கார்...'' என்று வாசகி உமா 'வாய்ஸ் நாப்’பில் அழைத்த அடுத்த அரை மணி நேரத்தில் நாம் அங்கு இருந்தோம். வீட்டில் நுழையும் முன்னரே படபடவெனச் சிறகடித்து, ஒலி எழுப்பி நம்மை வரவேற்றன விதவிதமான அலங்காரப் புறாக்கள்.\n'அலங்கார மீன், அலங்காரப் பறவை, உயர் சாதி நாய்கள் வளர்ப்புபோல் அலங்காரப் புறா வளர்ப்பும் அதிகரித்துவருகிறது. இந்த அலங்காரப் புறாக்கள், 400-ல் இருந்து 1,50,000 வரை சந்தையில் கிடைக்கின்றன' என்று பேச்சை ஆரம்பித்தார் கார்த்தி கேயன்.\nகார்த்திகேயனிடம் 20-க்கும் மேற்பட்ட வகைகளில் அலங்காரப் புறாக்கள் உள்ளன. சைனீஸ் அவுல், ஜெர்மன் நன், பிரெஞ்ச் மோதினா, இங்கிலீஷ் மேக் என வெளிநாட்டு வகைப் புறாக்களுடன் ரோமர், முஸ்கி, டிரம்பட், பேன் டைல், சுபாஷ், பொகாரோ, எக்ஸிபிஷன் ரோமர், கிங் என இந்திய வகைப் புறாக்களும் இவரிடம் வளர்கின்றன. இந்தப் புறாக்களைச் சென்னை, பெங்களூரு, மதுரை தூத்துக்குடி எனப் பல்வேறு ஊர்களில் இருந்து வாங்கி வந்து வளர்த்துவருகிறார்.\n'என்னுடைய தாத்தா ரெங்கையா புறா வளர்ப்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே பொழுதுபோக்காக ஆக்கிக்கொண்டவர். அவர் பந்தயப் புறாக்களையும் சாதாரணப் புறாக்களையும் வளர்த்துவந்தார். தாத்தாவுக்குப் பிறகு அப்பா ராமசாமி, அவருக்குப் பிறகு நான் என, மூன்று தலைமுறையாகப் புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அலங்காரப் புறாக்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறேன். இப்போது இது நமக்குப் பொழுதுபோக்கு இல்லை; பொருளாதார ஆதாரமாகவே மாறிவிட்டது'' என்கிற ���ார்த்திகேயன், 'புறாக்களைப் பார்க்கும்போதே மனதில் ஒரு நிம்மதியும் அமைதியும் உருவாகும்' என்கிறார் பெருமிதம் பொங்க.\nபுறாக்கள் மென்மையான சுபாவம் கொண்ட பறவைகள். சிறிய அதிர்ச்சியைக்கூட அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. கழுகு, காகம் போன்ற சக பறவைகளே இவற்றை உணவாக்கியும் கொள்வதால், புறா இனம் அருகிவருகிறது. ரோமர் வகைப் புறாக்களிடம் குழந்தைப் பராமரிப்புகுறித்த கவனம் அதிகம். அதனால் உயர் வகை புறா முட்டைகளை அடுக்கிவைத்து ரோமர் புறாக்களை அடைகாக்க வைத்து குஞ்சுகளைப் பொரிக்கச் செய்கின்றனர். இடி, மின்னல், வெடிச் சத்தம், புயல், மழை, கடும் பனி, அதிக வெயில் இவற்றால் அடைகாக்கப்படும் முட்டைகள், குஞ்சு பொரிக்காமல் கூழாகிவிடுமாம். போராட்டத் துக்குப் பிறகே ஒரு அலங்காரப் புறா, முட்டையில் இருந்து குஞ்சாக வெளிவருகிறது.\n'இந்த அலங்காரப் புறாக்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் கொண்டவை. அதனால் கவனமாகப் பராமரிக்க வேண்டும். வாரம் இருமுறை புறாக்களின் மீது வெயில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றின் மீது தொற்றுண்ணிகள் பரவாமல் தடுக்க முடியும். புறாக் கூண்டு, அவை உலவும் இடங்கள், உணவு, தண்ணீர் பாத்திரங்களை வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்யத் தவறக் கூடாது' என்று புறாப் பராமரிப்புகுறித்து ஆர்வமுடன் விளக்குகிறார் கார்த்திகேயன்.\nகார்த்திகேயனிடம் உள்ள டிரம்பட் வகையைச் சேர்ந்த புறாவின் சத்தமே டிரம்பட் வாசிக்கும்போது எழும் ஒலிபோல் இருக்கிறது. பிரெஞ்ச் மோதினா வகை புறா, கோழி போன்ற வடிவத்தில் இருக்கிறது. சைனீஸ் அவுல் புறாவின் கண்கள் பெரிதாகவும் மூக்கு மடங்கியும், சுபாஷ் வகை புறாக்கள் தினமும் இரண்டுமுறை குளித்து எப்போதும் பளிச் என்றும் காணப்படுகின்றன. இந்தியன் ஃபேன் டைல் வகை அவ்வப்போது மயில்போலத் தோகையை விரித்து ஆடுவதுபோல் சிறகை விரித்து உலவிக்கொண்டு இருக்கிறது. அவற்றைப் பார்க்கும்போதே மனம் லேசாகிறது. நமக்கும் சிறகு முளைக்கிறது. கவலைகளை மறந்து அந்தப் புறாக்களோடு நமது மனதும் சேர்ந்து பறக்கிறது\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 9:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 25 ஜூலை, 2013\nநல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு\nநாட்டுக் கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு,\nகாடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பெரும் இலாபம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது.\nபண்ணை முறையில் வளர்த்து இலாபம்\nவெள்ளை முட்டைக்கும் உள்ள வித்தியாசம்\nஅடைக்கு வைக்கும் முட்டைகள் அனைத்தும்\nநாட்டு முட்டையில் சத்து அதிகமா,\nவெள்ளை முட்டையில் சத்து அதிகமா\nபழுப்பு நிற முட்டைகள் ஏன் அதிக விலையில்\nகோழிகளுக்கு நோய் வரக் காரணம் என்ன\nநோய் வராமல் தடுக்க வழி உண்டா\nஅலங்காரக் கோழிகள் என்றால் என்ன\nசமச்சீர் கலப்புக்கோழித் தீவனம் என்றால்\nசெலவைக் குறைக்க வழி உண்டா\nசமச்சீர் கலப்புக்கோழித் தீவனம் நாமே\nவினாக்களுக்கு விடை தருகிறது இந்நூல்\nஇந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.மின்னஞ்சல்: blackholemedia@gmail.com\nஇவர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ\nஅங்கமான கோழியின உற்பத்தி மற்றும்\nதுணைப் பேராசிரியராகப் பணி செய்து\nசமீபத்தில் உலகையே பீதியில் ஆழ்த்திய\nஅந்நோய் மேலும் பரவாமல் தடுக்கும்\nமுனைவர் பட்டம் பெற்றவர். மேலும்\nஇவர் அறிவியல் சார்ந்த பல ஆராய்ச்சி\nமற்றும் பொதுக் கட்டுரைகளை உலகப்\nபிரசித்திப் பெற்ற ஆராய்ச்சி நூல்களில்\nஎழுதியுள்ளார். நாட்டுக் கோழி வளர்ப்பு,\nகறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு,\nகாடை வளர்ப்பு, அலங்காரக் கோழி\nவானொலி மற்றும் தொலைக் காட்சி\nமேலும் இந்திய அரசாங்கத்தின் பல\nநூல் குறித்து தினத்தந்தி (7.03.2012) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:\nநல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு\nநாட்டுக்கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, அலங்காரக்கோழி வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் பெரும் லாபம் ஈட்ட முடியும் என்பதையும், நாட்டுக்கோழி வகைகள், கோழிகளுக்கு வரும் நோய்கள், அதைத் தடுக்கும் முறைகள் ஆகியவற்றையும் இந்த நூலில் கால்நடை மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் முனைவர் கு.நாகராசன் விரிவாக விளக்கியுள்ளார்.\nஇந்த நூல், கோழி வளர்ப்பில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களுக்கு சிறந்த கையேடு.\nநூல் குறித்து தினமணி (12-03-2012) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:\nநாட்டுக்கோழி வளர்ப்பது மிகவும் குறைந்து விட்ட காலத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பதனால் இலாபம் கிடைக்கும் என்று கூறும் நூல். இந்தியாவில் என்னென்ன கோழியினங்கள் உள்ளன நாட்டுக்கோழி என்று எந்த வகைக்கோழிகளைக் குறிப்பிடுகிறோம் நாட்டுக்கோழி என்று எந்த வகைக்கோழிகளைக் குறிப்பிடுகிறோம் கோழிகளுக்கு வரும் நோய்கள் எவை கோழிகளுக்கு வரும் நோய்கள் எவை அவற்றை எவ்வாறு தீர்ப்பது கோழிகளுக்கு எப்படிப்பட்ட உணவுகள் தர வேண்டும் என்பன போன்ற விவரங்களை மிகவும் சுவாரஸ்யமாகவும், தெளிவாகவும் கூறும் நூல். நாட்டுக்கோழி வளர்ப்புடன் கூட, கூஸ் வாத்து வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, ஜப்பானியக்காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்பு பற்றிய கட்டுரைகளும் உள்ளன. கோழி வளர்ப்பைப் பற்றிய அறிவியல்பூர்வமான தகவல்களைச் சொல்லும் இந்நூல், கோழிகளின் மீது, ஆசிரியருக்கு உள்ள ஈடுபாட்டையும், அன்பையும் வெளிப்படுத்துவது சிறப்பு.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 1:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\n50 சதவீத மானியத்தில் தீவன சோளப்பயிர் வளர்க்க விவசா...\nகால்நடை தீவனப்பயிர் வளர்க்க மானியம் காஞ்சிபுரம்:க...\nமத்திய செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையத்த...\nசெம்மறி ஆடு, முயல் வளர்க்க வழிகாட்டு மையம்\nசெம்மறியாடு மற்றும் முயல்களுக்கு பயனுடைய புல் மற்ற...\nஇறைச்சிக்காகவும், தோல் மற்றும் உரோமத்திற்காகவும் ம...\nமனதை லேசாக்கும் அலங்கார புறாக்கள்\nநல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு\nசெல்லமாக வளர்க்கும் நாயின் மீது வரும் துர்நாற்றத்த...\nநாய் உணவுகளைப் பற்றிய சில மூடநம்பிக்கைகள்\nலாப்ரடர் நாய்கள் ஆரோக்கியமா இருக்க, இந்த உணவுகளை க...\nஇடவசதியோ தேவையில்லை, வான்கோழி வளர்க்க அதிக முதலீடோ...\nகுறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெம்மறி ஆடுகள் அதிக எடை பெற உதவு தீவன முறை Posted by Article Team on May 4, 2013 at 11:27am செம்மறியாடுகள் பெரும்பாலும் மே...\nவாழையில் புதிய தொழில்நுட்பங்கள் பழைய முறையில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள வாழைத் தார்கள். (வலது) புதிய தொழில் நுட்ப முறையில் சீப்புகள...\nபால்பண்ணை தொழில் வெளிநாடுகளில் கடினமாக உழைக்கும் நண்பர்கள் தாய்நாட்டில் இருந்து சிறப்பாக உழைத்து முன்னேற விரும்புவதாகவும், அதற்கு எ...\n1. ஆடு வளர்��்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது. 2. குறைந்த முத...\nஇன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான் கோழி வாத்து மற்றும் அனைத்து வகை முட்டைகளைப் பொரிக்க வைக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:51:44Z", "digest": "sha1:PNEMTTWCRKTHQ4CD4ZI5TGY6YWRCCFGH", "length": 52264, "nlines": 170, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n“படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம். வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்.”\n“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.”\nதாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]\n‘எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், ‘படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உள்ளெழுச்சி 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Pespiration] ‘ என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன் நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன் உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Centre] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன் உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Centre] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன் 18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர், எடிசன் 18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர், எடிசன் அவரது உயர்ந்த படைப்புகள்: முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb], மின்சார ஜனனி & மோட்ட���ர் [Electric Generator & Motor], மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad], மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவி [Telephone Speaker], ஒலிபெருக்கி [Microphone], கிராமஃபோன் [Phonograph], மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை. முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான ‘ஓம்ஸ் நியதி ‘ [Ohm ‘s Law] பற்றி எதுவும் தெரியாது அவரது உயர்ந்த படைப்புகள்: முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb], மின்சார ஜனனி & மோட்டார் [Electric Generator & Motor], மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad], மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவி [Telephone Speaker], ஒலிபெருக்கி [Microphone], கிராமஃபோன் [Phonograph], மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை. முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான ‘ஓம்ஸ் நியதி ‘ [Ohm ‘s Law] பற்றி எதுவும் தெரியாது எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர் எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர் கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன் கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன் அவர் படிக்காத மேதை கண்டு பிடித்தது கால் பந்தளவு\n‘நான் ஒரு கணிதத் துறை அறிவு இல்லாதவன். ஆனால் கலைத்துவத் துறையில் சோதிக்கப் பட்டால், முதல் பத்து சதவீதத் தகுதியில் நான் உயர்வு பெற முடியும். கணித வல்லுநர்களை நான் வேலை செய்ய வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் ‘ என்று ஒருமுறை எடிசன் வேடிக்கையாகக் கூறி யிருக்கிறார். ‘நான் ஒரு விஞ்ஞானி அல்லன் டாலர் வெள்ளி நாணயம் சம்பாதிக்க உழைக்கும் ஒரு வாணிபப் படைப்பாளி ‘ என்று தன்னைப் பற்றி அடுத்து ஒரு சமயம் சொல்லி யிருக்கிறார்\nமந்த புத்தியோடு, செவிடான சிறுவன்\nதாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடை���் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார் தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார் அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.\n1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தில் [Fort Gratiot Military Post] மரச் செதுக்கு ஊழியராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன் அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம் பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம் புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள் புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள் ‘எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ‘ என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம் ‘எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ‘ என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம் மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.\nஏழு வயதில் திடீரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கைச் சோதனை வேதம் ‘ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கைச் சோதனை வேதம் ‘ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்ட��் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.\nதானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி\n1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் ‘இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ‘ [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .\nஎடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங���கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, ‘எடிசன் அகிலப் பதிப்பி ‘ [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.\nபுதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘கரி அனுப்பி ‘ [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] ‘ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ‘ என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது\nஎடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.\nமின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு\nஎடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக ‘மின்சார விளக்கு ‘ பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது அப்போதுதான் விஞ்ஞானிகள் ‘மின்வீச்சு விளக்கு ‘ [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது ‘சூரிய வெளிக்கனல் ‘ [Sun ‘s Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி ‘நுண்ணுனர் மானி ‘ [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப் படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.\nஎடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, ‘எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ‘ [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.\nஇதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓ���்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே\n1881 ஜனவரியில் முதல் ‘விளக்கொளி மின்சார அமைப்பு ‘ [Incadescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் ‘ஹிந்த் & கெட்சம் ‘ [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக ‘மத்திய மின்சார ஏற்பாடு ‘ [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.\nவிளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு ‘எடிசன் விளைவு ‘ [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் ‘எதிர்த்துகள் ‘ [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது அதுவே பின்னால் ‘எதிர்த்துகள் குமிழி ‘ [Electron Tube] தோன்ற வழி வகுத்து ‘மின்னியல் தொழிற் துறைக்கு ‘ [Electronics Industry] அடிகோலியது.\nதிரைப்படக் காமிரா [Movie Camera] கண்டுபிடிப்பு\nபோனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: ‘கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் ‘நகரும் படம் ‘ [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் ‘பேசும் படம் ‘ [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ‘ இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.\n1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.\n‘ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ‘, என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். ‘கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது கண்களா ‘ என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: ‘கண்கள்தான் ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி விரைவுப் பாதை புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது ‘ ‘ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ‘ என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார் ‘ ‘ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ‘ என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார் ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் ச��ம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா \nஅமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது\nஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு ‘விடுதலை விக்கிரகத்தின் ‘ [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன மின்விளக்குகள் அணைந்தன டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்\n24 thoughts on “ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்”\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசனின் சுவையான, சுருக்கமான வரலாறு தற்கால இளம் தலைமுறையினருக்கு ஒரு உந்து சக்தி. விளக்கொளியைப் பயன்படுத்தும் போதெல்லாம் எடிசனின் நினைவைக் கொணரவைக்க மீண்டும் ஓர் தூண்டுகோலாக இப் படைப்பு அமைந்துள்ளது. இத் தகவல்களைச் சேகரிக்கத் தாங்கள் நிறைய உழைத்திருப்பீர��கள் என்பதைக் காணமுடிகிறது. பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு இளம் தலைமுறையை நல்வழிப் படுத்தும் ஒரு அற்புத சேவை.\nஅன்புள்ள உங்களது வலைப்பூவைக் கண்டேன் மிகவும் அருமையாக இருந்தது.எனக்கு அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறைப் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும்.எங்கள் ஊரில் உள்ள கிளை நூலகத்தில் தான் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகத்தில் படித்தேன்.நான் விடுதியில் தங்கி பொறியியல் படித்துக்கொண்டிருப்பதால் பதினைந்து நாளைக்கு ஒரு முறைதான் ஊருக்கு செல்வேன்.ஆகையால் நூலகத்திற்கு தொடர்ந்து செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.ஆனால் என்னுடைய மடிக்கணினியில் இணைய இணைப்பு உள்ளது.அப்புறம் என்ன உங்களுடைய வலைப்பூதான்.தொடர்ந்து எழுதுங்கள்.நானும் உங்களுடைய நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.\nபாராட்டுக்கு நன்றி கதிர்வேல். வலையில் விஞ்ஞானிகள் பலரது வரலாறுகள் உள்ளன.\nhttp://www.thinnai.com இலும் அறிவியல் பகுதியில் வந்துள்ளன.\nநீங்கள் எந்தப் பொறியியற் கல்லூரியில் படிக்கிறீர்கள் \nதாமஸ் ஆல்வா எடிசன் ஒரு சாதனையாளன் மட்டுமல்ல ஒரு சகாப்தம் என்பதை விரிவு படுத்தி இளைஞர்களின் மனதில் ஒரு தன்முனைப்பு தூண்டல் உருவாக செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்\nவணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on January 21, 2014 at 6:34 PM said:\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html\nஇந்த இணையத்தளம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு.அறிவியல் மற்றும் வரலாறு படிக்க படிக்கும்.உங்களுக்கு நன்றி\nதாமஸ் ஆல்வா எடிசன் ஒரு சாதனையாளன் மட்டுமல்ல ஒரு சகாப்தம் என்பதை விரிவு படுத்தி இளைஞர்களின் மனதில் ஒரு தன்முனைப்பு தூண்டல் உருவாக செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்\nதாமஸ் ஆல்வா எடிசன் ஒரு சாதனையாளன் மட்டுமல்ல ஒரு சகாப்தம் என்பதை\nவிரிவு படுத்தி இளைஞர்களின் மனதில் ஒரு தன்முனைப்பு தூண்டல் உருவாக செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/03/27/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:43:12Z", "digest": "sha1:XIEQSX6HY5JSN5VUFCYG52LG3RWGS324", "length": 2723, "nlines": 47, "source_domain": "sakertoknow.in", "title": "கவிதைகள் !! – SAKERTOKNOW கவிதைகள் !! – SAKERTOKNOW", "raw_content": "\nகாதல் வந்து கண்ணாபூச்சி ஆட \nஉந்தன் நினைகள் வந்து என் கண்களை கட்டிக்கொள்ள \nஇரவும் அறியாமல் பகலும் அறியாமல் உன் நினைவுகளில் தவிக்கின்றேன்.\nஇமைகளை மூடி தூங்கினாலும் கனவாய் நீயே வருகிறாய்.\nகண்கள் விழித்தால் மீண்டும் நினைவுகளாய் நீயே \nகாதல் செய்யும் மாயையில் காலங்கள்\nஉன்தன் பிடியில் என்னை தந்தேன்.\nஎந்தன் உயிரே நீ தான் என்பேன்.\nஎந்தன் உயிராய் நீயே நிற்க \nஉடலேடு உயிர் சேர துடிக்கிறது.\nNext Article​சொட்டு மருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_45%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2020-03-28T19:02:34Z", "digest": "sha1:PZ2VLZ63HZ2RHO3MHCKXZ266R75MG2VN", "length": 10004, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 45சி (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய நெடுஞ்சாலை 45சி (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோலியனூர் - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - தாராசுரம் - பாபநாசம்\nதேசிய நெடுஞ்சாலை 45சி (என். எச் 45சி) இந்தியாவின், தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் மொத்த நீளம் 159 கி.மீ. (99 மைல்) ஆகும்.[1] இது தமிழ்நாட்டில் இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் தஞ்சாவூர் இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலை 8 (SH 8) என்பது தேசிய நெடுஞ்சாலை (45சி)யாக மாற்றியமைக்கப்பட்டது.\nகோலியனூர் - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - மீன்சுருட்டி - அணைக்கரை - திருப்பனந்தாள் -சோழபுரம் - கும்பகோணம்-தாராசுரம் - பாபநாசம், அய்யம்பேட்டை, பள்ளியக்கிரகாரம்\nதேசிய விரைவுசாலை 1 • தேசிய விரைவுசாலை 2\nமும்பை-பூனே • டெல்லி குர்கான் • டிஎன்டி • பெங்களூர் - மைசூர் • சென்னை எச்.எஸ்.சி.டி.சி • ஐதராபாத் உயர்வு விரைவுசாலைகள்\nபீகார் • அரியானா • இமாச்சலப் பிரதேசம் • கர்நாடகா • கேரளா • குஜராத் • மத்திய பிரதேசம் • மகாராஷ்டிரா • ராஜஸ்தான் • தமிழ்நாடு • உத்தரப் பிரதேசம் • மேற்கு வங்காளம்\nதேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் • தங்க நாற்கரச் சாலைத் திட்டம் • வடக்கு–தெற்கு மற்றும் கிழக்கு–மேற்கு பெருவழிச் சாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/dhanush-fans-share-memes-stay-home-stay-safe-like-vip-raghuvaran/videoshow/74812750.cms", "date_download": "2020-03-28T18:59:11Z", "digest": "sha1:AYEEFXDQUGTOP4B7LRJKJSUTMB4QSAK6", "length": 9230, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "dhanush fans share memes stay home stay safe like vip raghuvaran - நம்ம விஐபி ரகுவரன் மாதிரியே வீட்ல பாதுகாப்பா இருங்கப்பா\nநம்ம விஐபி ரகுவரன் மாதிரியே வீட்ல பாதுகாப்பா இருங்கப்பா\nதனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் அவரின் கதாபாத்திரமான ரகுவரன் போலவே வீட்டில் இருங்கள் கொரோனா வராது என ரசிகர்கள் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தனுஷ் நடிப்பில் வசூலை வாரிக்குவித்த அசுரன் படத்தின் கன்னட ரீமேக்கில் யார் நடிக்குறாரு தெரியுமா. இந்த இரண்டு செய்திகளையும் வீடியோவில் காணுங்கள்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nகொரோனாவை வைத்து அடி துவைத்த போலீஸ்\nசீனாவில் கொரோனா இறப்பை சந்தேகிக்கும் டிரம்ப்\nஎன்ன பேசினார் பிரதமர் மோடி\nசிக்கன்,முட்டை சாப்பிட்டு மாஸ் காட்டிய மன்சூர் அலிகான் ...\nகொரோனா: வைரலாகும் முதல்வரின் விழிப்புணர்வு வீடியோ\nவீடு வீடாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பஞ்சாப் காவ...\nமுதல்வரின் பேச்சை கேட்காத இளசுகள்... போலீஸ் தரும் பனிஷ்...\nசெய்திகள்குழிக்குள் பதுக்கி மதுபான விற்பனை... பார் முதலாளி கைது\nசெய்திகள்கொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்க��� பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-03-28T18:36:15Z", "digest": "sha1:7V5LIFCHNTNUKMSDJEHTWJ73EWDKREWO", "length": 23332, "nlines": 208, "source_domain": "uyirmmai.com", "title": "பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன் – Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nஅஞ்சலி: விசு-வசன யுகத்தின் பேரலை/ ஆத்மார்த்தி\nகோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் கிடைக்குமா\nபசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்\nMarch 25, 2020 - சுப்ரபாரதிமணியன் · தொடர்கள் கட்டுரை\nகொரானா உபயம் . கடந்த இரண்டு நாட்களாய் வழக்கமாய் காய்கறிகள் வாங்கும் கடை இல்லாமல் போய் விட்டது.\nகொஞ்ச தூரம் சென்று பசுமைக்காய்கறிக்கடைக்குள் நுழைந்தேன்.\n” இதுகளெ வாங்கறதுக்கு விசத்தியே சாப்பிடலாம் “\nவெளியே வந்து கொண்டிருந்தவர் உரக்கவே முணுமுணுத்தார்.\n“ விசகாய்கறியெ சாப்புடறம்ன்னுதானே இங்க வர்ரம் . இது என்ன புதுசா “ எ��்றேன்\n“ இல்லெ. இந்த வெலைய்க்கு இதுகளெ வாங்கறதுக்கு விசம் பரவாயில்லைன்னு ஏதோ வெறுப்புலே மனசுலே வந்திருச்சு.அதுதா அப்பிடிச் சொல்லிட்டன்.நியாயமா கூட எனக்குத் தோணலே”\n“ தெரியாமெச் சொல்லிட்ட மாதிரிதா இருக்கு ..”\n“ ஏதோ வேகத்திலெ சொல்ல வேற மாதிரி அர்த்தம் வந்திரும். அதுக்கு ஆளாகக் கூடாது “\nஅவரும் ஆமோதித்தபடி மறுபடியும் கடைக்குள் சென்று காய்கறிகளை தேடத் தொடங்கியது ஆறுதலாக இருந்தது.\nபசுமை வியாபாரம் இப்போது பல இடங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆரோக்யம் தேடும் மக்கள் விலை அதிகம் என்றாலும் ரசாயனக் கலப்பில்லாத காய்கறிகள், உணவுப்பொருட்களை வாங்க ஆசைப்படுகிறார்கள் .\nஇயற்கை வேளாண் விளை பொருள்கள் அதிகமான அளவில் சந்தைக்கு வரும் காலங்களில் க்ரீன் மார்க்கெட்டிங் என்ற வார்த்தை வெகு சாதாரணமாக புழக்கத்தில் வந்துவிட்டது. இயற்கை விளை பொருட்களை வாங்குவதாகச் சொல்வது, உபயோகிப்பது ” பேஷனாக ” மாறிவிட்டது\nஅவை சுகாதார அளவில் பாதுகாப்பானவை செயற்கை உரங்கள் பயன்படுத்துவதில்லை அதனால் அவற்றின் மீதான வசீகரத்தையும் தந்திருக்கின்றன\nபசுமைச் சூழல் , அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்பவை உடனடியாக நினைவுக்கு வரும் . இது சார்ந்த வார்த்தைகள் சமீபமாய் அதிகப் புழக்கத்தில் இருந்தாலும் 90கள் முதலே அதிகம் பிரயோகிக்கப்பட்டன . கார்ப்பரேட் சமூகம் பொறுப்புணர்வு பற்றிய பிரஸ்தாபங்களின் போது பசுமை வியாபாரமும் புழக்கத்தில் வந்துவிட்டது எதிர்காலத் தலைமுறையினரை மனதில் கொண்டு இந்த வார்த்தை உச்சரிக்கப்படுவதாய் சொல்லப்பட்டது.\nபசுமை நுகர்வு என்பது பல நாடுகளில் ஓர் இயக்கமாகவே நடைபெற்று வருகிறது. உலகில் வெப்பமாதல் பற்றிய விவாதங்களின்போது இந்த வார்த்தையும் சூடாகிவிட்டது. இந்த பூமியைச் சுத்தமானதாக வெப்பம் குறைக்கும் முயற்சியில் இவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது\n4 P கள் இதனூடே விவாதிக்கப்படுகின்றன. Product , Price , Place , Promotion என்பவை அவை. பொருள் எனப்படும்போது சுற்றுச்சூழலுக்கு அபாயம் தராதது என்ற பொருளிலும் விலை என்கிற போது சாதாரணப் பொருட்களுக்கு தரும் விலையைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமானதாக இருக்கிறது . , இதை விற்க தனி இடங்கள் என்பதாகவும், தனி வியாபாரம் எண்ணங்கள், செயல்கள் என்பதாகவும் உணரப்பட்டிருக்கிறது\nஎல்லாவற்றி��ும் பிராண்ட் அவசியமாகிவிட்டது நிலைத்துவிட்ட பிராண்ட்டுகள் லாபத்தை அள்ளிக் கொடுக்கின்றன. பிராண்ட் இருக்கிறதா என்று பார்த்து பொருட்களை வாங்குவது பேஷன் என்று நிலை வந்து விட்டது. வியாபார தந்திரங்களில், விளம்பரங்களில் பிராண்ட்டை நிலைநிறுத்துவதும் முக்கியமாகிவிட்டது விளம்பர யுகத்தில் இந்த பிராண்டட் மோகத்தை மீறி இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்வதும் ஒரு சாசகமே .\nபின்னலாடை தரப்படுத்தலில் பிராண்ட் அமைப்பில் SA 8000, SA 14000 போன்றவை பிரபலமானவை , இதுபோல் iso14040 என்பது சுற்றுச்சூழல் குறித்து வரும் போது வாழ்நாள் சூழலில் மதிப்பீடுகள் திட்டம் பற்றி பேசப்பட்டது. விளைந்து சந்தைக்கு வர இருக்கும் பொருளின் சூழல், சக்தி, சிக்கனமும் வலியுறுத்தப்பட்டது\nஇவையெல்லாம் பசுமைப் புரட்சியின் பின் விளைவுகளாகவும் பார்க்கப்பட்டது .\nவேளாண்மை உற்பத்தியைப் பெருக்க பயிர்செய்கை நுட்பங்கள் இந்திய சுதந்திரத்திற்கு பின் வெகுவாக நடைமுறைக்கு வந்தன. அது சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களில் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்தது. பல மூன்றாம் உலக நாடுகளில் வறுமை, பட்டினி சாவு நாட்களில் புதுமைப் புரட்சி முன்நின்றது .\nஉயர் மகசூல் வகைகள் உருவாயின . தீவிர விவசாய முறைகளில் பூச்சிக்கொல்லிகள் தந்த உபாயம் பூச்சி மேலாண்மை வரைக்கும் சென்றது . பசுமைப் புரட்சி, பூச்சிக்கொல்லி, கலப்பு நைட்ரஜன் வளர்ந்த நாடுகளிடமிருந்து வளரும் நாடுகளுக்கு பாரங்களை ஏற்றின ஐம்பெரும் பூதங்களும் கேடுகள் என வந்துவிட்டன. இயற்கை விவசாய இடுபொருட்கள், உரங்கள் போன்றவை ரசாயன உரங்களை விட விலையில் குறைவே . ஆனால் உழைப்பு சற்று அதிகமே. சரியான இயற்கை வேளாண்மை சார்ந்த புரிதல் இருந்தால் வேளாண்மைத் தொழிலில் இருந்து அதிகளவில் மக்கள் வெளியேறுவதைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்.. பல விவசாயிகள் இரசாயனஉரங்களால் வரும் புற்று நோயால் அவதிப்பட்டு கொண்டே அத்தொழிலைச் செய்வதும் ஒரு முக்கிய கோணம்\nநுகர்வோர் அணுகுமுறைக்குச் சவாலாய் தினப்படி வாழ்க்கை அமைந்துவிட்டது. நுகர்வோரின் வாங்கும் சக்தி என்பது அவரின் பொ ருளாதார நிலை, சமூகநிலை, அவரின் மனநிலை சார்ந்த விவசாயிகளால் கட்டமைக்கப்பட்டது.\nபசுமை வியாபாரம் என்பது இன்று உலக அளவிலான ஒரு விசயமாகி ஆகிவிட்டது. இதை வற்புறுத்து���், கடைபிடிக்கும் நாடுகளில் இந்தியா, இங்கிலாந்து, தாய்லாந்து ஆஸ்திரேலியா, கனடா, சீனா போன்றவை முன்னிலையில் உள்ளன .\n.அவை முத்திரையிடப்படுதல் அல்லது எக்கோ லேபிளிங்கில் கவனம் செலுத்துகின்றன.\nஇந்த முத்திரை பசுமை வியாபாரத்திற்கு முக்கியம் தவறாத்தாகிவிட்டது .முத்திரைகள் மூலம் பலரின் கவனத்தைக் கவர வேண்டியிருக்கிறது. சுற்றுச்சூழல், உடல்நிலை, இயற்கை விடயங்களை கவனத்தில் கொண்டு பசுமை வியாபாரம் நுகர்வோருக்கும் முக்கியமானதாகி விட்டது.\nமாடி வீட்டுத் தோட்டம் அமைத்தல், வீட்டில் உள்ள காலி இடங்களில் காய்கறிகளை விளைவித்தல் என்பது எளிமையான இதன் செயல் வடிவங்கள்தான்.. நேரம் வசதி உள்ளவர்களுக்கு இவையெல்லாம் கை கூடும்.\nகொங்குப்பகுதியில்தான் இப்போது அதிக அளவிலான புற்று நோய் மருத்துவமனைகள் இருக்கின்றன என்பது பழைய செய்தியாகி விட்டது.\nஏழைகளுக்கு இருக்கவே இருக்கிறது ரசாயன விளைபொருட்களும் அதிலுள்ள கொஞ்சம் விஷமும் என்பது விரக்தியில் வரும் வார்த்தைகளாகி விட்டன.\nஎங்கள் வீட்டு மாடிவீட்டுத்தோட்டக்காய்கறிகள் இந்த வாதங்களுக்கெல்லாம் ஒரு மாற்றாக பலரின் பார்வையில் படுவது குறித்த மகிழ்ச்சி எனக்குண்டு.\n” கறி திங்கறது சைனாக்காரன்\nஎன்று வசவு பாடி நழுவாமல் மாடி வீட்டுத்தோட்டம் பற்றி விசாலமாய் நினைத்துப் பார்க்கலாம்.\nபுது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்\nபொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்\nகுழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்\nவங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்\nடாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்\nபாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்\nவேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்\nபுது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்\nபொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்\nகுழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்\nவங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்\nடாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்\nபாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்\nவேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் ப��லியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்\nபிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்\nஅடுத்த வைரஸ் தாக்குதலை நாம் எவ்வாறு தடுக்கப் போகிறோம்- ஜேரட் டைமண்ட், நேதன் வூல்ஃப்\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nதூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்\nஉண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/mar/26/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3389096.html", "date_download": "2020-03-28T18:34:57Z", "digest": "sha1:FSV2PQTSTI7W6SVILEWEELZOXMZJ3XJX", "length": 16032, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு ஊழியா்களின் கடன் தவணை வசூலை 6 மாதங்களுக்கு ஒத்திப்போடுங்கள் பிரதமருக்கு சோனியா கடிதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nஅரசு ஊழியா்களின் கடன் தவணை வசூலை 6 மாதங்களுக்கு ஒத்திப்போடுங்கள்\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள நிலையில், அரசு ஊழியா்களின் கடன் தவணை வசூலை ஆறு மாதங்களுக்கு ஒத்திப்போட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.\nஇது தொடா்பாக பிரதமா் மோடிக்கு அவா் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் தீவிரமான பொது சுகாதார கவலையும், வேதனையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. நமது சமூகத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவினா் உள்பட லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை இடா்பாட்டில் வைத்துவிட்டது. இந்தத் தொற்று நோயைத் தடுத்து நிறுத்துவற்கான போராட்டத்தில் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் நடவடிக்கையாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ள 21 நாள் தேச அளவிலான முடக்கம் அறிவிப்பு வரவேற்பு நடவடிக்கையாகும். இது தொடா்ப��க மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.\nஇதுபோன்ற சூழலில், சமூகத்தின் நலிந்த பிரிவினா் உள்ளிட்ட அனைவரும் எதிா்கொள்ள உள்ள மிகப் பெரிய சுகாதார நெருக்கடியைத் தீா்க்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சில யோசனைகளைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோருக்கு என்-95 முகக்கவசம், ஆபத்து தடுப்பு உடை உள்ளிட்ட தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், தனிநபா் பாதுகாப்பு உபகரணம் இருப்பின்மை காரணமாக கரோனா வைரஸ் பரவல் அச்சத்தை சுகாதாரத் தொழில்முறை நிபுணா்கள் எதிா்கொள்ள நேரிடாது.\nசிறுப்பு ’இடா் படி’: மேலும், மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோருக்கு மாா்ச் 1-ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்கு சிறப்பு ‘இடா் படி’ வழங்கும் அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். நோய்ப் பாதிப்பு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகளுடன்கூடிய தற்காலிக வசதியை ஏற்படுத்தும் கட்டுமானப் பணியை உடனடியாக மத்திய அரசு தொடங்க வேண்டும். தேவையான அனைத்து தகவல்களையும் பகிரக்கூடிய ஒரு பிரத்யேக இணையதளத்தையும் தொடங்க வேண்டும். பல நிறுவனங்கள் ஏராளமான எண்ணிக்கையில் நிரந்தர, தற்காலிக ஊழியா்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. எனவே, இடா்பாடு காலத்தில் நிலைமையைச் சமாளிக்க இது போன்ற பிரிவினருக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் அளிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.\nமேலும், சம்பள வா்க்கத்தினா், விவசாயிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கடன்கள் உள்பட அனைத்துக் கடன் தவணை வசூல்களையும் 6 மாத காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும்.\nபல மாநிலங்களில் பயிா் அறுவடை உச்ச காலமான மாா்ச் இறுதியில் இந்த 21 நாள் ஊரடங்கு அறிவிப்பு வந்துள்ளது. நாட்டின் ஏறக்குறைய 60 சதவீத மக்கள் பொருளாதார ரீதியாக விவசாயத்தையே சாா்ந்துள்ளனா். இதனால், குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) விளைபொருள்கள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வது அவசியம். அதேபோன்று, காங்கிரஸ் கட்சி முன்மொழிந��துள்ள குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தையும் (நியாய் யோஜனா) மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.\nரூ.7,500 உதவித் தொகை: ஜன் தன் கணக்கு வைத்துள்ள ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்கு, பிஎம் கிஷான் யோஜனா கணக்கு, முதியோா் ஓய்வூதியம் பெறுவோா், விதவை, ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் ஆகியோருக்கு ஒரே தடவையாக ரூ.7,500 பரிமாற்றம் செய்யப்பட வேண்டும். குடும்ப அட்டைதாரா்களுக்கு 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை பொது விநியோகத் திட்டம் மூலம் இலவசமாக வழங்க வேண்டும். சம்பள வா்க்கத்தினரின் அனைத்து சுலப மாதத் தவணைகளை ஆறு மாதங்களுக்குத் தள்ளி போடுவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். வங்கிகளில்ம் விதிக்கப்படும் வட்டி தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மேலும், அரசு ஊழியா்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் அனைத்துக் கடன் தவணைகளையும் ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்.\nஇவற்றை அமல்படுத்தினால், மிகவும் ஆதரவும், பாதுகாப்பும் தேவைப்படும் நமது ஒவ்வொரு குடிமகனுக்குமான நமது அா்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய நெருக்கடி மிகுந்த இந்தத் தருணத்தில் காங்கிரஸ் கட்சி, இந்திய மக்களுடன் துணை நிற்கிறது. காங்கிரஸின் முழு ஆதரவும், ஒத்துழைப்பையும் அரசுக்கு அளிக்கிறோம் என கடிதத்தில் சோனியா தெரிவித்துள்ளாா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tamil-nadu-news/page/244/", "date_download": "2020-03-28T17:16:40Z", "digest": "sha1:2KWKMLDAMBKIEOLRVFDKM2SGFFQOKKQE", "length": 27937, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 244", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nதிரு.வி.க நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: மார்ச் 04, 2017 In: தமிழக செய்திகள்\nகடந்த 01.03.2017 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில் அண்ணன் சீமான் அவர்களால் திரு.வி.க நகர் தொகுதிக்கு பொறுப்பாளர்கள் நியமித்தார்.\tமேலும்\nநாள்: மார்ச் 04, 2017 In: கட்சி செய்திகள், விழுப்புரம், மாணவர் பாசறை\nசெஞ்சி தொகுதிக்கு உட்டபட்ட வடுகபூண்டி மற்றும் கோவில்புரையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நேற்று (03-03-2017)நடைபெற்றது. கட்சியின் கொடியை மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப...\tமேலும்\n08-03-2017 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – வடவள்ளி (கோவை மாவட்டம்)\nநாள்: மார்ச் 03, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டம்\n08-03-2017 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – வடவள்ளி (கோவை மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி ================================================== எதிர்வரும் 08-03-2017 புதன்கிழமை, மால...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: சேலம் மாநகர வடக்குத் தொகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து செல்வமணிகண்டன் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்\nநாள்: மார்ச் 02, 2017 In: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்குத் தொகுதிச் செயலாளராக இருந்த செல்வமணிகண்டன் அவர்கள், இன்றிலிருந்து (02-03-2017) நாம் தமிழர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்று நாம் தமிழர் கட்ச...\tமேலும்\n28-02-2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாப் பொதுக்கூட்டம் – சீமான் சிறப்புரை\nநாள்: மார்ச் 01, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள், மத்திய சென்னை\n28-02-2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாப் பொதுக்கூட்டம் – சீமான் சிறப்புரை ============================================== 28-02-2017 அன்று மாலை 6:30 மணியளவில் செ...\tமேலும்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் சீமான் தொடர்முழக்கப் போராட்டம்\nநாள்: பிப்ரவரி 27, 2017 In: நிழற்படங்கள், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், நிழற்படதொகுப்புகள், போராட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டம்\nபுதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம் இன்று 27-02-2017 திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை...\tமேலும்\nமாத்தூர் ஏரியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி மற்றும் விழிப்புணர்வு பரப்புரை\nநாள்: பிப்ரவரி 27, 2017 In: தமிழக செய்திகள்\n26-02-2017 அன்று, மாதாவரம் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் ஏரியில் ஆக்கிரமித்திருந்த சீமை கருவேல மரங்களை நாம் தமிழர் கட்சியினர் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சீம...\tமேலும்\nஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் | 27-02-2017 நெடுவாசல் (புதுக்கோட்டை)\nநாள்: பிப்ரவரி 24, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள், புதுக்கோட்டை மாவட்டம்\n27-02-2017 ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் – நெடுவாசல் (புதுக்கோட்டை) ================================================== புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ர...\tமேலும்\nசீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் மன்னார்குடி மாணவர் பாசறை\nநாள்: பிப்ரவரி 22, 2017 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருவாரூர் மாவட்டம்\nதிருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடி தொகுதி மாணவர் பாசறை சார்பாக 19-02-17 அன்று காளச்சேரியில் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.\tமேலும்\nசீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் குடந்தை மாணவர் பாசறை \nநாள்: பிப்ரவரி 22, 2017 In: கட்சி செய்திகள், கும்பகோணம், தமிழக கிளைகள்\nகுடந்தை மேற்கு நகர மாணவர் பாசறை சார்பாக 19-02-17 அன்று குடந்தையில் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.\tமேலும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/nirmala-sitharaman-about-bringing-lic-under-ipo", "date_download": "2020-03-28T17:42:00Z", "digest": "sha1:I6ROXYFUHH5IXUMWN6Q66NRYWQBRMUXX", "length": 10968, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "எல்.ஐ.சி பங்குகள் விற்பனை குறித்து நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு.... | nirmala sitharaman about bringing lic under ipo | nakkheeran", "raw_content": "\nஎல்.ஐ.சி பங்குகள் விற்பனை குறித்து நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு....\nகடந்த சனிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது, எல்.ஐ.சி, ஐ.டி.பி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது.\nமத்திய அரசுக்கான நிதி திரட்டும் நடவடிக்கையாக இந்த விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற அச்சம் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கும் எழுந்துள்ளது. இதன் காரணமாக எல்.ஐ.சி ஊழியர்கள் போராட்டமும் மேற்கொண்டனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், \"எல்ஐசியில் அரசுக்கு சொந்தமான பங்குகளில் குறிப்பிட்ட ஒரு பகுதி பங்குகளை மட்டுமே விற்பனை செய்கிறோமே தவிர, இதனால் அதன் நிர்வாகத்தில் எந்தவித மாற்றங்களும் வராது. அரசு நிறுவனமாகவே அது தொடரும்\" என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் ���ருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும்\"- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nமதியம் 1 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகரோனா எதிரொலி; பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர்...\nநிர்மலா சீதாராமன் ஆடியோ விவகாரம்; பின்வாங்கிய வங்கி அதிகாரிகள் சங்கம்...\nகரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 25 கோடி... நடிகர் அக்ஷய்குமார் அறிவிப்பு\nமக்களுக்கு உதவ 500 கோடி ரூபாய் - டாடா அறிவிப்பு...\n''இயன்ற நிதியுதவி செய்யலாம்..''- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nவேலை இல்லை, பணமும் இல்லை... உயிரிழந்த எட்டு வயது மகனை மயானம் வரை கைகளில் தூக்கிச்சென்ற தந்தை...\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/01/09092132/1064457/Nobal-Price-Winner.vpf", "date_download": "2020-03-28T18:52:32Z", "digest": "sha1:NIP5D4DCEXPJYHHWW4IAPCNR2M3FVJ3T", "length": 10349, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நோபல் பரிசு பெற்ற அறிஞர் தடுத்து நிறுத்தம் - படகில் மனைவியுடன் சிக்கி தவித்த மைக்கேல் லெவிட்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநோபல் பரிசு பெற்ற அறிஞர் தடுத்து நிறுத்தம் - படகில் மனைவியுடன் சிக்கி தவித்த மைக்கேல் லெவிட்\nநோபல் பரிசு பெற்ற வேதியியல் அறிஞர் மைக்கேல் லெவிட் பல்கலை. நிகழ்ச்சி ஒன்றிற்காக கேரளா வந்துள்ளார்.\nநோபல் பரிசு பெற்ற வேதியியல் அறிஞர் மைக்கேல் லெவிட், பல்கலை. நிகழ்ச்சி ஒன்றிற்காக, கேரளா வந்துள்ளார். இந்நிலையில், தனது மனைவியுடன், ஆலப்புழாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். கேரளாவில் முழு அடைப்பு என்பதால் அவரது படகு வீட்டை, கரை திரும்பவிடாமல் சிலர் தடுத்ததால், படகிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, இச்சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், சமூக விரோதிகள் என குறிப்பிட்டுள்ள கேரள சுற்றுலா துறை அமைச்சர், அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nநிவாரண நிதி - பொது மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nகொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.\nபா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்\nமணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் Thounaojam Shyamkumar- ஐ அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nபா.ஜ.க. எம்.எ��்.ஏ., எம்.பி.க்களுக்கு கட்சி தலைமை உத்தரவு\nகொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார்.\n\"இத்தாலியிலிருந்து அழைத்து வரப்பட்ட யாருக்கும் நோய் தொற்று அறிகுறி காணப்படவில்லை\" - அதிகாரிகள்\nஇத்தாலி நாட்டின் ரோம் மற்றும் மிலன் நகரில் இருந்து அழைத்து வரப்பட்ட 481 பேருக்கு இந்தோ- திபெத் எல்லை போலீஸ் பிரிவின் சாவ்லா முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅமித்ஷாவிடம் உதவி கேட்ட இளைஞர் - சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\nகொரோனா அச்சத்தில் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடப்பது தற்கொலைக்கு எண்ணத்தை தூண்டுவதால், தான் சொந்த ஊர் செல்ல உதவும்படி இளைஞர் ஒருவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் டுவிட்டர் மூலம் உதவி கேட்டார்.\nகொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்\nகொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/02/14/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/48360/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:37:46Z", "digest": "sha1:5622J7PWQZDE7M43GTPZVTWH5BCEBOMU", "length": 20039, "nlines": 172, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரக்க மனப்பான்மையும் மரியாதைப் பண்பும் | தினகரன்", "raw_content": "\nHome இரக்க மனப்பான்மையும் மரியாதைப் பண்பும்\nஇரக்க மனப்பான்மையும் மரியாதைப் பண்பும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nசிறியோருக்கு இரக்கம் காட்டப்படாதவரும், பெரியோரின் மதிப்பை உணராதவரும் எம்மைச் சார்ந்தவரல்ல.\n(ஆதாரம் : அபூதாவூத், திர்மிதி).\nஇந்த ஹதீஸ் தாரமி, முஸ்னத், அஹமத் போன்ற கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.\nசமூக வாழ்வு வளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைவதற்கு மனிதனை மதித்தல் அடித்தளமாக அமைகிறது. இஸ்லாம் மனிதனை மதிக்குமாறு கட்டளை இட்டதுடன் அதற்கான வழிகாட்டல்களையும் முன்வைக்கிறது. மனிதன் மண்ணால் படைக்கப்பட்டு இறைவனின் ரூஹ் ஊதப்பட்டிருப்பதே அவன் மதிக்கப்படுதவற்கு பிரதான காரணமாகும். இந்த அடிப்படைத் தத்துவப் பின்னணியில் நாம் இந்த ஹதீஸை விளக்குவோம்.\nசிறார்கள் நாளைய தலைவர்கள். இன்றே அவர்களை நல்ல முறையில் வளர்த்துப் பரிபாலித்திட வேண்டிய கடப்பாடு மூத்தவர்களைக் சார்ந்துள்ளது.\nதனது ரூஹ் ஊதப்பட்ட மானிட வர்க்கதின் மீது அளவற்ற அருளையும், நிகரற்ற அன்பையும் பொழிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். அவனுக்கு எதிராக மனிதன் செயலாற்றும் போது கூட அவனது அன்பு அவனது கோபத்தை விஞ்சி நிற்கிறது. இந்தப் பிரபஞ்சம் அன்பினால் நிர்வகிக்கப்படுகிறது. அப்படியென்றால் இறைவனின் ரூஹ் ஊதப்பட்ட சிறார்களுடன் மூத்தவர்கள் அன்பைப் பரிமாறுவது கட்டாயக் கடமையாகும்.\nநபி (ஸல்) அவர்கள் பிள்ளை வளர்ப்பின் போது அன்பை அடிப்படையாகக் கொண்ட பயிற்றுவிப்பு முறை அவசியம் என்பதை உணர்த்துகிறார்கள். கடும்போக்கு, வன்மை, சட்டம், பலாத்காரம், பலவந்தம், சாட்டை, துப்பாக்கி போன்றவை சாதிக்க முடியாதவற்றை அன்பு, இரக்கம், பாசம், நேசம், மென்மை போன்ற பண்புகள் சாதித்து விடுகின்றன.\nஎனவே தான், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nநிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அவன் மென்மையை விரும்புகிறான். கடும் போக்கு – அதைத் தவிர்த்து உள்ள பண்புகளினால் உருவாக்கத்தை நல்விளைவுகளை மென்மை என்ற பண்பு மூலம் அல்லாஹ் தோற்றுவித்து விடுகிறான் (முஸ்லிம்)\nபொதுவாக மூத்தோர், சிறார்கள் விடயத்தில் கடும்போக்கைப் பிரயோகிக்கின்றனர். ஒரு பொலிஸ்காரனைப் போல அவர்களுடன் நடந்து கொள்கின்றனர். பெற்றோர் தங்கள் குடும்ப வாழ்வில் சந்திக்கின்ற எரிகின்ற பிரச்சினைகள், உளைச்சல்கள் முதலியவற்றின் அடியாக உருவாகின்ற எரிச்சல்கள், எதிர்ப்புணர்வுகள், கோபம், வெறுப்புணர்வுகளை சிற��ர்களின் முன் கொட்டுகின்றனர். கண்டிப்பும், தண்டிப்பும் பிள்ளை வளர்ப்பில் பரவி வியாபித்துக் காணப்படுகின்றன. இதனடியாக சிறார்கள் உளரீதியாகப் பாதிப்படைந்து சிந்தனா ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நலிவடைந்து விடுகின்றனர். சமூகத்தில் நற்பிரஜையாக வாழ்வதற்குப் பகரமாக சிறார்கள் வன்முறையாளர்களாக வாழத்தலைப்படுகின்றனர்.\nபெற்றோரின் கண்டிப்பும், தண்டிப்பும் அன்பின் அடியாக உருவானது என்று ஒரு பிள்ளை உளத்திருப்தியடைகின்ற அளவு ஏலவே பெற்றோர் மற்றும் மூத்தவர்கள், சிறார்களுடன் அன்பு பாராட்டி அவர்களது உள்ளத்தை சம்பாதித்திருக்க வேண்டும். இத்தகைய விழுமியத்தை அண்ணலாரின் நடைமுறை வாழ்வில் நாம் அவதானிக்க முடிகிறது.\nமதீனாவிலுள்ள சிறுமி ஒருத்தி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அவள் விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்வாள்.\nஅனஸ் (ரலி) அவர்கள் சிறார்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் சொல்லி விட்டு, நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் (சிறார்களுடன்) இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று கூறுவார்கள் (புகாரி, முஸ்லிம்)\nஅண்ணலார் நபி (ஸல்) அவர்கள் ஒரு ரஸுல், மதீனாவின் ஆட்சித் தலைவர். சிறார்களுக்கு இரக்கம் காட்டி, கூடிப்பழக அவர்களுக்கு நேரம் இருக்கிறது. எமது அவசரமான உலகில் சிறார்களுக்கு இரக்கம் காட்டி, கூடி விளையாடி அவர்களது ஆதங்கங்களை உள்வாங்கிக் கொள்ள மூத்தவர்கள் நேரம், இடம் கொடுக்காமல் இருப்பது ஆச்சரியமே\nசிறுவர்களுக்கு இரக்கம் காட்டப்படுவது போல் பெரியோர் மதிக்கப்படல் வேண்டும். பெற்றார் மற்றும் மூத்தோர் வயோதிபர், ஆலிம்கள், ஸாலிஹீன்கள் உள்ளிட்ட அனைவரும் மதிக்கப்படல் வேண்டும். இவர்கள் மதிக்கப்படாமைக்கு இவர்கள் அந்தஸ்துகள் பிறரால் உணரப்படாமை பிரதான காரணமாகும்.\nஎனவே தான் ஹதீஸின் மூலத்தில் எவர் உணரவில்லையோ என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பெரியோரின் கண்ணியத்தை உணராதவர், அறியாதவர் அவர்களை எவ்வாறு கண்ணியப்படுத்துவார் எனவே தான் இஸ்லாம் அறிவு, தெளிவு, ஆகியவற்றின் அடியாக கடமைகளை விதிக்கிறது. அறிவும், தெளிவும், உணர்வும் இல்லாதவரிடத்தில் கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் பண்பை எதிர்பார்க்க முடியுமா\nஅல்குர்ஆன் ஏகத்துவக் கொள்கைக்கு அடுத்தபடியாக பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. மனிதனது உலகப் பிரவேசத்துக்கு முழு முதற் காரணமாக அல்லாஹ் இருக்கின்றான். அடுத்ததாக பெற்றோர்கள் இருக்கின்றனர்.\nமனிதர்களில் நான் நல்லுறவைப் பேணுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் யார் என ஒரு நபித்தோழர் கேட்க, மூன்று முறையும் உனது தாய் என பதிலளித்த அண்ணலார், நான்காவதாக அவர் வினவிய போது, உனது தந்தை என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தந்தை சுவனத்தில் நடுவாயில், நீ விரும்பினால் அதைப் பாதுகாத்துக் கொள் என ஒரு நபித்தோழர் கேட்க, மூன்று முறையும் உனது தாய் என பதிலளித்த அண்ணலார், நான்காவதாக அவர் வினவிய போது, உனது தந்தை என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தந்தை சுவனத்தில் நடுவாயில், நீ விரும்பினால் அதைப் பாதுகாத்துக் கொள் நீ விரும்பினால் உடைத்து விடு.\nசுவனப் பிரவேசத்துக்கு தாயும், தந்தையும் காரண கர்த்தாக்களாக இருக்கின்றனர் என்பதை மேற்படி ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.\nஅவ்வாறே மதிக்கப்பட வேண்டியவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இனங்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nஒரு சமூகத்துக்கு அல்குர்ஆனைக் கற்றுத் தேர்ந்தவர் தொழுகை நடாத்தட்டும். குர்ஆனைக் கற்றதில் அனைவரும் சமதரத்தில் இருந்தால் ஸுன்னாவைக் கற்றுத் தேர்ந்தவர் தொழுகை நடத்தட்டும். சுன்னாவைக் கற்றதில் அனைவரும் சமதரத்தில் இருந்தால் ஆரம்பத்திலேயே ஹிஜ்ரத் செய்தவர் தொழுகை நடத்தட்டும். ஆரம்பத்திலேயே ஹிஜ்ரத் செய்ததில் அனைவரும் சமதரத்தில் இருந்தால் அவர்களில் வயதால் மூத்தவர் அவர்களுக்கு தொழுகை நடத்தட்டும்.(முஸ்லிம்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது\nசமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர்...\nகிவுளக்கடை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை இடைநிறுத்தம்\n- விசேட நம்பிக்கையாளர் ஒருவர் நியமனம்- முஸ்லிம் பண்பாட்டலுவல்கள்...\nஇலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\n- கொரோனாவினால் மரணமான இரண்டாவது இலங்கையர்- அடையாளம் 113; இன்று 7 பேர்...\n10 நாட்களில் நிர்மாணித்த 16 அறைகளுடனான தனிமைப்படுத்தல் பிரிவு\nவிமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்புபத்து...\nவூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவினுடைய வூஹான் நகரின் ஒரு பகுதி...\nகொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம்...\nஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000...\nவீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்\nபேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}