diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1520.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1520.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-05_ta_all_1520.json.gz.jsonl"
@@ -0,0 +1,448 @@
+{"url": "http://eegarai.darkbb.com/t121746p15-topic", "date_download": "2020-01-29T09:17:54Z", "digest": "sha1:2WPEOF2EYJM3AUR5SJGK7VNBZ7DR3WTX", "length": 20776, "nlines": 170, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவர�� 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nவால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nவால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nவால் நட்சத்திரம் (விடி வெள்ளி) பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்த பெயரை கேட்டாலே நம் நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல் அயல் நாட்டு அரசர்களும் ஒரு கணம் நடுங்குவதுண்டு காரணம், இந்த வால் நட்சத்திரம் பற்றிய பீதி தான். விடிவெள்ளி பற்றிய நம்பிக்கை (மூட நம்பிக்கையாக கூட இருக்கலாம்).\nவானில் விடிவெள்ளி அதாவது வால் நட்சத்திரம் தோன்றினால் அந்த நாட்டில் உள்ள மன்னவரின் உயிருக்கு ஆபத்து என்றும், அவர் பதவி இழப்பார் என்றும் சொல்வதுண்டு. இது எந்த அளவிற்கு உண்மை, இது போன்று ஏதாவது நடந்துள்ளதா வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் தெரிந்தவர்கள் பதியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநம் நாட்டில் வால் நட்சத்திரம் ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன்..ஆனால் எந்த ஆண்டு என்பது சரியாக ஞாபகம் இல்லை. மிகவும் அழகாக, வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது. வடக்கு பக்கம் தலை பகுதி, தெற்கு பக்கம் வால் பகுதி இருந்ததாக ஞாபம். இந்திரா காந்தி, அல்லது ராஜீவ் காந்தி இவரில் யாரோ ஒருவர் இறந்த போது கூட விடி வெள்ளி தோன்றியதாக கேள்விப்பட்டேன். உண்மையா \nRe: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nரொம்ப சரி . சராவை தான் பார்க்க முடியல ....\nRe: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூற��� சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2018/11/swami-manavala-mamunigal-pushpa.html", "date_download": "2020-01-29T08:42:59Z", "digest": "sha1:M5IXH7HUHU3QK3EBZYGH3PPJSXXA4O3L", "length": 11764, "nlines": 273, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Swami Manavala Mamunigal Pushpa Pallakku 2018", "raw_content": "\nநாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை. .\n'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை\nஎன்ற குறளில் மலரின் நறுமணத்தை, நாற்றம் என்ற சொல்லில்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார். மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல இப்பெண்ணினது நகைமொக்குள் ஒரு குறிப்பு உண்டு என்பது பாடலின் பொருள். நறுமணத்தை குறிக்கும் வேறு சொற்கள், வாடை, நறுநாற்றம், வாசனை.\nநமது பைந்தமிழ் ஒரு அற்புத மொழி. ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. கிழக்குத் திசையில் உதிக்கின்ற சூரியன் மேற்குத் திசையில் மறைகிறது, இந்த மறைதல் நேரத்தை,பொன் மாலை என கவிஞர்கள் சிலாகிப்பர். ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பல பாவகைகள் கொண்டு பாடுவதை மாலை என்ற சிற்றிலக்கியம் என்கிறார்கள். உழிஞை மாலை என்பது சிற்றிலக்கியங்களில் ஒன்று. மாற்றரசன் மதிலை முற்றுகையிடல் உழிஞை. ஆற்றின் குறுக்கே கற்களைப் போட்டுக் கலிங்கு செய்து தடுப்பது போலக் கோட்டைக்குள் இருக்கும் மக்களைத் தடுத்தலால் இதனை இச்சொல்லால் குறிப்பிடலாயினர் என்கிறது தமிழ் விக்கிபீடியா.\nகழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும். மலர்கள் சில நறுமணம் கமழ்பவை. திருமங்கை மன்னன் : - * பைந்துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் * எனுமிடத்தில் 'மாலை' என்பது சர்வேஸ்வரனான எம்பெருமானையே குறிக்கிறது. கலியன் அருளிச் செய்தது போல : அருமையான அமிருதம் போன்றவனும், பசுமைதங்கிய திருத்துழாயை உடையவனுமான, இவ்வுலகோர்களாலே தியானிக்கப்படுபவனுமான மாலை (ஸர்வேச்வரனை) திருவாலி மற்றும் அணைத்து திவ்யதேசங்களில் சென்று சேவித்து உய்வோமாக*.\nஇன்று திருவல்லிக்கேணியில் பொய்யிலாத மணவாள மாமுனிகள் மாலை நேரத்தில் அழகான நறுமணம் தரும் மலர்களான புஷ்ப பல்லக்கில் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டு அருளினார்.\nஅழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் ~ Swami Ma...\nஎழில்விழவில், பழநடைசெய் : அன்னக்கூட உத்சவம் 2018\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1343154.html", "date_download": "2020-01-29T08:15:19Z", "digest": "sha1:SJZF6DWLGEMZGUQBMFQG5UF5TC54Y3SY", "length": 15219, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இறந்த தினம்: 14-12-1799..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இறந்த தினம்: 14-12-1799..\nஅமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இறந்த தினம்: 14-12-1799..\nஜார்ஜ் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஆவார். இவர் 1732-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி பிறந்தார். அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் இங்கிலாந்தை தோற்கடித்தார். 1789 முதல் 1797 வரை 8 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார். 1799-ம் ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி மரணம் அடைந்தார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1819 – அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22-வது மாநிலமானது. * 1884 – இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும�� பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. * 1899 – யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது. * 1900 – மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார். * 1911 – ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.\n* 1918 – பின்லாந்தின் மன்னனாக ஜெர்மனியின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தேர்வு செய்யப்பட்டான். * 1939 – நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது. * 1941 – உக்ரைனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜெர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. * 1946 – ஐநாவின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவாகியது.\n* 1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும். * 1972 – அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார். * 2003 – சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். * 2003 – பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார். * 2004 – தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.\nகுடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை – மத்திய அரசு தகவல்..\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்படி எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது – மம்தா பானர்ஜி..\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி – பொதுமக்களுக்கு…\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர் மோடி பரபரப்பு…\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் – தலாய் லாமா..\nகல்முனை பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை\nயாழ்.பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nசஹ்ரான் ஹாசீமுடன் தொடர்பு கொண்டிருந்த நபருக்கு மீண்டும் விள���்கமறியல்\nபசுமையான கிழக்கு நாவிதன்வெளி மர நடுகை வேலைத்திட்டம்\nஇராணுவம் மீது தாக்குதல்; 8 இளைஞா்களும் பிணையில் விடுதலை\n“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்\nசிஏஏ-க்கு எதிரான போராட்டத்தின்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த…\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி –…\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர்…\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் –…\nகல்முனை பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை\nயாழ்.பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக் கோரி…\nசஹ்ரான் ஹாசீமுடன் தொடர்பு கொண்டிருந்த நபருக்கு மீண்டும்…\nபசுமையான கிழக்கு நாவிதன்வெளி மர நடுகை வேலைத்திட்டம்\nஇராணுவம் மீது தாக்குதல்; 8 இளைஞா்களும் பிணையில் விடுதலை\n“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்\nசிஏஏ-க்கு எதிரான போராட்டத்தின்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக…\nபாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது..\nகொழும்பில் சீனர்கள் பேருந்துகளில் ஏறினால் தலைதெறிக்க ஓடும் மக்கள்\nவவுனியா மாவட்ட குளங்களில் குஞ்சுகள் விடப்பட்டன\nதேசிய வளங்களை பிறநாட்டவருக்கு தாரைவார்ப்பது எமது அரசாங்கத்தின்…\nமும்பை புறநகர் ரெயில்களில் தினமும் சராசரியாக 66 செல்போன்கள்…\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி –…\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர்…\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் – தலாய்…\nகல்முனை பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-01-29T09:17:09Z", "digest": "sha1:V4AHA2ZYRTLOUCK7KPJLPQSTYLL2D5P2", "length": 177605, "nlines": 2007, "source_domain": "secularsim.wordpress.com", "title": "எறுமை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி\nப��ு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி\nபசுவின் முக்கியத்துவம்: பாரதத்தில் பசுவைப் போற்றும் பழக்கம் பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. பசுவதை பெரும்பாவம் என்று கல்வெட்டுகளில் அதிகமாகவே குறிப்பிடப் பட்டுள்ளன. “இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும், ” போன்றவை மிகப்பிரபலம். பிராமணர்கள் தாம் தாவர உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் எல்லாவகையான உணவுகளையும் உண்டு வந்தனர். பிறகு ஜைனர் மற்றும் பௌத்தர்கள் புலால் மறுத்தல், புலால் உண்ணாமை, ஜீவகாருண்யம் முதலியவை போதித்தாலும், அவர்களும் அவற்றைப் பின்பற்றவில்லை. ஏனெனில், சத்திரிய ஜைனர்கள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தரே பன்றி இறைச்சி தின்று வயிற்றுப் போக்கு, ரத்தம் வெளியேறியதால் இறந்தார். மேலும், பௌத்தர்கள் மாமிசம் உண்பவர்களாக இருக்கின்றனர். சங்க இலக்கியங்களிலிருந்து, திருக்குறல் வரையிலுள்ளவற்றை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இக்காலத்தில் இதைப் பற்றி பிரச்சார ரீதியில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. ஜீவகாருண்யம் பேசுபவன், எப்படி புலால் உண்ணுவான் என்று கூட யோசிக்காமல், கண்டவன் எல்லாம் சித்தாந்தம் பேச ஆரம்பித்து விட்டான்.\nமுகமதிய–ஐரோப்பிய காலங்களில் பசுவதை: முகமதியர் இந்தியாவில் நுழைந்து, கொள்ளையடுத்து, பிறகு ஆட்சி செய்த காலங்களில், இவ்வுணர்வு அதிகமாகியது. ஏனெனில், அவர்கள் மாமிசம் உண்பவர்கள் மட்டுமல்லாது, பசுமாமிசம் உண்பவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பியர்கள் அப்பழக்கத்தைக் கொண்டிருந்ததால், அவ்வாறே சித்தரிக்கப் பட்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் [1839-1898] புலால் உணவுக்காக உயிர் வதை செய்வதை மிகக் கடுமையாகக் கண்டித்தவர். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் பசுக் கொலை செய்து ஊன் தின்னும் கொடுமையை வெறுத்துத் தாக்கி 100 பாடல்கள் கொண்ட ‘ஆங்கிலேயர் அந்தாதி’ என்னும் சமுதாய சிந்தனை நூலை இயற்றியவர். பாரதத்தைப் பொறுத்த வரையில், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இருந்தாலும், பசு மாமிசம் உண்பதில்லை. அதே போல, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ம��்ற பண்டிகை-விரத காலங்களில் மாமிசம் உண்பதில்லை. அத்தகைய ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், மக்களிடையே எந்த பிரச்சினையோ, விவாதமோ வந்ததில்லை. ஆகவே, இத்தகைய உணவு உண்ணும் பழக்க-வழக்கங்களில், மாமிசம் அறவே உண்ணாக்கூடாது என்று சொல்லவே, அமூல் படுத்தவோ முடியாது. பசுவதை மூலம் கலவரங்களை உண்டாக்கலாம் என்றறிந்து, பரிசோதனை செய்தவன் வெள்ளைக் காரன். அச்சதியில் ஒத்துழைத்தவர்கள் முகமதியர். இக்கலை இப்பொழுதும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.\nமாட்டிறைச்சியும், பசு மாமிசமும்: மாட்டிறைச்சி எனும்போது, எருது, எறுமை முதலியவற்றின் மாமிசங்களும் இருக்கின்றன. முஸ்லிம்கள், கிருத்துவர்கள், மேனாட்டவர் போன்றோர் தாம் பசுமாமிசமும் உண்கின்றனர். இந்துக்களில் 90% பசுமாமிசம் உண்பதில்லை. எனவே, பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும். மாட்டிறைச்சியை உண்பதை யாரும் தடுக்க முடியாது. இப்பொழுது கூட சட்டம், தண்டனை முதலியவை “பசுவதை” பற்றி தான் உள்ளதே தவிர மற்ற மாட்டிறைச்சி பற்றியில்லை. ஆனால், ஊடகங்கள், இதனை ஊதி பெரிதாக்கி, செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்து வருகின்றன. ஒவைசி போன்ற தீவிரவாத-அடிப்படைவாத முஸ்லிம்களும் திமிராக, நான் அப்படித்தான் பேசுவேன், முடிந்தால் வழக்குத் தொடுத்துக் கொள் என்று அகங்காகரமாக பேசி வருகின்றனர். இதிலிருந்தே, ஊடகங்களும், மற்றவர்களும், இதை வைத்து கலவரம் உண்டாக்க எத்தனித்திருப்பது தெரிகிறது. முன்னரே குறிப்பிட்டப் படி, “பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே”, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும்.\n: கேரள மாநிலம் மல்லப்புரம் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 03-04-2017 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். குறிப்பாக, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ‘பசுவதை புரிவோரை தூக்கிலிடுவேன்’ எனக் கூறியிருந்தார்[1]. இதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.க-வின் பசு பாதுகாப்பு கொள்கைகள் விவாதங்களைக் கிளம்பியுள்ளன[2]. பிற மாநிலங்களில் உ.பி, ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜனதா மாட���டிறைச்சிக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ளநிலையில் தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[3]. கேரள மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததுமே சட்டவிரோதமாக செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை தொடங்கியது[4]. பிற பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் நடவடிக்கை இதனை அடுத்து அதிகரித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்நிலையில்தான் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என கூறியுள்ளார்.\nபசுவதை மற்றும் மாட்டிறைச்சி சித்தந்தங்களை குழப்பும் ஊடகங்கள், அரசியல்வாதிகள்: “இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்தால் உயர் தரமான மாட்டிறைச்சிகள் கிடைக்க செய்வேன், இறைச்சி கூடங்களை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன், தடையின்றி மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன்,” என அவர் தெரிவித்திருந்தார்[5]. பசுவதை மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிரான சித்தாந்தங்களை உடைய பா.ஜ.க.வில் இருக்கும் அவர் இத்தகைய கருத்து கூறியிருந்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது[6]. இந்நிலையில், இன்று தன்னுடைய கருத்தில் இருந்து பல்டியடித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஸ்ரீபிரகாஷ், “நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பசுவதைக்கு முழுவதும் எதிரானவனே, உத்தரப்பிரதேசத்தில் செய்தது போல சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கடைகளை கேரளாவிலும் மூடுவோம் என சொல்லி, மக்களுக்கு தரமான உணவு கிடைக்க செய்வோம் என கூறியிருந்தேன்,” என தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி குறித்து பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் இருவேறு கருத்துக்கள் தெரிவித்தது குறித்து அம்மாநில பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜேந்திரனிடம் கேள்வியெழுப்பியபோது, அவருடைய பேட்டிகளை நான் பார்க்கவில்லை என பதிலளித்துள்ளார்.\nபசுவதை தண்டனைப் பற்றிய குழப்பங்கள், சட்டங்கள்: குஜராத்தில் பசுவை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. எனினும் பசுவதை தொடர்பான சம்பவங்கள் அங்கு நீடித்து வந்ததை அடுத்து, தண்டனையை கடுமையாக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய சட்டம் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது[7]. இந்த சட்டத்தின்படி பசுவை கொன்றது உறுதியானால் அவர் களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய் தாலோ அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பசு மட்டுமின்றி, எருது, கன்றுக்குட்டி எருமைகளை கொன்றாலும் இச்சட்டம் பாயும். தவிர அனைத்து குற்றங்களுக்கும் ஜாமீனும் வழங்கப்படமாட்டாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா கூறும்போது, ‘‘பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் செய்யும்படி சாதுக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர் களது கோரிக்கைக்கு இணங்க நாட்டிலேயே மிக கடுமையான சட்டம் குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், வாக்காளர்களை ஈர்க்கவும், அரசியல் ஆதாயம் பெறவும் மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன[8].\nபசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 2015 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.\n[1] விகடன், அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச் செய்வேன்’ : பா.ஜ.க வேட்பாளரின் வாக்குறுதி\n[3] தினத்தந்தி, எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி, ஏப்ரல் 02, 05:00 PM\n[5] மாலைமலர், ’பசுவதைக்கு நான் எதிரானவனே’ தரமான மாட்டுக்கறி வழங்கப்படும் எனக் கூறிய கேரள பா.ஜ.க வேட்பாளர் பல்டி , பதிவு: ஏப்ரல் 03, 2017 22:57\n[7] தி.இந்து, பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை; ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்: குஜராத்தில் புதிய சட்டம், Published: March 31, 2017 14:45 ISTUpdated: April 1, 2017 09:12 IST\nகுறிச்சொற்கள்:அகிம்சை, அசைவம், அஹிம்சை, ஆட்டுக்கறி, ஆநிரை, இறைச்சி, கராம் பசு, கறி, காராம் பசு கொலை, சைவம், ஜீவகாருண்யம், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பாவம், பிரியாணி, பீப், புலால், புலால் மறுப்பு, மாட்டுக்கறி, முட்டை\nஅசைவம், அடையாளம், அரசியல், அஹிம்சை, ஆ, ஆநிரை, ஆநிரை கவர்தல், ஆநிரை பாதுகாப்பு, இந்து, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துரத்தம், இந்துவிரோதம், இறைச்சி, ஊண், எருது, எருமை, எறுமை, கறி, சிக்கன், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பலி, பாஜக, பீப், மட்டன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)\nகைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்: இ���ுதான் போராட்டத்தின் லட்சணம், மற்றும் போலீஸாரின் நடவடிக்கை என்று தெரிகிறது. இதனிடையே தள்ளுமுள்ளு சம்பவத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களின் செல்போன், கேமராவையும் போலீசார் பறித்தனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், நியூஸ்-7 வீடியோவில் பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தென்படுகிறது[1]. ஊடகக்கரர்களிடையே இடதுசாரி மற்றும் சித்தாந்தக்காரர்கள், அபிமானிகள் இருப்பதினால் தான், இத்தகைய முரண்பட்ட செய்திகள் வெளிவருகின்றன. போலீஸாருக்கும் ஊடகக்காரர்களுக்கும் நட்புள்ளது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ், அதாவது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை நிறுத்தி மொபைல் போனை திரும்ப கொடுக்க உதவினராம்[2]. இதனிடையே, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த வந்து கைதான 55 பேர், உணவுத் திருவிழாக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி சதீஷ்குமார் தலைமையிலான 15 பேர் உள்பட மொத்தம் 70 பேரும் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.\nஅனுமதி ரத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்[3]: மாட்டுக்கறி உணவு சாப்பிடும் நிகழ்ச்சிக்கான அனுமதியை காவல் துறை ரத்து செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை[4]: “திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே நிகழ்ச்சி நடத்த கூடியிருந்தவர்களிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறினர். “தமிழ்நாட்டில் விரும்பியதைச் சாப்பிடுவதற்குக் கூட உரிமையில்லையா மாட்டுக்கறி உணவு தடை செய்யப்பட்டுள்ளதா மாட்டுக்கறி உணவு தடை செய்யப்பட்டுள்ளதா’ என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். அதை ஏற்க மறுத்த காவல் துறையினர், நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினர். பின்னர் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து தள்ளி அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நரேந்திர மோடி ஆட்சியில் கருத்துரிமையும், உணவு உரிமையும் பறிக்கப்படும் நிலையில், தமிழகத்திலும் இந்த போக்கு தலைதூக்குவது ஆபத்தான அறிகுறி. எனவே, கைது செய்யப்பட்ட அனைவரைய��ம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”, என்றார். இந்த அறிக்கையும் போலித்தனமானது என்று தெரிகிறது. கைதாகும் முன்னரே, கைது என்று “வால்போஸ்டர்” ஒட்டும் நிலைப்பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆக, இதெல்லாம் திட்டமிட்ட செயல் என்றாகிறது.\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன: பலவித பெயர்களில் உள்ள இயக்கங்கள், எதற்கு அனுமதி கோரின: பலவித பெயர்களில் உள்ள இயக்கங்கள், எதற்கு அனுமதி கோரின\nவிழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழா\nமாட்டிறைச்சி / பீப் சாப்பிடும் போராட்டமா,\n“எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா\nமேலே எடுத்துக் காட்டியுள்ளபடி, இது “முற்போக்கு”ப் போர்வையில், இடதுசாரி, தீவிரவாத கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் முதலிய சிசவப்புப் பரிவாரின் வேலைதான் என்றாகிறது. மேலும் “தி இந்து” இந்நிகழ்ச்சியைப் பற்றி அக்டோபர் 15, 2015 அன்றே செய்தி வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது[5]. “பீப் விழா திருவண்ணாமலையில், நவம்பர்1ம் தேதி” [Beef fest in Tiruvannamalai on November 1] என்று தலைப்பிட்டு விவரங்களைக் கொடுத்துள்ளது[6]. சமைக்கப்பட்ட பீப்-மாமிசத்தைக் கொண்டு வந்து, அங்கு வருபவர்களுக்கு கொடுப்போம். மேடைமேலெ இருப்பவர்களுக்கும், மேடையில் இல்லாதவர்களுக்கு பரிமாறுவோம். கசாப்புக்காரர்களுக்கு விருது அளித்து பாராட்டி பேசுவோம், பாடுவோம் என்றெல்லாம் கர்ணா என்பவர் அறிவித்துள்ளதாக செய்தி தெரிவித்தது. அதாவது, காம்ரேடுகளுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே தெரியும். “தி இந்து” ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவு நாளிதழ். அதிலும், என். ராம், மிரியன் சாண்டி என்கின்ற கத்தோலிக்கப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, கிருத்துவ ஆதரவு செய்திகளும் இந்து குழும இதழ்களில் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன[7]. இப்பொழுது அவ்வாறே நிறைவேறியுள்ளது[8]. ஆனால், அதே “தி இந்து”, போலீஸார் பீப்-பிரியானி விழாவைத் தடுத்தனர் [] என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9].\nமகஇக – மதிமாறன் போட்டோக்கள்.1\nகார்த்திகை மாதம் வருகின்ற நேரத்தில் ஏன்: புனித தலத்தில், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய கூட்டங்கள் பிரச்சினையைக் கிளப்ப வேண்டிய உள்-நோக்கம் என்ன: புனித தலத்தில், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய கூட்டங்கள் பிரச்சினையைக் கிளப்ப வேண்டிய உள்-நோக்கம் என்ன முன்பு ஶ்ரீரங்கத்தில் இதே போல ம.க.இ.கவினர் கருவறை நுழைவு போராட்டம் என்று வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதுவே, பெரிய பிரச்சினையாகவும் ஏற்பட்டிருக்கும். ஆனல், பக்தர்கள் அடித்து அனுப்பி விட்டனர். அத்தகைய பிரச்சினையை இங்கு ஏற்படுத்த விரும்புகின்றனரா முன்பு ஶ்ரீரங்கத்தில் இதே போல ம.க.இ.கவினர் கருவறை நுழைவு போராட்டம் என்று வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதுவே, பெரிய பிரச்சினையாகவும் ஏற்பட்டிருக்கும். ஆனல், பக்தர்கள் அடித்து அனுப்பி விட்டனர். அத்தகைய பிரச்சினையை இங்கு ஏற்படுத்த விரும்புகின்றனரா எழுத்தாளர்கள் என்றால் பொறுப்பு இருக்க வேண்டுமே, இவர்களைப் பார்த்தால், ஏதோ கலாட்டா, கலவரம் செய்ய வந்தவர்கள் போலல்லவா இருக்கிறார்கள் எழுத்தாளர்கள் என்றால் பொறுப்பு இருக்க வேண்டுமே, இவர்களைப் பார்த்தால், ஏதோ கலாட்டா, கலவரம் செய்ய வந்தவர்கள் போலல்லவா இருக்கிறார்கள் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இவ்வாறு வந்து கலாட்டா செய்வது ஜனநாயகமா, நாகரிகமா, தமிழர்களின் பண்பாடா பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இவ்வாறு வந்து கலாட்டா செய்வது ஜனநாயகமா, நாகரிகமா, தமிழர்களின் பண்பாடா இதேபோல, நாகூரில் பன்றி கறி விழா, பன்றி கறி திருவிழாவா, பன்றி கறி உணவுத் திருவிழா, பன்றி கறி சாப்பிடும் விழா, பன்றி கறி சாப்பிடும் போராட்டம் என்று நடத்துவார்களா இதேபோல, நாகூரில் பன்றி கறி விழா, பன்றி கறி திருவிழாவா, பன்றி கறி உணவுத் திருவிழா, பன்றி கறி சாப்பிடும் விழா, பன்றி கறி சாப்பிடும் போராட்டம் என்று நடத்துவார்களா மாட்டார்களே, அதனால் தான், இது இந்து-விரோத செயல், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செய்யப்படும் குரூர காரியம் என்று தான், திட்டவட்டமகத் தெரிகிறது.\n[3] தமிழ்.வெப்.துனியா, திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது: ஜி.ஆர்.கண்டனம், Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (01:34 IST)\nகுறிச்சொற்கள்:இடதுசாரி, இறைச்சி, உரிமை, ஊண், எறுமை, கம்யூனிஸம், சட்ட மீறல், சட்டம், சாலை மறியல், திருவண்ணாமலை, திருவிழா, தீவிரவாதம், நக்சலைட், பசு, பன்றி, புலால், போராட்டம், மாசேதுங், மாட்டிறைச்சி, மாமிசம், மார்ச்கிஸ்ட், முற்போக்கு, ரத்தம், லெனின், விழா\nஅகிம்சை, இடதுசாரி, இம்சை, இறைச்சி, ஊண், எறுமை, ஜீவகாருண்யம், திருவண்ணாமலை, பசு, பன்றி, புரட்சி, புலால், போராட்டம், மாசேதுங், மாட்டிறைச்சி, மாமிசம், மார்க்சிஸ்ட், முற்போக்கு, ரத்தம், லெனின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nதிருவண்ணாமலை என்றாலே, பிரம்மாண்டமான அண்ணாமலையார் கோவில், தீபம், கிரிவலம், ரமண மகரிஷி, ரமணாஸ்ரம், சேஷாத்ரிநாத ஆஸ்ரம், விசிரி சாமியார், ராம்சூரத்குமார் ஆஸ்ரம் என்றெல்லாம் தான் நினைவில் வரும். ஆனால், “முற்போக்கு” என்று பறைச்சாற்றிக் கொண்டு ஒரு கூட்டம் கலவரநிலையை உண்டாக்கி இருப்பது, அதிலும் நடுரோடில் உட்கார்ந்து கொண்டு மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா கொண்டாடுகிறோம் என்று செய்திருப்பது, அந்த புண்ணிய ஸ்தலத்திற்கே இழுக்கை ஏற்படுத்தியதாக உள்ளது. மேலும், திருவண்ணாமலை மற்றும் மாவட்டம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. சுமார் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி இங்கு செய்யப்படுகிறது. அதாவது, அத்தனை கறவை மாடுகள் இங்குள்ளன. இந்நிலையில், அவ்விடத்தைத் தேர்த்ந்டுத்து, மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா கொண்டாட திட்டமிட்டடு ஏன் என்று தெரியவில்லை. விளம்பரம் வேண்டும் என்றால், சென்னையிலேயே செய்திருக்கலாம். ஆனால், திருவண்ணாமலையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால், இதன் பின்னணியை அலச வேண்டியுள்ளது. தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல மாறுபட்ட, முரண்பட்ட செய்திகளைக் கொடுத்துள்ளன.\nபோலீஸார் அனுமதி மறுத்தது, சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்தது: திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர��� கலைஞர்கள் சங்கம் [Tamil Nadu Progressive Writers and Artists Association (TNPWAA) ] சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது[1] என்கிறது மாலைமலர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து “எனது உணவு எனது உரிமை” என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் நவம்பர் முதல் தேதி அன்று கருத்தரங்கத்தை நடத்த இருந்தனர்[2] என்கிறது தமிழ்.வெப்.துனியா. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்[3] என்கிறது மாலைமலர். இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது[4] என்கிறது புதிய தலைமுறை. பின்னர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் காவல்துறையினர் கெடுபிடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது[5] என்கிறது நியூஸ்.7. போலீஸார் அனுமதி மறுத்ததுடன், அதனை வாங்காமல் இருந்ததால் அதனை அவர்களது அலுவலகத்தின் கதவுகளில் ஒட்டப்பட்டது[6]. இதனால் காவல்துறையினருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்[7]. இதனால் நேற்று அண்ணா சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்க வந்திருந்தனர். ஆக அவர்களது பங்கு இதில் என்னவாக இருக்க முடியும்\nஉள்ளே கருத்தரங்கம் என்று வெளியே மாட்டிறைச்சி சாப்பிட்டது: 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப் போவது “மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா”, திருவிழாவா, அல்லது “எனது உணவு எனது உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கமா என்பதனை ஊடகங்கள் குறிப்பிட முடியவில்லை. இதனால், ஏற்பாடு செய்தவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றாகிறது. முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது, முறைப்படி அனுமதியளிக்கப் பட்டது, பிறகு மறுக்கப் பட்டது, என்பதெல்லாம் அதனை உறுதி செய்கிறது. மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்துகிறோம் என்று அனுமதி வாங்கி விட்டு, பிறகு தெருவில் வந்து “மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்” என்று மாறியதால் தான், இந்நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட வீடியோவைப் பார்த்தாலே, முதலில் போலீசார் சாதாரணமாக இருந்ததும், பிறகு, தெருவில் மாட்டிறைச்சி பொட்டலங்கள் கொடுத்து சாப்பிடும் போது தான், உண்மை அறிந்து பிரச்சினை ஆகிவிடக்கூடாது என்று போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, “கேரளா பவன்” போன்றதை, இங்கும் நடத்தி பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டது தெரிகிறது.\n: கருத்தரங்கம் நடத்த வேண்டியவர்கள் தெருவிற்கு வந்தனர். திருவண்ணாமலையில், பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலை சந்திப்புகள் எப்பொழுதும் போக்குவரத்துடன் இருக்கும் என்பது தெரிந்த விசயமே. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட வேண்டும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும், இதனால், விளம்பரம் பெறவேண்டும் என்பது தான் அவர்களின் திட்டம் என்றாகிறது. அதனால் தான், தடையை மீறி திருவிழா நடத்த முடிவு செய்த நிர்வாகிகள், மாலை 4.30 மணிக்கு பெரியார் சிலை எதிரே திரண்டனர். அங்கிருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர். அதாவது, ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஏற்கெனவே விண்ணப்பதிற்கேணானுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவ்வாறு நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நகர டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். எனவே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட நூறுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[8].\nமாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக……: இப்படி சொல்லும் போதே, தெரிந்து விடுகிறதே. மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக பெரியார் சிலை அருகே வந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே அவர்கள் அங்கேயே ரோட்டில் அமர்ந்து மாட்டிறைச்சியை சாப்பிட தொடங்கினர். உடனே போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைதாகாமல் இருப்பதற்காக அங்கிருந்து சென்றனர்[9]. இவ்வாறெல்லாம் இவர்களுக்கு பயற்சி அளிப்பது யார்: இப்படி சொல்லும் போதே, தெரிந்து விடுகிறதே. மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக பெரியார் சிலை அருகே வந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே அவர்கள் அங்கேயே ரோட்டில் அமர்ந்து மாட்டிறைச்சியை சாப்பிட தொடங்கினர். உடனே போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைதாகாமல் இருப்பதற்காக அங்கிருந்து சென்றனர்[9]. இவ்வாறெல்லாம் இவர்களுக்கு பயற்சி அளிப்பது யார் அவர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மற்றும் போலீசார் விரட்டிச்சென்று குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாரால் சிலர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கருணா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்[10]. 100 பேர் கைது செய்யப்பட்டனர் என்கிறது இந்நேரம்[11]. இப்படி 50, 55, 70, 100 என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே அவர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மற்றும் போலீசார் விரட்டிச்சென்று குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாரால் சிலர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கருணா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்[10]. 100 பேர் கைது செய்யப்பட்டனர் என்கிறது இந்நேரம்[11]. இப்படி 50, 55, 70, 100 என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே எண்னுவதற்குக் கூடவா இவர்களுக்குத் தெரியாதா என்ன\n[1]மாலைமலர், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்: 50 பேர் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, நவம்பர் 02, 11:03 AM IST.\n[4] புதிய தலைமுறை, மாட்டிறைச்சி உண்ணும் விழாவிற்கு அனுமதியளித்துவிட்டு பின்னர் நடத்தவிடாமல் தடுத்த தமிழக காவல்துறை, பதிவு செய்த நாள் – நவம்பர் 02, 2015, 10:20:43 AM; மாற்றம் செய்த நாள் – நவம்பர் 02, 2015, 10:20:59 AM.\n[8] தினமணி, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த முயன்ற எழுத்தாளர்கள் மீது போலீஸார் தாக்குதல், By திருவண்ணாமலை, First Published : 02 November 2015 02:57 AM IST.\n[10] தினத்தந்தி, திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 01,2015, 11:07 PM IST; பதிவு செய்த நாள்:ஞாயிறு, நவம்பர் 01,2015, 11:07 PM IST.\nகுறிச்சொற்கள்:அனுமதி, இறைச்சி, உணவு, உரிமை, ஊன், கசாப்பு, கசாப்புக் காரன், கம்யூனிசம், கம்யூனிஸம், கறி, கலவரம், கைது, சட்ட மீறல், திருவண்ணாமலை, திருவிழா, பசு, பன்றி, பால், பீப், போராட்டம், மாடு, மாட்டிறைச்சி, மாமிசம், மீறல், ரத்தம், வன்முறை, விடுதலை, விழா\nஅகிம்சை, ஆடு, இம்சை, இறைச்சி, ஊன், எறுமை, கசாப்பு, கசாப்புக் காரன், கம்யூனிஸம், கலவரம், கைது, சட்டமீறல், திருவண்ணாமலை, நக்சலைட், பசு, பிரியாணி, பிரியானி, பீப், புத்தர், புலால், மாடு, மாமிசம், மார்க்சிஸ்ட், ரத்தம், வன்முறை, விடுதலை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nதிக படம் – பசுவதையா, மனித வதையா\nஅக்டோபர் 26ம் தேதியில் நிகழ்த்தப்பட்ட இவ்விவகாரம் திட்டமிட்டதா: அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. பத்தாண்டுகள் கழித்து அதே அக்டோபர் 26 அன்று இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆக, இது திட்டமிட்டே செய்யப்பட்டதா, அல்லது எதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. பொதுவாக, இதெல்லாம் பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்று மற்றவர்கள் கணிப்பார்கள். ஆனால், உண்மையில் இதனால் யார் லாபமடைகிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி என்று முன்னர் பிரச்சினை செய்தவர்கள் யார் என்று பார்த்தால், கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம்கள் மற்ற இவர்களுடன் தொடர்பு கொண்ட குழுக்கள், இயக்கங்கள் என்பதனை கவனிக்கலாம். மாணவர்களிடையே, பிரிவு, வெறுப்பு, துவாசங்களை உருவாக்கவே, அவர்கள் செய்து வருகிறார்கள். ஏ.பி.வி.பி வருகிறது, வளர்ச்சியடைகிறது, பல பல்கலைக்கழகங்களில் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், சரஸ்வதியை எதிர்ப்பது, பசுமாமிசம் உண��ணுவதை ஆதரிப்பது என்ற முறைகளில் தடுத்துவிட முடியாது.\nஎதை வேண்டுமானாலும் உண்ணுவோம், அதை கேட்க நீ யார்: நான் எதை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதனை முடிவு செய்ய நீ யார்: நான் எதை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதனை முடிவு செய்ய நீ யார் என்னுடைய சமையலறை நுழைய உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுவதை கவனிக்கலாம். மனிதனுக்கு எதை வேண்டுமானாலும் சாப்பிட உரிமை இருக்கிறது என்றால், அவ்வாறே எதையாகிலும் உண்டு வாழட்டும். ஆனால், ஒருவன் உண்ணும் உரிமையை தடுக்க அடுத்தவனுக்கு இல்லை எனும்போது, அதேபோல, அவன் உண்ணும் உரிமையை தடுக்க, இவனுக்கும் இல்லை என்றாகிறது. பசு மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை என்றால், பன்றி மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை எனலாம். இல்லை, யூகாரிஸ்டில், நாங்கள் உண்மையிலேயே மனித மாமிசம் மற்றும் ரத்தம் தான் உண்ணுவோம் என்று, நாளைக்கு கிறிஸ்தவர்கள் தங்களது உரிமையைக் கேட்கலாம். பிறகு எப்படி பன்றி மாமிசம் உண்ணுவோம், மனித மாமிசம் உண்ணுவோம் என்று அறிவிப்பார்களா, பார்ட்டி நடத்துவார்களா என்னுடைய சமையலறை நுழைய உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுவதை கவனிக்கலாம். மனிதனுக்கு எதை வேண்டுமானாலும் சாப்பிட உரிமை இருக்கிறது என்றால், அவ்வாறே எதையாகிலும் உண்டு வாழட்டும். ஆனால், ஒருவன் உண்ணும் உரிமையை தடுக்க அடுத்தவனுக்கு இல்லை எனும்போது, அதேபோல, அவன் உண்ணும் உரிமையை தடுக்க, இவனுக்கும் இல்லை என்றாகிறது. பசு மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை என்றால், பன்றி மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை எனலாம். இல்லை, யூகாரிஸ்டில், நாங்கள் உண்மையிலேயே மனித மாமிசம் மற்றும் ரத்தம் தான் உண்ணுவோம் என்று, நாளைக்கு கிறிஸ்தவர்கள் தங்களது உரிமையைக் கேட்கலாம். பிறகு எப்படி பன்றி மாமிசம் உண்ணுவோம், மனித மாமிசம் உண்ணுவோம் என்று அறிவிப்பார்களா, பார்ட்டி நடத்துவார்களா\nகோமாதா – தெய்வமாக மதித்தல்\nதமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு பொறுத்தவரையில் மாடு என்பது தான் சகலமும்: சங்காலத்திலிருந்தே ஆநிரை, மாடுகள் முதலியன தெய்வீகமாக, செல்வமாக, சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்பட்டது. “கோ” என்ற சொல்லிற்கு பல அர்த்தங்கள் மற்றும் அதிலிருந்து பல வார்த்தைகளும் உருவா���ின. கோ என்றால் தலைவன், அரசன் பசு என்று இரண்டு பொருள் தரும். ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் மாடு மேய்த்தவன் மன்னன் ஆனான் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆயனின் கோலே அரசனின் செங்கோல் ஆனது. பசுக்களை வளர்ப்பவர்கள், காப்பவர்கள் என்று ஆயர், கோவலர். இடையர், பூழியர், குடவர் என்று பல பக்கள் குழுமங்கள் இருந்தன. பசுக்கள் செல்வமாகக் கருதப் பட்டதால், அப்பொழுது அவற்றைக் கவர்வது, திருடுவது என்ற பழக்கம் இருந்தது. இதனால், ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பறு புலவர்கள் தங்களது பாடல்களில் அவற்றை விவரித்துள்ளனர். பசுக்களை காக்கும் ஆயர்களுக்கும், அவற்றைக் கவரும் மழவர், மறவர், எயினர், வேடர் போன்றோருக்கும் சண்டை, போர் நடந்ததை சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகிறது. ஆவுடையர்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தனர். “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றையவை”, என்று வள்ளுவர் சொன்னதிலிருந்து அதன் மேன்மையை அறிந்து கொள்ளலாம். இடைக்காலத்தைய இலக்கியங்களும் அவ்வாறே மதித்து வந்தன.\nஆநிரை கவர்தல் – காத்தல்\nஇடைக்காலத்தில் ஆநிரை காப்பது: ‘ஆகெழு கொங்கு’ என்று பசுக்களை மையப்படுத்தி பெருமை கண்ட கொங்கதேசத்தவராக, பசுக்களை மீட்பதிலும் காப்பதிலும் பெருமைப்பட்டனர், பசுக்களை மீட்ட வீரனுக்கு ஊர்கள் மானியம் வழங்கப்பட்டன. செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர், அதாவது, ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் / செரு புரியும் கோவலர்கள், கோ-காவலர்கள், கோரகக்ஷ்கர்கள் ஆனார்கள். ஆகவே, ஆநிரை காத்தல் என்பது தமிழரின் அறம் மட்டுமல்லாது கடமையும் ஆகும். குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி என்னும் ஊரின் மிக அருகில் உள்ள வங்கட்டூர் என்ற ஊரில் நடுகற்கள் துரைசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இருந்து நான்கு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.. இந்த நடுகற்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரனும், சுந்தரசோழனின் மூத்த மகனுமான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனால் படைக்கப்பட்டு இருக்கிறது. நான்கு நடுகற்களில் இரண்டு பழங்கால போர் பற்றிய செய்தியினை தருகின்றது. அதாவது ‘ஆநிரை காக்கும் பூசலில்’ இறந்துபோன தந்தை தின்மச்செட்டி மற்றும் அவரது மகன் சாத்தையன் பற்றி குறிக்கின்றது[1].\nஆநிரை மீட்ட வீரக்கல்‘ தேனியில் கண��டுபிடிப்பு[2]: 11 மற்றும் 14ம் நூற்றாண்டு காலத்து சிற்ப கற்றூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கல் “ஆநிரை மீட்ட வீரக்கல்.’ இக்கல்லில் கீழிருந்து மேலாக நான்கு நிலைகளில் இரண்டு வீரர்களின் வீரச்செயல்கள் காட்டப்பட்டுள்ளன. சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள முதல் நிலையில், போரில் ஈடுபடும் வீரன் குதிரையின் மீது அமர்ந்து எதிரியை ஈட்டி கொண்டு எரிவதாகும். இரண்டாவது நிலையாக வீரனின் காலடியில் பெண் அல்லது வீரனின் மனைவியாக கருதும் அந்த பெண்ணும் கணவருடன் இறந்திருப்பதற்கான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.மூன்றாவது நிலையில், சங்க காலம் முதல் போரின் போது தமிழருக்கே உரித்தான ஆநிரை மீட்டல் அதாவது போரின் போது எதிரிகளிடமிருந்து மாடுகள் அல்லது பெண்களை மீட்டு வருவதாகும். அதன் நினைவாக மீட்டு வரும் வீரரின் நினைவாகவும், இரு மனைவிகளும் இறந்ததன் நினைவாக எழுப்பப்பட்ட வீரக்கல்லாகும். நான்காவது நிலையாக வீரர்கள் தனது மனைவிகளோடு இறந்ததை குறிக்கும் வகையில் இடது புறம் சூரியனும், மையத்தில் சிவலிங்கமும், வலது புறத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் ஆநிரை கவர்தல் அல்லது மீட்டு வருவதற்காக இரு ஆட்சியாளர்களிடையே போர் நடந்ததற்கான ஆதரமான வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போல் நாயக்கர் கால நிர்வாக முறையில் சிறப்புடையதாக கருதப்பட்ட நாட்டுக்காவல் முறை (ஊர்க்காவல் முறை) இருந்ததற்கான நாட்டுக் காவல் ஒற்றைக் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உருவ அமைப்பாக வீரன் ஒருவன் குத்துவாள் இடுப்பில் செருகி ஆவேசத்துடன் ஒரு கையில் வாளை உயர்த்திய நிலையிலும், ஊர்க்காவல் முறையின் அடையாளமாக மறுகையில் தடி ஊன்றிய நிலையிலும் உள்ளது. இந்த கல் 14 ம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருக்கலாம், என கண்டறியப்பட்டுள்ளது[3].\nஆநிரை காத்தல் – தெய்வமாக மதித்தல்\nஇக்காலத்தைய நிலைமை: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 – 1898 ஜூலை 5) 19 ஆம் நூற்றாண்டில் புலால் உணவுக்காக பசுக்கொலை செய்து மாமிசம் உண்ணும் ஆங்கிலேயர்களின் கொடுமையை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நூறு பாடல்கள் கொண்ட, “ஆங்கிலியர் அந்தாதி” என்று பாடினார். இவ்வாறிருக்கும் போது, “தமிழர்கள்” என்று பறைச்சாற்றிக் கொள்பவர்கள், இவற்றையெல��லாம் மறைத்து, மறந்து ஏதேதோ பேசுகிறார்கள், எழுதிகிறார்கள். இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல், தங்களை கவிக்கோ, பெருங்கவிக்கோ என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள், பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுமாமிசம் உண்ணும் விழா நடத்துகிறார்கள், பிறகு எப்படி, ஏன் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்\n1966ல் தில்லியில் நடைப்பெற்ற பசுவதை எதிர்ப்பு பேரணியும், சாதுக்கள் கொல்லப்பட்டதும்: இந்தியாவில் பசுவதையைத் தடைசெய்ய வேண்டி இந்துக்கள் பல காலமாகப் போராடி வருகின்றனர். நவம்பர் 7, 1966 அன்று “கோபாஸ்டமி” என்று கொண்டாடப்படும் தினத்தன்று சாதுக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனும் பசுவதையை தடை செய்யக் கோரி குரல் எழுப்பினார், இந்திரா காந்திக்கு கடிதமும் எழுதினார்[4]. சாதுக்களின் பேரணி பாராளுமன்றைத்தை நோக்கிச் சென்றபோது, பேரணி மீது அப்போதைய இந்திரா காந்தி அரசின் உத்தரவுப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் எட்டு சாதுக்கள் பலியானார்கள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால், தில்லியில் இருந்த காமராஜர் வீடு தாக்கப்பட்டது. இதற்காக சங்கராச்சாரியார் சுவாமி நிரஞ்சன் தீர்த்தர், சுவாமி பர்பத்திரி, மஹாத்மா ராமசந்திர வீர் முதலியோர் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டர். மஹாத்மா ராமசந்திர வீர் 166 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா இதற்காக பொறுபேற்று ராஜினாமா செய்தார். ஆனால், தமிழகத்தில் இவ்வுண்மைகளைச் சொல்வது கிடையாது. மாறாக, நாத்திகவாதிகள், இந்துவிரோதிகள் (ஏனெனில் அவர்கள் எழுதும் விதத்திலேயே அதனை வெளிப்படுத்துக் கொள்கின்றனர்[5]) இதைக்கூடத் திரித்து எழுதுகிறர்கள் என்பதை கவனிக்க வேண்டும்[6].\nசென்னையில் நடைப்பெற்ற போராட்டங்கள்: ஆலய வழிபடுவோர் சங்கம், சென்னை எனும் எஸ்.வி.பத்ரி என்பவரால் அமைக்கப்பட்ட அமைப்பு தமிழகம் வழியாகக் கடத்தப்பட்டு கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் பசுக்கள், கன்றுகள், எருமைகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றது. சென்னை பெரம்பூரில் 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு நவீன இறைச்சிக்கூடம் அமைக்க ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக இங்கு சாதாரண இறைச்சிக்கூடங்���ள் இயங்கி வருகின்றன. இதனை அமைக்கும் பொறுப்பை டெல்லியைச் சேர்ந்த ஹின்ட்-அக்ரோ லிமிடெட் அமைப்பு ஏற்றது. இந்த நவீன இறைச்சிக்கூடம் ஒரு நாளில் 10,000 மாடுகளை வதை செய்யும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 60 மாடுகளையும் 250 கன்றுகளையும், ஆடுகளையும் வதை செய்யும் திறன் கொண்ட இந்த நவீன இறைச்சிக்கூடத்திற்கு பொது மக்கள், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டும், உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.\n[2] தினமலர், ஆநிரை மீட்ட வீரக்கல்‘ தேனியில் கண்டுபிடிப்பு, செப்டம்பர்.5, 2014.02.34.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆநிரை, ஆநிரை கவர்தல், ஆநிரை காத்தல், இந்தியா, உயிர், ஊண், கலாச்சாரம், கவிக்கோ, கோ, கோபாலன், கோவலன், கோவில், சங்க இலக்கியம், சங்கம், செக்யூலரிஸம், செல்வம், நடு கல், பசு, பசுவதை, பிரச்சாரம், பீப், புலால், பெருங்கவிக்கோ, பேச்சுரிமை, மாடு, மாமிசம்\nஅகிம்சை, அடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், ஆ, ஆதரவு, ஆநிரை, இந்திய விரோதிகள், இந்து மக்கள், இம்சை, இலக்கு, எறுமை, கறி, கலாச்சாரம், சட்டம், ஜீவகாருண்யம், பசு, பீப், மதவாத அரசியல், மாட்டுக்கறி, மாமிசம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)\nஎன்ன சொல்கிறது டெல்லி போலீஸ்: இந்த சோதனை குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஜடின் நர்வால் கூறும்போது, “இந்து சேனாவைச் சேர்ந்த விஷ்ணு குப்தா ஒரு புகார் அளித்தார். அதில், டெல்லியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையான கேரளா இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருவதால் கேரளா இல்லத்துக்கு போலீஸ் படை விரைந்தது. இருப்பினும் பாதுகாப்பு கருதி போலீஸ் படைகள் அங்கு சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது” என்றார். போலீஸாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களது கடமையினை செய்தார்கள் என்றுதான் ஆகிறது. கேரளா பவனில் போலீஸ் கூட அனுமதி பெற்றுதான் உள்ளே நுழைய வேண்டும் போன்ற வாதங்கள் அபத்தமாக உள்ளன.\nகேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து இருக்கிறார்களா: கேரளாவில் பிஜேபி மற்றும் ஶ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தையும் நெருங்கி வர முயற்சியில் ஈடுபட்டுள்ள விஸ்வநாத் என்பவர் தான் இந்த விவகாரத்திற்கு காரணம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது[1]. ஆனால், அவரோ “சில நண்பர்கள் ஒரு படத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதனை நான் என் பேஸ்புக்கில் போட்டேன். அது இந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியாது. சிபிஎம் தலைவர் பினாராய் விஜயன் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான் எனக்குத் தெரியும். எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை”, என்கிறார்[2]. இப்பொழுது மார்க்சிஸ்ட் ஏம்.பிக்களும் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், கேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிகிறது.\nமூன்று மாநில முதல்வர்கள் பீப் பிரைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்[3]: மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதற்கு கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்[4]. இம்மாநிலங்களில் தடையில்லை (கேசரிவால் தவிர) என்பதினால் இவர்கள் அவ்வாறு பேசியுள்ளனர் என்று தெரிகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரத்தில், போலீசார் முறையான நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்றும் கேரளா மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், கேரளா பவனில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதற்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “டெல்லியில் உள்ள கேரளா பவனில் நடைபெற்ற சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மக்களின் அடிப்படை உரிமையை கைப்பற்றுவதற்கான விவேகமற்ற மற்றும் ஆரோக்கியமற்ற முயற்சி, சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றையே இந்த நடவடிக்கை உணர்த்துகின்றது” என்று டுவிட்டரில் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.\nகேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை\nகேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத் இதுதொடர்பாக கூறுகையில், பாரதிய ஜனதாவின் அழுத்தம் காரணமாக கேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர். டெல்லியில் மாட்டிறைச்சிக்கு சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கேரளா பவனில் போலீசார் சோதனை செய்த சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன். கேரளா பவன் அரசால் கொண்டுவரப்பட்டது, ஓட்டல் கிடையாது என்ற கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கருத்தை நான் முழுமையாக ஏற்கின்றேன். டெல்லி போலீஸ் கேரளா பவனுக்குள் நுழையவேண்டிய தேவையே கிடையாது. இது அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். டெல்லி போலீசும் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா போன்று நடந்துக்கொள்கிறது. டெல்லி அரசு பவனில், கேரள மாநில முதல்-மந்திரி, மோடிக்கும் – பாரதிய ஜனதாவிற்கும் பிடிக்காத பொருளை சாப்பிட்டார் என்றால், போலீசார் அவரை கைது செய்துவிடுவார்களா என்று கெஜ்ரிவால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் நாளை முதல் டெல்லி கேரளா பவனில் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது[5].\nபாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம்[6]: தினமலர், இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்து வருகின்றன. இந்த தடைக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றன. இருப்பினும், இது பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், அரசியலாக்கப்பட்டும் வருகிறது. மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது. இது பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம் எனவும் விமர்சிக்கப்பட்டது. இந்த தடையை காரணமாக வைத்து சிவசேனாவும், வழக்கம் போல் பா.ஜ.,வை விமர்சித்ததுடன், இறைச்சி தடையை அரசியலாக்கியது. இந்நிலையில், ஜெயின் மதத்தவர்களின் திருவிழா காலத்தை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு ஆட்டிறைச்சி, கோழி விற்பனைக்கும் மகாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது. குஜராத்தும் தடை விதித்தது. ஏற்கனவே இருக்கும் பிரச்னையை இது மேலும் அதிகப்படுத்தி உள்ளது.\nபுலால் உண்பவர்களின் நிலை[7]: காஷ்மீர் அரசும் இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினரும், பிரிவினைவாத இயக்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் செப்., 11. 2015 அன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். சத்தீஸ்கர் அரசும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் துவங்கி விட்டதால் செப்டம்பர் 11 ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் சத்தீஸ்கர் அரசு தெரிவித்தது. இந்த தடை அசைவ பிரியர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்த தடையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுவழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணையில் இருக்கிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சைவத்தையும் திணித்து வருவதாக அரசியல் கட்சிகள் புதிய தாக்குதலை துவக்கி உள்ளன.\nமிருகவதை, ஜீவகாருண்யம், அஹிம்சை பற்றி பொய்யான விளக்கங்களைக் கொடுப்பது: பீப், பசுமாமிசம் உண்ணுவது பற்றி, அளவுக்கு அதிகமாக, அதன் உரிமை கோருபவர்கள், வெளிப்படையாக செய்து வருகிறார்கள். அதைப்பற்றி திரித்தும் எழுதி வருகிறார்கள்[8]. அன்றைய விவசாய சமூகத்தின் மக்கள், பலியிடுதலை நிராகரித்த பவுத்தத்தையும், கொல்லாமையை வலியுறுத்திய சமணத்தையும் தழுவுவதற்கு, பார்ப்பனர்களின் மாடு தின்னும் வெறியும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி, தங்களுடைய சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமானால், மாட்டுக்கறியைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் கவிச்சியை வெறுத்தார்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு, என்று அத்தகைய திரிபுவாதங்கள் கூருகின்றன. பௌத்தம் உயிர்க்கொலையை மறுக்கவில்லை, தடுக்கவில்லை. புத்தரே 81 வயதில் பன்றி கறி சாப்பிட்டதால் தான் உயிழக்க நேர்ந்தது[9]. பௌத்தர்களில் பெரும்பாலோர் மாமிசம் உண்பவர்��ளே. விவசாயம் இல்லாமல் இருந்திருந்தால், யாருக்கும் உணவு கிடைத்திருக்காது. இந்தியர்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவர்கள் என்ற சரித்திரத்தை மறைத்து இவர்கள்வைத்தகைய கதைகளைக் கட்டி வருகிறார்கள். டி. என். ஜா போன்றவர்களும் சரித்திர உண்மைகளை பாதியாக, அரைகுறையாக வெளியிட்டு குழப்பி வருகிறார்கள். அதனைத்தான் மற்ற சித்தாந்திகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்[10]. அவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களின் உயிர்க்கொலைகளைப் பற்றி, அத்தகைய சடங்குகளைப் பற்றி பேசுவது-விவாதிப்பது-எழுதுவது கிடையாது.\n[4] மாலைமலர், மாட்டிறைச்சி விவகாரம்: டெல்லி கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனை – உம்மன் சாண்டி, மம்தா, கெஜ்ரிவால் கண்டனம், பதிவு செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 4:24 PM IST\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, டெல்லி கேரளா பவனில் நாளை முதல் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும்..., Posted by: Mathi Updated: Tuesday, October 27, 2015, 19:34 [IST]\n[6] தினமலர், ‘இறைச்சி அரசியல்‘: பல மாநிலங்களில் தொடரும் தடை, செப்டம்பர்.11, 2015: 12.06. [IST].\nகுறிச்சொற்கள்:அகிம்சை, ஆ, ஆநிரை, இம்சை, இறைச்சி, ஊண், எறுமை, எறுமை இறைச்சி, கேரளா பவன், கொலை, கோ, கோமாதா, கோவலன், செங்கோ, செங்கோல், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பீப், புலால், மாடு, மாட்டிறைச்சி\nஅகிம்சை, ஆ, ஆதரவு, ஆநிரை, ஆநிரை கவர்தல், ஆநிரை பாதுகாப்பு, ஆயர், இம்சை, இறைச்சி, ஊண், எறுமை, கொலை, கோ, கோவலர், பசு, பசு பாதுகாப்பு, பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பீப், புலால், மறவர், மாடு, ரத்தம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட�� கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\nநாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nஇந்��ு, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2017/11/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-29T09:22:31Z", "digest": "sha1:ELR3QJZ45SZK5VQ6J4BIT6LAPYM2KPM4", "length": 33118, "nlines": 322, "source_domain": "ta.rayhaber.com", "title": "İETT’den enerji verimliliğine destek – RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[29 / 01 / 2020] காசியான்டெப் விமான நிலையம் மூடுபனி தடையுடன் இணைக்கப்படாது\tகாசிந்தேப்\n[29 / 01 / 2020] கனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\tஇஸ்தான்புல்\n[29 / 01 / 2020] புகா மெட்ரோவில் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்\tஇஸ்மிர்\n[29 / 01 / 2020] டி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\tஎக்ஸ்ஜாக் எஜேசி\n[29 / 01 / 2020] எஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\tஎக்ஸ்ஸ்செசிஷர்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்IETT இலிருந்து ஆற்றல் செயல்திறன் வரை ஆதரவு\nIETT இலிருந்து ஆற்றல் செயல்திறன் வரை ஆதரவு\n02 / 11 / 2017 இஸ்தான்புல், IETT, புகையிரத, பொதுத், நிறுவனங்களுக்கு, துருக்கி\nஇஸ்தான்புல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (ஐ.டி.ஓ), இஸ்தான்புல் சேம்பர் ஆஃப் இண்டஸ்ட்ரி (ஐ.எஸ்.ஓ), சுயாதீன தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (மியூசியட்), எரிசக்தி திறன் சங்கம் (ஈ.என்.வி.ஆர்), ஐ.ஜி.டி.ஏ.எஸ் மற்றும் ஐ.இ.டி, உலக சேமிப்பு நாள், குடிமக்கள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் எரிசக்தி-திறமையான பயன்பாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.\n31 அக்டோபர் உலக சேமிப்பு நாள் வணிகத்தின் ஆற்றல் திறனுள்ள பயன்பாட்டிற்கு அழைப்பு விடுகிறது. இஸ்தான்புல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (ஐ.டி.ஓ), இஸ்தான்புல் சேம்பர் ஆஃப் இண்டஸ்ட்ரி (ஐ.எஸ்.ஓ), சுயாதீன தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (மியூசியட்) மற்றும் எரிசக்தி திறன் சங்கம் (ஈ.என்.வி.ஆர்), ஐ.ஜி.டி.ஏ.எஸ் மற்றும் ஐ.இ.டி.டி பொது மேலாளர்கள், தனிநபர் வாழ்க்கையில் உள்ள அனைத்து குடிமக்கள், பெருநிறுவன வாழ்க்கையில் உள்ள அனைத்து தொழிலதிப��்கள். திறமையாக பயன்படுத்த அழைக்கப்படுகிறது.\nIETT பொது மேலாளர் ஆரிஃப் எமசென் அனைத்து இஸ்தான்புல் குடியிருப்பாளர்களையும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அழைத்தார், மேலும் பொதுப் போக்குவரத்து என்பது ஒரு சேமிப்பு என்று கூறினார். எமசென், எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-மீட்டர் நீளமுள்ள வாகனம் சராசரி எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்எம்எக்ஸ் மக்கள், சராசரி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நபர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள், உடல் சதுர மீட்டர் கோணம் பற்றிய தகவல்களை வழங்குவது ஒரு பெரிய சேமிப்பு என்று அவர் கூறினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஆற்றல் திறன் ஐந்து Kardemir இருந்து இரண்டு புதிய முதலீடு முடிவுகளை\nIETT இன் முதல் பெண் டிரைவர்களை திலெக் İmamoğlu ஆதரிக்கிறார்\nமெட்ரோபஸ் விபத்துக்கான IETT அறிவிக்கப்பட்டது\nIETT இலிருந்து YGS க்கு சிறப்பு ஷட்டில் சேவை\nதுலிப் விழாவிற்கு IETT'den கூடுதல் விழா\nTIKA மற்றும் IETT இலிருந்து காம்பியா வரை XXX பேருந்து ஆதரவு\nIETT, பாதிக்கப்பட்ட ஸ்லாட்டர் மையங்கள் எளிதாக அணுக சிறப்பு சலுகைகள்\nIETT பணியாளர் செயல்திறன் விருது\nİETT இல் அதிகாரசக்தி வாகனங்களுக்கான IMM கருவிகளில் வெளிப்படுத்தப்படுதல்\nஎன்டான் பெட்டோன் எரிசக்தி ஹை ஸ்பீட் கோல்களுக்கான எரிசக்தி டிரான்ஸ்மிஷன் துருவங்களை உருவாக்குகிறது\nகெய்சேரி - சிவாஸ் லைன் கட்டிங் திட்டம் ஃபைபர் ஆப்டிக் கேபிள் மற்றும் எனர்ஜி கேபிள் நிறுவல்…\nஅஃபியோன்கராஹிசர் - உசாக் (பனாஸ்) பிரிவு ���ற்றும் அஃபியோன்கராஹிசர் நேரடி கடக்கும் திட்டம் கே\nகொள்முதல் அறிவிப்பு: எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய டிவிரிசி விநியோக மையம் கார்\nஇஸ்தான்புல் சேம்பர் ஆஃப் இன்டஸ்ட்ரியல்\nஇஸ்தான்புல் சேம்பர் ஆஃப் காமர்ஸ்\nசுயாதீன தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nICA Yavuz சுல்தான் Selim பாலம் மற்றும் வடக்கு சுற்றுச்சூழல் நெடுஞ்சாலை 2017 அறிமுகப்படுத்துகிறது\nKardemir 9 மாதம் ஒரு மில்லியன் டாலர்கள் லாபம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nகாசியான்டெப் விமான நிலையம் மூடுபனி தடையுடன் இணைக்கப்படாது\nகனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\nORBEL பணியாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்குகளைத் தொடர்கிறது\nஎர்சுரூமில் ஸ்கை தெரியாது என்று குழந்தைகள் இல்லை\nகெல்டெப் ஸ்கை மையம் பிராந்தியத்தின் மாணவராக இருக்க வேண்டும்\nRayHaber 29.01.2020 டெண்டர் புல்லட்டின்\nபுகா மெட்ரோவில் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்\nடி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\nஎஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\nஸ்லோவேனியாவில் உள்ள திவாக்கா-கோப்பர் ரயில் பாதைக்கான டெண்டரில் துருக்கிய நிறுவனங்கள்\nஉலுடா கேபிள் காருக்கு கடுமையான காற்று தடை\nகானல் அல்லது இஸ்தான்புல் ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் திட்டத்தின் மாற்றத்திற்கு முறையிடுகிறது\nஐடிஓ மற்றும் புடோ வானிலை நிலைமைகள் காரணமாக பர்சாவில் சில விமானங்களை ரத்து செய்தன\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 29 ம் தேதி ஹெய்டார்பாஸா துறைமுகம்\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுது மற்றும் பராமரிப்பு சேவை கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: தத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doğançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: பிசின் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஆரிஃபியே நிலைய தளத்தில் தளங்களின் ஏற்பாடு\nஆர்ட்வின் விமான நிலைய சூப்பர் ஸ்ட்ரக்சர் வசதிகள் கட்டுமான டெண்டர் முடிவு\nஉலுகலா யெனிஸ் லைன் பிளாட்ஃபார்ம் ஹீல் டெண்டர் முடிவின் சலித்த குவியல்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nநிலத்தடி சுரங்க நிபுணர்களை வாங்குவதற்கான MAPEG ஒப்பந்தம்\nஅடித்தளங்களின் பொது இயக்குநரகம் தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nORBEL பணியாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்குகளைத் தொடர்கிறது\nஎர்சுரூமில் ஸ்கை தெரியாது என்று குழந்தைகள் இல்லை\nகெல்டெப் ஸ்கை மையம் பிராந்தியத்தின் மாணவராக இருக்க வேண்டும்\nஉலுடா கேபிள் காருக்கு கடுமையான காற்று தடை\nÇambaşı இயற்கை வசதிகள் விடுமுறைக்கு பிடித்தவர்களுக்கு பிடித்தது\nகாசியான்டெப் விமான நிலையம் மூடுபனி தடையுடன் இணைக்கப்படாது\nகனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\nகானல் அல்லது இஸ்தான்புல் ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் திட்டத்தின் மாற்றத்திற்கு முறையிடுகிறது\nஐடிஓ மற்றும் புடோ வானிலை நிலைமைகள் காரணமாக பர்சாவில் சில விமானங்களை ரத்து செய்தன\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\nஎஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\nகத்தார் பில்லியன் டாலர் சுறா கடக்கும் திட்டத்திற்கு துருக்கிய நிறுவனங்கள் கோரிக்கை\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nமெர்சின் மெட்ரோ நகரத்தை சுருக்கிவிடும் நகரத்தை வீழ்த்தும்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களின் வீட்டு தேவைகளுக்காக டி.சி.டி.டி உதவி ரயிலை அனுப்பியது\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறது\nஉலக தடங்களில் அவிடாஸ் வின் சாம்பியன்ஷிப் உருவாக்கிய ரேசிங் கார்கள்\nமேகேன் செடான் ஜனவரி 2020 விலைகள்\nஹூண்டாய் தலைமை வடிவமைப்பாளருக்கும் விருது வழங்கப்பட்டது\nதுருக்கியின் உள்நாட்டு கார் தொடர்ச்சியான இணைய இருக்கும்\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவ���ன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/68", "date_download": "2020-01-29T07:40:18Z", "digest": "sha1:LZWX3YN6UPHLURYYV2CZBPIYAKBSU2HQ", "length": 5154, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/68\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/68\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/68\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/68 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்பம்/இராய. சொக்கலிங்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-xuv500/best-family-suv-96161.htm", "date_download": "2020-01-29T09:45:43Z", "digest": "sha1:NHCKFULBKVON7K6WIXYOJ6E74RH6VSC6", "length": 10970, "nlines": 226, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best family SUV. 96161 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமஹிந்திரா எக்ஸ்யூஎஸ்மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள்சிறந்த family SUV.\nWrite your Comment மீது மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஎக்ஸ்யூஎஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 885 பயனர் மதிப்பீடுகள்\nbased on 377 பயனர் மதிப்பீடுகள்\nInnova Crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 1833 பயனர் மதிப்பீடுகள்\nbased on 942 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2083 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 12, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/gadgets/xiaomi-mi-band-3i-to-be-available-for-sale-via-flipkart-starting-december-16-024009.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-29T07:28:26Z", "digest": "sha1:JBZKCLCJBNPBXE7LDGXPLMTEZXATFDSI", "length": 16941, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.! | Xiaomi Mi Band 3i to be available for sale via Flipkart starting December 16 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n1 hr ago Realme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\n1 hr ago அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\n2 hrs ago Motorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nLifestyle இரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nNews தாமரையின் முகமாகும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.. பாஜகவில் இணைகிறார்\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nMovies என்னது ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டாரா ரசிகர்கள் விளாசல்.. உடனடியாக மாற்றிய பியர் கிரில்ஸ்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.\nசியோமி நிறுவனத்தின் ஃபிட்னஸ் எம்ஐ பேண்ட் 3ஐ இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக இந்த சாதனம் M Iஅதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் டிசம்பர் 16-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது.\nகுறிப்பாக இந்த எம்ஐ பேண்ட் 3ஐ சாதனத்தின் விலை ரூ.1,299-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களையும் பார்ப்போம்.\nஎம்ஐ பேண்ட் 3 ஐ மாடலானது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பேண்ட் 3 பிட்னெஸ் பேண்டின் அடிப்படை அம்சங்களோடு அறிமுகம் படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த மாடல் கடந்த எம்.ஐ 3-ன் விலையை விட குறைவானது. அதேபோல் எம்.ஐ பேண்ட் 3 ஐ ஆனது இதயதுடிப்பை கண்காணிக்கவும் உதவுகிறது.\n1ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் சிறந்த திட்டமா அல்லது ஏர்டெல் சிறந்த திட்டமா\nஎம்.ஐ ஸ்மார்ட் பேண்ட் 3 ஐ இந்தியாவில் ரூ.1,299-க்கு விற்பனைக்கு வர உள்ளது. இது கருப்பு நிறத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. எம்.ஐ 3 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் போது அதன் விலை ரூ.1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டது.\nஎம்.ஐ பேண்ட் 3 ஐ அம்சங்கள்:\nஎம்.ஐ பேண்ட் 3ஐ பேண்டானது, 0.78-இன்ச் (128x80 பிக்சல்கள்), மோனோக்ரோம் ஒயிட் எல்இடி டிஸ்ப்ளே 300 நைட் டிஸ்பிளே மற்றும் டச் பேனலுடன் கொண்டது. 110 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியானது 20 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இந்த எம்.ஐ பேண்டை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும் என்று சியோமி கூறுகிறது. இது ஆண்ட்ராய்டு 4.4 இல்\nஇருந்து ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 9 வரை இயங்கும். இது 3 ஏடிஎம் வாட்டர் ப்ரூஃப் அம்சம் கொண்டுள்ளது.\nஎம்.ஐ 4 பேண்ட்டின் விலை\nஅதேபோல் எம்.ஐ.காம்மில் கிடைக்கும் எம்.ஐ பேண்ட் 4 ரூ. 2,999 ஆக கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் எல்இடி டிஸ்ப்ளே மற்றும் 20 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் கொண்டது.\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nஅட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nசியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nXiaomi Mi Super Sale: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை.\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nRedmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nஅண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம் காரணம் ஏலியனா.\nரெட்மி நோட் 7ப்ரோ மற்றும் ரெட்மி கோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nசியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்\n2ஜி சேவை மற்றும் பல்வேறு விதிகள்: காஷ்மீரில் இணைய சேவை தொடக்கம்\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/15111-get-income-tax-return-in-one-day-from-2020.html", "date_download": "2020-01-29T09:07:02Z", "digest": "sha1:QDNSMHHPJQQ747ONBKHXHFMKVZHERWNY", "length": 20145, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "தூத்துக்குடி மேயர் இடைத்தேர்தலில் வன்முறை: தாக்குதலில் பாஜக பெண் வேட்பாளர் மயக்கம் | தூத்துக்குடி மேயர் இடைத்தேர்தலில் வன்முறை: தாக்குதலில் பாஜக பெண் வேட்பாளர் மயக்கம்", "raw_content": "புதன், ஜனவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதூத்துக்குடி மேயர் இடைத்தேர்தலில் வன்முறை: தாக்குதலில் பாஜக பெண் வேட்பாளர் மயக்கம்\nதூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் வெளிமாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போட்டதை தடுக்க முயன்ற பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டார். இதனை கண்டித்து பாஜக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. 250 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது. திரேஸ்புரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் மட்டும் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மற்றப்படி அனைத்து வாக்குச் சாவடிகளும் கூட்டமில்லை. வெளிமாவட்டத்தினர்\nமதியத்துக்கு மேல் பல வாக்குச் சாவடிகளில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் கள்ளஓட்டுப் போடுவதாக புகார் எழுந்தது. இதை யடுத்து உஷாரான பாஜக-வினர் அந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்று அவர்களை தடுத்ததால், அதிமுக-வினருக்கும், பாஜக-வினருக்கும் மோதல் ஏற்பட்டது.\nதூத்துக்குடி பூபாலராயர்புரம் பனை பொருள் கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போடுவ தாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி, அவரது கணவர் கனகராஜ் உள்ளிட்ட பாஜக-வினர் மாலை 3 மணியளவில் அங்கு வந்தனர். அப்போது அதிமுக மற்றும் பாஜக ஆகிய இருதரப்பி னருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதைக் கண்டித்து பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி தலைமை யில் அக்கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அப்போது அங்கு வந்த ஏஎஸ்பி அருண் சக்திகுமாரிடம் ஜெயலட்சுமி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.\nதிரவியபுரம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியிலும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிலர் வாக்களிக்க முயன்றதை அறிந்த பாஜக-வினர், அங்கே விரைந்து சென்று அவர்களைத் தடுத்தனர். இதனால்அங்கிருந்த அதிமுக-வினரும், பாஜக-வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி, அவரது கணவர் கனகராஜ் ஆகியோர் தாக்கப்பட்டனர். வேட்பாளரின் கையில் காயம் ஏற்பட்டது.\nபாஜக-வினர் திரவியபுரம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்��ு ஏஎஸ்பி அருண் சக்திகுமார், சார் ஆட்சியர் கோபால சுந்தரரராஜ், வட்டாட்சியர் கிருஷ்ணன், ஏடிஎஸ்பி கந்தசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பாஜக-வினர், சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். அதன் பேரில் வாக்குச்சாவடியில் இருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத் தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரை மட்டும் போலீஸார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போதும் பாஜக-வினர் சமாதானம் அடையவில்லை.\nஇதையடுத்து அங்கு வந்த பாஜக மாவட்டத் தலைவர் கனகராஜ் பாஜக-வினரை சமாதானப்படுத்திய பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.\nஇந்நிலையில் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி திடீரென மயங்கி விழுந்தார். கூட்டத்தில் பரபரபப்பு ஏற்பட்டது. மயங்கியவரை அவரது கணவர் தூக்கிச் சென்று காரில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதன் பிறகு பாஜக-வினர் படிப்படியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nதூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி எஸ்டிஏ பள்ளி உள்ளிட்ட பல வாக்குச்சாவடியிலும் இதே காரணத்துக்காக அதிமுக பாஜக இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸார் சமாதானம் செய்து வைத்தனர்.\nமொத்தத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மதியம் வரை அமைதியாகவும், மந்தமாகவும் நடைபெற்றது. மதியத்துக்கு மேல் வன்முறைக்கு மாறியது.\nமேயர் இடைத்தேர்தல்பாஜக பெண் வேட்பாளர் மயக்கம்வெளி மாவட்டத்தினர் ஊடுருவல்வாக்குச் சாவடி\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்...\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\nபாஜக-வில் இணைந்தார் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நெவால்\nபட்ஜெட் 2020: எதுவும் தெரியாத நிலையில் மோடி, நிர்மலா சீதாராமன்: ராகுல் காந்தி...\nகரோனா வைரஸ்: விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை; சுகாதார செயலாளர்...\nஇனி சொந்த மாவட்டத்திலேயே ஆசிரி���ர்கள் பணிபுரியலாம்: மம்தா அறிவிப்பு\nகரோனா வைரஸ்: விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை; சுகாதார செயலாளர்...\nடிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மையை இழந்து விட்டது; சிபிஐ விசாரணை வேண்டும்: கே.எஸ்.அழகிரி\nதமிழில் குடமுழுக்கு கோரி அடுத்தடுத்து வழக்கு: பெரியகோயில் பாரம்பரியம் தெரியாதவர்கள் பிரச்சினை செய்வதாக தஞ்சை...\nகரோனா வைரஸ்: புதுச்சேரியில் பாதிப்பில்லை; மக்கள் பீதியடைய வேண்டாம் - சுகாதாரத்துறை இயக்குநர்...\nபாஜக-வில் இணைந்தார் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நெவால்\nகரோனா வைரஸ்: விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை; சுகாதார செயலாளர்...\n'சபாஷ் மித்து' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு- டாப்ஸிக்கு பிரபலங்கள் வாழ்த்து\nடிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மையை இழந்து விட்டது; சிபிஐ விசாரணை வேண்டும்: கே.எஸ்.அழகிரி\nபாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்குத் தடை: ஐசிசி அதிரடி\nசென்னைக்குப் பெருமை சேர்க்கும் திரையரங்கம்\n'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...': பத்மபூஷண் விருது பெற்ற காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் நேர்காணல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/tailed-by-22-cameras-wife-smashes-husband-head-by-bat-tamilfont-news-236589", "date_download": "2020-01-29T09:45:56Z", "digest": "sha1:SVOSEQOW4N3A2JAA2BK4URJFGYPZWFQ7", "length": 12451, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Tailed by 22 cameras wife smashes husband head by bat - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » 22 கேமிரா வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை பிளந்த மனைவி\n22 கேமிரா வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை பிளந்த மனைவி\nதன்மீது சந்தேகப்பட்டு கேமிராக்கள், தனியார் துப்பறியும் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை உடைத்த மனைவி குறித்த பரபரப்பான செய்தி வெளிவந்துள்ளது.\nபெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் சுதர்சன். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணத்திற்காக பெண் பார்க்க சென்றார். ஆனால் பெண்ணை விட பெண்ணின் தங்கை தனக்கு பிடித்துள்ளதாக கூறவே, பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணின் தங்கை தற்போது கல்லூரியில் படித்து கொண்டிருப்பதாகவும், அவருக்கு திருமணம் செய்ய இன்னும் மூன்று வருடங்கள் ஆகும் என்று அவர்கள் கூறினர். அதன்பின்னர் மூன்று வருடங்கள் காத்திருந்��ு அந்த பெண்ணையே சுதர்சன் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் சுதர்சன் தனது மனைவியின் நடத்தையில் கடந்த சில மாதங்களாக சந்தேகம் அடைந்தார். இதனையடுத்து மனைவியை கண்காணிக்க வீட்டில் 22 கேமிராக்களை பொருத்தினார். மேலும் ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலமும், தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமும் மனைவியை அவர் உளவு பார்த்துள்ளார். ஒரு கட்டத்தில் இது அவருடைய மனைவிக்கு தெரிந்துவிட்டது.\nஎந்தவித தவறும் செய்யாத தன்னை கணவர் உளவு பார்ப்பதை அறிந்து ஆத்திரமடைந்த அவர் தனது மகனின் கிரிக்கெட் பேட்டை எடுத்து கணவரின் மண்டனையில் சரமாரியாக அடித்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுதர்சனுக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் சுதர்சன் புகார் செய்யவே இருவரும் கவுன்சிலிங் செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து சுதர்சனை அவரது மனைவி விவகாரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.\nடெல்லி தேர்தலுக்காக பாஜகவில் இணைந்த புதிய பிரபலம்..\nகரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nCAA-க்கு ஆதரவளித்த ஆளுநர் எங்களுக்கு வேண்டாம்.. கேரளா சட்ட பேரவையில் அமளி..\nசீனாவில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை – வெளியுறவு செய்தி தொடர்பாளர் தகவல்\nபெற்றோரே முதல் குற்றவாளி: ஒரு போலீஸ் அதிகாரியின் பயனுள்ள வீடியோ\nகொரோனா வைரஸ் இலங்கை வரை பரவியது – சுற்றுலா பெண் பயணி ஒருவர் பாதிப்பு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை கைது: சென்னையில் பரபரப்பு\nபண்டைய தமிழ் மன்னர்களின் படையெடுப்புக்கு கடல் ஆமைகள் வழிகாட்டியாக இருந்தனவா\nரயில் பாலத்தில் செல்பி எடுத்த இரண்டு மாணவிகள் பரிதாப பலி\nநீர்வீழ்ச்சி அருகே பாறையில் உட்கார்ந்து செல்பி: இரு இளைஞர்கள் பரிதாப பலி\nவிலங்குகளில் இருந்து பரவும் வைரஸ் தொற்றுகள் – அதன் வகைகள் குறித்த ஒரு தொகுப்பு\n39 வயது பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த விபரீதம்\nகுளித்து கொண்டே டூவீலர் ஓட்டிய வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ\nசீனா; கொரோனா வைரஸால் 80 பேர் உயிரிழப்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு தொகுப்பு\nகேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 620 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்\nஉலகப்புகழ��� பெற்ற வீரரின் மறைவிற்கு அனிருத், தனுஷ் இரங்கல்\n3,000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து மம்மியின் குரல் செயற்கையாக உருவாக்கம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய லோகோ; நெட்டிசன்கள் கிண்டல்\nடிக்டாக் வீடியோவுக்காக பைக்கில் பயணம்: விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு\nடெல்லி தேர்தலுக்காக பாஜகவில் இணைந்த புதிய பிரபலம்..\nகரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nCAA-க்கு ஆதரவளித்த ஆளுநர் எங்களுக்கு வேண்டாம்.. கேரளா சட்ட பேரவையில் அமளி..\nசீனாவில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை – வெளியுறவு செய்தி தொடர்பாளர் தகவல்\nபெற்றோரே முதல் குற்றவாளி: ஒரு போலீஸ் அதிகாரியின் பயனுள்ள வீடியோ\nகொரோனா வைரஸ் இலங்கை வரை பரவியது – சுற்றுலா பெண் பயணி ஒருவர் பாதிப்பு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை கைது: சென்னையில் பரபரப்பு\nபண்டைய தமிழ் மன்னர்களின் படையெடுப்புக்கு கடல் ஆமைகள் வழிகாட்டியாக இருந்தனவா\nரயில் பாலத்தில் செல்பி எடுத்த இரண்டு மாணவிகள் பரிதாப பலி\nநீர்வீழ்ச்சி அருகே பாறையில் உட்கார்ந்து செல்பி: இரு இளைஞர்கள் பரிதாப பலி\nவிலங்குகளில் இருந்து பரவும் வைரஸ் தொற்றுகள் – அதன் வகைகள் குறித்த ஒரு தொகுப்பு\n39 வயது பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த விபரீதம்\nத்ரில் படத்தை உருவாக்கும் புதிய டீமுக்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து\nசூர்யாவின் 'என்.ஜி.கே' சென்சார் தகவல்கள்\nத்ரில் படத்தை உருவாக்கும் புதிய டீமுக்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/thanga-tamil-selvan-interview-theni-parliament-election", "date_download": "2020-01-29T10:06:46Z", "digest": "sha1:2LKDPFKITFAIIOSULCO74BPWQTSBPXHX", "length": 13688, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினகரனைப் போல தமிழ்நாட்டுல எந்த தலைவரும் சொன்னதில்லை... தங்க தமிழ்ச்செல்வன் | Thanga Tamil Selvan interview - Theni parliament election | nakkheeran", "raw_content": "\nதினகரனைப் போல தமிழ்நாட்டுல எந்த தலைவரும் சொன்னதில்லை... தங்க தமிழ்ச்செல்வன்\nதேனி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அஇஅதிமுக வேட்பாளராக ரவீந்திரநாத் குமார், அமமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இன்று இரண்டு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது.\nஇந்தநிலையில் செய��தியாளர்களிடம் பேசிய அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்,\nமறுவாக்குப்பதிவு வேண்டும் என்று யாரும் புகார் கொடுக்கவில்லை. யாராவது புகார் கொடுத்தால்தான் மறுவாக்குப்பதிவு வைக்க வேண்டும். தேர்தல் ஆணையமே தனியாக ஒரு முடிவு எடுத்து, முதல் நாள் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கியது. என்ன காரணம் என்று கேட்டால் ஒன்னும் சொல்லவில்லை. அடுத்த நாள் இரண்டு பூத்துக்கு மறுவாக்குப்பதிவு என்கிறார்கள். அதற்கு பிறகு 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தது. மக்கள் வாக்களித்துள்ளனர். பார்ப்போம்.\nகாங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் மறுவாக்குப்பதிவு யாரும் கேட்கவில்லை நடத்துகிறார்கள் என்றார். மேலும் பேசும்போது நம்ம தங்க தமிழ்ச்செல்வனும் கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். கூட்டணி உடன்பாடு எதுவும் ஏற்பட்டிருக்கிறதா\nஅண்ணன் பெரிய மனுஷன் நல்லாத்தானே சொல்லியிருக்கிறார். நம்ம தங்க தமிழ்ச்செல்வன் என்றுதானே சொல்லியிருக்கிறார். இதில் என்ன இருக்கு. விரோதமா எதுவும் சொல்லலியே. அவருடைய பெருந்தன்மையை பாராட்டுங்கள்.\nஆதரவாளரா மாத்தணுமுன்னு முயற்சி பண்றாரா\nஅது 23ஆம் தேதிக்கு பிறகு தெரியும்.\nஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கும்போது மோடியை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் ஒன்றாக செயல்படுகிறோம் என்கிறார். டிடிவி தினகரன் கட்சியும் அதுபோன்ற சந்தர்பத்தை எடுக்குமா\nபொதுவாக எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெளிவாக சொல்லியிருக்கிறார். வாழ்நாளில் பிஜேபியுடன் கூட்டணி இல்லைன்னு. இதுபோல எந்த தலைவரும் சொன்னதில்லை தமிழ்நாட்டுல...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினகரன் பிடியில் அதிமுக அமைச்சர்... எடப்பாடியை பதற வைத்த சம்பவம்... அதிரடி ஆக்ஷன் எடுக்க தயாரான எடப்பாடி\nதினகரனுக்கு 20 ரூபாய் டோக்கன் ஐடியா கொடுத்த திமுகவின் முக்கிய புள்ளி... அதிமுகவின் புகழேந்தி அதிரடி பேட்டி\nதமிழருவி மணியனிடம் கேட்டு ரஜினி பேசியிருக்கலாம்... ரஜினி குறித்து தினகரன் அதிரடி பேட்டி\n’ -புதிர் போட்டு காமெடி பண்ணும் கட்சியினர்\nசீமான், தொல்.திருமாவளவனை சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா\n உளவுத்துறை கொடுத்த ரகசிய ரிப்போர்ட்... விரைவில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு\nவெட்டி ஜம்பம் தவிர தி.மு.க. சாதித்தது என்ன\nகலக்கத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளா்கள்\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\nஅந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்க முடியாதா\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_787.html", "date_download": "2020-01-29T08:24:10Z", "digest": "sha1:JJIAJM76K7DHHMMTCGJCB4HYRRO2HVXJ", "length": 5221, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது கத்திக் குத்து - sonakar.com", "raw_content": "\nHome NEWS கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது கத்திக் குத்து\nகைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது கத்திக் குத்து\nகஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் கொரகல்லயில் இடம்பெற்றுள்ளது.\nஇப்பாகமுவயைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸ் அதிகாரியைத் தாக்கியுள்ளதுடன் குறித்த நபரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nபிரதேசத்தில் பாதாள உலக பேர்வழியாக வளர்ந்து வரும் குறித்த நபர் குறித்து இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்தே சுற்றிவளைப்பு நடந்ததாக பொலிசார் விளக்க���ளித்துள்ளனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/12/2019-23.html", "date_download": "2020-01-29T08:31:47Z", "digest": "sha1:I737MKLZI65KLN6UCXOSRWMUYP6ZSPSQ", "length": 16307, "nlines": 234, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: 2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. விடுமுறை நாட்கள்", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வா���்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\n2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. விடுமுறை நாட்கள்\n2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. விடுமுறை நாட்கள்:\n*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2019- செவ்வாய்*\n*2. பொங்கல் -* *15.01.2019- செவ்வாய்*\n*3. திருவள்ளுவர் தினம் - 16.01.2019 - புதன்*\n*4. உழவர் திருநாள் - 17.01.2019- வியாழன்*\n*5. குடியரசு தினம் - 26.01.2019 -சனி*\n*6. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*\n*வங்கிகள் ) 01.04.2019- திங்கள்*\n*7. தெலுங்கு வருடப் பிறப்பு -06.04.2019-சனி*\n*8. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2019- ஞாயிறு*\n*9. மகாவீர் ஜெயந்தி - 17.04.2019- புதன்*\n*10 புனித வெள்ளி - 19.04.2019- வெள்ளி*\n*13. பக்ரீத் -12.08.2019- திங்கள்*\n*14.சுதந்திர தினம் - 15.08.2019- வியாழன்*\n*15. கிருஷ்ண ஜெயந்தி -23.08.2019 வெள்ளி*\n*16. விநாயகர் சதுர்த்தி - 02.09.2019 - திங்கள்*\n*18. காந்தி ஜெயந்தி - 02.10.2019 - புதன்*\n*19. ஆயுத பூஜை - 07.10.2019- திங்கள்*\n*20. விஜயதசமி - 08.10.2019- செவ்வாய்*\n*22. மீலாதுன் நபி -10.11.2019- ஞாயிறு*\n*23. கிறிஸ்துமஸ் -25.12.2019- புதன்*\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு ���ொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\n26.03.2018 இன்றைய ராசி பலன்கள் TODAY RASI PALAN சுபமுஹூர்த்த தினம் Subha Muhurtha Day\nபுதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பி...\nபாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதி...\n5 ரூபாய்க்கு டீ விற்பனை : மார்கழி குளிருக்கு அதிரட...\nஅனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியில் பொது...\nதடை விதிக்கப்பட்ட நிலையில் 6 மாதத்துக்கான பிளாஸ்டி...\nரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்த...\nஉண்டு உரைவிடப்பள்ளியில் பொது மருத்துவமுகாம்\n2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட...\nஉண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் ...\nமருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு புத்...\nவீட்டின் கூரை இழந்தவர்களுக்கு தார்பார்ய் உதவி\nகஜா புயல் இலவச பொது மருத்துவ முகாம்\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா\nகஜாபுயல் நிவாரண மருத்துவ ஆலோசனை முகாம்\nகஜா புயல் மருத்துவ நிவாரண முகாம்\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கல்\nகஜா புயல் நிவாரண மருத்துவ முகாம்\nஹெல்மட் அணியாமல் பேரணி நடத்திய புகாரில் விஜயபாஸ்கர...\nபொன்னமராவதி டிச-6 பொன்னமராவதி சிவன்கோவில் அருகே மர...\nவெள்ளியங்கிரி 7வது மலையில் தீபம் ஏற்ற வனத்துறை அனு...\nவாட்ஸ் ஆப்' வதந்தியை தடுக்க விளம்பர படங்களில் விழி...\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nகஜா புயல் நிவாரணப் பொருள் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t31248-003", "date_download": "2020-01-29T09:28:29Z", "digest": "sha1:6IQYYU5MSVTNZ7JVPYW7NR6A5MFJRTX5", "length": 38003, "nlines": 257, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊ���ியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n போட்டிக் கட்டுரை எண் 003\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கட்டுரைப் போட்டி\n போட்டிக் கட்டுரை எண் 003\nபோட்டிக் கட்டுரை எண் 003\nஈகரை எப்படி உருவானது, எப்படி வளர்ந்தது என்பது பற்றி நான் இங்கு பேசபோவது இல்லை. மாறாக இதில் வேறு என்ன 'உத்தி' புகுத்தி இதை மேலும் வளர்க்கலாம் என்றே சொல்லப்போகிறேன். 2 வயது குழந்தை வீட்டில் இருந்தால் எந்த பள்ளியில் போடலாம், என்ன கற்றுகொடுத்து அவனை வல்லவனாகலாம் என்று எண்ணு வோம் அல்லவா அது போல் இப்பொழுது நம் இக்கரை பாலகனை மேலும் வளர்க்க என்ன செய்யலாம் என பார்ப்போம்.\n1 ) முதலில் சில புது 'ஐடியா'களை சொல்கிறேன். நம்முடைய தளத்தில் 'search engine ' ல் , புதியவர்கள் ஒரு ('thread ') த்ரியை துவங்குமுன் ( 'keyword ' ) முக்கியமான வார்த்தையை போட்டு தேடினால் அந்த வார்த்தைக்கு உண்டான 'திரி' இருந்தால் அது காட்டும். அதை பார்த்துவிட்டு அவர்கள் வேண்டுமானால் புது த்ரி ஆரம்பிக்கலாம் அல்லது அதிலேயே அவர்களின் கருத்தை பதிய வைக்கலாம். இவ்வாறு செய்வதால், மீண்டும் மீண்டும் ஒரு (thread repeat ) திரியே மறுபடி மறுபடி வராது.இது நம் தளத்தை மேலும் சி��க்கவைக்கும் என்பது என் எண்ணம். இது பொதுவாக தேட, அதாவது, ஒரு திரியின் தலைப்பை தேட. இந்த செய்தியை புதிதாய் வருபவர்கள், புது திரி துவங்குபவர்கள் கண்டிப்பாக படிக்கும் படி அறிவுறுத்தவேண்டும். அதற்காக ஒரு திரி துவங்கி, 'திரி துவங்குமுன் படிக்கவேண்டிய விதிகள்' என்று போட்டு, அதை 'ஒட்டு' என்றும் போடலாம். இது புதியவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.\n2 ) அதே போல் ஒவ்வொரு (thread ) ன் உள்ளேயும் ஒரு 'search engine ' வேண்டும் ( To search inside the thread ) ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அடித்து தேடினால் , (அந்த குறிப்பிட்ட திரியில் ) அந்த வார்த்தைக்கு உரிய பதிவை அது காட்டவேண்டும். இது குறிப்பிட்ட பதிவை தேடுபவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.\n3 ) ஒவ்வொரு திரிக்கும் ('Rating ') தரவரிசை வேண்டும். அதாவது, ஒன்றிலிருந்து ஐந்து வரை (star ) நட்சத்திர குறி தரலாம். அந்த குறி முதல் பக்கத்தில், அதாவது திரியின் பெயரின் பக்கத்தில் வருமாறு செய்யவேண்டும். எனவே, அதை பார்க்கும் போதே, அந்த குறிப்பிட்ட திரியின் மதிப்பு தெரியும், அதன் மூலம் திரியின் தரமும் உயரும்.\n4 ) தர வரிசையை போல் மற்றொன்று (polling ) 'ஒட்டுபோடுதல்' அதாவது, ஒருவாரம் ஒரு தலைப்பு. உள்ளே வருபவர்கள், அங்கு உள்ள கேள்விக்கு, அங்கு உள்ள 'ஆம் / இல்லை ' பொத்தானை அழுத்தணும். அவ்வாறு செய்வதன் காரணத்தையும் எழுதணும். அது ஆரோகியமான விவாதமாக இருக்கணும். (வெறும் கிண்டலாக இல்லாமல்).\n5 ) மேற்சொன்னவைகளை மேற்பார்வை இட (Moderators ) மேற்பார்வையாளர்கள் அமைக்கப்படவேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் 4 - 5 திரிகளை பார்த்துக்கொள்வார்கள். இவ்வாறு வேலையை பிரித்து கொடுத்தால் தளத்தின் தரம் உயரும். தளத்திற்கு வருபவர்கள் (traffic ) அதிகரிப்பார்கள்.\n6 ) ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கு தெரிந்தவர்களை இந்த தளத்திற்கு அறிமுகபடுத்தணும். ( Introduce a member ) நுழைவு படிவத்தில் ஒரு பிரிவு ஏற்படுத்தி , வருபவர்களை அதை பூர்த்தி செய்யசொலவேண்டும். அதில், அவர்கள் இந்த தளத்தை யாருடைய சிபாரிசின் பேரில் பார்த்தார்கள் என்பதை பதிய சொல்ல வேண்டும். அவர்கள் நம்முடைய உறுப்பினர் பெயரை பதிந்தால் அவருடைய பெயரின் கீழே (near or under user name ) 'இவரால் அறிமுகம் ஆனவர்கள்' என போட்டு 1 , 2 , 3 என போடலாம். இது நெறைய நண்பர்களை அறிமுகப்படுத்த உதவும். நம் தளத்தின் நடமாட்டம் பெருகும்.\n7 ) கட்டுரை போட்டிக்கு 1000 வார்த்தைகளுக்கு மேல் எழுத சொல்கிறீர்கள் அல்லவா அதை எண்ணுவதற்கும் ஒரு சிறிய 'மென்பொருளை' போட்டால் நன்றாக இருக்கும். நான் சில தளங்களில் பார்த்து இருக்கிறேன். 250 வார்த்தைகள் மட்டுமே என போட்டு இருப்பார்கள் , நாம் வார்த்தைகளை பதிய பதிய அது குறைந்து கொண்டே வரும். அது போல் நம் தளத்திலும் போட்டால் கட்டுரை அடிக்க வசதியாய் இருக்கும்.\n8 ) 'Emotion icons ' நம்மிடம் நெறைய உள்ளது. மேலும் சில போடலாம்.\n9 ) இது வரை புகுத்த வேண்டிய புதிய முறைகளை பார்த்தோம். இப்போ நான் சொல்லபோவது உள்ளதை திருத்த.( யார்மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை,) நம் தளம் சிறக்கவே இதை சொல்கிறேன். நான் பல திரிகளில் பார்க்கும் போது மனதில் பட்டது - சில பதிவுகள் தலைப்புக்கு எந்தவிதத்திலும் சேராத , தலைப்பையே மறக்க அடிக்கக்கூடிய படிஉள்ளது. அவைகள் தவிர்க்க படவேண்டும் என நினைக்கிறன். நகைச்சுவைக்காகவும் அரட்டை காகவும் நமக்கு தனி தனி திரிகள் உள்ளன. நாம் அங்கு அரட்டை அடிப்போம் . நகைசுவை திரியில் சிரிப்போம் ஆனால் சுவையான அல்லது முக்கியமான விவாதத்தின் போது அதை திசைதிருப்பாமல் இருந்தால் நல்லது.\n10 ) அதே போல் எழுதும வார்த்தைகள் இரண்டு அர்த்தம் உள்ளதாக இருக்க கூ டாது இவைகளை பார்க்க, வேண்டுமானால் திருத்த (moderators ) மேற்பார்வையாளர்கள் அவசியம் என நெனைக்கிறேன்.\nஎனக்கு தெரிந்த பல 'தள முன்னேற்ற குறிப்புகளை' தந்துள்ளேன். இது நம் தளம் இன்னும் சிறப்பாக வருவதற்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\n போட்டிக் கட்டுரை எண் 003\nநிறைய கருத்துகள்... தேடல் வசதி முன்பே உள்ளது... நடத்துனர்கள் இரட்டைஅர்த்தம் பொதிந்த தரக்குறைவான பதிவுகளைக் கண்காணித்த வண்ணம் தான் உள்ளனர்..\nசில வழிமுறைகள் கொஞ்சம் ஹைடெக் வசதிகள்... இவற்றால் ஈகரைப்பக்கங்கள்திறப்பது தாமதமாகும்...\nஇப்போதே சற்று நேரமெடுக்கிறது திறக்க...\nஆயினும் நல்ல கருத்துகளை வழங்கி உள்ளீர்கள்... வாழ்த்துகள்...\n போட்டிக் கட்டுரை எண் 003\nஅருமையான விஷயங்கள் சொல்லி இருக்கீங்க....\nநான் இத்தளத்தில் வந்ததுல இருந்து இரட்டை அர்த்தம் பொதிந்த பதிவுகள் எங்கேயும் பார்க்கவில்லை... அருமையான தளம் மட்டுமில்லாமல் பயன் தரக்கூடிய அருமையான மருத்துவக்கட்டுரைகளும் அழகிய ��டங்களும் ஆரோக்கிய கருத்துவிவாதமும் தான் பார்க்கிறேன் இந்த தளத்தில்\n போட்டிக் கட்டுரை எண் 003\nஅருமையான விடையங்கள்தான் ஆனால் ஏற்கனவே அமைந்த விடையங்களையும் தவிர்த்திருக்கலாம் பாராட்டுகள்\n போட்டிக் கட்டுரை எண் 003\nநல்ல கருத்துள்ள கட்டுரையை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே,\nஒரு சில கருத்துக்கள் இந்த போட்டி முடிந்த பின் பரிசீலிக்க படும்.\n போட்டிக் கட்டுரை எண் 003\nநான் இத்தளத்தில் வந்ததுல இருந்து இரட்டை அர்த்தம் பொதிந்த பதிவுகள் எங்கேயும் பார்க்கவில்லை... அருமையான தளம் மட்டுமில்லாமல் பயன் தரக்கூடிய அருமையான மருத்துவக்கட்டுரைகளும் அழகிய படங்களும் ஆரோக்கிய கருத்துவிவாதமும் தான் பார்க்கிறேன் இந்த தளத்தில்\nநான் பார்த்துள்ளேன் மஞ்சு , இன்று இந்த கட்டுரை + உங்கள் பதில் ரெண்டும் பார்த்ததும், அங்கு போய் பார்த்தேன், அந்த போஸ்ட் இல்ல. நடத்துனர்களுக்கு நன்றி.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n போட்டிக் கட்டுரை எண் 003\nநான் இத்தளத்தில் வந்ததுல இருந்து இரட்டை அர்த்தம் பொதிந்த பதிவுகள் எங்கேயும் பார்க்கவில்லை... அருமையான தளம் மட்டுமில்லாமல் பயன் தரக்கூடிய அருமையான மருத்துவக்கட்டுரைகளும் அழகிய படங்களும் ஆரோக்கிய கருத்துவிவாதமும் தான் பார்க்கிறேன் இந்த தளத்தில்\nநான் பார்த்துள்ளேன் மஞ்சு , இன்று இந்த கட்டுரை + உங்கள் பதில் ரெண்டும் பார்த்ததும், அங்கு போய் பார்த்தேன், அந்த போஸ்ட் இல்ல. நடத்துனர்களுக்கு நன்றி.\n போட்டிக் கட்டுரை எண் 003\nநான் பார்த்துள்ளேன் மஞ்சு , இன்று இந்த கட்டுரை உங்கள் பதில் ரெண்டும் பார்த்ததும், அங்கு போய் பார்த்தேன், அந்த போஸ்ட் இல்ல. நடத்துனர்களுக்கு நன்றி.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n போட்டிக் கட்டுரை எண் 003\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n போட்டிக் கட்டுரை எண் 003\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட���டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கட்டுரைப் போட்டி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_02.html", "date_download": "2020-01-29T08:30:26Z", "digest": "sha1:NSTBLSN4LFKEVFP7ZNF7Z6HPDNUS2JXB", "length": 25220, "nlines": 354, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு", "raw_content": "\nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nகாந்திக் காட்சிகள் 8 - காகா காலேல்கர்\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nபுதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு\nபாலவேலக்கார் வில்பனய்க்கு - மாத்ருபூமி 2-2-2005, இன்றைய மாத்ருபூமி தினப்பத்திரிகையில் முதல் பக்கச் செய்தி, தமிழாக்கம்: இரா.முருகன்\nகுழந்தைகள் விற்பனைக்கு. விருப்பமான வேலை செய்ய வைத்துக்கொள்ளலாம். கூலி மாதம் ரூ எழுநூற்றைம்பது மட்டும். ஏஜண்டுக்கு ரூபாய் ஐநூறு கமிஷன்.\nதேசிய நெடுஞ்சாலை எண் 47-ல், செவ்வாய்க்கிழமை (நேற்று) இது காணக் கிடைத்தது. வழியருகே நிறுத்திய ஒரு க்வாலிஸ் காரில் சுமார் பதினைந்து சிறுவர் சிறுமியர் இப்படி விற்பதற்காகக் காட்சிப் படுத்தப்பட்டார்கள்.\nசேலத்துக்காரர்களான இவர்களில் 11 வயதுள்ள சிறுவனும், 9 வயதுள்ள சிறுமியும் உண்டு. ஏஜண்டுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியில்லாமல், குழந்தைகள் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூட்டிப்போகப்பட்டார்கள்.\nசேலம் நெடுஞ்செழியன் என்பது ஏஜண்ட் பெயர். செயிண்ட் மெரீஸ் தேவாலய மடத்தின் அருகில் நெரிசல் மிகுந்த சாலையில் குழந்தைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.\nகுறைந்தது ஓர் ஆண்டாவது குழந்தைகளை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை உண்டு. குழந்தைகளை அழைத்துப் போகும்போது கமிஷன் கொடுக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை குழந்தைகளை 'வாங��கிய' வீடுகளுக்கு ஏஜண்டுகள் போவார்கள். அப்போது குழந்தைகளுடைய ஆறு மாதச் சம்பளத்தை மொத்தமாகத் தரவேண்டும். உடன்படிக்கை எல்லாம் வாய்மொழியாகத்தான். திருச்சூரில் மட்டுமில்லை, மற்ற கேரள மாவட்டங்களிலும் இப்படிக் குழந்தைகளை விற்பனை செய்வதுண்டு.\nஒரு வருட ஒப்பந்தம் முடிந்தால் வீட்டுக்காரர்கள் தங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ இக்குழந்தைகளை ஏஜண்ட் மூலம் மறுபடி விற்கலாம். குழந்தைகள் அந்த ஒரு வருடத்தில் செய்த வேலை, உழைப்புத் திறனை வைத்து அவர்களுக்கு அடுத்த கூலி நிர்ணயிக்கப்படும்.\nசின்னக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது, நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வது என்பது போன்ற வேலைகளுக்காக இக்குழந்தைகள் பணியாளர்களாக அமர்த்தப்படுகின்றனர்.\nஒவ்வொரு மாதமும் இரண்டு தடவையாவது இப்படிக் குழந்தைகளைப் பகிரங்கமாக விற்பது நடைபெறுகிறது என்று ஏஜண்ட் சொன்னான். (நம் நிருபர்) வேலைக்குக் குழந்தை வேண்டும் என்று நடித்து அவனை அணுகியபோது இதைச் சொன்னான். குழந்தைகள் சேலம் பகுதியிலிருந்து புகைவண்டியிலோ, பேருந்திலோ கொண்டுவரப்பட்ட பிறகு இப்படி வேன்களில் சந்தைப்படுத்தப்படுவார்கள்.\nகூடுதல் விலைபோகும் இடத்தில் வேனை நிறுத்திவைப்பார்கள். ஒல்லூரில் ஒருவரே மூன்று குழந்தைகளை வாங்கிப்போனார். ஒரு வருடம் வேலை செய்த குழந்தைகளை அவர்கள் வேலை செய்த வீடுகளிலிருந்து கூட்டி வந்து வேறு வீட்டுக்காரருக்குக் கைமாற்றுவதும் இந்த வேளையில் நடக்கும்.\nகுழந்தைகளைப் பார்த்துவிட்டுத் திரும்பி நடக்கும்போது, பின்னாலேயே வந்த ஏஜண்ட் நெடுஞ்செழியன் சொன்னான், \"சார், 650 ரூ கொடுத்தாலும் போதும்; பிள்ளையைக் கூட்டிட்டுப் போங்க\".\nஇந்த விற்பனை ஒரு புறமிருக்க கேராளாவில் மட்டுமில்லாது கர்நாடகா, பாம்பே என்று எல்லா இடங்களிலும் தமிழ் சிறுவர்கள் மட்டுமே வேலையிலிருப்பதை காணமுடியும். என் அனுபவத்தில் மற்ற மானிலங்களில் ஹோட்டல்களில் ஒரு சின்ன பையனை வேலையில் பார்த்து, அவனிடம் பேச்சு கொடுத்து, என் ஊகம் ஒருபோதும் தப்பியதில்லை. சேலம் அருகிலேயோ எங்கிருந்தோ வரும் தமிழ் சிறுவர்களை மட்டுமே இப்படி சந்தித்திருக்கிறேன்..\nவசந்தின் கருத்தோடு ஒத்துப் போகிறேன். நான் மலேசியாவிலிருக்கும் போது சாப்பிட்ட இடங்களெங்கும் (இந்திய/ சீன)/ மலாய் ) தமிழ் சிறுவர்��ள் டேபிள் துடைக்கவும், பாத்திரங்கள் கழுவவும் பயன் படுத்தப் படுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், போன வாரத்திய டெஹல்காவில், கோவா எப்ப்டி \"குழந்தைகள் செக்ஸ் (Pedophile)\"-ன் சொர்க்கமாக விளங்குகிறது என ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தனர். இதில் ஈடுபடும் பெரும்பாலான சிறுவர்கள் தென்மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுபவர்கள். அவ்வளவு தூரம் ஏன் போகவேண்டும், சற்றே பெசன்ட் நகர் கடற்கரையோரம் சென்று, சுண்டல், மாங்காய் விற்கும் சிறுவர்களிடம் பேச்சுக் கொடுங்கள். 90% பேர் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள். அவர்க்ளின் ஒரு நாளைய சம்பளம் 50 ரூபாய்க்கும் குறைவே. நிலைமை இப்படியிருக்க அண்டை மாநிலங்களை குறை சொல்லுவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது கடுமையான சட்டங்கள் இருக்கும்போதே, இவ்வாறான வரம்புமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇது மட்டுமல்ல. ஒரிஸா எல்லையில் 'முறுக்கு பிழிவது' என்ற பெயரில் உள்ள சில கொத்தடிமை வேலைகளுக்கு (அதிலிருந்து தப்பி வந்தவரின் கதையை கேட்டால் அது ஏதோ கடின உழைப்பு முகாம் மாதிரி இருக்கிறது) என்று தமிழகத்திலிருந்து மனிதர்கள் விற்கபடுகின்றனர், ஏமாற்றி கடத்தபடுகின்றனர். வறுமை என்பது ஓரளவு சமமாய் எல்லா இஅடத்திலும் இருக்க இது போன்றவை எல்லாம் (உதாரணமாய் கிட்னி விற்பது, பறிகொடுப்பது கூட) தமிழகத்திலேயே பரவலாய் நடப்பதற்கான காரணங்கள் பிடிபடவில்லை. இது குறித்த விரிவான ஆய்வுதேவை.\n//சின்னக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது//\nதன் குழந்தையின் எதிர் கால வளமைக்கு திட்டமிடும் பெற்றோர் - ஓர் ஏழை குழந்தை எதிர் காலத்தை பாழாக்குவதன் மூலம் - என்ன மாதிரியான எதிர் கால உலகை தன் குழந்தை எதிர் கொள்ளப்போகிறது என்ற குறைந்த பட்ச சமூக சிந்தனையுமற்று இருக்கும் சுயநலத்தை என்னவென்பது\nஎன் மலையாளி நண்பன் ஒருவன்கூட, தனது மாமா உட்பட, கேரளாவில் செங்கற்சூளைகளில் வேகும் சூட்டில் நின்று வேலைசெய்ய தமிழ்நாட்டினரை, சிறுவர்களைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள் என்றான். தமிழ்நாட்டைப்பற்றிய அவர்களது பிம்பம் அப்படித்தான் இருக்கிறது. கேரளத்தவர்கள் குறைந்தபட்சம் டீக்கடையாவது வைத்துப் பிழைப்பார்களே தவிர, பாண்டிக்காரன்கள் (மலையாள இழி) போல் இதுபோன்ற வேலைகளெல்லாம் செய்வதில்லை என��பது அவர்களது நாகரீக வாதம் அமெரிக்கா வந்தபின் தனது கக்கூஸைத் தானே கழுவிக்கொள்ளும் ஒரு நண்பன் கூட, பெங்களூர் முனிசிபாலிட்டியில் தோட்டி வேலை செய்பவர்கள் அனைவரும் தமிழர்கள்தான் என்றான் ஸ்டைலாக. அடிப்படையிலேயே எங்கேயோ தவறு உள்ளது.\nஇதற்கெல்லாம் மொத்த காரணம் இந்திய அரசியல், சினிமா போன்றவைதான். தமிழகத்திற்கான பணம் எங்கெல்லாமோ வீணடிக்கப்படுகிறது. மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மனிதாபிமானமின்றி நடந்து கொள்கின்றார்கள். தமிழ் நாட்டு ஒன்று திரண்டு எப்போது அரசியலில் ஒரு புரட்சியைக் கொண்டு வருகின்றார்களோ அப்போதுதான் தமிழ் நாட்டு நிலமை மாறும் என்பது என் கருத்து. இதற்கு மிகப் பிரமாண்டமான புரட்சி தேவை. இது சாத்தியமா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ithayam.com/2132", "date_download": "2020-01-29T09:22:57Z", "digest": "sha1:NXVRAE7I57LKUQ76C4OA3DVAIKYKQ6WE", "length": 3100, "nlines": 67, "source_domain": "www.ithayam.com", "title": "என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க? | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nஎன்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க\nமனைவி : என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க\nகணவன் : ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் டி, அளந்துலாம் சொல்ல முடியாது.\nமனைவி : அதெல்லாம் இல்லை, சொல்லுங்க எவ்ளோ லவ் பண்றீங்க\nகணவன் : ஓகே, இங்க பாரு நான் இந்த மொபைல் மாறி, நீ இதுல இருக்க என்னோட சிம்கார்ட் மாறி.நீ இல்லைனா, நான் ஒண்ணுமே இல்லை.\nமனைவி : வாவ்.. சூப்பர்.. எவ்ளோ ரொமேன்டிக்கா சொல்லிடிங்க..\nகணவன் தன் மனதுக்குள் : நல்ல வேலைடா சாமி, இது 4 சிம்கார்ட் இருக்க சைனா செட் ன்னு இவளுக்கு தெரியாது.\nFiled in: கொறிக்க..., ஜோக்ஸ்\nTags: கணவன் மனைவி லவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/tech/03/198451?ref=archive-feed", "date_download": "2020-01-29T09:21:45Z", "digest": "sha1:FNH2RTCNGLPXMP2LPTN7VTO3HAVQYWWI", "length": 7128, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "500px சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியாயின் இந்த அதிர்ச்சி தகவல் உங்களுக்குத்தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n500px சேவையை பயன்படுத்துபவரா நீங்கள் அப்படியாயின் இந்த அதிர்ச்சி தகவல் உங்களுக்குத்தான்\nரொறன்ரோ மற்றும் கனடாவை தளமாகக் கொண்டு இயங்கும் புகைப்பட சமூகவலைத்தளமாக 500px விளங்குகின்றது.\nஇத்தளத்தினை பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் 14.8 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற போதிலும் தற்போதே இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nபயனர்களின் சொந்தப் பெயர்கள், பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள் உட்பட ஏராளமான தகவல்கள் இவ்வாறு கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மைக்காலமாக பல முன்னணி இணையத்தளங்களில் இருந்து பயனர்களின் தகவல்கள் கசிந்து வருகின்றமையை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி இணையப் பாவனையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-29T08:31:03Z", "digest": "sha1:DSMDGRUMUKV7O2FJ3MJYAXKQ3TYC56FZ", "length": 7605, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாலக்குடி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாலக்குடி மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]\nஇந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.[1]\n2009, கே. பி. தனபாலன், இந்திய தேசிய காங்கிரசு [2]\n2014, இன்னொசென்ட், சுயேட்சை[3] [4]\n2014இல் நடைபெற்ற பதினாறாவது மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் பல்வேறு சுயேட்சைகள் போட்டியிட்டனர். அவர்களில் மூன்று சுயேட்சைகள் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களுள் இன்னொசென்ட்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்\nmpsno=4886 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\n↑ 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2014, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-29T08:09:28Z", "digest": "sha1:MI2Y4ETORBXP3YEW37ZUGQXE666CTUKK", "length": 5993, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நிக்கல் டெட்ராகார்பனைல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிக்கல் டெட்ராகார்பனைல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநிக்கல் டெட்ராகார்பனைல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநிக்கல் (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல்(II) கார்பனேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல்(II) அயோடைடு (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல்(II) தைட்டானேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல்(II) புரோமைடு (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல் சல்பைடு (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நிக்கல் சேர்மங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல் செலீனைடு (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல்(III) ஆக்சைடு (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல் டெட்ராகார்பனைல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-01-29T07:42:24Z", "digest": "sha1:N4F7MFSZUTZKGRDM34SDILT46BHGGXCO", "length": 5340, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் எல்ஸ்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் எல்ம்ஸ் ( George Elsby , பிறப்பு: சூன் 6 1902), இறப்பு: சூன் 20 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1927 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஜார்ஜ் எல்ஸ்பி - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 4 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-29T08:09:33Z", "digest": "sha1:QWS7NJ4KR624UGNLMHAP5MN5IDVSAYWP", "length": 6954, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க்சியப் பொருளியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nகார்ல் மார்க்சு, பிரெட்ரிக் எங்கெல்சு ஆகியோர் முன்வைத்த அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மார்க்சியப் பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கொள்கையைப் பின்பற்றிய மார்க்சிய அறிஞர்கள் முன்வைத்த பொருளியல் சிந்தனைகள் மார்க்சியப் பொருளியல் ஆகும்.\nமார்க்சியப் பொருளியல் என்பது மார்க்சியன் எகானமி (Marxian economics) என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது மார்க்சியப் பொருளியல் பள்ளிகள் என்றும் அழைக்கப்படுகிறது.[1]\nமார்க்சியப் பொருளியல் என்பது மார்க்சிய அணுகுமுறையைப் பின்பற்றிய பல்வேறு பொருளியல் கொள்கைகளைக் குறிக்கும். இது பல்வேறு பொருளியல் கொள்கைகளின் சுருக்கமாகவோ அல்லது விரிவாகவோ அமைகின்றது. சில கொள்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும் அமைவது குறிப்பிடத்தக்கது.[2]\nமுதலீட்டியத்தின் நெருக்கடி நிலை, உற்பத்திப் பகிர்வு, மிகை மதிப்பு, மிகை உற்பத்தி ஆகியவை மார்க்சியப் பொருளியலில் முதன்மையான இடம் வகிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2019, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-29T07:36:26Z", "digest": "sha1:HA2EXW5GERAMDWEXKZUU6ZHXY2JHNPG6", "length": 6686, "nlines": 100, "source_domain": "ta.wikiquote.org", "title": "பிரடெரிக் லைய்ட்டான் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபிரடெரிக் லைய்ட்டான் (Frederic Leighton) (3 திசம்பர் 1830 - 25 சனவரி 1896), ஒரு ஆங்கில ஓவியர் மற்றும் சிற்பக் கலைஞராவார்.\nகுழந்தைகள் கற்கும்பொழுது கடினமான மொழிகளைக் கவனியாமல் கடந்து செல்வதுபோல் சிலர் தம்முடைய குறைகளைக் கவனியாதிருந்து விடுகின்றனர்.[1]\nபிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம்.[2]\nஇதயமே தீயனவற்றின் உற்பத்திசாலை, தீயனவற்றை விற்குமிடம் நா.[3]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 03:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/shikar-dhawan-and-ravi-shastri-reveal-virat-kohlis-playlist.html", "date_download": "2020-01-29T09:28:36Z", "digest": "sha1:B24LPY2CEQKZ2625VUUGS7JCSFM32LNQ", "length": 6435, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Shikar Dhawan and Ravi Shastri Reveal Virat Kohli's Playlist | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'மத்ததெல்லாம் உதறித் தள்ளுங்க'... 'முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு'... 'பிசிசிஐ அதிரடி உத்தரவு'\n‘நெருங்கிய நண்பனோட தற்கொலை என்னை உடைய வச்சிருச்சு’.. பிரபல வீரர் உருக்கம்..\nஒரு காலத்தில் 'ஆட்டோகிராப்' கேட்டு இந்த 'இடத்தில்' நின்றேன்.. மனந்திறந்த கோலி\n‘தோனிக்கு கெடச்ச அந்த பெருமை இப்போ கோலிக்கு கெடச்சுருக்கு’.. அது என்ன தெரியுமா..\n'போகாதீங்க கேப்டன்'...தோனி ஓய்வு குறித்து சாக்ஷி மறைமுக விளக்கம்\n‘இவர் இல்லாமதான் விளையாட போறோம்’.. வெளியான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்..\nபிரஸ்மீட் வைத்து 'ஓய்வை' அறிவிக்கும் தோனி.. கோலியின் 'ட்வீட்'டால் கலவர பூமியான ட்விட்டர்\nபிட்னெஸ் டெஸ்ட் மாதிரி 'அந்த' ராத்திரில என்ன ஓட வச்சாரு.. கோலி யாரை சொல்றாரு\n'கிரிக்கெட்' வீரர்கள் அடம் புடிக்குறதுக்கு 'இந்தியா' தான் காரணம்.. பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு\n'கூல் ப்ரோ.. இந்த வீடியோவ ஏன் அப்லோடு பண்ணல'.. பாண்ட்யா சகோதரர்களின் சுவாரஸ்ய ட்வீட்\nஇந்த ஆட்டம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.. வைரல் வீடியோ உள்ளே\n‘கேப்டன் ஆன மும்பை இந்தியன்ஸ் ஸ்டார் ப்ளேயர்’.. இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறி பரபரப்பை கிளப்பிய சிஎஸ்கே வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/12/11105527/1275707/Silk-Saree-maintain-tips.vpf", "date_download": "2020-01-29T08:24:03Z", "digest": "sha1:4OB73KLUPHRVCU23MEDLY75LGHRQ6JX2", "length": 15779, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்டுச்சேலையை பல ஆண்டுகள் பளபளப்பாக பராமரிக்க வழிகள் || Silk Saree maintain tips", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்டுச்சேலையை பல ஆண்டுகள் பளபளப்பாக பராமரிக்க வழிகள்\nபட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பும், மென்மையும் போகாது.\nபட்டுச்சேலையை பல ஆண்டுகள் பளபளப்பாக பராமரிக்க வழிகள்\nபட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பும், மென்மையும் போகாது.\nகடையில் இருந்து பட்டுச்சேலையை எடுத்து வந்ததும், இது அசல் பட்டு சேலைதானா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டு விடும். அதை எளிதான முறையில் கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதாவது சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால், அது நின்று எரியும். அதுதான் அசல் பட்டு.\nஆனால் கலவையான பட்டு சேலையின் நூலை வெட்டி அதில் தீ வைக்கும்போது, அதன் நூல், தலை முடி எரிவதைபோன்று சுருங்கிக்கொண்டே செல்லும். பொதுவாக சிலர் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். தற்போது நவீன விசைத்தறிகள் மூலம் சேலை நெய்யப்படுவதால், அதன் எடை குறைவு. அத்துடன் டிசைன்கள் அதிகம். அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும்.\nபட்டு சேலையை மற்ற துணிகள் போல துவைத்துவிடக்கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். சிலர் தெரியாமல் பட்டு சேலையை கையாளுவதால் அதன் பளபளப்பு குறைந்துவிடும்.\nஅத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும். சிலர் பட்டு சேலையை உடுத்தி விட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்து விடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது.\nஉடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டு இருக்கும். அதை காயவைத்துவிட்டு வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பும், மென்மையும் போகாது.\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அ��பு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\n30 வயதை கடந்த பெண்களுக்கான சரும பராமரிப்பு\nவேப்ப எண்ணெயை கூந்தலில் தடவலாமா\nதினமும் கண்களுக்கு மை அலங்காரம் செய்து கொள்ளலாமா\nடீன்ஏஜ் ஆண்கள் விரும்பும் டிரெண்டி ஆடைகள்...\nபெண்கள் அழகைக் கூட்டும் ஆடைகளை தேர்வு செய்வது எப்படி\nமங்கையர் விரும்பும் மகேஸ்வரி சேலைகள்...\nகாட்டன் புடவைகளுக்கான பிளவுஸ் டிசைன்கள்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/12/12100029/1275889/Samsung-Galaxy-S11-Series-and-Galaxy-Fold-2-said-to.vpf", "date_download": "2020-01-29T08:17:26Z", "digest": "sha1:5S6MPHXPF3AYHJIKDENHXVIEN3YFU6HK", "length": 17654, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம் || Samsung Galaxy S11 Series and Galaxy Fold 2 said to launch on February 18, 2020", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nசாம்சங் நிற���வனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்11, கேலக்ஸி எஸ்11 பிளஸ், கேலக்ஸி எஸ்11இ ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களும் அவ்வப்போது வெளியாகியுள்ளன.\nசாம்சங் வழக்கப்படி புதிய கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2020) நிகழ்வுக்கு முன் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 18, 2020 தேதியில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்ற போதும், இது உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கு முன் அறிமுகமாகிவிடும். அடுத்த ஆண்டு சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரைமரி கேமரா, 5x டெலிபோட்டோ லென்ஸ், அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 3D டைம் ஆஃப் ஃபிளைட் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nகேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.9 இன்ச் வளைந்த டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்\n64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் பிப்ரவரியில் வெளியாகும் புதிய போக்கோ ஸ்மார்ட்போன்\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கே���ரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nஇந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரென்டர்கள்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியர்களை அதிகம் பாதித்த மேக் ஒ.எஸ். மால்வேர்\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரென்டர்கள்\nஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக புதிய அம்சம் உருவாக்கும் சாம்சங்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எ���்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pollachi-issue-sp-pandiarajan-have-been-transferred", "date_download": "2020-01-29T10:08:19Z", "digest": "sha1:MGYV6LRXTGOMT3DJBDFSC2ZE42MHARCC", "length": 12729, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொள்ளாச்சி விவகாரம் எஸ்.பி. பாண்டியராஜன் உட்பட மூன்று பேர் இடமாற்றம்...! | Pollachi issue SP Pandiarajan have been transferred | nakkheeran", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம் எஸ்.பி. பாண்டியராஜன் உட்பட மூன்று பேர் இடமாற்றம்...\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவம் குறித்து புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nகோவை எஸ்.பி.யாக இருந்த பாண்டியராஜனை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nகோவை மாவட்ட புதிய எஸ்.பி.யாக சுஜித்குமாரை நியமித்திருக்கும் தமிழக அரசு, எஸ்.பி பாண்டியராஜன் எங்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெளிவாகத் தெரிவிக்கவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபொள்ளாச்சி கொடூர வழக்கில் மெத்தனமாக நடந்து கொண்டது, பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டு மிகப்பெரிய சட்ட விதி மீறலை செய்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், தற்போது கோவையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு வாரத்துக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டதற்கும் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தி நிலவிய நிலையில் பாண்டியராஜன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மட்டுமின்றி பொள்ளாச்சி டி.எஸ்.பி ஜெயராமனும். இன்ஸ்பெக்டர் நடேசனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅதன்படி பொள்ளாச்சியில் எஸ்.பி. பாண்டியராஜனுக்கு மாற்றாக சுஜித்குமார், டி.எஸ்.பி. ஜெயராமனுக்கு மாற்றாக கே.ஜி. சிவக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் நடேசனுக்கு மாற்றாக ஆர்.வெங்கட்ராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிவசாயியை தாக்க வந்த விஷ பாம்பு... குறுக்கே நின்று விசுவாசத்தைக் காட்டிய வளர்ப்பு நாய்கள்... வைரல் வீடியோ...\n ஆசியாவிலேயே பிரமாண்டம���ன பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nகோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் யானை தாக்கி ஆண் ஒருவர் பலி...\nபெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த ஊழியர்... தட்டிக்கேட்டவருக்கு தர்ம அடி...\nசென்னையில் ஆடை இல்லாமல் நடந்து சென்ற இளம் பெண்... ஆடை கொடுத்து மருத்துவமனையில் சேர்த்த போலீசார்...\nஆணி பிடுங்கும் திருவிழா... கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்\nஅழகாய் இல்லை... கணவன் டார்ச்சரால் மனைவி தற்கொலை\nதோட்டத்து மின்வேலியில் சிக்கி விவசாயி பலி\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\nஅந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்க முடியாதா\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/puducherry-chief-minister-narayanasamy-interview", "date_download": "2020-01-29T10:14:12Z", "digest": "sha1:XYIAF4DDEK3UDVVCSKFSW42CTRNFKRV2", "length": 12761, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "காங்கிரஸ் வெற்றிக்கு கிரண்பேடியும் ஒரு காரணம் – முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு ! | puducherry chief minister narayanasamy interview | nakkheeran", "raw_content": "\nகாங்கிரஸ் வெற்றிக்கு கிரண்பேடியும் ஒரு காரணம் – முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு \nபுதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தின கூட்டத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சி மீதும், ஆளும் அரசு மீதும், புதுச்சேரி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் ஒரு காரணம்” என்றார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மத்திய அரசை நம்பிதான் புதுச்சேரி மாநிலம் உள்ளது. பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன். அப்போது பிரதமரை சந்திந்து புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவேன். பிரதமர் எல்லா மாநிலங்களையும் சமமாக பாவிப்போம் என கூறியுள்ளார். பா.ஜ.க அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரண்பாடும் இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் திட்டங்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க அரசுடன் இணைந்து புதுச்சேரி மாநில அரசு செயல்படும்” என்றார். மேலும் அவர், “புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்த நிறுவனம் மற்றும் மத்திய அரசு முயற்சித்தால் அதனை தடுத்து நிறுத்துவோம்” என உறுதியாக கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுச்சேரி: காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப முதல்வர் நாராயணசாமி உத்தரவு\n\"கடும் நிதி நெருக்கடியிலும் புதுச்சேரி வளர்ச்சியை நோக்கி செல்கிறது\" - கிரண்பேடி\nபுதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமன உத்தரவுக்கு எதிரான வழக்கு -பட்டியலிட உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கினால் பொறியியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் பதவி விலகல்\nசென்னையில் ஆடை இல்லாமல் நடந்து சென்ற இளம் பெண்... ஆடை கொடுத்து மருத்துவமனையில் சேர்த்த போலீசார்...\nஆணி பிடுங்கும் திருவிழா... கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்\nஅழகாய் இல்லை... கணவன் டார்ச்சரால் மனைவி தற்கொலை\nதோட்டத்து மின்வேலியில் சிக்கி விவசாயி பலி\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர��� கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\nஅந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்க முடியாதா\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/india-first-defeat", "date_download": "2020-01-29T09:54:51Z", "digest": "sha1:7TQYJGGJL3WEFCLLYBPTGHMMBDCOTD3Q", "length": 10181, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "முதல் தோல்வியை சந்தித்தது இந்தியா! | India first defeat | nakkheeran", "raw_content": "\nமுதல் தோல்வியை சந்தித்தது இந்தியா\nபர்மிங்ஹாமில் இன்று நடந்துவரும் இந்தியா இங்கிலாந்து இடையிலான உலக கோப்பை போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது.\nஇங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களையும், ஸ்ட்ரோக் 79 ரன்களையும், ஜேசன் ராய் 66 ரன்களையும் எடுத்தனர். இந்நிலையில் அடுத்து களமிறங்கும் இந்திய அணி 338 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்திய நாட்டின் செலவு ஓராண்டுக்கு 10 லட்சம் கோடி... இரவில் உணவு இல்லாமல் தூங்கும் மக்கள் 17 கோடி...\nஇதழாலே இந்திய வரைபடத்தை வரைந்து அசத்திய ஆசிரியர்\n71- வது குடியரசு தினம் கோலாகலக் கொண்டாட்டம்: தமிழகம் சா��்பில் அணிவகுப்பு வாகனம்\nதேசிய கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் வேலை செய்யாது...\nவிபத்துக்குள்ளான விமானம் எங்களுடையது - அமெரிக்கா அறிவிப்பு\nகோப் பிரையன்ட் மரணம் குறித்து முன்பே கூறிய இளைஞர்... தனது கருத்துக்கு மன்னிப்பும் கோரினார்...\nஅமெரிக்காவின் 30 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்கள்...\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\nஅந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்க முடியாதா\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/452-kaadhala-kaadhala-tamil-songs-lyrics", "date_download": "2020-01-29T07:51:30Z", "digest": "sha1:T2CZRDTB3RD3ORALIFKQ2EXQPPPGHALZ", "length": 4225, "nlines": 98, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kaadhala Kaadhala songs lyrics from Avvai Shanmugi tamil movie", "raw_content": "\nகாதலா காதலா காதலால் தவிக்கிறேன்\nஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்\nகாதலி காதலி காதலில் தவிக்கிறேன்\nஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்\nநாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு\nஎன் வேதனை சொல்லும் ஓஹோ\nநீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று\nஉன் ஞாபகம் கொல்லும் ஓ\nதத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி\nஇந்த ஈரம் என்று மாறுமோ\nஓயாத தாபம் உண்டான நேரம்\nஊர் தூங்கினாலும் ���ான் தூங்க மாட்டேன்\nநடந்தவை எல்லாம் கனவுகள் என்று\nமணிவிழி மானே மறந்திடு இன்று\nஜென்ம பந்தம் விட்டு போகுமோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKalyanam Kacheri (கல்யாணம் கச்சேரி)\nKaadhali Kaadhal (காதலி காதலி காதலில்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-theerakadal/", "date_download": "2020-01-29T08:31:03Z", "digest": "sha1:XA7FKSDTI6UESQT6BTDHQTLM3T6UPVMK", "length": 14867, "nlines": 433, "source_domain": "zerodegreepublishing.com", "title": "தீராக்கடல்/ Theerakadal - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்/Buttongal vaitha sattai anidhaval\nகலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை.அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது.நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது.அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது தன்னையே மறுதலிக்கிறது\nகலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை.அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது.நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது.அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது தன்னையே மறுதலிக்கிறது\nஅமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாடு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தன்மையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பன்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது.\nநான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்… யாரையும் ��தையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும்,\nஅறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி.\nஉங்கள் பாதையை நீங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே சுதந்திரம். அதுவே பரவசம்.\nஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்,” என்றார். உடனே துக்ளக் கேள்வி – பதிலில், “அவர்களுக்கென்ன… மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்,” என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி, “ஓ, சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, தெரியாதே” என்றார். ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/tamil-nadu/", "date_download": "2020-01-29T07:24:10Z", "digest": "sha1:AZ56OM4LZXJDVFX356C6MF6XMPWEVF4W", "length": 9825, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "TAMIL NADU Archives - Ippodhu", "raw_content": "\nசிறப்பு வகுப்பு தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநரகரம் அதிரடி விளக்கம்\nமறதிக்காரர்களுக்காக புதிய சேவை வழங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்கள்\nஸ்ரீரங்கம் கோயில் : நிகழாண்டில் கூடுதலான தொகை உண்டியல் காணிக்கை\nபோராட்டம், பேரணிக்கு தடைவிதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டா.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதில்\nசென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து : மு.க. ஸ்டாலின்\nசென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் : தேதி அறிவிப்பு\n33 பேரை மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்த டிஎன்பிஎஸ்சி பட்டியல் ரத்து : உயர்நீதிமன்றம்...\nசூறையாடப்பட்ட சுங்கச்சாவடியில் கைவரிசை : ரூ.18 லட்சம் மாயம்\nஜூன் முதல் தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு\nநிர்மலாதேவிக்கு 2ஆவது முறையாக பிடியாணை\n5 ��ற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து குறித்து அடுத்த...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு : தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nதமிழகத்தில் ரூ109.55 கோடியில் மேம்படுத்தப்படும் 5 ரயில் நிலையங்கள்\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் விவரங்கள் கசிந்தன\nவாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=60208052", "date_download": "2020-01-29T08:25:28Z", "digest": "sha1:Q73IY4CYLINML3RCA5G7K7ASPY3V4F4S", "length": 44033, "nlines": 765, "source_domain": "old.thinnai.com", "title": "புதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ ) | திண்ணை", "raw_content": "\nபுதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )\nபுதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )\nஎங்கள் ஊர் திருக்குறள் கழகம் நடத்திய பல நிகழ்ச்சிகள் என் மனத்தில் பலவண்ணப் படிமங்களாக உறைந்து கிடக்கின்றன. அக்கழகம் நடத்திய பாட்டரங்குகள், சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள், விவாதங்கள் எல்லாம் அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தன. ஒருபுறம் அர.ராசாராமன். மறுபுறம் சு.கணேசனார். ஆளுக்கு ஓர் அணி. அ.ப.சுப்பரமணியன், பொன்னம்பலன், துரை.சுந்தர்முர்த்தி, ராச.துரைக்கண்ணு, தி.பழனிச்சாமி, தா.மு.கிருட்டிணன் என்று பலரும் அணிக்கொருவராகப் பிரிந்து வழக்காடுவார்கள். அடுக்கடுக்காகத் தம் வாதங்களை முன்வைத்துப் பேசியதை ஆவலுடன் கேட்டிருப்பேன். எல்லாப் பாடல்களையும் கதைகளையும் மனப்பாட��ாக எப்படி இவர்கள் அசால்கிறார்கள் என்பது என் இளம் மனத்துக்குப் புரியாத புதிராக இருக்கும்.\nகழகத்தின் முக்கியப் பேச்சாளர் சு.கணேசனார். தங்கு தடையற்ற பேச்சு. தேவையான இடங்களில் ஏற்ற இறக்கம். முழக்கம் போன்ற பேச்சல்ல அவருடையது. நயமான தொனியில் லயிப்போடு தன் மனத்துக்குப் பிடித்ததைப் பகிர்ந்து கொள்கிற பேச்சு. பாடல்களில் ஐந்தாறு வரிகளைப் பாடிக் காட்டுவார். எந்தப் பாத்திரத்தைப் பற்றிப் பேசுகிறாரோ, அந்தப் பாத்திரத்தின் சித்திரத்தைத் தன் சுருக்கமான சொற்களாலேயே தீட்டிக் காட்டிவிடுவார். அவையில் உட்கார்ந்திருப்பவர்களைச் சிரிக்க வைப்பார். எதிர்பாராத தருணத்தில் சட்டென்று வாதங்களை குவித்து எதிரணிக்காரர்களைத் திணறடிப்பார். நடுவரையோ எதிரணித் தலைவரையோ அவர் பார்க்கும் பார்வை ‘இதுக்கு என்ன சொல்றீங்க ‘ என்று அப்பாவித்தனமாகக் கேட்பது போல இருக்கும்.\nஅன்று ஏதோ ஒரு ராமாயணத் தலைப்பு. கணேசனார் பேச வந்தார். யுத்தத்தில் கலந்து கொள்ள கும்பகர்ணனைத் துயிலிலிருந்து எழுப்பும் கட்டத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். கும்பகர்ணன் ஒரு மலை போலப் படுத்துக் கிடப்பதையும் அவனை எழுப்ப ஆட்கள் திரண்டு பாடுபடுவதையும் ஏற்றஇறக்கம் மிகுந்த கம்பரின் பாடலுடன் எடுத்துரைத்தார். கும்பகர்ணனைப் பற்றிய சித்திரத்தை வாய்மொழியாலேயே தீட்டிக் காட்டினார். அந்தச் சித்திரம். அந்தக் குரல். அந்தப் பாடல். எல்லாம் பசுமரத்தாணிகள் போல என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டன. என்னைப் போன்ற பல சிறுவர்கள் முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டு அக்காட்சியின் விவரிப்பைக் கேட்டுக் கைதட்டிச் சிரித்து ஆரவாரம் செய்தோம்.\nகும்பகர்ணன் ராவணனின் தம்பி. உறக்கத்திலிருக்கும் தம்பியை எழுப்புவது உணவுக்காகவோ, களியாட்டத்தில் பங்கேற்கவோ அல்ல. போர் செய்ய. உயிரை அர்ப்பணிக்க. கும்பகர்ணனுக்கும் இது தெரியும். தெரிந்தும் சகோதரனுக்குத் துணைநிற்றல் தன் கடமை என்று மனமார நம்புகிறான் அவன். அதன்படியே தன் கடமையை ஆற்றி உயிர்துறக்கவும் செய்கிறான். கும்பகர்ணனை மிகப்பெரிய தியாகி என்னும் அளவுக்கு அழகான வாதங்களால் நிலைநாட்டினார் கணேசனார். கைவசம் இருந்த குறிப்புகளைப் புரட்டியும் பார்க்காமல் மனப்பாடமாக உணர்ச்சி ததும்ப அவர் பேசிய காட்சி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றிருக்கிறது.\nஎங்கள் ஊரை நினைக்கும் போதெல்லாம் திருக்குறள் கழகம் நினைவுக்கு வருவது வழக்கமாகி விட்டது. அதைத் தொடர்ந்து சு.கணேசனாரும் அவர் தீட்டிக் காட்டிய கும்பகர்ணன் சித்திரமும் நினைவில் வந்து விடும். உறக்கத்திலிருக்கும் கும்பகர்ணன் சித்திரத்தைப் பிற்காலத்தில் மற்றொரு சித்திரத்துடன் இணைத்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ சிறுகதையைப் படித்த போது நேர்ந்தது.\n‘அழைக்கிறவர்கள் ‘ சிறுகதையில் ஒரு குடும்பம் இடம்பெறுகிறது. சராசரியான இந்தியக் குடும்பம். வருமானத்துக்கு குடும்பத் தலைவனே ஆதாரம். குடும்பத் தலைவன் உறங்குகிறான். வியாதியால் நேர்ந்த உறக்கம். மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து ஆளுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி அழைத்து எழுப்பித் தயார்ப்படுத்தி வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். கதை என்கிற அளவில் மிகச்சிறிய கதை. ஆனால் அது எழுப்பக்கூடிய மன அலைகள் வலிமையானவை.\nஇந்தியக் குடும்ப அமைப்பில் குடும்பத் தலைவன் என்னும் ஆணின் பொறுப்புகள் மிகவிரிந்த அளவில் வரையறுக்கப்பட்டுள்ளன. தன் மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் உழைத்துப் பொருளீட்டித் தர வேண்டியவன். கண்ணியமான முறையில் மனைவியையும் பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டியவன். குடும்ப அமைப்பில் சலுகைகளும் உரிமைகளும் எவ்வளவோ மாற்றம் ஏற்பட்டிருக்கின்றன. பழைய இறுக்கங்கள் தளர்ந்து உறவில் லகுத்தன்மை உருவாகியிருக்கிறது. ஆனாலும் அடிப்படையில் பொருள் தேடும் அவசியமோ அதில் தலைவனின் பங்கோ மாறி விடவில்லை என்றே தோன்றுகிறது.\nவண்ணநிலவன் காட்டும் குடும்பத்தில் இடம்பெறும் ஆண் தன் உழைப்பால் குடும்பத்தைத் தாங்குகிறான். தன் வியாதியிகளுக்கு நடுவிலும் தன் குடும்பத்தைக் காப்பது தன் கடமை என்ற எண்ணம் ஆழமாக அவனுக்குள் இருக்கிறது. குடும்பத்துடன் அளவு கடந்த பற்றுதல் இருக்கிறது. தன் கடமையை நிறைவேற்றும் பொறுப்புணர்ச்சியில் தன் வியாதியையும் வலிகளையும் பொறுத்துக் கொள்கிறான். இது ஒரு கோணம். மற்றொரு கோணத்தில் குடும்பத்தினரும் இவனைச் சகித்துக் கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். கஸ்துாரி என்கிற பெண்ணுடன் இவனுக்கு இருந்த உறவைச் சகித்துக் கொள்கிறவர்கள் இவர்கள். அந்தப் பெண்ணுக்காக தோட்டத்தையும் வீட்டையும் எழுதிக் கொடுத்ததையும் சகித்துக் கொள்கிறவர்கள். கோவலனை மாடல மறையோன் சந்தித்து மாதவியின் சங்கதியைச் சொன்னதைப் போல, ஏஇடிந்து விழும் வீட்டில் உங்கள் எச்சிற்கரை அப்படியே இருக்கிறதுஏ என்று சொல்வதைத் துாக்க மயக்கத்திலும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மனத்துக்குள்ளேயே அசை போட்டு மகிழ்வதையும் சகித்துக் கொள்கிறவர்கள். வியாதிக்காரனாகி விடிந்தது தெரியாமல் துாங்குவதையும் சகித்துக் கொள்கிறவர்கள். இந்தச் சகித்தல்களுக்கு என்ன பொருள் தியாகமா சகிப்புத்தன்மைக்கு நடுவில் இன்பம் சுரக்குமா அப்படிச் சுரக்கும் இன்பம் சுகம் தருமா அப்படிச் சுரக்கும் இன்பம் சுகம் தருமா குடும்பம் என்கிற அமைப்பின் புதிரையும் மனத்தின் புதிரையும் நோக்கி வண்ணநிலவனின் கதை நம்மை அழைத்துச் செல்கிறது.\nஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பொழிந்து கொள்ளும் அன்பால் இன்பம் தவழும் நிறுவனமாக மாற வேண்டிய ஒன்றே குடும்பம் என்கிற அமைப்பு. அங்கே கிடைக்கிற பாதுகாப்பு என்பது அன்பால் விளைகிற அரவணைப்பு. பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் அன்பே பற்றுக் கோடாக மாறுவதால் கிட்டும் தெம்பு. இதை ஒரு அடிப்படைக் கருதுகோள் என்று வைத்துக் கொள்வோம். அங்கே கிட்டும் அன்பில் நிறைவை உணராத மனம் ஏன் வேறொரு இடத்தின் அன்புக்காக எதிர்நோக்கிக் காத்திருக்கிறது துாக்க மயக்கத்தில் இருக்கும் போது கூட கட்டிய மனைவியின் மடியில் இருந்தததை விட கஸ்துாரியின் மடியில் படுத்திருந்த காலம் சுகமானதாக எண்ணும் அளவுக்கு மனம் ஏன் அலைபாய்கிறது துாக்க மயக்கத்தில் இருக்கும் போது கூட கட்டிய மனைவியின் மடியில் இருந்தததை விட கஸ்துாரியின் மடியில் படுத்திருந்த காலம் சுகமானதாக எண்ணும் அளவுக்கு மனம் ஏன் அலைபாய்கிறது பாஸ் அத்தானை மனத்துக்குள் நினைத்தபடி கையாலாகாத கணவனுடன் வாழும் மனைவியின் சித்திரத்தைத்(அயோத்தி சிறுகதை) தீட்டிய வண்ணநிலவன் கஸ்துாரியின் நினைவில் திளைத்தபடி லெட்சுமியுடன் வாழும் கணவனின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டி மனத்தின் புதிர்களை நமக்குக் காட்டுகிறார். மாற்று உறவுகளால் விளைந்த சுகத்தையோ காயத்தையோ சுமந்தபடி நடப்பு உறவுகளில் திளைப்பதும் இயங்குவதும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதும் தர்க்கத்துக்கு அடங்காத புதிர் போலவே தோன்றுகிறது.\nவாழ்க்கை எப்போதுமே எந்தத் தருக்கத்துக்கும் உட்பட்டதல்ல, தருக்கத்துக்கு வெளியேயே அது எப்போதும் இருக்கிறது. அதே சமயத்தில் தருக்கத்துக்கு வெளியே இருக்கிறது என்பதால் புரிந்து கொள்ளும் முயற்சிகளை மனிதன் கைவிட்டு விடுவதுமில்லை. காலந்தோறும் தருக்கங்களை விரிவு படுத்தியபடியே அவற்றினுாடக வாழ்வைப் புரிந்து கொள்ளும் முயற்சிகளையும் மேற்கொண்டபடியே உள்ளான். ஏதோ ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தருக்கத்துக்குக் கட்டுப்பட்டு உருவானதுதான் குடும்ப அமைப்பு. தருக்கங்கள் விரிவடைந்தபடியே உள்ளன என்பதற்காக ஆதாரமான அமைப்பை உலகம் குலைக்க விரும்பவதில்லை. மாறாக, அது மையத்தில் இருந்தபடியும் விரிந்து செல்லும் உலகின் விளிம்பைப் பற்றிக் கொள்ள முயற்சி செய்தவாறும் உள்ளது என்றே தோன்றகிறது. எவ்வளவு தொலைவு மனத்தின் புதிர்கள் சிக்கலாகிக் கொண்டு போகின்றன என்பதை அறியவும் எவ்வளவு தொலைவு அவற்றை நம்மால் விடுவிக்க முடிகிறது என்பதை உணரவும் மனத்தின் இருமை நிலையைப் பற்றிய இலக்கியப் பதிவுகள் உதவுகின்றன. மனத்தின் புதிரை நோக்கி நம்மைச் செலுத்துகிற வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ சிறுகதையை அப்படிப்பட்ட ஒரு பதிவு என்று சொல்லலாம்.\nஎழுபதுகளில் உருவான சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர் வண்ணநிலவன். மனத்தின் அறைகளில் உறைந்திருக்கும் பலவித முரண்உணர்வுகளைக் கச்சிதமான சொல்லாட்சிகளால் பதிவு செய்தவர். கடல்புரத்தில், கம்பாநதி, ரெய்னீஸ் ஐயர் தெரு போன்ற நாவல்களால் தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான எஸ்தர் 1976 ஆம் ஆண்டில் கவிதாலயா பதிப்பகத்தின் வழியாக வெளியானது. ‘அழைக்கிறவர்கள் ‘ என்னும் கதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் அவரது சிறுகதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘வண்ணநிலவன் கதைகள் ‘ என்னும் பெயரில் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது.\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)\nமாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002\nஉலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2\nஉலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)\nஅறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)\nபுதிரின் ��ிசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )\nஅவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)\nமாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002\nஉலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2\nஉலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)\nஅறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)\nபுதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )\nஅவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_12.html", "date_download": "2020-01-29T07:33:08Z", "digest": "sha1:ZNSITM7FJCOK43RX6BMTJPCN4R2HKPUK", "length": 14010, "nlines": 331, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குமுதத்தில் ஜெயமோகன்", "raw_content": "\nஒரு சங்கியின் கேவலமான செயல் \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nகாந்திக் காட்சிகள் 8 - காகா காலேல்கர்\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nபுதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅடுத்த வாரம் முதல் குமுதத்தில் ஜெயமோகன் ஒரு தொடர் எழுதவிருப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.\nஏற்கெனவே எஸ்.ர���மகிருஷ்ணன் எழுதிவரும் கதாவிலாசம் என்னும் தொடர் விகடனில் வந்துகொண்டிருக்கிறது. அதில் இந்த வாரம் அசோகமித்திரன் பற்றி. அசோகமித்திரனின் புகழ்பெற்ற நாவலான கரைந்த நிழல்கள், அற்புதமான சிறுகதையான புலிக்கலைஞன் இரண்டும் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.\nஇந்தத் தொடர் தமிழக எழுத்தாளர்களைப் பற்றியது.\nகுமுதம் வாசகர்களின் தரத்தை கூட இணைய வாசகர்களிடம் இல்லை என்கிற கட்டுரையை ஜெயமோகனிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம். :-))\nஏற்கனவே திண்ணையில் அறிவியல் சிறுகதை வரிசை என்று எழுதும் அவர் இனி குமுதத்திற்காக ஒருபக்க கவர்ச்சி கதை விறுவிறுப்பாக எழுதுவார் என்று நம்பலாம்.\nவரவேற்கப்படவேண்டிய விஷயம். வெகுஜன எழுத்துக்களுக்கும் சிறுபத்திரிகை எழுத்துக்களுக்குமுள்ள இடைவெளியைக் குறைக்க உதவவே செய்யும் இது. வேறொரு விதமாகவும் யோசித்துப் பார்க்கையில், கல்கி, சுஜாதா போன்று வெகுஜனப் பத்திரிகைகளின் போக்கை நிர்ணயித்த/செலுத்திய தனிப்பட்ட ஜாம்பவான்கள் யாரும் தற்போதைய வெகுஜனப்பத்திரிகை சூழலில் (சுஜாதாவுக்குப் பிறகு) இல்லாதது எஸ்.ரா, ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்கள் வெகுஜனப்பத்திரிகைகளில் எழுதுவதற்கு இணக்கமான சூழலை உருவாக்கியதா என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. பார்க்கலாம்....\n'வரவேற்கப்படவேண்டிய...' என்று தொடங்கும் அனானிமஸ் பின்னூட்டம் என்னுடையது - குழப்பத்தைப் பொறுத்தருள்க...\nவெகுஜனபத்திரிகை சூழலில் எழுதாதது இவர்கள் அதன்மீது வைத்திருந்த காழ்ப்புணர்ச்சிதான் காரணம் அதற்கு ஊட்டம் கொடுப்பதுபோல் சிறுபத்திரிகை குழுக்களையும் நாம் கண்டிப்பாக சொல்லவேண்டும். எனினும் வரவேற்கிறோம் சிறந்த படைப்புகளை ஜெயமோகன் படைக்கட்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தல���விரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=314", "date_download": "2020-01-29T09:47:53Z", "digest": "sha1:UBQRP6WCT7LNJGSEDZLYBRVE3OPNS4T4", "length": 11466, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Varumana Vari - வருமான வரி » Buy tamil book Varumana Vari online", "raw_content": "\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : என்.எஸ். ஸ்ரீனிவாசன் (N.S.Srinivasan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், வரித்துற, தொகுப்பு, பணம்\nஅடேங்கப்பா ஐரோப்பா ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள்\nஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது வருமான வரி தொடர்பான சலுகைகள் பற்றித்தான் மாதச் சம்பளக்காரர்கள் ஆர்வத்துடன் கவனிப்பார்கள். பட்ஜெட்டில் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படும் போதெல்லாம் இவர்கள் முகங்களில் பிரகாசம் கூடும் அதே மாதிரி மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையில் வருமான வரி தாக்கல் பரபரப்பாக நிகழும். கடைசி நாளன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதும் அதே மாதிரி மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையில் வருமான வரி தாக்கல் பரபரப்பாக நிகழும். கடைசி நாளன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வருமான வரி பற்றிய நூல் இது. நூலாசிரியர் என்.எஸ்.ஸ்ரீனிவாசன் சென்னையில் பிரபலமான ஆடிட்டர். வரி, வரிவிலக்கு, வரிச்சலுகை மற்றும் வரி தொடர்பான விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.வருமான வரி தொடர்பான, நடைமுறைக்கு இணங்கிச் செல்லக் கூடிய ஆலோசனைகளை நமக்குப் புரியும் விதத்தில் எளிமையாக இந்த நூலில் விவரிக்கிறார் இவர். ‘தனிநபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ அல்லது ஒரு ஹெச்.யூ.எஃப். குடும்ப உறுப்பினரோ செயல்பட முடியாத அளவுக்கு உடலில் ஊனமுற்று அதற்கான சிகிச்சைக்காகச் செலவு செய்தால், அதற்கும் வரிச் சலுகை பெறலாம். இந்த வகையில் ஓராண்டில் 50,000 ரூபாய் வரை வரிவிலக்குக் கிடைக்கும். மிகவும் த��விரமான ஊனத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், 75,000 ரூபாய் வரை வரிச் சலுகை பெறலாம். வரி கட்டுபவரைச் சார்ந்திருக்கும் அவரின் மனைவி/கணவன், குழந்தைகள், பெற்றோர், சகோதர _ சகோதரிகள் போன்றவர்களுக்கான மருத்துவச் சிசிச்சைக்கும் இந்தச் சலுகை உண்டு. 80% அல்லது அதற்கு மேல் செயல்பட இயலாமல் இருப்பவரைத்தான் செயல்பட இயலாதவர் என்று சட்டம் சொல்கிறது.’ _ இப்படி நிறையத் தகவல்கள் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன. வருமான வரி தொடர்பான விஷயங்களை, வாசகர்கள் ஆர்வத்துடன் வாசிக்கும்படியான எளிய நடையில் ‘நாணயம் விகடன்’ இதழ்களில் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வருமான வரி செலுத்துபவர்களுக்கு இது ஒரு பயனுள்ள கையேடு\nஇந்த நூல் வருமான வரி, என்.எஸ். ஸ்ரீனிவாசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nகமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal\nஏற்றுமதியில் சந்தேகங்களா பாகம் 2 - Ettrumadhiyil Sandhegangala\nவீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal\nபணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu\nபங்குச் சந்தையில் லாபம் - Pangu Sandhaiyil Laabam\nதொழில் முனைவோர்க்கு தேவையான மூலப் பொருட்கள், எந்திரங்கள், கருவிகள்\nநெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal\nசங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar\nவெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal\nமனசுக்குள் வரலாமா - manasukul varalama\nதீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.shruti.tv/?cat=136", "date_download": "2020-01-29T07:50:13Z", "digest": "sha1:LX27ZLZIBPMKINWHHUU7UCMXXUJZF3AR", "length": 4992, "nlines": 120, "source_domain": "www.shruti.tv", "title": "Hollywood Movies Archives - shruti.tv", "raw_content": "\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nடாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிள் பட வரிசையில் ஆறாம் பாகமான ‘ஃபால்அவுட் ’இம்மாதம் ஜுலை 27 ஆம் தேதியன்று..\nரெசிடன்ட�� ஈவில் படத்திற்கு தமிழரால் இசையமைக்கப்பட்ட தமிழ்பாடல்\nபிரபல ஹாலிவுட் நட்சத்திரம் மில்லா ஜோவோவிச் நடிப்பில் கடந்த 15 வருடமாக வெளிவந்து கொண்டிருக்கும் ரெசிடனட் ஈவில் தொடரின் நிறைவு..\nநல்ல கதையம்சம் கொண்ட திரைப்படம் எப்போதும் வெற்றிபெறும்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் “தர்பார்” படத்தின் ட்ரைலர் வெளியானது \nதிருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nநல்ல கதையம்சம் கொண்ட திரைப்படம் எப்போதும் வெற்றிபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-5s-now-on-open-sale-in-india-024013.html", "date_download": "2020-01-29T09:38:12Z", "digest": "sha1:KNEK6SHD6H724XDIF6JUL3ZIGU5LVAPW", "length": 16809, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.! | Realme 5s now on open sale in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n7 min ago Samsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago Apple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\n1 hr ago ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\n1 hr ago ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nFinance இப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..\nMovies மாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி லீக் ஷேர் செய்ய வேண்டாம் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை\nLifestyle உங்கள் உள்ளங்கையின் நிறத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியம் என்ன தெரியுமா\nAutomobiles பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா\nNews 19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5எஸ் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, முன்னதாக ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்ட ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளத்தில் இனிமேல் எளிமையான வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது, பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மாரட்போனின் விலை ரூ.10,999-என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரியல்மி 5எஸ் சாதனம் பொதுவாக 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் காரினிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nநெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா\nஇந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை\nஇயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக\nரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்\nரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட், டூயல்-சிம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nSamsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.\nஅதிரடி அறிவிப்பு: பெர���தளவு வரவேற்பு பெற்ற ரியல்மி 5 ப்ரோவுக்கு விலைகுறைப்பு\nApple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\n இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nRealme XT ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nRealme 5i Sale: விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nஇன்று விற்பனைக்கு வரும் ரியல்மி 5ஐ: விலை எவ்வளவு தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில்: ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் Nokia 9.2 PureView\nஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nBSNL Marutham Prepaid Plan அடுச்சது 'லக்', ஆனா கொஞ்சம் சேதாரமும் இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2424606&dtnew=12/3/2019", "date_download": "2020-01-29T07:37:42Z", "digest": "sha1:EO2PHGQWY3ZCQQYWLA3LCXAD6L4CO24E", "length": 16528, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| அனைத்து கார்டுக்கும் பொங்கல் பரிசு: அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் புதுக்கோட்டை மாவட்டம் பொது செய்தி\nஅனைத்து கார்டுக்கும் பொங்கல் பரிசு: அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nநானும் ஒரு தீவிரவாதி: சீமான் ஜனவரி 29,2020\nரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ் ஜனவரி 29,2020\nகேரள சட்டசபையில் கவர்னருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் ஜனவரி 29,2020\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: பின்னணியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜனவரி 29,2020\nஅடுத்தடுத்து கிளம்பும், 'பரனூர்' பூதம்: வீடியோ பதிவு வெளியிட தயக்கம் ஜனவரி 29,2020\nபுதுக்கோட்டை: ''அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பொங்கல் பரிசு வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.\nபுதுக்கோட்டை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பெரியண்ணன் அரசு மகள் திருமணம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ���ள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நாங்கள் நீதிமன்றம் போனது உண்மை தான். முறையாக தேர்தல் நடத்துங்கள் என்ற காரணத்துக்காகத்தான் வழக்கு போட்டுள்ளோம். தேர்தலை நிறுத்துங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. முதல்வர் கனவில் நான் இருக்கிறேனாம். '1989ல், எம்.எல்.ஏ.,வாக நானும், ஸ்டாலினும் முதல் முறையாக, சட்டசபை க்குள் நுழைந்தோம். நான் முதல்வராகி விட்டேன்; அவரால் ஆக முடியவில்லை' என, முதல்வர் பழனிசாமி பேசுகிறார். உண்மை தான்; எனக்கு மண்புழு போல் ஊர்ந்து போய், முதல்வர் பதவி வாங்க தெரியாது. தி.மு.க., ஆட்சியில், அனைத்து கார்டுதாரர்களுக்கும் இலவச, 'டிவி' வழங்கப்பட்டது. அதுபோல, பொங்கல் பரிசும், பாரபட்சம் இன்றி, அனைத்து கார்டுகளுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.\n» புதுக்கோட்டை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/12154534/1275946/Forced-married-parents-of-13-year-old-daughter-for.vpf", "date_download": "2020-01-29T09:37:51Z", "digest": "sha1:DG5S3IF7RGBRZ73KOKMQ5G72R2W4536B", "length": 18002, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் || Forced married parents of 13 year old daughter for a loan of Rs 15 thousand", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nகுளித்தலை அருகே ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளை கட்டாய திருமணம் செய்து கொடுத்த பெற்றோர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகுளித்தலை அருகே ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளை கட்டாய திருமணம் செய்து கொடுத்த பெற்றோர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கவுண்டனூர் கிராமத் தைச்சேர்ந்தவர் மூக்கன் (வயது 45). இவரது மனைவி அஞ்சலை (40). இந்த தம்பதியின் மகன் சரவணக்குமார் (23). இவர்களிடம் கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கடவூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியிருந்தனர்.\nகூலித்தொழில் செய்து வந்த அந்த தம்பதியால் குறித்த காலத்தில் தாங்கள் வாங்கிய கடன் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடனை திருப்பித்தர மூக்கன் குடும்பத்தினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் செய்வதறியாது தம்பதியினர் தவித்தனர்.\nஇந்தநிலையில் ரூ.15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தங்களது 13 வயது மகளை மூக்கன்-அஞ்சலை தம்பதியின் மகன் சரவணக்குமாருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி இரு வீட்டாரும் பேசி கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி குஜிலியம்பாறையில் உள்ள கரிக்காலி பெருமாள் கோவிலில் வைத்து சரவணக்குமாருக்கு தங்கள் மகளை கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.\nஎன்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் திகைத்த 13 வயது சிறுமி அழுது கொண்டிருந்த நிலையில் அவரது கழுத்தில் தாலியையும் கட்டினர். கடந்த 5 மாதங்களாக சிறுமியும் சரவணக்குமாருடன் குடும்பம் நடத்தியுள்ளார். தனது கஷ்டத்தை புரிந்துகொள்ள வேண்டிய பெற்றோரே தன்னை இப்படி செய்து விட்டார்களே என்று நொந்தவாறு விடியலை தேடினார்.\nதினந்தோறும் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்த சிறுமி பின்னர் ஒரு வழியாக தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து குழந்தைகள் நல உதவி மையத்தை நாடி தகவல் கொடுத்தார். அதன்பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் சிறுமிக்கு உதவ முன்வந்தார்.\nஅதன்படி அவரது உத்தரவின்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையிலான போலீசார் முதல்கட்டமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தன்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சரவணக்குமாரையும், குழந்தை திருமண தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோரையும் கைது செய்தனர்.\nகரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\n2 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி\nகுருப்-4 தேர்வு முறைகேடு: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை- ஜெயக்குமார்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு- 200 பேர் தேர்வு எழுத தடை\nபரனூர் சுங்கச்சாவடியில் உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு\nஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த நாகை வாலிபர் கைது\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/208839?ref=archive-feed", "date_download": "2020-01-29T08:57:15Z", "digest": "sha1:R6Q5N5DLRPN3XFY3N456PIFSJYDDDABK", "length": 6978, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிர்வரும் ஏப்ரல் முதல் அரிசி விலையை அதிகரிக்க நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்���ு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎதிர்வரும் ஏப்ரல் முதல் அரிசி விலையை அதிகரிக்க நடவடிக்கை\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரிசி விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை சிறுபோகத்திலிருந்து, நெல் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், நாடு நெல் கிலோகிராம் ஒன்றின் விலை 40 ரூபாவாகவும், சம்பா நெல் கிலோகிராம் ஒன்றின் விலை 43 ரூபாவாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t141033-savestudents", "date_download": "2020-01-29T09:28:59Z", "digest": "sha1:YBATWA56HDHLN7KSENE6UUVLFHHU6XCF", "length": 38951, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்!’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி? #SaveStudents", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத���துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\n``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி\nஉங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் பிடித்த பருவம் எது’ இப்படி ஒரு கேள்வி கேட்டால், என்ன சொல்வீர்கள்’ இப்படி ஒரு கேள்வி கேட்டால், என்ன சொல்வீர்கள் நம்மில் பெரும்பாலானோர் பள்ளிப் பருவத்தையும், கல்லூரிக் காலத்தையும்தான் பிடிக்கும் என்று சொல்வோம். பால்ய காலத்தை, அதன் நினைவுகளைப் பற்றி எழுதாத கவிஞர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாணவப் பருவம் இறுக்கமும் மனஅழுத்தமும் நிறைந்ததாக இன்றைக்கு மாறிப்போனதுதான் பரிதாபம். இன்றைய தேதியில் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாகிறவர்கள் மாணவர்கள்தான். அது அதிகமாகும்போது, அவர்கள் தற்கொலை முடிவை கையில் எடுத்துவிடுகிறார்கள் என்பது நாம் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய, கவலைப்படவேண்டிய செய்தி. 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, அதிக தற்கொலை நடக்கும் இந்திய மாநிலங்கள் பட்டியலில், தமிழகத்துக்கு இரண்டாவது இடம். அவர்களில் கோவையில் அருள்செல்வன், வேலூர் மாணவிகள், ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ், ராகமோனிகா... எனத் தற்கொலையில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவது அச்சமூட்டுகிறது. `ஆசிரியர் திட்டினார், அடித்தார்’, `அம்மா அப்பாவை அழைத்து வரச் சொல்கிறார்கள்’ என்று ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கும் குறைகள் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அவை மட்டுமே ஒரு மாணவனின் தற்கொலையை முடிவு செய்வதில்லை. இவையெல்லாம் பதின்பருவத்தில், பள்ளி வாழ்க்கையில் ஏற்படும் இயல்பான சூழல்கள்தான். அப்படியென்றால், மாணவர்களின் தற்கொலை முடிவுக்கான காரணம்தான் என்ன நம்மில் பெரும்பாலானோர் பள்ளிப் பருவத்தையும், கல்லூரிக் காலத்தையும்தான் பிடிக்கும் என்று சொல்வோம். பால்ய காலத்தை, அதன் நினைவுகளைப் பற்றி எழுதாத கவிஞர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாணவப் பருவம் இறுக்கமும் மனஅழுத்தமும் நிறைந்ததாக இன்றைக்கு மாறிப்போனதுதான் பரிதாபம். இன்றைய தேதியில் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாகிறவர்கள் மாணவர்கள்தான். அது அதிகமாகும்போது, அவர்கள் தற்கொலை முடிவை கையில் எடுத்துவிடுகிறார்கள் என்பது நாம் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய, கவலைப்படவேண்டிய செய்தி. 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, அதிக தற்கொலை நடக்கும் இந்திய மாநிலங்கள் பட்டியலில், தமிழகத்துக்கு இரண்டாவது இடம். அவர்களில் கோவையில் அருள்செல்வன், வேலூர் மாணவிகள், ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ், ராகமோனிகா... எனத் தற்கொலையில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவது அச்சமூட்டுகிறது. `ஆசிரியர் திட்டினார், அடித்தார்’, `அம்மா அப்பாவை அழைத்து வரச் சொல்கிறார்கள்’ என்று ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கும் குறைகள் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அவை மட்டுமே ஒரு மாணவனின் தற்கொலையை முடிவு செய்வதில்லை. இவையெல்லாம் பதின்பருவத்தில், பள்ளி வாழ்க்கையில் ஏற்படும் இயல்பான சூழல்கள்தான். அப்படியென்றால், மாணவர்களின் தற்கொலை முடிவுக்கான காரணம்தான் என்ன இந்தக் கேள்வியைக் கல்வியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் சிலரிடம் அப்படியே முன்வைத்தோம். அதற்கு அவர்கள் கூறிய பதில்களும் விளக்கங்களும் இங்கே...\nRe: ``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி\nமனித உரிமை ஆர்வலரும் 'தோழமை' அமைப்பைச் சேர்ந்தவருமான தேவநேயனிடம் பேசினோம். ``12 முதல் 19 வயது என்பது, ஒரு குழந்தை வளரிளம் பருவத்துக்குள் நுழையும் காலகட்டம். உடல் மற்றும் மனம் சார்ந்த பல மாற்றங்களை அவர்கள் எதிர்கொள்ளும்தேவநேயன் பருவம். எது தவறு, எது சரி எனப் புரிந்துகொள்ள அதிகம் சிரமப்படுவார்கள். தன் பக்கம் உள்ள நியாயத்தை மட்டுமே பார்க்கும் மனோபாவம் அதிகரித்து, 'தான்' என்ற அகந்தை இவர்களிடம் அதிகரித்துக் காணப்படும். இதுபோன்ற சூழலில் பெற்றோர் அவர்களோடு அமர்ந்து, நேரம் ஒதுக்கிப் பேச வேண்டும். சூழலை, யதார்த்தத்தை எடுத்துக்கூற வேண்டும். இங���கே சில ஆசிரியர்களும்கூட இயந்திரம்போலத்தான் செயல்படுகிறார்கள். அதற்காக அவர்கள் பக்கம் மட்டும் தவறிருக்கிறது என நினைத்துவிடக் கூடாது. எல்லா தரப்பினரிடமுமே மாற்றம் தேவைப்படுகிறது. இன்றைய தேதியில் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர் அமைப்புகள் இது குறித்தெல்லாம் வெளிப்படையாகப் பேச வேண்டும். வெறும் பாடத்திட்ட மாற்றங்கள் மட்டும் நல்ல மாணவர்களை உருவாக்கிவிடாது. அதேபோல பாடம் நடத்துவது மட்டுமே ஆசிரியப் பணி அல்ல. ஒரு நல்ல ஆசிரியரை அவருடைய சான்றிதழ்கள் மட்டும் அடையாளம் காட்டுவதில்லை. மாணவர்களிடம் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டியது முக்கியம். மனித வளத்தையும், அடுத்த தலைமுறையையும் உருவாக்கும் பணி அவர்களுடையது. அலட்சியத்தையும் அழுத்தத்தையும் கடந்து செயல்பட வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது. அதேபோல, ஆகச்சிறந்த மாணவர்களை உருவாக்கும், வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் பல ஆசிரியர்களுக்கு அரசிடமிருந்து சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆசிரியர்களைப் பணிச்சுமையிலிருந்து காப்பாற்றினால் மட்டுமே ஆசிரியர்-மாணவர்கள் உறவு பலம் பெறும். மாணவர்களின் தனித்திறமை, குடும்பச்சூழல், பெற்றோர் பற்றியெல்லாம் ஆசிரியர் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் உளவியல் சிக்கல்கள் முடிவுக்கு வரும்’’ என எச்சரிக்கிறார் தேவநேயன்.\nRe: ``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி\n`பள்ளிகளில் கவுன்சலிங்குக்கான தேவை அதிகரித்திருக்கிறதா’ மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவ அரங்கு தலைவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் சற்குணத்திடம் கேட்டோம். ``'பிட் அடிச்சு மாட்டிக்கிட்டேன்’, `மிஸ் அம்மா-அப்பாவை கூட்டிட்டு வரச் சொன்னாங்க', 'பரீட்சையில ஃபெயில் ஆகிட்டேன்', 'யாருக்குமே என்மேல அக்கறை இல்லை', 'நான் இருக்குறதால எல்லாருக்குமே குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்கஷ்டம்'... என நீள்கிற மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களைக் கேட்கும்போதே வருத்தமாக இருக்கிறது. மாணவர்களின் மன வலிமை மீதே சந்தேகம் எழுகிறது. அடலசன்ட் வயதுக்குள் நுழையும்போது, ���னதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவது இயல்பு. அந்தக் குழப்பங்களைத் தீர்க்காதபட்சத்தில், பயம், கோபம், வன்மம் முதலியவை அவர்களுக்குள் எழும். அதையெல்லாம் வளரவிட்டதன் பலன்தான் தற்கொலை அதிகரித்ததற்கான புள்ளிவிவரம் காட்டும் சோகங்கள். இந்தக் கல்விக்கூடங்கள், பரீட்சையை எதிர்கொள்ளக் கற்றுத்தருகின்றனவே தவிர, பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருவதில்லை. தனியே கவுன்சலிங் வகுப்புக்கு ஏற்பாடு செய்வதைக்காட்டிலும், பாடங்களுக்கிடையே ஆசிரியர்கள்-மாணவர்கள் கலந்துரையாடலை ஏற்படுத்துவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். வாரத்துக்கு ஓரிரு வகுப்பு கவுன்சலிங் செய்வதைவிட, அன்றாடம் பாடம் எடுக்கும்போதே பாடத்தோடு பாடமாக மாணவர்களுக்கு வாழ்க்கையைக் கற்பிக்கும் வித்தையை ஆசிரியர்கள் பயில வேண்டும். அடுத்த தலைமுறையை உருவாக்கப்போகிறோம் என்ற பொறுப்பு உணர்வோடு செயல்பட்டு, மாணவர்கள் வழியிலேயே சென்று, நன்மை தீமைகளை அறிவுறுத்த வேண்டும்\" என்கிறார் ரெக்ஸ் சற்குணம்.\nRe: ``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி\nஅடுத்து பேராசிரியரும் கல்வியாளருமான ரத்தினசபாபதியிடம் பேசினோம். \"பேரன்டிங், நிர்வாக அழுத்தம் இரண்டிலும் மாற்றம் வர வேண்டும். பேரன்டிங் மாற்றம் குழந்தைகளையும், நிர்வாக மாற்றம் ஆசிரியர்களையும் இறுக்கத்திலிருந்து விடுவிக்கும். இதற்கான அடித்தளத்தை அரசுதான் ஏற்படுத்த வேண்டும்\" என்று உறுதியாகச் சொல்கிறார் ரத்தினசபாபதி.\n``பேரன்டிங்கைப் பொறுத்தவரை அத்தை-மாமா, சித்தி-சித்தப்பா, பாட்டி-தாத்தா எனப் பல சொந்தங்களுக்கு மத்தியில் வாழும் குழந்தைகள், யாரிடமாவது தங்கள் நிலைபாட்டைக் கூறி அறிவுரை கேட்பார்கள். சாப்பாடு முதல் உடை வரை அனைத்தையும் ஷேர் செய்வார்கள். ஆனால், இன்று அபார்ட்மென்ட்டுக்குள் சுவருக்கும் ட்யூஷனுக்கும் மத்தியில் வாழும் குழந்தைகள் அப்படியில்லை. அம்மா-அப்பாவின் அன்புக்கு ஏங்குகிறார்கள். சரியான நண்பர்கள் இல்லாமல் தவிக்கிறார்கள். பல வீடுகளில் இன்று `நாமிருவர்’, `நமக்கொருவர்’ ஃபார்முலாதான். ஒற்றைப் பிள்ளையாக வளரும் இவர்களுக்கு உறவுகள், பாசம், ஷேரிங் போன்ற எதையுமே சொல்லித்தராமல் அடைபட்ட கிளியைப்போல வளர்ப்பது, பின்னாளில் ஏற்படும் ஏராளமான சிக்கல்களுக்கு பிள்ளையார்சுழியாக அமைகிறது. மிகவும் மென்மையாக வளரும் இவர்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களுக்கெல்லாம் தயாராக இருப்பதில்லை. குறிப்பாக, ஒற்றைக் குழந்தையாக வளரும் குழந்தை, அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாகிறது.\nRe: ``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி\nஎதிரே நிற்பவர் யார், என்ன சொல்கிறார், எதற்காகத் திட்டுகிறார், அது சரியா தவறா, அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியெல்லாம் மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர், பிள்ளைகள் தரப்புப் பற்றி கேட்பதேயில்லை. உதாரணமாக, ஒரு ரத்தினசபாபதிகுழந்தை காப்பி அடித்ததற்காக ஆசிரியர் திட்டினார் என்றால், பெற்றோர் தரப்பிலிருந்து க்ளீஷேவாக சில விஷயங்களைச் செய்கிறார்கள். ஒன்று, பிள்ளைகளை அடித்து உதைப்பது நடக்கும் அல்லது, `என் பிள்ளை அப்படியெல்லாம் பண்ண மாட்டான், அவனை எனக்கு நல்லாத் தெரியும்’ எனக் கூறுவது. இன்னும் சிலர், வாழ்க்கையே முடிந்துபோனதுபோல வருவோர், போவோரிடமெல்லாம் பிள்ளையைக் குறை கூறுவார்கள். இவை எல்லாமே தவறுதான். இத்தனை மென்மையாக, கரடுமுரடாக, அவமானங்களோடு வளரும் குழந்தைகள், பின்னாளில் அதீத மனச்சிக்கல்களுக்கு ஆளாகி, சூழலை எதிர்கொள்ளும் திறனை இழந்து தவறான முடிவுகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பு உண்டு.\nபள்ளி நிர்வாகங்கள் பல்வேறு கோச்சிங் சென்டர்களைத் தொடங்கி, எல்லா நுழைவுத்தேர்வுக்கும் மாணவர்களைத் தயார் செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றன. தனித்திறமை என்ற பேச்சுக்கே பள்ளிகளில் இடமில்லை. இவர்கள் ஏற்படுத்தும் மனஅழுத்தங்கள், ஆசியர்களையும் மாணவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. இதுபோன்ற செயல்களை நிர்வாகத்தரப்பில் தவிர்க்க வேண்டும்’’ என்கிறார் ரத்தினசபாபதி.\nRe: ``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\n��றுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள��� | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=166758", "date_download": "2020-01-29T10:13:32Z", "digest": "sha1:Z7ITX2VISAEKVYQD2NWMBSBD5OTIIOOX", "length": 19585, "nlines": 195, "source_domain": "nadunadapu.com", "title": "`வாட்… விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சா?!’ – `டான்ஸ் க்ளாஸ்’ லட்சுமி மேனன் | Nadunadapu.com", "raw_content": "\nபண்ணைக் கொலை: Call me\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\n`வாட்… விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சா’ – `டான்ஸ் க்ளாஸ்’ லட்சுமி மேனன்\nநடிகை லட்சுமி மேனன் சில காலமாகத் தமிழ் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார். தற்போது அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது பற்றி அவரிடமே பேசினேன்.\n”எனக்கு நடனம் பிடிக்கும். அதைப் பற்றிதான் படிச்சேன். என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நடனம் பற்றி புதுப்புது விஷயங்களைக் கத்துக்கிட்டுதான் இருப்பேன்.\nவீட்டிலேயே நான் சில குழந்தைகளுக்கு டான்ஸ் க்ளாஸ் எடுத்துக்கிட்டிருக்கேன். என்னோட மாணவர்களின் அரங்கேற்றம் நிகழ்ச்சியைப் பார்க்கணும்னு ஆசைப்படுறேன்” என்று பேசுகிறார் நடிகை லட்சுமி மேனன்.\nதமிழ் சினிமாவில் உங்களைப் பார்க்க முடியலையே\n’’நிறைய கதைகள் வந்தன. ஆனா, எந்தக் கதையும் எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. ஏதோ கதைகள் வருது; படம் பண்ணலாம்னு நினைக்கிற ஹீரோயின் நான் இல்லை.\nசில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருக்கிறது உண்மைதான். கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கேன். இந்த பிரேக் நல்லாயிருக்கு. இப்போ தேவைப்படுற ஒண்ணாவும் இருக்கு.’’\nசினிமாவை விட்டு விலகியிருக்கிற இந்த முடிவுக்கு வீட்டுல மற்றும் நண்பர்கள் மத்தியில் என்ன சொன்னாங்க\n’’எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது. இருக்கிற சிலரும் என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவங்கதான். வீட்டுல இருக்கிறவங்களுக்கு நான் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்னு நம்புவாங்க.’’\n‘யங் மங் சங்’ திரைப்படம் எப்போ ரிலீஸ் ஆகும்\n’’நம்ம நடிச்ச எல்லா படமும் எப்போ ரிலீஸ் ஆகும்ங்கிற எதிர்பார்ப்பு இருக்கும். அந்த மாதிரிதான் இந்தப் படமும் எப்போ ரிலீஸ் ஆகும்னு காத்திட்டிருக்கேன்.\nஅதுக்கு மேலே எதுவும் நினைக்கல. படமே காமெடி ஜானர்தான். காமெடி படத்துல ஒரு ஹீரோயினுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ அந்தளவுக்குத்தான் எனக்கும் இதுல முக்கியத்துவம் இருக்கும்.’’\nபிரபுதேவாகூட சேர்ந்து வேலை பார்த்த அனுபவம்\n“அவர் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமா பேச மாட்டார். எங்க போர்ஷன் தவிர மற்ற போர்ஷன் ஷூட்டிங் போயிட்டிருக்கும் போது, எங்க ரெண்டு பேருக்கும் இடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது.\nஅமைதியா அவருடைய வேலையை மட்டும்தான் அவர் பார்ப்பார். என்னோட ஷாட் முடிந்தவுடனே கேரவனுக்குப் போயிருவேன்.\nபடத்தோட கடைசி ஷெட்டியூலின்போதுதான் அவர்கிட்ட பேசினேன். அவர் டான்ஸ் மாஸ்டர் அப்படிங்கிறனால நான் பரதநாட்டியம் ஆடிய வீடியோஸ் அவர்கிட்ட காட்டுவேன்.\nஅவர் பார்த்துட்டு அவருடைய கருத்தை சொல்லுவார். அவருடைய அண்ணன், தம்பிகூட பரதநாட்டியம் க்ளாஸ் போனது பற்றிச் சொல்லுவார். அதிகமா நடனம் பற்றிதான் ரெண்டு பேரும் பேசிக்குவோம்.’’\nலட்சுமி மேனன் அதிக எடை போட்டதுனாலதான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாம இருக்காங்கனு சில வதந்திகள் வருது. இதற்கு உங்களுடைய பதில் என்ன\n’’என்னைப் பற்றி யாராவது இப்படிப் பேசுனா அதைப் பத்தி நான் எந்தக் கவலையும் படுறதில்லை. இப்படி பேசுறவங்களுக்கு என்கிட்ட எந்தப் பதிலும் இல்லை. அவ்வளவுதான்.’’\nதமிழில் நீங்க நடிச்ச ‘ஜிகர்தண்டா’ படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படத்தில் வேலை பார்த்த அனுபவம் பற்றி சொல்ல முடியுமா\n’’நான் ஸ்கூல் படிச்ச காலத்தில் சித்தார்த் சாரை ரொம்பப் பிடிக்கும். அவர் நடிச்ச ‘பாய்ஸ் பார்த்துட்டு ஃபேனானேன். அவர்கூட நடிப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கல. ‘ஜிகர்தண்டா’ ஷூட்டிங்ல என்னோட கனவு கண்ணன்கூட நடிக்கிற ஃபீல்லதான் நடிச்சேன்.’’\nஉங்களுடைய நண்பர் விஷாலுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. அவருக்கு உங்களுடைய வாழ்த்துகளைச் சொன்னீங்களா\n’’சினிமாவில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த விஷயமே எனக்கு சமூகவலை தளங்களில் புகைப்படங்கள் பார்த்துதான் தெர���ஞ்சது” என்று முடித்தார் நடிகை லட்சுமி மேனன்.\nPrevious articleசெல்வ வளம் பெருக…\nNext articleபயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு\nசீனாவில் 90 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு செவிலியர் வெளியிட்ட அதிர்ச்சி விடியோ\n11 லட்சம் பேரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்த ஔஷ்விட்ஸ் படுகொலை முகாமில் நடந்தது என்ன\nபெண்ணின் மனதை திருடிய மணமகன் கைது: மேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nமயில்வாகனபுரத்தில் கணவனால் மனைவி வெட்டி கொலை… யுவதியை வெட்டிவிட்டு தானும் கழுத்தறுத்த தற்கொலைக்கு முயற்சி\nகாதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..\nரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லால் அடித்தே கொன்ற கணவன்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொச��ஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-126/", "date_download": "2020-01-29T08:42:46Z", "digest": "sha1:KVOML6ZQLFC7ZAXAABMIKYAZAT4AJZYF", "length": 11641, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா மலர்-ஆ | Sivan TV", "raw_content": "\nHome சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா மலர்-ஆ\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா மலர்-ஆ\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவி��்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா மலர்-அ\nஜெர்மனி – ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் தேர்த்திருவிழா 25.06.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/102198", "date_download": "2020-01-29T07:57:26Z", "digest": "sha1:BNXNC2QBUALJ2KS2RR7L734ZEBTOS3PT", "length": 10902, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "சூரியனுக்கு அருகில் சென்றுள்ள நாசாவின் பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலம்", "raw_content": "\nசூரியனுக்கு அருகில் சென்றுள்ள நாசாவின் பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலம்\nசூரியனுக்கு அருகில் சென்றுள்ள நாசாவின் பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலம்\nபூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுத்தளத்திருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்டது. சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் சூரியனுக்கு 15 மில்லியன் மைல் (24 மில்லியன் கி.மீ) தொலைவில் சென்று உள்ளது. இந்த விண்கலம் இறுதியில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4 மில்லியன் மைல் (6 மில்லியன் கி.மீ) தொலைவில் பயணிக்கும், இது முந்தைய எந்த விண்கலத்தையும் விட ஏழு மடங்கு நெருக்கமாக இருக்கும்.\nசூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் இன்னும் 6 ஆண்டுகள்\nசூரியனுக்கு நெருக்கமாக பறந்து 24 மணி நேரமும் சூரியனை கண்காணிக்கும்.\nஇதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் நெருக்கமாக சூரியனை படம் பிடித்து சோலார் புரோப் அனுப்பி உள்ளது. இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சூரியனிலிருந்து சுமார் 27.2 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்தே எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இந்த தூரத்தினை விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகிறது.\nபார்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலம் கண்டுபிடித்த தகவல்கள் குறித்து நாசா விஞ்ஞானிகள் விவரித்து உள்ளனர்.\nசூரியன் விண்வெளி வானிலை எவ்வாறு உருவாகிறது என்பது குறித்த புதிய விவரங்களை அளிக்கிறது, பூமியில் செயற்கைக்கோள்கள் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றைத் தடுக்கக்கூடிய வன்முறை சூரியக் காற்று குறித்த வானியலாளர்களின் புரிதலை மாற்றியமைக்கிறது.\nநாம் சூர��யனை நெருங்கும்போது புதிய நிகழ்வுகளையும் புதிய செயல்முறைகளையும் பார்ப்போம் என நிச்சயமாக நம்புகிறோம், நாங்கள் நிச்சயமாக அதை செய்வோம் என கூறினர்.\nமிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரும், பார்க்கர் ஆய்வில் சூரிய காற்றை உணரும் கருவியை உருவாக்கியவருமான ஜஸ்டின் காஸ்பர் கூறும்போது,\n\"விண்கலத்தை தழுவும் தனித்துவமான, சக்திவாய்ந்த அலைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், இது கடலில் உள்ள முரட்டு அலைகளைப் போன்றது. அவை மிகப்பெரிய அளவிலான ஆற்றலைக் கொண்டுள்ளன. இது கொரோனா மற்றும் சூரிய காற்று எவ்வாறு சூடாகிறது என்பதற்கான எங்கள் கோட்பாடுகளை வியத்தகு முறையில் மாற்றும் என்று கூறினார்.\nநாசாவின் ஹீலியோபிசிக்ஸ் பிரிவின் இயக்குனர் நிக்கோலா ஃபாக்ஸ் கூறியதாவது:-\nநாங்கள் கண்டறிந்த சில தகவல்கள் நாங்கள் எதிர்பார்த்ததை மிகவும் உறுதிப்படுத்தியுள்ளன, ஆனால் அவற்றில் சில முற்றிலும் எதிர்பாராதவை ஆகும்.\nஆய்வாளர் ஒருவரின் கூற்றுப்படி, ஆய்வில் \"உண்மையிலேயே பெரிய ஆச்சரியங்கள்\" ஒன்று, சூரியக் காற்றின் வேகத்தில் திடீர், திடீர் கூர்முனைகளைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது, காந்தப்புலம் அதனைச் சுற்றிக் கொண்டது. இது \"சுவிட்ச்பேக்குகள்\" என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு ஆகும் என கூறினார்.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஎலிகளுடன் விண்கலம் ஒன்று சர்வதேச விண்வெளி மையம் சென்றது.\nநாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஒரு புதிய ஆக்சிஜன் மர்மத்தைக் கண்டறிந்துள்ளது.\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\n28.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-29T07:50:38Z", "digest": "sha1:LHRG7YNEJEWX2LESQN5C3CIPTOIODDYJ", "length": 5513, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "வட அட்லாண்டிக் |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபெர்முடா முக்கோணம் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ளது இது பெர்முடா, ப்ளோரிடா, போர்டேரிகோ பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு முக்கோண வடிவ கடல் பகுதியாகும் . இந்தப் பகுதியில் பல விமானங்கள் மற்றும் கப்பல்ககள் ......[Read More…]\nDecember,25,10, —\t—\tகடலின், கப்பல்ககள், பல, பல வித விளக்கம், பெர்முடா, பெர்முடா முக்கோணம், பெர்முடா ரகசியம், மாய மர்மங்களுக்கு, முக்கோணம், மேல்பகுதி, வட அட்லாண்டிக், விமானங்கள்\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம், ஒரே தேசிய கொடியை சாத்தியமாக்கிய 370 சிறப்பு சட்ட ...\nதொகுதி மாறும் முக்கிய தலைவர்கள்\nகாமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக � ...\nபா.ஜ.க.ஆட்சியின் போது கறுப்பு பணத்தை தி� ...\nடெல்லியில் கடுமையான பனி மூட்டம்\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25389&Cat=3", "date_download": "2020-01-29T09:43:16Z", "digest": "sha1:VMLBLEP3JL2Y6E44VUHNVLE6HACQNT3X", "length": 13828, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கார்த்திகை தீபமும் விளக்கேற்றும் சரியான முறையும் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > கார்த்திகை தீபம்\nகார்த்திகை தீபமும் விளக்கேற்றும் சரியான முறையும்\nகார்த்திகை தீப திருநாளானது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருநாள் 10.12.2019 செவ்வாய்க் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்படும். பஞ்சபூதங்களில் நெருப்பிற்குரிய தளமாக விளங்குவது திருவண்ணாமலை ஈஸ்வரர் கோயில். இந்த நாளன்று மாலை 6 மணி அளவில் நம் வீடுகளில் நட்சத்திரங்கள் போல ஜொலிக்கும் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவோம். நம் வீட்டினை கோவில் போல மாற்றும் இந்த தீப திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்படும். நாம் விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணையும், அதில் இடப்படும் திரியும் தன்னைக் கரைத்துக் கொண்டு நமக்கு பிரகாசமான ஒளியை தருகிறது. இது போல மனிதர்களும் தன்னலம் பாராமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை தீபம் உணர்த்துகிறது.\nஅதுமட்டுமல்லாமல் தீபத்தை சிறப்பாக கொண்டாடப்படும் திருவண்ணாமலையில் தான் சக்தியும் சிவனும் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் கலந்தனர். இதனால் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து குடும்பத்தை சண்டை சச்சரவுகள் இல்லாமல் வழிநடத்தவும் இந்த கார்த்திகை தீபத்தை கொண்டாடலாம்.தீபத்தன்று நாம் ஏற்றும் விளக்கின் ஒளியானது யார் மீதெல்லாம் படுகிறதோ, அவர்களுக்கெல்லாம் மறுபிறவியில் துன்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல நம் பூமியில் வாழும் புழு, பூச்சி, கொசு, தாவரங்கள், விலங்குகள் இப்படி எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். இறைவனுக்கு விளக்கு ஏற்றுவதால் எத்தனை பயன் என்பதை, ஒரு வரலாற்று கதையை கொண்டு நாம் அறியலாம்.\nசகல செல்வங்களையும் பெற்று வாழ்ந்த மகாபலி சக்கரவர்த்தி அவரது முற்பிறவியில் எலியாக பிறந்திருந்தார். அந்த எலியானது ஒரு கோவிலில் தினமும் விளக்கில் உள்ள எண்ணெயை குடித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தது. ஒரு நாள் எதிர்பாராமல், எண்ணையை குடிக்கும்போது எலியின் வால் விளக்கின் திரியை தூண்டிவிட்டு, அந்த தீபம் அணையாமல் எதிர்ப்பதற்கு காரணமாக இருந்தது. இதனால் அந்த கோவிலின் கர்ப்பகிரகம் இருளிலிருந்து நீங்கி பிரகாசமானது. இந்த எலி தன்னை அறியாமலேயே புண்ணிய காரியம் செய்திருக்கிறது. எலி அறியாமல் செய்த இந்த காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதாரம் எடுத்திருக்கிறது. இறைவன் மகாபலிக்கு முக்தி அளித்தபோது ‘கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற மகாபலியின் விருப்பத்தினை, நிறைவேற்றி இறைவன், மகாபலியை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். இ���்படியாக மகாபலியின் வாழ்க்கையானது இறைவனின் திருவருளை சென்றடைந்தது.\nகார்த்திகை தீபத்தன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றுவது நல்லது. வீட்டு வாசலில் குத்து விளக்கில் தீபம் ஏற்றுவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த நாளில் நைவேத்தியமாக அவல், கடலை நெல்பொரி, அப்பம் இவற்றை இறைவனுக்கு படைப்பார்கள்.\nநாம் ஏற்றும் அகல் தீபமானது கிழக்கு திசை நோக்கி ஏற்றி வைத்தால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு திசை நோக்கி ஏற்றும்போது திருமணத்தடை நீங்கும். எந்த காரணத்தை கொண்டும் தெற்குத் திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டாம். குத்து விளக்கை வாசலில் ஏற்றி வைப்பவர்களுக்கு, நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்றால் ஒரு முகம் ஏற்ற வேண்டும். நம் குடும்பம் சிறப்பாக வாழவும், நம் குடும்ப வாரிசுகள் தழைத்தோங்க வேண்டுமென்றால் இருமுகம் ஏற்றவேண்டும்.\nநம் குடும்பத்தில் உள்ள புத்திர தோஷம் நீங்க மூன்று முகம் ஏற்றவேண்டும். வீட்டில் செல்வவளம் பெருக நான்கு முகம் ஏற்ற வேண்டும். சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ ஐந்துமுக ஏற்றி வழிபட வேண்டும். இப்படியாக நாம் கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி நாம் மட்டும் நன்றாக வாழவேண்டும் என்று வேண்டிக் கொள்ளாமல், இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எந்தவித கஷ்டமும் இன்றி வாழ அந்த இறைவனை வேண்டி இந்த கார்த்திகை தீபத்தை கொண்டாடுவோம்.\nதி.மலைக்கு சென்று கார்த்திகை தீபத்தை நேரில் கண்டால் உண்டாகும் பலன்கள்\nகார்த்திகை தீப பலன்கள் என்னென்ன\nகார்த்திகை தீபத்திருநாள் : வழிபாட்டு முறைகளும் பலன்களும்\nகார்த்திகை தீபமன்று நாம் கோவிலில் தீபம் ஏற்றினால் என்ன பலனை பெறலாம் தெரியுமா \nகார்த்திகை தீபமன்று எந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் என்ன பலன் \nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை\n482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையா��ர்கள் உற்சாகம்\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-37-18", "date_download": "2020-01-29T09:55:18Z", "digest": "sha1:NKBZNLYLXU6VOH6Z2QMGEYWUCPO35CI4", "length": 9611, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "சிற்றிதழ்கள்", "raw_content": "\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - டிசம்பர் 2012\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - நவம்பர் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - அக்டோபர் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - செப்டம்பர் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - ஆகஸ்ட் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - ஜூலை 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - ஜூன் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - மே 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - ஏப்ரல் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - மார்ச் 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - பிப்ரவரி 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - ஜனவரி 2013\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - டிசம்பர் 2013\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - டிசம்பர் 2014\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மார்ச் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஏப்ரல் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூன் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூலை 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஆகஸ்டு 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - செப்டம்பர் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - அக்டோபர் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - நவம்பர் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - டிசம்பர் 2015\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி - 2016\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஏப்ரல் 2017\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2017\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூன் 2017\nகூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/5087-2010-04-01-11-55-22", "date_download": "2020-01-29T09:56:55Z", "digest": "sha1:NISAMHY3IP3JVGHFDHEO5PKRUD3BIT4Y", "length": 13502, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "மெய்யன்பு!", "raw_content": "\nஇருபாலருக்கும் அகவை அளவுகோலின்றி சபரிமலை\nபார்ப்பனர்கள், தேசிய காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ், பாரதிய சனதா, உரிமை இயல் சட்டங்கள்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 08, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்தியக் குடிஅரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மறைந்தாரே \nசாமி.கஜேந்திரனின் துணைவியார்- ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகள் மிராண்டா நேர்காணல்\nவிரிவடைந்த முத்தரப்புத் தொழிலாளர் மாநாட்டின் கூட்டம்\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2010\nமாய்த்திடுவேன் என்றுரத்தேன். மங்க நல்லாள்\nகலகலென நீருகுத்த கண்ணீ ரோடும்.\nவிண்ணிரங்கும் அழுகுரலோ இருட்ட நீந்தக்\nகொலக் கஞ்சாத் திருடரஞ்சும் காடு சொன்றாள்.\nகொள்ளாத ன்பத்தால் அங்கோர் பக்கம்.\nஇட்டலிக்கும் சுவமிளகாய்ப் பொடிக்கும் நல்ல\nஎண்ணெய்க்கும் நானென்ன செய்வேன் இங்கே\nகட்டவிழ்த்த கொழுந்திலயக் கழுவிச் சேர்த்க்\nவெட்டிவத்த பாக்குத்தூள் இந்தா என்று\nவெண்முல்லச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும்\n‘சொள்ளொழுகிப் போகுதடி என்வாய் - தேனச்\nபிள்ளபெற வேண்டாமே, உனநான் பெற்றால்\nபேறெல்லாம் பெற்றவனே வேன்\" என்றே\nஅவள் சொன்னாள் \"அகல்வாய்நீ அகல்வாய்\" என்றே.\nமனவிக்கும் கணவனுக்கும் இடயில் ஏதோ\nமனக்கசப்பு வரல் இயற்க. தினய நீதான்\nபனயாக்கி, நம்உயர்ந்த வாழ்வின் பத்தப்\nஎனநோக்கிச் சொல்லலுற்றாள், நமக்கு மக்கள்\nஇல்லஎனில் உலகமக்கள் நமக்கு மக்கள்\nஎனநோக்கும் பேரறிவோ உன்பால் இல்ல;\nஎனக்கும்இனி உயிரில்ல என்றாள் செத்தாள்.\nதிடுக்கென்று கண்விழித்தேன் என்தோள் மீ\nசெங்காந்தள் மலர்போலும் அவள்க கண்டேன்\nஅடுத்தடுத்ப் பத்முற தொட்டுப் பார்த்தேன்\nஅடிமூக்கில் மூச்சருவி பெருகக் கண்டேன்\nபடுக்கயிலே பொற்புதயல் கண்ட தப்போல்\nபாவயின உயிரோடு கண்ணாற் கண்டேன்.\nசடக்கென்று நானென்னத் தொட்டுப் பார்த்தேன்\nசாகாத நிலகண்டேன் என்னி டத்தே\nகீற்று தளத்தில் படைப்பு��ள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_09_30_archive.html", "date_download": "2020-01-29T09:47:54Z", "digest": "sha1:KJVRPY2ZBFEZRVJCLEQ5ZXX6EMTCJG4K", "length": 47923, "nlines": 775, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/09/30", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபுலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மேற்கு திக்கத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை ஏரம்பமூர்த்தி அவர்கள் 01-10-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவபுண்ணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற குணேஸ்வரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nசத்தியமூர்த்தி, சத்தியதேவி(அவுஸ்திரேலியா), சத்தியநாதன், சத்தியசீலன், ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகணேசப்பிள்ளை(புலோலி மேற்கு) காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், வடிவேலு ஆகியோரின் அருமைச் சகோதரரும்,\nமனோகரி, பாலகெங்காதரன்(அவுஸ்திரேலியா), கௌசலா, சறோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகுகநேசன், சிவனேஸ்வரி, அம்பிகை, யோகேஸ்வரி, சிவநேசன், புனிதவதி, தேவசேனா, அம்பிகைபாகன், குகப்பிரிகை, குகபாலன், ரமணி, ரதி, காலஞ்சென்றவர்களான விவேகானந்தராஜா, அம்பிகைதாசன், பாலசிங்கம், குருதேவி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,\nகௌதமி, பூரணி, வைஷ்ணவி, வாகினி, கணணன், மாதங்கி, சாஜினி, ஜனனி, சாமினி, வர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nசிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்\nசிட்னியில் பேராசிரியர் வெங்கட் ராமனுடைய சிறப்புச் சொற்பொழிவு\nசிட்னியில் பேராசிரியர் வெங்கட் ராமனுடைய சிறப்புச் சொற்பொழிவு கடந்த ஞாயிற்றுக் கிழமை 23/09/2012 ம் திகதி Kings College, North Parramatta இல் நடைபெற்றது\nஎதிர்பாரு���்கள் ஈழன் இளங்கோவின் \"இனியவளே காத்திருப்பேன் \"\nஅவுஸ்ரேலியாவில் இருந்து 'அழகிய தென்றலே' தமிழ் பாடல்\nஅழகிய தென்றலே என்ற தமிழ் பாடல் அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவந்திருக்கிறது. இலங்கைத்தமிழரான ஸ்ரீ ஷியாமள ங்கனின் இசையமைப்பில் சங்கர் மகாதேவன் பாடிய இனிமையான பாடல் .\nசொல்ல மறந்த கதைகள் --12 --முருகபூபதி\nஇலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து தமிழின விடுதலைப்போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்தில் எங்காவது குண்டுவெடித்தால் அல்லது யாராவது அரசியல் தலைவர் தற்கொiலைக்குண்டுதாரிகளினால் கொல்லப்பட்டால் பாதுகாப்பு படையினர் நிலக்கண்ணி வெடியில் தாக்குதலுக்குள்ளானால் உடனடியாக அரச படைகளும் பொலிஸாரும் தேடுதல் வேட்டையில்தான் ஈடுபடுவார்கள்.\nஇச்சந்தர்ப்பங்களில் பெரும்;பாலும் அப்பாவித்தமிழர்கள்தான் சந்தேகத்தின் பேரில் கைதாகி காலவரையறையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள்.\nபாவம்செய்தவர்கள்தான் தமிழராகப்பிறக்கிறார்கள் என்ற பொதுவான பேச்சுத்தான் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து இத்தேடுதல் வேட்டைகளின்போது உதிர்க்கப்படும் வார்த்தைகளாக இருக்கும்.\nநாடு திரும்பிய 18 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதியுதவி\n600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம்\nஇலங்கை பணிப்பெண்கள் 22 பேர் நாடு திரும்பினர்\nமெனிக்பாம் மூடல்--ஐநா எச்சரிக்கையுடன் வரவேற்கிறது\nசெட்டிகுளம் முகாம் மூடப்பட்டது; எஞ்சியிருந்த 360 குடும்பங்கள் முல்லையில் மீள்குடியேற்றம்\nதேசப்பற்றும் பன்முக சிந்தனையும் அரசியல் தீர்வும் தமிழ் சமூகமும்\n-தேவன் (கனடா) பகுதி 2\nமௌனம் கலைகிறது - 13\nஅவர்களைப் பொறுத்தவரைநான் ஈழப்பனைமரத்தின் கீழிருந்து புலிக்கள்ளு குடித்துக்கொண்டிருந்தேன்\nஎனது மெளனம் கலைகிறது தொடர் சிலகாலம் வெளிவராமல் இருந்தது குறித்துப் பல வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அக்கறையுடன் கேட்டிருந்தார்கள். குருபரன் மீண்டும் மௌனமாகி விட்டாரோ எனப்பலரும் எண்ணத் தலைப்பட்டிருந்தனர். இடையறாத வேலைப்பழுவும் மனிதர்களுக்கே உரிய இடையிட்டு வரும் மனச் சோர்வுகளும் நினைவுகளையும் உணர்வுகளையும் கோர்த்துக் கட்டுரையாக்குவதற்குரிய உழைப்பை செய்ய முடியாமலாக்கி விட்டன. இப்பொழுது சற்று இளைப்பாறிய பின் மீ���்டும் கலைகிறது என் மௌனம்.\nநீ, நான், நேசம் - சிறுகதை\n(சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை)\nஎப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. முடியவில்லை என்பதனை விடவும் இயலவில்லை என்ற சொல்லே சாலச் சிறந்தது.\nஇமயமலையில் பனிச்சரிவு: 9 பேர் பலி\nபாகிஸ்தானில் நிர்வாணக் கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட மதகுருவின் மகள்\n'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' தயாரிப்பாளரை கொல்வதற்கு 100,000 டொலர் சன்மானம்\nசிரியாவின் அநேக பிராந்தியங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு\nபிரித்தானியாவில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை\nசிரிய தலைநகரில் இரட்டைக் குண்டுவெடிப்புக்கள்\nஅந்தரங்கங்களை அம்பலப்படுத்தவுள்ள மோனிகா லெவின்ஸ்கி\nபாகிஸ்தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா: ஹீனா ரப்பானி. பிலாவல் பூட்டோ காதல் விவகாரம்\n'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின் இயக்குனர் கைது\nநேபாளத்தில் விமான விபத்து: 19 பேர் பலி\nநம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..\nநாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத\nகாதுகள், ஒருவரைத் தவறாகப் பேசும்போதுமட்டும்\nசெல்லும்போது நம் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ நம்\nதனிப்பட்ட இன்ப துன்பங்களையோ, அலுவலகம் சார்ந்த\nசெய்திகளையோ நாம் பேசிக் கொண்டுவருவோம். நம் அருகே\nபயணிக்கும் ஒருவர் நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவராக\nஇருந்தாலும் தம் காதுகளைக் கூர்தீட்டிக்கொண்டு\nநமக்கு சில ஆலோசனைகள் கூட சொல்வார். இது உணவகத்தில்\nஉணவு பரிமாறிய பணியாள் நாம் உண்பதையே உற்றுநோக்கிக்\nதங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை.\nநெய்வேலி அருகே உள்ள கிராமத்து அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் தம்பி ராமையா. இப்பள்ளியில் எப்படியாவது தலைமையாசிரியராக வேண்டும் என்ற நினைப்புடன் இருந்து வருகிறார்.\nஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சரியாக செய்ய முடியாத தலைமையாசிரியர் ஜூனியர் பாலையா, இதனால் வகுப்புகளை கட் அடிக்கும் ஆசியர்கள், மாணவர்களால் மாவட்டத்திலேயே பின்தங்கிய நிலையில் இருக்கிறது அந்த பள்ளி.\nஇந்நிலையில் இயற்பியல் ஆசிரியராக வரும் சமுத்திரகனி, இந்த பள்ளியின் நிலையை கண்டு வியப்படைகிறார்.\nபள்ளியில் இருக்கும் ஒவ்வொரு சட்டங்களையும் மாற்றுகிறார். மாணவர்களை அடித்து திருத்துவதைவிட அன்பாக நான்கு வார்த்தை பேசினாலே நல்வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற புது பார்முலாவை கடைபிடிக்கிறார். இது அவருக்கு கைகொடுக்கிறது.\nஇதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சமுத்திரகனியை பிடித்துப் போய்விடுகிறது. இது மற்ற ஆசிரியர்களுக்கு பொறாமையாக இருக்கிறது.\nதம்பி ராமையாவுக்கும் சமுத்திரகனியின் நடவடிக்கை மேல் அதிருப்தி ஏற்படுகிறது. எனவே அவரை பள்ளியில் இருந்து விரட்டவும், கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்.\nஇதேவேளையில், 12-ம் வகுப்பு படிக்கும் நாயகன் யுவன், அதே வகுப்பில் படிக்கும் நாயகி மகிமாவுக்கு தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வருகிறான்.\nஇதை மகிமா சமுத்திரகனியிடம் சொல்கிறாள். அவரும் அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறாள். அடுத்தநாள் மகிமா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ய, அவளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.\nஅவள் விஷம் குடித்ததற்கான காரணம் வேறென்றாலும், சமுத்திரகனிதான் காரணம் என சந்தேகத்தில் மகிமாவின் உறவினர்கள் அவரை அடித்து உதைக்க, இது அவர்மீது பொறாமை கொண்ட மற்ற ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.\nஇறுதியில், சமுத்திரகனி தன் மீது விழுந்த இந்த கரையை அழித்தாரா மாவட்டத்திலேயே பின்தங்கியிருக்கும் பள்ளியை முன்னுக்கு கொண்டு வந்தாரா மாவட்டத்திலேயே பின்தங்கியிருக்கும் பள்ளியை முன்னுக்கு கொண்டு வந��தாரா யுவன், மகிமாவின் காதல் என்னவாயிற்று யுவன், மகிமாவின் காதல் என்னவாயிற்று என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப்படம்.\nஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை சமுத்திரகனி, ஆசிரியர் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.\nமாணவர்களுக்கு சமுத்திரகனி சொல்லும் பல விஷயங்கள், மாணவர்களை படிக்க வைப்பதில் ஆசிரியர்களுக்கு உள்ள சிரமத்தை குறைக்கும்.\nஉதவி தலைமை ஆசிரியராக வரும் தம்பி ராமையா, திறமையான தனது நடிப்பில் பளிச்சிடுகிறார். தன் வழுக்கை தலைமுடியை எடுத்து வேர்வையை துடைப்பதாகட்டும், சமுத்திரகனியை பார்த்தாலே மனதுக்குள் கொழுந்து விட்டெரியும் வில்லத்தனத்திலும் சபாஷ் போட வைக்கிறார். இவர் தட்டும் கைதட்டலுக்கு திரையரங்கம் முழுவதும் இவருக்கு கைதட்டலை வாரி இறைத்திருக்கிறது.\nதலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், அவரது திறமையான நடிப்பால் சிறப்பான ஆசிரியர் என்பதை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார்.\nபடத்தில் பெரும் பகுதி ரசிகர்களின் கோபத்தை தூண்டும் விதத்திலேயே நாயகன் யுவனின் நடிப்பு அமைந்துள்ளது. இறுதியில், நல்லவனாக மாறும் இவர், ரசிகர்களிடம் நெருங்குகிறார்.\nநாயகி புதுமுகம் மகிமா, தமிழ் சினிமாவுக்கு அழகான கதாநாயகி கிடைத்திருக்கிறார். காதல், கோபம் என்று முகத்தில் பலவித பாவனைகள் இவருக்கு சர்வசாதரணமாக வருகிறது.\nஇசையமைப்பாளர் டி.இமான் தான் ஒரு மெலோடி கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அந்த அளவுக்கு ரொம்ப அழகான மொலோடி மெட்டுக்களை கொடுத்திருக்கிறார். ‘சகாயனே சகாயனே’, ‘அடி போடி ராங்கி’ போன்ற பாடல்கள் காதுகளுக்கு இனிமையை தருகின்றன.\nஅரசு பள்ளிக்கூடங்களில் இருக்கும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் தற்போதைய நிலை என்னவென்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அன்பழகன், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கருத்தை சொல்லியதற்கு ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றுவிடுகிறார்.\nமொத்தத்தில் சாட்டை சுழற்றிய விதம் மிகவும் அருமை...\nநடிகர்: சமுத்திரகனி, யுவன், தம்பி ராமையா.\nசிட்னியில் பேராசிரியர் வெங்கட் ராமனுடைய சிறப்புச்...\nஎதிர்பாருங்கள் ஈழன் இளங்கோவின் \"இனியவளே காத்திருப்...\nஅவுஸ்��ேலியாவில் இருந்து 'அழகிய தென்றலே' தமிழ் பாடல...\nசொல்ல மறந்த கதைகள் --12 --முருகபூபதி\nமௌனம் கலைகிறது - 13\nநீ, நான், நேசம் - சிறுகதை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2576702", "date_download": "2020-01-29T08:38:53Z", "digest": "sha1:7APMDBPTVHUIZODMXEP3C3N3D7LTNR5S", "length": 9853, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நீலகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"நீலகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:43, 13 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n1,865 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n13:18, 11 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n16:43, 13 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n2011-ல் நகரத்தில் 2,99,06 மக்களும், கிராமத்தில் 4,36,010 மக்களும் உள்ளன்ர். நீலகிரி மாவட்டத்தில்தான் ஆண் - பெண் விகிதம் 1000 - 1041 என்ற வீதத்தில் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. கிராமப் புறங்களின் மக்கள் தொகையில் 1000 - 1055 என்ற வீதத்தில் முதல் இடத்தில் உள்ளது. கல்வியறிவில் நீலகிரி, மாநிலத்திலேயே நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 287 பேர் உள்ளனர். நீலகிரியில் பேசும் மொழிகளில் தமிழ், படுகு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழி இனத்தவர்களும் வசிக்கின்றனர். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பவர்கள்.\nஇம்மாவட்டத்தில் பல பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். [[தோடர்]] இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் தவிர [[பணியர்]]கள், [[குறும்பர்]], [[பெட்ட குறும்பர்]], [[கசவர்]] ஆகியோரும் உள்ளனர். [[கோத்தகிரி]]ப் பகுதிகளில் [[கோத்தர்]] எனும் பழங்குடியினர் வாழ்கின்றனர். இருளர்கள் கீழ்பில்லூர் பகுதியில் வாழ்கிறார்கள்.\n=== மாவட்ட வருவாய் வட்டங்கள்நிர்வாகம்===\nஇம்மாவட்டம் 3 [[உதகமண்டலம்]], [[குன்னூர்]], [[கூடலூர்]] என 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 6 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 15 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 88 [[வருவாய் கிராமங்களும்]] கொண்டது.[[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ நீலகிரி மாவட்ட வருவாய் நிர்வாகம்]]\n==உள்ளாட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்நிர்வாகம்==\nஇம்மாவட்டத்தில் 4 [[நகராட்சி]]களும், 11 [[பேரூராட்சி]]களும், 4 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியகளும்]][[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/local-bodies/ நீலகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்]], 35 [[கிராம ஊராட்சி]]களும்[[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/development/ நீலகிரி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்]] உள்ளது.\n# [[உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம்]]\n# [[கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்]]\n# [[குன்னூர் ஊராட்சி ஒன்றியம்]]\n# [[கூடலூர் ஊராட்சி ஒன்றியம்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/social-media/baboon-monkey-uses-owner-s-phone-and-ordered-online-caught-on-cctc-cam-023955.html", "date_download": "2020-01-29T07:54:15Z", "digest": "sha1:XC53TKST6N7F3UDUOHXE7IU3GY33U4GM", "length": 20660, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா? | Baboon Monkey Uses Owner's Phone And Ordered Online Caught On CCTV Cam - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 min ago பேஸ்புக் ஊழியர்களை வீட்டிலே இருக்க சொல்லி அதிரடி அறிவிப்பு: ஏன் தெரியுமா\n9 min ago கூகுள் பே பயன்படுத்தி ஃபாஸ்ட்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்யும் வழிமுறை.\n57 min ago அறிய வாய்ப்பு., அலைமோதும் கூட்டம்: பிப்.,4 க்குள் 10 வினாடி வீடியோ அனுப்பினால் Free jio recharge\n1 hr ago Samsung Galaxy A51: இந்தியா: நாளை அறிமுகமாகும் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.\nNews பள்ளத்தில் பாய்ந்த ஸ்கூல் வேன் .. 8 வயது சிறுவனுக்கு கை போச்சு.. மதுரை அருகே சோகம்\nMovies ஸ்ருதிஹாசன் பர்த் டே ஸ்பெஷல்.. அவரை பற்றி தெரியாத சுவாரஸ்யமான 5 விஷயங்கள்\nEducation அழகப்பா பல்கலையில் பணியாற்ற ஆசையா பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nLifestyle கல்லீரலின் ஆரோக்கியம் கெட்டுப் போக முக்கிய காரணம் எது தெரியுமா\nSports தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணி... புதிய தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் -கங்குலி\nFinance பொருளாதார மந்த நிலைக்கு பக்கத்தில் வந்துருச்சு இந்தியா.. எச்சரிக்கும் நோபல் வின்னர்\nAutomobiles தடை செய்யப்பட்ட காரை பல கோடி மதிப்பில் வாங்கிய இந்தியர்... பதிவு செய்ய முடியுமால் தவிப்பு...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nகிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் காட்டு விலங்கியல் பூங்காவில் உள்ள பபூன் வகை குரங்கு தனது உரிமையாளரின் மொபைல் போனை எடுத்து, ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளது. இந்த பதிவு அங்குல சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்பொழுது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nகுரங்கு சேட்டைக்கு பஞ்சம் இல்லை\nஎல்வி மெங்மெங் என்பவர் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் காட்டு விலங்கியல் பூங்காவில் பணிபுரிந்து வருகிறார். இவரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இந்த பபூன் வகை குரங்கு சிறுவயதிலிருந்து வளர்க்கப்பட்டு வருகிறது. குரங்கு என்றாலே சேட்டைக்குப் பஞ்சம் இருக்காது அல்லவா அப்படித்தான் இந்த குரங்கும், கொஞ்சம் படு சுட்டி.\nமொபைல் போனில் ஆன்லைன் ஆர்டர் செய்த குரங்கு\nஎல்வி மெங்மெங் தான் வளர்த்து வரும் பபூன் குரங்கு முன்னிலையில் தனது மொபைல் போனில் சில பொருட்களைத் தனது ஆன்லைன் ஷாப்பிங் கார்டில் ஆட் செய்து வைத்துள்ளார். சிறிய வேலைக்காக மொபைல் போனை அங்கே விட்டுச் சென்றிருக்கிறார். வேலையை முடித்துவிட்டு வந்து பார்த்த பொழுது அவர் போனில் பல நோட்டிபிகேஷன்கள் வந்துள்ளதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.\nஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.\nஅவருடைய போனிற்கு வந்திருந்த அனைத்து நோட்டிபிகேஷன்களும் ஆன்லைனில் ஆர்டர் உறுதி செய்யப்பட்டு, அதற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான கன்பர்மேஷன் மெசேஜ்கள் தான். யாரோ தன்னுடைய போனை எடுத்து இந்த வேலையைச் செய்துள்ளனர் என்ற சந்தேகத்தில் எல்வி மெங்மெங் சிசிடிவி வீடியோவை சோதனை செய்துள்ளார்\nசிசிடிவி வீடியோவில் சிக்கிய குரங்கு\nசிசிடிவி வீடியோகளை சோதனை செய்த போது எல்வி மெங்மெங்கின் குரங்கு தான் மொபைல் போனை எடுத்து ஆன்லைன் ஆர்டர் செய்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எல்வி மெங்மெங் போனிற்கு பாஸ்வோர்ட் லாக் இல்லாததால் குரங்கு எளிதாக மொபைலை ஓபன் செய்து பயன்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nஆன்லைன் கார்டில் முன்பு ஆட் செய்யப்பட்டிருந்த பொருட்களுடன் சில பலசரக்கு பொருட்களைக் குரங்கு ஆர்டர் செய்துள்ளது. எல்வி மெங்மெங்கின் கார்டு விபரங்கள் மற்றும் அனைத்து தகவலும் போனில் முன்பே பதியப்பட்டிருந்ததால் எந்த சிக்கலும் இல்லாமல் ஆர்டர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த தொகை என்பதனால் சிசிவி தகவல் கேட்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுரங்கு ஆர்டர் செய்த பொருட்களை எல்வி மெங்மெங் கேன்சல் செய்யவுமில்லை, ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் அவரின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. குரங்குகளுக்கு அறிவு அதிகமுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் இந்த செயலை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று எல்வி மெங்மெங் தனது வலைத்தள பக்கத்தில் சிசிடிவி வீடியோவை பதிவிட்டுள்ளார்.\nஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்\nகுரங்கு கையில் பூ மாலை இல்லை ஸ்மார்ட்போன்\nகுரங்கு கையில் பூ மாலை என்ற காலம் போய் குரங்கு கையில் ஸ்மார்ட்போன் என்ற கதை ஆகிப்போனது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.\nபேஸ்புக் ஊழியர்களை வீட்டிலே இருக்க சொல்லி அதிரடி அறிவிப்பு: ஏன் தெரியுமா\nபேஸ்புக் காதலி: கத்தி முனையில் பணம், நகை அபேஸ் செய்த 17 வயது சிறுவர்கள்\nகூகுள் பே பயன்படுத்தி ஃபாஸ்ட்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்யும் வழிமுறை.\nஅடுத்த அடி: ஆபாசம் மற்றும் அவதூறான கமெண்ட் பட்டியலை தயார் செய்யும் சைபர் கிரைம்\nஅறிய வாய்ப்பு., அலைமோதும் கூட்டம்: பிப்.,4 க்குள் 10 வினாடி வீடியோ அனுப்பினால் Free jio recharge\n20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண���டாம்\nSamsung Galaxy A51: இந்தியா: நாளை அறிமுகமாகும் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.\nவலிமை படப்பிடிப்பிற்கு நடுவில் அஜித் பறக்கவிட்ட குட்டி ஹெலிகாப்டர்\nசீனாவின் லாங் மார்ச்-5 Y4: உலகம் எதிர்பார்க்கும் அடுத்த சாஃப்ட் லேண்டிங்காக இருக்கும்\nஏடிஎம் இயந்திரத்தை அடித்து துவம்சம் செய்த லாரி டிரைவர்\nஉலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nமாத்தி யோசி: நெட் இல்லமாலயே டுவிட் செய்யலாம்- எப்படி\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nரூ.13,990-விலையில் அட்டகாசமான லெனோவா எம்10 டேப்லெட் அறிமுகம்\nBSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/category/viralgalaal-unnathakkavai-finger-foods/", "date_download": "2020-01-29T07:32:39Z", "digest": "sha1:VV4YY57HYOGJWUUQUDKJNR2TCTTAIFK2", "length": 16990, "nlines": 76, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "விரல்களால் உண்ணத்தக்கவை Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nPotato cheese Recipe for babies: உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் கலந்த ஹெல்த்தி வெயிட் கெய்னிங் ரெசிபி உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் இரண்டுமே குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று.குழந்தைகளுக்கு தேவையான கால்சியத்தை அளிப்பதில் சீஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது.உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்,நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளது.இவை இரண்டும் சேர்ந்த டேஸ்டியான ரெசிபிதான் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்.உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் இவை இரண்டுமே குழந்தையின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்பவை.இதனை 8 மாத குழந்தைகளுக்கு பிங்கர் ஃபுட்டாக கொடுக்கலாம்.மேலும் பள்ளி…Read More\nநேந்திரம் பழம் நெய் வறுவல்\nKerala Banana Ghee Fry in Tamil: குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கும் சிறப்பம்சம் வாய்ந்தது கேரளா நேந்திரம்பழம். குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பை எடுத்து கொண்டாலே குழந்தைகளின் உடல் எடை அதில் முக்கிய அங்கம் வகிக்கும்.தன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருந்தாலும் கொழு கொழுவென இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்காத தாய்மார்கள் இல்லை.குழந்தைகள் உ��ல் எடையினை இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவின் வாயிலாக அதிகரிப்பதே சிறந்தது.குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக…Read More\nகுழந்தைகளுக்கான பூசணி ரவா ஸ்டிக்ஸ்\nPoosani Finger Sticks for Babies-Healthy Evening Snacks:குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரோக்கியமான ஈவினிங் ஸ்னாக்ஸ் தான் இந்த பூசணி ரவா ஸ்டிக்ஸ். குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் ஆகிவிட்டால் உணவினை அவர்களாகவே உண்ண பழக்கப்படுத்த வேண்டும்.சாதம் மற்றும் கூழ் வகைகளை ருசித்து ருசித்து குழந்தைகளுக்கு போர் அடித்து போயிருக்கும்.டேஸ்டியான பிங்கர் ஃபுட்ஸினை நீங்கள் அறிமுகபடுத்த வேண்டிய காலமிது.ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்க கூடாது ஆனால் உணவு குழந்தைகள் விரும்பி சுவைக்கும்படியும் …Read More\nமொறு மொறு முட்டை ரெசிபி\nMuttai Snacks for Babies:பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கான டேஸ்டியான ஸ்னாக்ஸ் ரெசிபி. 8 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸாகவும் கொடுக்கலாம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்கும் முதல் கேள்வி “அம்மா இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ்”.நாம் வழக்கமாக செய்யும் ஸ்னாக்ஸ் ரெசிபிகளை செய்து வைத்தாலும் புதிதாக அவர்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்து வைக்கும் பொழுது அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.அதற்காகவே புதிதாய் என்ன செய்யலாம் என்ற ஆர்வம் தோன்றும்.அதை சுவைக்கும் பொழுது…Read More\nஅவல் லட்டு ரெசிபி: Aval Ladoo/Laddu: 6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம். Aval laddoo/laddu: தேவையான பொருட்கள்: 1.அவல் – 3/4 கப் 2.பொட்டுக்கடலை – 1/4 கப் 3.சர்க்கரை – 1/3 கப் 4.ஏலக்காய் – 1 5. நெய் – 1/4 கப் 6.முந்திரி – 1 டீஸ்பூன் செய்முறை: 1. அவலை 5 நிமிடங்கள் வாணலியில் இளஞ்சுட்டில் நிறம் மாறாமல் வறுக்கவும். 2. பொட்டுக்கடலையை 1 அல்லது 2 நிமிடங்களுக்கு இளஞ்சுட்டில் வறுத்து,உலர வைக்கவும்….Read More\nகுழந்தைகளுக்கான ரவா டோஸ்ட் ரெசிபி\nRava Toast for kids in Tamil உங்களுடைய குட்டி குழந்தைகளின் காலை உணவை இன்னும் ஆரோக்கியமாக மாற்றணுமா. இதோ உங்களுக்கான ரவா டோஸ்ட்… கிரன்ச்சி, யம்மி ஃபுட் இது. இதை நீங்கள் மாலை நேர ஸ்நாக்ஸாக கூட செய்து கொடுக்கலாம். காலை உணவை கலர்ஃபுல்லாக மாற்றும் ஐடியாதான் இந்த ரவா டோஸ்ட்… ரொம்ப ஈஸ���யா சமைக்க முடியும்… ரவா டோஸ்ட் செய்வது எப்படி தேவையானவை வறுத்த ரவா – 1 கப் பால்…Read More\nகுழந்தைகளுக்கான வெஜிடெபிள் ஃபிங்கர் ஃபுட்ஸ்\nVegetable Finger foods for Babies: குழந்தைகளுக்கான வெஜிடெபிள் ஃபிங்கர் ஃபுட்ஸ் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தைகள் தயாரா என முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக 7-9 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கலாம். குழந்தை தானாக உட்கார்ந்தால் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தை தயார். தன் நாக்கால் குழந்தை உணவை வெளியே தள்ளாமல் இருக்கும் பருவம் தன் விரல்களால் பிடிப்பு போல பிடிக்கும் அறிகுறி தென்பட்டாலும் குழந்தை ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தயார். நீங்கள் கை அசைத்தால் கையை நோக்கி…Read More\nகுழந்தைகளுக்கான 25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி\nகுழந்தைகளுக்கான 25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி Fruit Finger Recipes for Babies: ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தைகள் தயாரா என முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக 7-9 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கலாம். குழந்தை தானாக உட்கார்ந்தால் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தை தயார். தன் நாக்கால் குழந்தை உணவை வெளியே தள்ளாமல் இருக்கும் பருவம் தன் விரல்களால் பிடிப்பு போல பிடிக்கும் அறிகுறி தென்பட்டாலும் குழந்தை ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தயார். நீங்கள்…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/2-chronicles-6/", "date_download": "2020-01-29T07:51:36Z", "digest": "sha1:YYAENCBJR5J3WD4F2SXDXKLAIM2ISAKU", "length": 23824, "nlines": 145, "source_domain": "tamilchristiansongs.in", "title": "2 Chronicles 6 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,\n2 தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக்கட்டினேன் என்றும் சொல்லி,\n3 ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.\n4 அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.\n5 அவர் நான் என் ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக்கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி வேறே ஒருவரைத்தெரிந்துகொள்ளாமலும்,\n6 என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.\n7 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.\n8 ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்.\n9 ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.\n10 இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,\n11 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி,\n12 கர்த்தருடைய பலிபீடத்திற்கு இஸ்ரவேல் முன்னே சபையார் எல்லாருக்கும் திரளாக நின்று தன் கைகளை விரித்தான்.\n13 சாலொம���ன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப்பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையாரெல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:\n14 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.\n15 தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளிலிருக்கிறபடி நிறைவேற்றினீர்.\n16 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.\n17 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய் என்று விளங்குவதாக.\n18 தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்\n19 என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.\n20 உமது அடியேன் இவ்விடத்திலேசெய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.\n21 உமது அடியேனும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.\n22 ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போ��ு, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,\n23 அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனுக்கு நீதியைச் சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவுந்தக்கதாய், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.\n24 உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத்திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,\n25 பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக.\n26 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தேவரீர் தங்களைக் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால்,\n27 பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.\n28 தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும் அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும்,\n29 எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,\n30 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,\n31 தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக்கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் ந��ளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலனளிப்பீராக.\n32 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம்முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினிமித்தமும், தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக நின்று விண்ணப்பம்பண்ணினால்,\n33 உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்குப்பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படி தேவரீர் செய்வீராக.\n34 நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்பண்ணினால்,\n35 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.\n36 பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில்,\n37 அவர்கள் சிறைப்பட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,\n38 தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கு���், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணினால்,\n39 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும்கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும்.\n40 இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.\n41 தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தரும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.\n42 தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கனியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2020/01/12133242/Ofter-food-Taste-the-jaggery.vpf", "date_download": "2020-01-29T07:33:08Z", "digest": "sha1:L32NCPLXABEZJWFECV7UITT5DEGDULUI", "length": 11301, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ofter food Taste the jaggery .. || சாப்பிட்டதும் வெல்லம் ருசியுங்கள்..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாப்பிட்டதும் வெல்லம் ருசியுங்கள்.. + \"||\" + Ofter food Taste the jaggery ..\nஉணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் சாப்பிடுவது பல்வேறு வகையில் உடல் நலனை மேம்படுத்த வழிவகை செய்யும்.\nஉணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் சாப்பிடுவது பல்வேறு வகையில் உடல் நலனை மேம்படுத்த வழிவகை செய்யும். குடல்களை சுத்தம் செய்வதற்கும் வெல்லம் உதவும். ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் துணைபுரியும். வெல்லத்திற்கு செரிமான நொதிகளை தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால் உணவு எளிதாக செரிமானமாகும்.\nநாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டால் செரிமானம் ஆவதற்கு தாமதமாகும். அதன் மூலம் உடலும் அசவுகரியத்தை எதிர்கொள்ளும். அந்த சமயத்தில் சிறிதளவு வெல்லம் சாப்பிடலாம். அது செரிமானத்தை துரிதப்படுத்தும். மலச்சிக்கலையும் தடுக்கும்.\nவெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அது ஹீமோகுளோபின் அளவை சீராக தக்கவைத்துக்கொள்ள வ���ிவகை செய்யும். ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும்.\nரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கவும் வெல்லம் பயன்படுகிறது. தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வருவது சருமத்திற்கு நலம் சேர்க்கும். சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்வதற்கும் துணைபுரியும்.\nஉடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்து குறைபாடு இருப்பது ரத்த சோகைக்கு காரணமாகிறது. வெல்லத்தில் இந்த இரண்டு சத்துக்களும் இருக்கிறது.\nவெல்லத்தில் துத்தநாகம், செலினியம் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகளும் இருக்கின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை.\nமாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வரலாம். அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய் காலத்தை சுமுகமாக எதிர்கொள்ள துணைபுரியும்.\n10 கிராம் வெல்லத்தில் 16 மில்லி கிராம் மெக்னீசியம் இருக்கிறது. இது தினமும் உடலுக்கு தேவையான மெக்னீசியம் அளவில் நான்கு சதவீதமாகும். மெக்னீசியம் உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவும்.\nவெல்லத்தில் இருக்கும் பொட்டாசியம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.\nவெல்லத்தில் கலந்திருக்கும் சோடியம் மூலக்கூறுகள் பொட்டாசியத்துடன் கலந்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.\nமூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் வெல்லம் சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம்.\nவெல்லம் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் சுவாசக்குழாய், உணவுக்குழாய், நுரையீரல், வயிறு மற்றும் குடல்களை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும், சுவாசத்திற்கும் துணைபுரிகிறது.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. கிராம மக்களுக்கு நீதி எட்டாக்கனியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/mobile-phones/vivo-s1-pro-256gb-price-185356.html", "date_download": "2020-01-29T09:12:36Z", "digest": "sha1:6GP5CW6AQWYALY5RULSWJZQKAOV77PKS", "length": 13000, "nlines": 425, "source_domain": "www.digit.in", "title": "Vivo S1 Pro 256GB | Vivo S1 Pro 256GB இந்தியாவில் வியல் சிறப்பம்சம் , அம்சம் , அறிமுக தேதி | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஎதிர்பார்த்த விலை :₹ 28200\nஎதிர்பார்த்த அறிமுக தேதி :07-Sep-2019\nVivo S1 Pro 256GB Smartphone Super AMOLED உடன் 1080 x 2340 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 403 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.39 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2 GHz octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 6GB உள்ளது. Vivo S1 Pro 256GB Android 9 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇதன் திரை NA கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm SDM675 Snapdragon 675 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 256GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 256GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3700 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 48 + 8 + 5 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 32 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nதயாரிப்பு நிறுவனம் : Vivo\nவெளியான தேதி (உலகளவில்) : 28-01-2020\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 9\nபொருளின் பெயர் : Vivo S1 Pro\nதிரை அளவு (அங்குலத்தில்) : 6.39\nகாட்சித் தொழில்நுட்பம் : Super AMOLED\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 1080 x 2340\nகாட்சி அம்சங்கள் : capacitive\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 3700\nஹெட்ஃபோன் போர்ட் : NA\nபிராசசஸர் கோர்கள் : octa\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 157.3 x 74.7 x 8.2\nஎடை (கிராம்களில்) : 185\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 256GB\nVIVO Z1 PRO மற்றும் VIVO Z1X ஸ்மார்ட்போனின் விலை 1000ருபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் புதிய Vivo S1 pro8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜுடன் அறிமுகம்.\nREALME X2 PRO வின் புதிய மாஸ்டர் வேரியண்ட் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் விற்பனையில் வந்துள்ளது.\nREDMI NOTE 8 PRO மற்றும் REDMI NOTE 8 இந்தியாவில் ஓபன் சேல் ஆஃப்ல��ன் கடைகளிலும் வாங்கலாம்.\nXIAOMI REDMI NOTE 8 PRO அமேசானில் ஓபன் சேலில் விற்பனை செய்யப்படுகிறது.\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nசேம்சங் கேலக்ஸி A90 5G\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/12/11093205/1275689/St-Francis-Xavier-church.vpf", "date_download": "2020-01-29T08:23:06Z", "digest": "sha1:WIDMSF372FJKPAHVMVYXZGYPY5UZXEJR", "length": 25209, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "புனித சவேரியாருக்கு முதல் ஆலயம் || St Francis Xavier church", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுனித சவேரியாருக்கு முதல் ஆலயம்\nகுமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும்.\nகுமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும்.\nகுமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். கேட்ட வரங்களையெல்லாம் புனித சவேரியார் அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால்தான் புனித சவேரியாரை ‘கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்‘ என்று வாயார புகழ்கிறார்கள்.\nகிறிஸ்தவர்களின் இதய ஆசனத்தில் வீற்றிருக்கும் புனித சவேரியார், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் 1506-ம் ஆண்டு பிறந்தார். 1529-ம் ஆண்டு புனித இஞ்ஞாசியாரை சந்தித்தபிறகுதான் சவேரியாரின் வாழ்க்கை ஆன்மிகத்துக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து 1537-ம் ஆண்டு சவேரியார் குருப்பட்டம் பெற்றார். 1542-ம் ஆண்டு அவர் கோவாவுக்கு வந்தார்.\nஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். அவரது வார்த்தைகளும், செயல்பாடுகளும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை அவருக்கு பெற்றுத்தந்தன. அவர் பாடிய கத்தோலிக்க பாடல்கள் மக்களின் எண்ண ஓட்டங்களில் இடைவிடாது தவழ்ந்தன.\nபுனித சவேரியார் கோவாவில் இருந்து, கடற்கரை ஓரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாட்டுக்கு சென்று மக்களுக்கு போதனை நடத்தினார். அங்கிருந்து அடிக்கடி நாகர்கோவில் கோட்டாருக்கு அவரது பயணம் அமைந்தது.\nஅந்த நேரத்தில்தான் திருவிதாங்கூர் மன்னருக்கும், பாண்டிய மன்னருக்கும் போர் நடந்தது. இந்த போரில் திருவிதாங்கூர் மன்னர் வெற்றிபெற புனித சவேரியார் உதவி புரிந்தார். இதனால் திருவிதாங்கூர் மன்னர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். தனது வெற்றிக்கு கை கொடுத்த புனித சவேரியாரை அவரும் போற்றினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க புனித சவேரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதுள்ள சவேரியார் பேராலயத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயம் கட்ட நிலத்தையும், பணத்தையும் மன்னர் பரிசாக கொடுத்தார். அதைத்தொடர்ந்து கோட்டாரை மையமாகக் கொண்டு நற்செய்தி பணிகளை சவேரியார் மேற்கொண்டார்.\nஅதன்பின்னர் புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.\nஅவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஇறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.\nபுனிதர் பட்டம் பெற்ற சவேரியாருக்கு முதல் ஆலயம், நாகர்கோவில் கோட்டார் ஆலயமாகவே இருக்க வேண்டும் என்பது இந்த மறைமாவட்டத்து மக்களின் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்றினார்கள். உலகில் புனித சவேரியாருக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமாக கோட்டார் ஆலயம் விளங்கி வருகிறது.\nகோட்டார் மறைமாவட்ட பேராலயமாக திகழும் இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை நடத்திச் செல்கிறார்கள். அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.\nசவேரியார் ஆலயம் கட்டும்போது நாகர்கோவில் அறுகுவிளை மற்றும் ராஜாவூர் மக்கள் அக்காலத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் திருவிழாவின்போது இவ்வூர்களின் மக்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.\nகொடிபட்டத்தில் கட்டுவதற்கான பூக்கள் மற்றும் பூ மாலைகளை ராஜாவூரில் இருந்தும், நாகர்கோவில் அறுகுவிளையில் இருந்தும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.\nபுனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற ஆலயம்\nகோட்டார் புனித சவேரியார் பேராலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது. 1605-ம் ஆண்டில் மூவொரு இறைவன் ஆலயமானது புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித்தருபவர் என்று மக்களால் போற்றப்படும் புனித சவேரியாரின் வாழ்க்கைப் பயணம் திசைமாற காரணமாக இருந்தவர் புனித இஞ்ஞாசியார்.\nஎனவே புனித சவேரியார் பேராலயத்தில் புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியாரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.\nபுனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற ஆலயம்\nகி.பி. 1865-ம் ஆண்டில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் ஆலயம் சிலுவை அடையாளத் தோற்றத்தைப் பெற்றது. கி.பி. 1876-ம் ஆண்டில் ஆலய பீடம் அழகிய மரத்தால் வடிவமைக்கப் பட்டது. மரத்தால் செய்யப்பட்ட புனித சவேரியார் சொரூபம் கோவாவில் இருந்து கொண்டுவரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.\nகொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து 30-5-1930-ல் கோட்டார் தனி மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோது கோட்டார் ஆலயம் மறைமாவட்ட பேராலயமாக உயர்த்தப்பட்டது. புனித சவேரியார் இந்தியாவுக்கு வருகை புரிந்ததின் 400-வது ஆண்டு நினைவாக கி.பி.1956-ல் கோபுரம் கட்டப்பட்டு அதன்மேல் புனித சவேரியாரின் சொரூபம் நிறுவப்பட்டது. 29-10-2009 அன்று கோவில் முன் வெண்கலத்தால் ஆன கொடிமரம் நிறுவப்பட்டது. ஆலய திருப்பீடம் 29-10-2010 அன்று புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் மரத்தாலான பீடப்பகுதி தங்கமுலாம் பூசப்பட்டதாகும்.\nபுனித சவேரியார் | St Francis Xavier\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nஉவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nகாட்கோபர் காமராஜ் நகர் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி\nமுத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா நாளை தொடங்குகிறது\nஅநீதியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்\nகோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி\nபுனித சவேரியார் ஆலய தேர்பவனி\nகோட்டார் சவேரியார் பேராலயத்தில் 4 தேர்கள் பவனி\n9-ம் நாள் திருவிழா: புனித சவேரியார் பேராலய தேர்பவனி\nபாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய தேர் பவனி\nநாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் தேர்பவனி\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/12/10125359/1275557/People-reluctant-to-buy-Egypt-onions-in-Tanjore-market.vpf", "date_download": "2020-01-29T08:15:47Z", "digest": "sha1:SE4X2NIU2IVJRRN55YIV6EDCIPYEJA2R", "length": 18050, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "தஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம் || People reluctant to buy Egypt onions in Tanjore market", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஎகிப்து வெங்காயம் கருமை நிறத்தில் காணப்படுவதால் இந்த வெங்காயத்தை வா���்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.\nகருமை நிறத்தில் காணப்படும் எகிப்து நாட்டு வெங்காயத்தை காட்டும் வியாபாரி\nஎகிப்து வெங்காயம் கருமை நிறத்தில் காணப்படுவதால் இந்த வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.\nவெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்பது வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்காக அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு வரப்பட்டது.\nஇந்நிலையில் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக வந்த எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்ததால் வியாபாரிகள் வெங்காயத்தை வாங்க தயக்கம் காட்டினர்.\nஇதனால் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் மொத்த காய்கறி விற்பனையாளர் சிதம்பரம் என்பவர் மட்டும் 1 டன் மட்டுமே எகிப்து வெங்காயத்தை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:\nதற்போது நிலவி வரும் வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்து நாட்டிலிருந்து மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது. எகிப்து நாட்டிலிருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டு அது கண்டெய்னர் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வெங்காயம் அறுவடை செய்யப்பட்டதில் இருந்து காய்கறி கடைக்கு விற்பனைக்கு வருவதற்கு குறைந்தது 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது.\nஇதனால் வெங்காயம் கருமை நிறத்தில் காணப்படுகிறது. எனவே ரூ.100க்கு விற்கப்படும் இந்த வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் ஒரு கிலோவுக்கு 2 வெங்காயமே கிடைப்பதால் அதனை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.\nஅதே நேரத்தில் உள்ளூர் வெங்காயம் கூடுதல் விலைக்கு விற்றாலும் அதனையே வாங்க இல்லத்தரசிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஅதே நேரத்தில் தஞ்சையில் மொத்த காய்கறி மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ 170 முதல் 180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தரை கடை மற்றும் தள்ளுவண்டிக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுவதால் வெங்காயத்தின் தரத்தின் மீது பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை வண்டிக்கார கபீர் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது45). இவர் மொத்த காய்கறி கடையின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் நேற்று இரவு 60 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்றுள்ளனர்.\nஇந்த சம்பவம் அப்பகு���ியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nOnion | Onion Price Rise | Egypt Onion | வெங்காயம் | வெங்காயம் விலை உயர்வு | எகிப்து வெங்காயம்\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nகுரூப்-4 தேர்வு மோசடி: சிவகங்கை போலீஸ்காரருக்கு தொடர்பு\nமுல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது- மூவர் குழுவினர் உறுதி\n8-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்: அமைச்சர் செங்கோட்டையன்\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு\n சூடான பெரியவர்: சமூகவலைத்தளத்தில் வைரலாகும் தகவல்\nகோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை 45 ரூபாயாக குறைந்தது\nபெரிய வெங்காயம் விலை குறைந்தது - சின்ன வெங்காயம் விலை எகிறியது\nகோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ.50 ஆக குறைந்தது\nகோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி\n1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது - விலை மேலும் குறைய வாய்ப்பு\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ���சிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/childrens-family", "date_download": "2020-01-29T10:14:46Z", "digest": "sha1:AQHLAVAZ4CX4PWGDHBLTY4MEZSDWBE4R", "length": 9334, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை... | From Childrens to Family... | nakkheeran", "raw_content": "\nகுழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை...\nகுழந்தைகளைக் கவரும்வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந் தாலும், நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள்முதல் குடும்ப உறுப்பினர்கள்வரை அனைவரையும் திருப்திப்படுத்தும்விதமாக உருவாகியிருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள \"கொரில்லா' திரைப்படம். இப்படத்தின் இசை வெ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயார் கூடவும் இருப்பேன்'' -ஹீரோயின் ஒப்பன் டாக்\nஇளையராஜா- ஏ.ஆர். ரஹ்மான் தடாலடி\n“ஹிந்தி, தெலுங்கு திரைத்துறைகளில் இப்படி இல்லை ஆனால் தமிழ் துறையில்...”- பிக்பாஸ் மதுமிதா வேண்டுகோள்\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_358.html", "date_download": "2020-01-29T07:22:07Z", "digest": "sha1:6W4FA6T2J2QNJOMXH2OI2KN6QNZ4WCK4", "length": 5840, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனோ-அத்தா முறுகல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனோ-அத்தா முறுகல்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனோ-அத்தா முறுகல்\nஷக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் அத்தாவுல்லாஹ்வும் மனோ கணேசனும் தமக்குள் முறுகலில் ஈடுபட்டதன் விளையில் அத்தாவுல்லாஹ்வின் முகத்தில் மனோ கணேஷன் தண்ணீரை வீசியெறிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமலையக மக்கள் குறித்து விளித்த அத்தாவுல்லாஹ்வின் வார்த்தைப் பிரயோகத்தினால் கோபம் கொண்ட நிலையில் மனோ கணேசன் இவ்வாறு நடந்து கொண்டுள்ள அதேவேளை, நிகழ்ச்சி முழுவதுமாக இருவருக்குமிடையில் பனிப்போர் நிலவி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமலையக மக்களை தரக்குறைவாகப் பேசும் நோக்கத்துடன் பேசவில்லையாயினும் அத்தாவுல்லாஹ்வின் வார்த்தைப் பிரயோகம் தவறாக அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்ற அதேவேளை மனோ கணேசனின் செயல் வரம்பு மீறியதென அத்தாவுல்லாஹ்வின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_59.html", "date_download": "2020-01-29T09:06:33Z", "digest": "sha1:RW6CXQFPIYKD47NVO5LYZQBB3GRQYCJA", "length": 8431, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "மஹிந்தவின் கடைசி மகன் செய்த லீலைகள்! - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News இலங்கை மஹிந்தவின் கடைசி மகன் செய்த லீலைகள்\nமஹிந்தவின் கடைசி மகன் செய்த லீலைகள்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டம் காலி முகத்திடலில் நடைபெற்றது.\nபேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் வரை மஹிந்தவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார்.\nஎனினும் அவர் மே தின பேரணியில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் ரோஹித ராஜபக்ச தனது காதலியுடன் காலி முகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து பேரணியை கண்காணித்துள்ளார்.\nஇதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.\nமஹிந்தவின் கடைசி மகன் செய்த லீலைகள்\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t45693-topic", "date_download": "2020-01-29T09:28:22Z", "digest": "sha1:HMAADAUIIG4YQR6PG2POGFBY6ZTQS5Q7", "length": 24588, "nlines": 263, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வைரமுத்துவின் நவீன தாலாட்டு.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இ��்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nவைரமுத்துவின் நவீன தாலாட்டு. (ரசித்த கவிதை)\nவேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு\nஅம்மா வரும் வரைக்கும் -\nகேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு\nஒரு மணிக்கு ஒரு பாடல்\nவிளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு\n9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -\n9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -\nஆயாவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -\nதூக்கத்தைத் தவிர துணைக்கு வர யாருமில்லை\n20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே\nஇது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு\nதூரத்தில் இருந்தாலும் தூயவளே -\nஉன் தொட்டில் ஓரத்தில் -\nஎன் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு\nபேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்\nஎடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்\nபூப்பூவாய் உனது முகம் புறப்பட்டு வரும் கண்ணே\nதந்தை வந்து கொஞ்சுவதாய் -\nதங்க மடியில் தூங்குவதாய் -\nகண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு\nதாய்ப்பாலும் தாயும் இன்றி -\nதங்க மகனுக்கு என்ன குறை\nசுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு\nதாலாட்டுப் பாட்டில் தளிரே - நீ\n'ஒ' என்று அலறாமல் -\nஇப்போது - நீ உறங்கு\nஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு\nRe: வைரமுத்துவின் நவீன தாலாட்டு.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வைரமுத்துவின் நவீன தாலாட்டு.\nஎனது ஆசான் வைரமுத்துவின் வரிகள் தந்து என்னை மகிழ்வித்த தோழருக்கு நன்றி .\nRe: வைரமுத்துவின் நவீன தாலாட்டு.\n20 ஆம் நூற்றாண்டு தாயின் ஏக்கத் தாலாட்டு. எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க ஆர்வமாய்... பதிவுக்கு ந்னறி கலயாண்.\nRe: வைரமு���்துவின் நவீன தாலாட்டு.\nRe: வைரமுத்துவின் நவீன தாலாட்டு.\nஇதுதானுங்க இன்னிக்கு வேலைக்கு போற பொண்ணுகளோட நிலைமை. பெரும்பான்மையான வேலைக்கு போற பொண்ணுகளுக்கு பொருளாதார நிலை விரட்டி விரட்டி அடிக்குரதாலதான் இப்படி குழந்தைய விட்டுட்டு போற நிலை.\nRe: வைரமுத்துவின் நவீன தாலாட்டு.\nஉண்மையைப் பறைசாற்றும் உருக்கமான தாலாட்டு..\nRe: வைரமுத்துவின் நவீன தாலாட்டு.\nஅம்மா வரும் வரைக்கும் -\nகேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு\nRe: வைரமுத்துவின் நவீன தாலாட்டு.\nRe: வைரமுத்துவின் நவீன தாலாட்டு.\nகவிதை அருமை இதற்கு என்ன தீர்வு நண்பரே\nRe: வைரமுத்துவின் நவீன தாலாட்டு.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைக���்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/102045", "date_download": "2020-01-29T08:11:22Z", "digest": "sha1:5DRQW3GAHWV2UVNLSS2YG5RZE7276DCX", "length": 5598, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள்", "raw_content": "\nசீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள்\nசீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள்\nசீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோ மாவட்டத்தில் வசித்து வருபவர் எல்வி (வயது 24). இவர் திடீரென்று காது வலியின் காரணமாக தூக்கத்தில் இருந்து எழுந்தார்.\nகாதுக்குள் ஏதோ ஊர்ந்து செல்வது போல் இருப்பதாகவும், கடுமையான அரிப்பை உணர்வதாகவும் வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வலது புற காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும் அதனுடைய 10 குட்டிகளும் ஓடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஇதையடுத்து, நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு அவரது காதில் இருந்து 11 கரப்பான் பூச்சிகளையும் மருத்துவர்கள் அகற்றினர். எல்வியின் காதுக்குள் கரப்பான் பூச்சிகள் எப்படி சென்றன என்பது தெரியவில்லை\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 11 பெண்கள் மீட்பு – 8 ஆண்கள் கைது\nசீனாவில் தேர்தல்களே இல்லைஸ ஆனால், அது ஜனநாயக நாடு- எப்படித் தெரியுமா\n9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\n28.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=967857", "date_download": "2020-01-29T10:01:17Z", "digest": "sha1:7IXO2MRIDFLMHTA572IKT5HKGBDE7KTW", "length": 8861, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அனைத்து நிறுவனங்களிலும் உள்புகார் குழு அமைக்க வேண்டும் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nஅனைத்து நிறுவனங்களிலும் உள்புகார் குழு அமைக்க வேண்டும்\nகோவை, நவ. 13: ஒவ்வொரு அரசுதுறை மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் கட்டாயம் உள்புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளதாவது: மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்பிற்காக பல திட்டங்கள் மற்றும் சட்டங்களை இயற்றியுள்ளது. அதன்படி பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள் தடுப்பதற்காக மத்திய அரசால் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடைசட்டம் 2013ம் ஆண்டு நடை முறைபடுத்தப்பட்டது. இச்சட்டத்தில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அனைத்து அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் விசாரணைக்குழுவின் தலைவராக ஒரு பெண் அலுவலரை நியமிக்க வேண்டும். இரண்டு நபர்களை உறுப்பினர்களாகவும், இத்துரையில் நன்கு பழக்கமான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராகவும் சேர்க்க வேண்டும் என விசாரணைக்கான\nஒவ்வொரு அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் கட்டாயம் உள்புகார் குழு அமைக்கப்பட வேண்டும். அனைத்து தலைமை அலுவலகங்களிலும் புகார் குழு அமைத்து அதன் விபரத்தினை மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக தெரிவிக்குமாறும், மாதாந்திர அறிக்கையினை ஒவ்வொரு மாதமும் மாவட்ட சமூகநல அலுவலர் கோவை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது. உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உள்புகார் குழு அமைப்பது தொடர்பான விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கோவை. தொலை பேசி எண் 0422-2305126 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.\nஆனைமலையில் மீண்டும் நெல் அறுவடை பணி தீவிரம்\nஉப்பாற்றில் ஆகாயதாமரைகளை அகற்ற கோரிக்கை\nஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.21.36 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்\nவழிபறியில் ஈடுபட்ட வாலிபர் கைது\nமரத்தில் வேன் மோதி 12 பேர் காயம்\nகூடுதல் விலைக்கு விற்பதற்காக கடையில் பதுக்கிய 316 மதுபாட்டில் பறிமுதல்\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை\n482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaineram.in/2013/03/blog-post_14.html", "date_download": "2020-01-29T09:43:02Z", "digest": "sha1:IO3IBD2RW4EGPY7I35M5K7JS2DC5LQEI", "length": 18939, "nlines": 281, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: அகஸ்தியர் அருவி - பொதிகைமலை, பாபநாசம், திருநெல்வேலி", "raw_content": "\nஅகஸ்தியர் அருவி - பொதிகைமலை, பாபநாசம், திருநெல்வேலி\nநெல்லை அம்பாசமுத்திரம் சென்றபோது பாபநாசம் அருகே இருக்கும் அகஸ்தியர் அருவியில் எப்பொழுதும் தண்ணீர் வரத்து இருக்குமாம் என்று பாசக்கார பயபுள்ளங்க சொல்லவும் அங்கே செல்ல ஆசையாய் மனம் துடித்தது.சரி...ப���ய் ஒரு விசிட் விட்டுட்டு வரலாம் என்று கிளம்பினோம்…\nபாபநாசம் என்கிற ஊர் வர...... வழியிலேயே ஒரு சிவன் கோவில் நம்மை வரவேற்றது.கோவில் கோபுரம் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.அன்று விசேச நாள் போல…..ஏகப்பட்ட பக்தர்களின் கூட்டம்..தத்தம் பாவத்தை போக்க குவிந்து இருந்தனர்…\nஅந்த கோவிலை தாண்டி செல்லவும் பசுமை நிறைந்த வயல்வெளிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாய்.....இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் அடக்க ஒடுக்கமாய் கிராமத்து அம்மணிகள் கூட்டம்.....க…க…க..க.....கல்லூரிச்சாலை ஏதோ ஒரு தமிழ்க்கல்லூரி போல….அப்படியே கொஞ்சம் நோட்டம் விட்டுவிட்டு பயணித்தோம்…..மலைப்பாதை வரவேற்கிறது…..அருகிலேயே செக்போஸ்ட் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்………நிறைய எச்சரிக்கை போர்டுகள்……நம்மை மிரட்டியபடி புலிகளின் படங்கள்….\nமலைப்பாதையில் பயணிக்க ஆரம்பித்தவுடன் இருபுறமும் பசுமை அன்னை தன் இயற்கையை போர்த்தியிருக்கிறாள்…மேலே இருந்து பார்க்கும் போது அருவி அழகாய் வழிந்து ஓடுவது மிக ரம்மியமாக இருக்கிறது..மலைப்பாதையில் இருந்து இடது பக்கம் பிரியும் ரோட்டில் இறங்க அருவிக்கு செல்லும் இடத்தினை அடைந்தோம்.\nஇயற்கை அன்னையின் மடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நீர்மின்தொகுப்பு இருக்கிறது. அதைத்தாண்டி சென்று கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தினோம்…...ஒற்றை ஆலமரம்…அதில் ஏகப்பட்ட நம் முன்னோர்கள்…அதிலும் சிங்கவால் குரங்குகள் அதிகம்…\nஅவைகளை ரசித்தபடியே அருவிக்கு சென்றோம்..பாறை முகடுகளில் தண்ணீர் வழிந்து கொண்டுருக்கிறது.பெண்களுக்கு என்று தனியாக உடைமாற்றும் வசதிகள் இருக்கின்றன.\nஅருவியில் நீர்வரத்து எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கிறது.வருடம் முழுவதும் நீர் வரக்கூடிய ஒரே அருவி இந்த அகஸ்தியர் அருவி…கொஞ்ச நேரம் அருவியின் அழகை ரசித்துவிட்டு கை நனைக்க அருவியை தொட்டபோது செம குளிர்ச்சி…..சில்லென்ற சாரலில் நனைந்தபடி அருவியின் அழகைப் பருகினோம்….சூழ்நிலை மிக ரம்மியமாக இருக்கிறது…ஆங்காங்கே…எண்ணை தேய்த்து குளித்தபடி ஆண்களும் பெண்களும்…..எலே…….இங்க பாருல…..என்கிற நெல்லைத் தமிழ் கேட்க சுவையாய் இருக்கிறது…\nஏற்கனவே குளித்துவிட்டு வந்தபடியால் அகஸ்தியர் அருவியில் குளிக்கவில்லை…கைகால் முகம் அலம்பிவிட்டு மேலேறினோம்.\nஅருவிக்க�� அருகிலேயே காவல் தெய்வமாய் ஒரு விநாயகப்பெருமான்....அவருக்கு ஒரு வருகைப்பதிவை உறுதி செய்துவிட்டு கிளம்பினோம்...\nஅங்கே இருக்கிற பாறை குழிகளில் மீன்களின் ராஜ்ஜியம் இருக்கோ இல்லையோ ஆனால் தவளையின் தலைப்பிரட்டைகள் நிறைய இருக்கிறது….\nஅகஸ்தியர் அருவிக்கு செல்லும் முன் வலதுபக்கம் ஒரு செங்குத்தான படிகள் இருக்கின்றன…அது கல்யாண தீர்த்தம் எனப்படும் இடமாகும்…(அதை அடுத்தபதிவில் பார்க்கலாம்...)\nநல்ல ஒரு ரம்மியமான இடம்......சுற்றிலும் பசுமை .பசுமை…தாமிரபரணி தண்ணீர் உருவாகும் அகத்தியமலை அங்கிருந்து வந்து விழும் அகஸ்தியர் அருவி என அழகாய் இருக்கிறது…\nநல்ல அமைதியும் இறைவன் அருளும் பெற சிறந்த இடம்...\nLabels: அகஸ்தியர், அருவி, களக்காடு, திருநெல்வேலி, பயணம், பாபநாசம், பொதிகை மலை\nஒரு \"மேட்டர்\" மறந்துட்ட மச்சி..\nபம்பு செட்டில் குளிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும் ..இங்கு.. தண்ணீர் கொஞ்சம் வெதுவெதுப்பாகவே இருக்கும் தண்ணீர் கொஞ்சம் வெதுவெதுப்பாகவே இருக்கும் மாலை 6 மணிக்கு மேல் அனுமதிக்க மாட்டர் மாலை 6 மணிக்கு மேல் அனுமதிக்க மாட்டர் சாப்பிட ஏதும் கிடைக்காது குற்றாலம் வந்து ஏமாந்தவர்களை..ஆறுதல் படுத்தும்..அகத்தியர் அருவி \nஅது இல்லாமலா......ஹிஹிஹி....காரையார் டேம் போய்ட்டு அங்க அடிவாரத்துல மீன் சாப்பிட்டு விட்டு வந்தோம்...\nவாங்க தனபாலன்...இன்னிக்கு உங்க முதல் இடத்தினை மச்சி பிடிச்சிட்டான்....\nகோவை கமல் சார்,,,வணக்கம்...ரொம்ப நாள் ஆச்சு...உங்களின் அனுபவம்....\n திருவள்ளுவர் அரசு கல்லூரி அது....\nஎன்னோட வீட்டம்மா அதுலதான் படிச்சாக காரையார், பாணதீர்த்தம், சொரிமுத்து அய்யனார் கோவில் எல்லாம் பார்த்திருப்பீக-ன்னு நெனைக்கேன்\nஆமா...எல்லா இடங்களும் சென்றேன்...சொரிமுத்து அய்யனார்கோவில் மட்டும் செல்லவில்லை...காரையார்டேம் செல்லும்போதே இந்தகோவிலுக்கு போகனும் என்றிருந்தேன்...திரும்பி வருகையில் மறந்துவிட்டேன்..\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி March 14, 2013 at 11:25 AM\nஎன் மேலும் இந்த சாரல் அடித்தது.. நீங்கள் பதிவு எழுதினால், ஓடோடி வருவேன்.. படங்களைக் காண.. அவ்வளவு பிடிக்கும். நிறைய சுற்றுங்கள்..இன்னும் பகிருங்கள்.\nதகவல் படங்கள் அனைத்துமே அருமை.\nஅகஸ்தியர் கோயிலும், அருவியும் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள்.\nநான் எனது முதல் காரை வாங்கி அங்குதான் பூஜை போட்டேன்.\nசரியாக மூன்று மாத்த்திலேயே விற்க வேண்டிய நெருக்கடி வந்து விட்டது.\nஇந்த வருடம் கார் வாங்கி அவரிடம்தான் ஆசி வாங்கி\nஒரு எட்டு வருசம் முன்பு டூர் போனப்ப போய் இருக்கேன் அருமையான அருவிதான்\nகோவையின் பெருமை - வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம்,...\nகோவையின் பெருமை - வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம்,...\nஅகஸ்தியர் அருவி - பொதிகைமலை, பாபநாசம், திருநெல்வேல...\nகோவை மெஸ் - நியூ கமாலியா ஹோட்டல், விருதுநகர்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_83.html", "date_download": "2020-01-29T09:56:03Z", "digest": "sha1:JGZVABGMJPO4ISIUVZHU2T244UD4FDFM", "length": 34441, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா?", "raw_content": "\nமருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா\nதி இந்து வில் நான் பலமுறை உங்கள் குரலில் கேட்டுக்கொண்டது இன்று என் கனவு நிறைவேறியது என்று கூட சொல்லலாம். ஆம் நுழைவுத் தேர்வு எழுதுபவர்களான மாணவர்கள் அவர்களிடம் விவாதியுங்கள் என்று நான் பலமுறை எடுத்துரைத்தேன் அதன் விளைவு என்று நான் இத்தலைப்பை வரபிரசாதமாகக் கருதுகிறேன். தொடர்ச்சியாக நாம் விவதிதிருக்கு வருவோம் : 1)முதலில் மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துபோகி தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வேண்டுகோளுக்கிணங்க மாநில பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். 2)கிராமப் புறமாணவர்கள்/மெல்லகற்கும் மாணவர்கள் என்ற நிலையை மாற்ற மாநில அரசு முயற்சிக்க வேண்டும். 3)நான் மலையடிவார முழு கிராமப்புற மாணவன். நான் மருத்துவ (அறிவுப் போட்டி ) நுழைவுத்தேர்வை கட்டாயம் வரவேற்கின்றேன் .நானும் மெல்லக்கற்கும் மாணவன்தான் நிச்சயமாக என் மதிப்பெண் பத்தாம் வக���ப்பில் 324/500 மட்டுமே. 4)நமக்கு நன்றாகப் படிப்பவர்கள் முக்கியம் கிடையா. அறிவுத்திறமை,புத்திக்கூர்மை உள்ளவர்கள்தான் முக்கியம். 5)பொதுவாகவே போட்டித்தேர்வு ( COMPETITIVE EXAMS ) பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி (ACADEMIC EXAMS ) தேர்வுகளைவிட கடினம். காரணம் பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி தேர்வுகளில் வினாத்தாள் திட்ட வரைவை (BLUE PRINT ) மட்டுமே பயன்படுத்தி வினாத்தாள் தயாரிக்க வேண்டும் பாடதிற்குள்ளிருந்து வினா அமைத்து விட்டால் மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துவிடுவார்கள் மற்றும் பல இன்னலுக்கு ஆளாகிவிடுவார்கள் .அவ்வளவு தாழ்வுமனபான்மை உள்ளவர்கள் மாணவர்கள். 6)மாநிலப்பாடக்கல்விமுறை மிகவும் எளிதாக உள்ளது அதவே குறைக்க சொல்கிறார்கள் சிலர் அப்புறம் எப்படி அறிவு பெற முடியும். 7)மருத்துவம் மட்டும் அல்ல அனைத்து துறைக்களுக்குமே நுழைவுதேர்வு வைக்கலாம் பொதுவாக கலை-அறிவியல் மாணவர்களைக்கூட நுழைவுத்தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கலாம்.அப்போதுதான் முன்புபடித்தபாடத்தை மாணவர்கள் மறக்க மாட்டார்கள்.நான் 2010 இல் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தேன் இன்றுவரை இவ்வருட மாணவர்களின் வினாத்தாள் -பாடத்திட்டம் வரை வருடா வருடம் வினாத்தாள்களை ஆராய்ந்து வருகிறன். அதுபோல மாணவர்கள் தங்கள் படிப்படை கூர்தீட்டிகொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் போட்டித்தேர்வு,போட்டி நுழைவுத்தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர் கொள்ளலாம். 8)நுழைவுத்தேர்வால் பயிற்சிமையங்கள் அதிகரிக்கலாம் உண்மைதான். இன்று பல அரசுஉதவிபெறும்/தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்துவதில்லை மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தையும் நடத்துவதில்லை.இங்கே எப்படி பாருங்களேன். இது பயிற்சி மையதைக்கட்டிலும் கட்டாயம் கொடுமை தானே என்று நான் பலமுறை எடுத்துரைத்தேன் அதன் விளைவு என்று நான் இத்தலைப்பை வரபிரசாதமாகக் கருதுகிறேன். தொடர்ச்சியாக நாம் விவதிதிருக்கு வருவோம் : 1)முதலில் மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துபோகி தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வேண்டுகோளுக்கிணங்க மாநில பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். 2)கிராமப் புறமாணவர்கள்/மெல்லகற்கும் மாணவர்கள் என்ற நிலையை மாற்ற மாநில அரசு முயற்சிக்க வேண்டும். 3)நான் மலையடிவார முழு கிராமப்புற மாணவன். நான் மருத்துவ (அறிவுப�� போட்டி ) நுழைவுத்தேர்வை கட்டாயம் வரவேற்கின்றேன் .நானும் மெல்லக்கற்கும் மாணவன்தான் நிச்சயமாக என் மதிப்பெண் பத்தாம் வகுப்பில் 324/500 மட்டுமே. 4)நமக்கு நன்றாகப் படிப்பவர்கள் முக்கியம் கிடையா. அறிவுத்திறமை,புத்திக்கூர்மை உள்ளவர்கள்தான் முக்கியம். 5)பொதுவாகவே போட்டித்தேர்வு ( COMPETITIVE EXAMS ) பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி (ACADEMIC EXAMS ) தேர்வுகளைவிட கடினம். காரணம் பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி தேர்வுகளில் வினாத்தாள் திட்ட வரைவை (BLUE PRINT ) மட்டுமே பயன்படுத்தி வினாத்தாள் தயாரிக்க வேண்டும் பாடதிற்குள்ளிருந்து வினா அமைத்து விட்டால் மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துவிடுவார்கள் மற்றும் பல இன்னலுக்கு ஆளாகிவிடுவார்கள் .அவ்வளவு தாழ்வுமனபான்மை உள்ளவர்கள் மாணவர்கள். 6)மாநிலப்பாடக்கல்விமுறை மிகவும் எளிதாக உள்ளது அதவே குறைக்க சொல்கிறார்கள் சிலர் அப்புறம் எப்படி அறிவு பெற முடியும். 7)மருத்துவம் மட்டும் அல்ல அனைத்து துறைக்களுக்குமே நுழைவுதேர்வு வைக்கலாம் பொதுவாக கலை-அறிவியல் மாணவர்களைக்கூட நுழைவுத்தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கலாம்.அப்போதுதான் முன்புபடித்தபாடத்தை மாணவர்கள் மறக்க மாட்டார்கள்.நான் 2010 இல் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தேன் இன்றுவரை இவ்வருட மாணவர்களின் வினாத்தாள் -பாடத்திட்டம் வரை வருடா வருடம் வினாத்தாள்களை ஆராய்ந்து வருகிறன். அதுபோல மாணவர்கள் தங்கள் படிப்படை கூர்தீட்டிகொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் போட்டித்தேர்வு,போட்டி நுழைவுத்தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர் கொள்ளலாம். 8)நுழைவுத்தேர்வால் பயிற்சிமையங்கள் அதிகரிக்கலாம் உண்மைதான். இன்று பல அரசுஉதவிபெறும்/தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்துவதில்லை மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தையும் நடத்துவதில்லை.இங்கே எப்படி பாருங்களேன். இது பயிற்சி மையதைக்கட்டிலும் கட்டாயம் கொடுமை தானே 9)என்னால் மிகப்பலமுறை உங்கள் குரலில் பதிவு செய்துள்ளேன் மெட்ரிக் பள்ளிகள் ஒன்றுகூட அரசின் பருவத்தேர்வுகளை நடத்துவதில்லை என்னால் இதை ஆதாரபூர்வமாக நிருபிக்கவும் முடியும். 10)மற்றும் கையெத்து நன்றாக இருக்காது போனதால் குறைந்த மதிப்பெண் பெற்ற/பெறும் மற்றும் மெல்லக்கற்றாலும்-தெளிவாகக்கற்கும் என்னைபோன்ற மாணவர்களுக்கு மருத்துவ நுழைவு தேர்வு ���ன்றும் வரபிரசாதமே.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது முதல் மதிப்பெண் பெறும் மாணவனே என்னிடம் தான் ஒரு மதிப்பெண் வினா-விடைக்கு விடைகேட்பான். 10)நுழைவுதேர்வுக்கல்வி அறிவுகல்வியே 9)என்னால் மிகப்பலமுறை உங்கள் குரலில் பதிவு செய்துள்ளேன் மெட்ரிக் பள்ளிகள் ஒன்றுகூட அரசின் பருவத்தேர்வுகளை நடத்துவதில்லை என்னால் இதை ஆதாரபூர்வமாக நிருபிக்கவும் முடியும். 10)மற்றும் கையெத்து நன்றாக இருக்காது போனதால் குறைந்த மதிப்பெண் பெற்ற/பெறும் மற்றும் மெல்லக்கற்றாலும்-தெளிவாகக்கற்கும் என்னைபோன்ற மாணவர்களுக்கு மருத்துவ நுழைவு தேர்வு என்றும் வரபிரசாதமே.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது முதல் மதிப்பெண் பெறும் மாணவனே என்னிடம் தான் ஒரு மதிப்பெண் வினா-விடைக்கு விடைகேட்பான். 10)நுழைவுதேர்வுக்கல்வி அறிவுகல்வியே இந்திய தொழில் நுட்பக்கழகத்தில் இருவகை நுழைவுதேர்வு எழுதினால்தான் சேர்க்கை பெறவே முடியும் அதைப்பார்க்கிலும் இம்மருத்துவ நுழைவு வரவேற்கத்தக்கதே. 11)குருட்டு மனப்பாடம் பண்ணவைப்பவர்கள்/குருட்டு மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுபவர்களே இங்கே பாதிக்கபடுகிறார்கள் அறிவாளிகள் ஒருவரும் ஒருபோதும் பாதிக்கபடுவதில்லை. வெல்லட்டும் அறிவு இந்திய தொழில் நுட்பக்கழகத்தில் இருவகை நுழைவுதேர்வு எழுதினால்தான் சேர்க்கை பெறவே முடியும் அதைப்பார்க்கிலும் இம்மருத்துவ நுழைவு வரவேற்கத்தக்கதே. 11)குருட்டு மனப்பாடம் பண்ணவைப்பவர்கள்/குருட்டு மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுபவர்களே இங்கே பாதிக்கபடுகிறார்கள் அறிவாளிகள் ஒருவரும் ஒருபோதும் பாதிக்கபடுவதில்லை. வெல்லட்டும் அறிவு நிகழட்டும் நுழைவுதேர்வு கட்டணமில்லா நுழைவுத்தேர்வு ஆலோசகர் கணேஷ்குமார் இளநிலை மாணவ மருந்தியலாளர்.தொடர்புக்கு : ganeshkumarscience@gmail.com\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாண��ுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல... கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) பெண் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உர��மை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தா��் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்���ா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங��� (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ���டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-01-29T08:14:21Z", "digest": "sha1:M4K5575VBT74OHIOI6ULMOX2IQSWX42K", "length": 154818, "nlines": 1980, "source_domain": "secularsim.wordpress.com", "title": "முஸ்லீம் இளைஞர் குழு | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மா���ுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கு��் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் ���மைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையி���் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூ��்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போ��ீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவ���ப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற��று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், க���ங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது\nஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது\nஉத்திர பிரதேசத்தில் பிரபலமான ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது. ஷியா பிரிவைச் சேர்ந்த இந்த முஸ்லீம்கள், மற்றவர்கள் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமௌலானா கல்பே சாதிக் என்ற முஸ்லீம் மதத்தலைவரின் உறவினரான, ஷம்ஸில் ஷம்ஸி என்பவர் ஹுஸைனி புலிகள் இயக்கர்த்தின் தலைவர். அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்ட் (AIMPLB) என்ற அமைப்பையும், உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துக்கள்-முஸ்லீம்கள் கூடி பேசி, ஒரு சமரசத்திற்குய் வரலாம் என்று சொல்கிறார்.\nமௌலானா கல்பே சாதிக் அவர்களின் மகன் மௌலானா கல்பே ஜவ்வாத் என்பவர், உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்கு முன்பே அத்தகைய சமரச் தீர்விற்கு வரலாம் என்று சொல்லியிருந்தார். மேலும் அந்த அகில இந்திய ம���ஸ்லீம் சட்டப்பரிவினர் போர்டின் உப தலைவராகவும் உள்ளார். இந்துக்களும், முஸ்லீம்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள உதவ வேண்டும். அவ்வாறு செய்தால், மதநல்லுறவோடு நல்ல உறவு ஏற்படும் என்கிறார்.\nமுஸ்லீம்கள்-15 லட்சம் கொடுத்தனர்-ராமர் கோவிலுக்கு\nபைசாபாதில் முஸ்லிம்கள் ராமஜென்மபூமிக்கு விரோதமாக இல்லை, ஏனெனில், அவர்களில் பெரும்பாலும், ராமர் கோவிலுக்கும் வரும் இந்துக்களை நம்பிதான் அவர்களது வாழ்வாதாரமே உள்ளது. மேலும், இப்பிரச்சினையால் இந்துக்கள் அவர்களை வேறுவிதமாக கருதுவது கூட தங்களுக்கு சங்கடமாக இருக்கிறது என்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அயோத்தியா, கோவில், தீர்ப்பு, பாபர், முஸ்லீம் இளைஞர் குழு, மௌலானா கல்பே சாதிக், மௌலானா கல்பே ஜவ்வாத், ராமஜன்மபூமி, ராமஜென்மபூபி, ராமர், ஷம்ஸில் ஷம்ஸி, ஹுஸைனி புலிகள்\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அயோத்யா, அலஹாபாத், இந்து, இந்துக்கள், இஸ்மாயில் ஃபரூக்கி, இஸ்மாயில் பரூக்கி, உள்துறை அமைச்சர், சமதர்மம், சமத்துவம், சமய ஆதரவு, சமய இணக்கம், சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம், சிதம்பரம், சுன்னி, செக்யூலரிஸம், செயிக் ஷௌகத் ஹுஸைன், பாபர் மசூதி, மஹாவிஷ்ணு, முலாயம், முலாயம் சிங் யாதவ், முல்லா, முஸ்லீம் இளைஞர் குழு, மௌலானா கல்பே சாதிக், மௌலானா கல்பே ஜவ்வாத், ராமஜன்மபூமி, ராமஜென்மபூமி, ராமர், ஷம்ஸில் ஷம்ஸி, ஷியா, ஹிந்துக்கள், ஹுஸைனி புலிகள் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர���மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\nநாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nஇந்து, முகநூல��� விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/jeep/grand-cherokee/price-in-gurgaon", "date_download": "2020-01-29T09:20:27Z", "digest": "sha1:DFIL6FPL5LTWV7L4QNKRXVPZGIOYNVQ2", "length": 22778, "nlines": 347, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் கிராண்டு சீரோகி குர்கவுன் விலை: கிராண்டு சீரோகி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஜீப்ஜீப் Grand Cherokeeகுர்கவுன் இல் சாலையில் இன் விலை\nகுர்கவுன் இல் ஜீப் Grand Cherokee ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nகுர்கவுன் சாலை விலைக்கு ஜீப் Grand Cherokee\nலிமிடேட் 4x4(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு குர்கவுன் : Rs.90,76,028*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜீப் கிராண்டு சீரோகிRs.90.76 லட்சம்*\nசம்மிட் 4x4(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு குர்கவுன் : Rs.1,02,79,730*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசம்மிட் 4x4(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.1.02 சிஆர்*\nசாலை விலைக்கு குர்கவுன் : Rs.92,01,620**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்ஆர்டி 4x4(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு குர்கவுன் : Rs.1,32,37,442**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்ஆர்டி 4x4(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.1.32 சிஆர்**\nலிமிடேட் 4x4(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு குர்கவுன் : Rs.90,76,028*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜீப் கிராண்டு சீரோகிRs.90.76 லட்சம்*\nசம்மிட் 4x4(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு குர்கவுன் : Rs.1,02,79,730*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசம்மிட் 4x4(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.1.02 சிஆர்*\nசாலை விலைக்கு குர்கவுன் : Rs.92,01,620**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜீப் கிராண்டு சீரோகிRs.92.01 லட்சம்**\nஎஸ்ஆர்டி 4x4(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு குர்கவுன் : Rs.1,32,37,442**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலு��ைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்ஆர்டி 4x4(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.1.32 சிஆர்**\nகுர்கவுன் இல் ஜீப் Grand Cherokee இன் விலை\nஜீப் கிராண்டு சீரோகி விலை குர்கவுன் ஆரம்பிப்பது Rs. 78.82 லட்சம் குறைந்த விலை மாடல் ஜீப் கிராண்டு சீரோகி லிமிடேட் 4x4 மற்றும் மிக அதிக விலை மாதிரி ஜீப் கிராண்டு சீரோகி எஸ்ஆர்டி 4x4 உடன் விலை Rs. 1.14 Cr. உங்கள் அருகில் உள்ள ஜீப் கிராண்டு சீரோகி ஷோரூம் குர்கவுன் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்5 விலை குர்கவுன் Rs. 73.3 லட்சம் மற்றும் போர்டு மாஸ்டங் விலை குர்கவுன் தொடங்கி Rs. 74.62 லட்சம்.தொடங்கி\nகிராண்டு சீரோகி சம்மிட்பெட்ரோல் Rs. 92.01 லட்சம்*\nகிராண்டு சீரோகி சம்மிட் 4x4 Rs. 1.02 சிஆர்*\nகிராண்டு சீரோகி லிமிடேட் 4x4 Rs. 90.76 லட்சம்*\nகிராண்டு சீரோகி எஸ்ஆர்டி 4x4 Rs. 1.32 சிஆர்*\nGrand Cherokee மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகுர்கவுன் இல் எக்ஸ்5 இன் விலை\nகிராண்டு சீரோகி விஎஸ் எக்ஸ்5\nகுர்கவுன் இல் மாஸ்டங் இன் விலை\nகிராண்டு சீரோகி விஎஸ் மாஸ்டங்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nகுர்கவுன் இல் Range Rover Velar இன் விலை\nகிராண்டு சீரோகி விஎஸ் ரேன்ஞ் ரோவர் velar\nகுர்கவுன் இல் வாங்குலர் இன் விலை\nகிராண்டு சீரோகி விஎஸ் வாங்குலர்\nகுர்கவுன் இல் க்யூ7 இன் விலை\nகிராண்டு சீரோகி விஎஸ் க்யூ7\nகுர்கவுன் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜீப் கிராண்டு சீரோகி பயனர் மதிப்பீடுகள்\nGrand Cherokee மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகுர்கவுன் இல் உள்ள ஜீப் கார் டீலர்கள்\nமைல்கல் வாழ்க்கை முறை கார்கள்\nஜீப் கிராண்டு சீரோகி செய்திகள்\nஆட்டோ எக்ஸ்போ மூலம் ஜீப் செரோகீ, செரோகீ SRT ஆகியவை இந்திய அரங்கேற்றம் பெறுகின்றன\nதற்போது நடைபெற்று வரும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்காக, அதன் ராங்குலர் கிராண்ட் செரோகீ மற்றும் SRT பதிப்பு ஆகியவற்றை ஜீப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பிராண்டின் அதிகாரபூர்வமான அறிமுகம், 2016\nகிராண்ட் செரோகீ மற்றும் ரேங்க்ளர் அன்லிமிடெட் ஆகியவற்றை காட்டும் ஜீப்-இந்தியாவின் இணையதளத்தின் இயக்கம் துவங்கியது\nஇந்தியன் ஆட்டோமேட்டிவ் ரசிகர்கள் இடையே பிராண்டை வெளியிடுவதற்கு முன், ஒரு முன்னறிவிப்பான ஒலியை (பஸ்) எழுப்பும் வகையில், ஜீப் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கு முன்பாக, ஒரு முன்-அறிமுக இணையதளத்தை வெ\nஜீப் ரெனகேட் இந்தியாவிற���குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்த வேலைகள் நடைபெறுகிறதா \nஜெய்பூர் : பியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் தங்களது உலக புகழ்பெற்ற ' ஜீப் ' ப்ரேன்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான ஆயத்த வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக , தனது கச்சிதம\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Grand Cherokee இன் விலை\nஃபரிதாபாத் Rs. 86.54 lakh- 1.31 சிஆர்\nகாசியாபாத் Rs. 86.51 lakh- 1.31 சிஆர்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅடுத்து வருவது ஜீப் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547037", "date_download": "2020-01-29T09:47:18Z", "digest": "sha1:JHLDKFDUUOZUVD25JLUKRROGBPVXBJFI", "length": 13456, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கொட்டி தீர்த்த மழையிலும் பாதி கூட நிரம்பாத பெரிய கண்மாய் | Near RS Mangalam Big Water Storage area asre not fulled after this much rain - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொட்டி தீர்த்த மழையிலும் பாதி கூட நிரம்பாத பெரிய கண்மாய்\n* வீணாக செல்லும் தண்ணீர்\nஆர்.எஸ்.மங்கலம் : கனமழையிலும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீர் நிரம்பாமல் உள்ளது. பலமுறை வரத்து கால்வாய்களை தூர்வார கோரியும் அரசு செய்யாததால் வீணாக தண்ணீர் கடலுக்கு சென்று விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயாகும். இந்த கண்மாய் சுமார் 20 கி.மீ தூரமுள்ளது. இந்த கண்மாய்க்கு நாரை பறக்கா 48 உரிகளை கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கண்மாயில் விவசாயிகளின் பாசன வசதிக்காக சுமார் 1 கி.மீ தூரத்திற்கு ஒரு மடை வீதம் 20 மடைகள் அமையப் பெற்றுள்ளது. மற்றொரு சிறப்பு இந்த கண்மாயில் 1,205 மி.க அடி தண்ணீரை தேக்கக் கூடிய கொள்ளளவும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டதும் ஆகும்.\nஇத்தனை சிறப்புமிக்க இந்த கண்மாய் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் கருவேல மரங்களும் ,முட்புதர்களும் மண்டி கிடக்கிறது. இந்த ஆண்டு இவ்வளவு மழை பெய்தும் இன்னும் கண்மாய் நிரம்பவில்லை என்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த கண்மாயை தூர்வாரி தரக்கோரி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் பல முறை அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக விட்டு விட்டனர். இதன் விளைவாக இவ்வளவு கன மழை பெய்தும் பாதி கண்மாய் கூட நிரம்பவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.\nஇந்த கண்மாய் பாசனத்தை நம்பி ஆர்.எஸ்.மங்கலம், செட்டிய மடை, பிச்சனா கோட்டை, ரெகுநாத மடை, நெடும் புளிக்கோட்டை, பொட்டக்கோட்டை, பனிக்கோட்டை, புலிவீர தேவன்கோட்டை, இருதயாபுரம், கீழக்கோட்டை, சிலுக வயல், இரட்டையூரனி, வில்லடி வாகை, புல்ல மடை, வல்லமடை உள்ளிட்ட கிராமங்கள் மட்டுமின்றி அருகேயுள்ள 72 சிறு கண்மாய் பகுதிகளான சோழந்தூர், வடவயல், மங்கலம், அலிந்திக்கோட்டை உள்ளிட்ட மற்றும் பல கிராமங்களும் பசன வசதி பெறும் நிலையில் இப்படி நிரம்பாமல் உள்ளது.\nஇந்த கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் வைகை தண்ணீர் வரும் விதமாக அமையப் பெற்றுள்ள, கீழ நாட்டார் கால்வாயை முறையாக தூர் வாராத காரணத்தாலும், சூரியான் கோட்டை ஆற்று கால்வாய் சரியாக தூர் வாராமல் விட்டதாலும் இவ்வளவு கண மழை பெய்தும் வீணாக தண்ணீர் கடலுக்கு சென்று விட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதியில் சரியான மழை பெய்யாத காரணத்தாலும் கண்மாய் மட்டுமின்றி குளம், குட்டைகளிலும் தண்ணீரும் இல்மல் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து பொதுமக்கள் கடந்த சில மதங்களுக்கு முன்பு வரை ஒரு குடம் தண்ணீர் ரூ.5 முதல் 10 வரை வாங்கி பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது குறிப்பிடதக்கது.\nதற்போது இந்த கண்மாயின் மொத்த கொள்ளளவில் சுமார் 45 சதவீதம் தான் நீர் நிரம்பியுள்ளது. இன்னும் சுமார் 55 சதவீதம் நீர் நிரம்ப வேண்டியுள்ளது. அவ்வாறு முழு கொள்ளளவும் நீர் நிறைந்தால் இப்பகுதி விவசாயிகள் இரண்டு போகம் விவசாயம் செய்வார்கள். அதனால் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. இனிமேலாவது தண்ணீர் வற்றிய பிறகாவது வரும் காலங்களில் இந்த கண்மாயை தூர்வாரி அடுத்து வரும்மழை காலங்களில் வரும் தண்ணீரை சேமித்து வைக்கும் விதமாக பெரிய கண்மாய் மற்றும் அதற்குறிய வரத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும். அதற்கான நடவடிக���கையை மாவட்ட நிர்வாகம் துரிதமாக எடுத்து இந்த கண்மாயை தூர்வாரி விவசாயிகளின் துயரை துடைக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆர்.எஸ்.மங்கலம் கனமழை பெரிய கண்மாய் வரத்து கால்வாய்\nநல்லம்பள்ளி பகுதியில் தண்ணீரின்றி வறண்ட ஏரிகள்: விவசாயிகள் கவலை\nகாரைக்குடி ஜங்ஷனில் ரயில்வே நிர்வாகம் அலட்சியத்தால் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்: நடைமேடை அமைக்க கோரிக்கை\nமதுரை அருகே மாணவர்கள் சாலை மறியல்..: 3 நாட்கள் பள்ளி திறக்காததால் போராட்டம்\nதூங்கி வழியும் பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆற்காடு நகரை சுற்றி பாலாற்றில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி\nஅணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூரில் திருந்திய நெல்சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி\nராணிப்பேட்டை பாலாற்று பாலம் அருகில் இருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை சந்திப்பில் நீரூற்றுடன் கூடிய பூங்கா\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை\n482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/08/16/keerthi-love-letter-viral/", "date_download": "2020-01-29T08:13:09Z", "digest": "sha1:7W64D6KKG24P7VFDYFPD62YEJ4WMXN53", "length": 15702, "nlines": 122, "source_domain": "www.newstig.net", "title": "பொது இடத்தில் கீர்த்தி சுரேஷிற்கு காதல் கடிதம் கொடுத்த இளைஞர்-பரபரப்பு தகவல்கள் - NewsTiG", "raw_content": "\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nநித்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nகோடீஸ்வரியான கெளசல்யா முதலில் இந்த பிரபலத்திடம் தான் வாழ்த்து வாங்க��யுள்ளார் தெரியுமா…\n2020-யில் இந்த ராசிகளுக்கு தான் சொத்து சுகம், வீடு மனை,அந்தஸ்து அதிஷ்டம் அடிக்கும்\nமீண்டும் ரசிகர்களை கவர்ச்சியால் சுண்டி இழுத்த நடிகை ஸ்ரேயாவின் ஹாட்டான புகைப்படங்கள்\nஇதுக்கே இப்படி புலம்புனா எப்படி மேடம் இனிமேதான் இருக்கு என்று ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட…\nகவர்ச்சியில் யாசிகாவையே மிஞ்சிய இளம் நடிகை ஷாலு ஷம்மு வைரல் …\nநான் இப்படி தான் செய்வேன் சமூக வழக்கத்திற்கு எதிராக இறங்கிய சன்னிலியோன்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் மாதிரி கல்யாணம் முடிந்து ஒரே வாரத்தில் காமெடி…\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த பேட்டி: கடும் கோபத்தில்…\nபிரம்மாண்ட தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல் வீரராக வாங்கப்பட்டவர் இவர் தான்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் ப��ர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nபொது இடத்தில் கீர்த்தி சுரேஷிற்கு காதல் கடிதம் கொடுத்த இளைஞர்-பரபரப்பு தகவல்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்த வண்ணம் உள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பதை தவிர்த்து வருகிறார்.\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல கிண்டலான புகைப்படங்கள் வெளிவரவே கடும் சோகத்தில் ஆழ்ந்தார் கீர்த்தி. ஆனால், இவருக்கு தெம்பூட்டும் விதமாக இவர் நடித்த மகாநதி திரைப்படதிற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது.\nநடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பிரபல நகைக்கடையை திறந்து வைக்க சென்றபோது ஒரு ரசிகர் பார்சலைகொடுத்துள்ளார். அதை திறந்தபோது கீர்த்தி சுரேஷின் படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றும் அதில் அவரை காதலிக்கிறேன் என்று அந்த நபர் எழுதியிருந்த ஒரு கடிதமும் இருந்ததுள்ளது. அதனை பார்த்துள்ள கீர்த்தி கல்லூரியில் படிக்கும் நாட்களில் யாரும் காதல் கடிதம் தரவில்லை. இது முதல் காதல் கடிதம் என்பதால் பத்திரமாக வைத்து கொண்டாராம். இதனை பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார்\nPrevious articleஎன்ன பாத��தா எப்படி தெரியுது நித்யா மேனன் கோபத்தில் பேசிய வீடியோ\nNext articleஎழுதி கொடுத்து நடிப்பது போல் நடப்பது எப்படி..மக்களை ஏமாற்றுகிறதா பிக்பாஸ்\nமீண்டும் ரசிகர்களை கவர்ச்சியால் சுண்டி இழுத்த நடிகை ஸ்ரேயாவின் ஹாட்டான புகைப்படங்கள்\nஇதுக்கே இப்படி புலம்புனா எப்படி மேடம் இனிமேதான் இருக்கு என்று ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட பூ நடிகை\nகவர்ச்சியில் யாசிகாவையே மிஞ்சிய இளம் நடிகை ஷாலு ஷம்மு வைரல் புகைப்படம்\nபகலிலும் குடி இரவில் குட்டி என தடம் மாறும் முன்னணி ஹீரோ..\nதமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் பட்டியலில் இந்த ஹீரோவிற்கும் இடம் உள்ளது. நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நிறுத்தி நிதானமாக நடித்து வருகிறார். ஆனால், இவரது வளர்ச்சி ஆமை வேகத்தில் இருக்கிறது. இது ஒரு...\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nமுதல் முறையாக நடிகை ஆண்ட்ரியா புடவையுடன் பதிவு செய்த புகைப்படம்\nவிண்ணை முட்டும் வலிமை பட வியாபாரம் சற்றுமுன் வெளியான வலிமை...\nபேபி அனிகாவின் சகோதரர் இவரா-இணையத்தில் வைரலான புகைப்படம்.\nதர்பாரை பின்னுக்கு தள்ளிய அஜித் டபுள் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்\nநேர்கொண்ட பார்வை படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வெளியானது ரசிகர்கள் கொண்டாட்டம்\nவதந்திக்கு முற்று புள்ளி வைத்த குறளரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/205889?ref=archive-feed", "date_download": "2020-01-29T08:25:38Z", "digest": "sha1:6R4HHPPXCCYAD44PIQQ6SLSA2XFF3TPD", "length": 10238, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் நையப்புடைக்கப்பட்ட நபர்! பொலிஸார் ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n பொலிஸார் ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை\n“யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்ட நபருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெறவில்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், குறித்த நபரை பாதுகாத்து தடுத்து வைத்திருக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லை எனவும், அவரை பொதுமக்கள் தாக்கியிருந்ததால் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கவேண்டியது பொலிஸாரின் கடமை” எனவும் அவர் கூறியுள்ளார்.\nசிறுமியைக் கடத்திச் செல்லும் நோக்குடன் நடமாடினார் என்று தெரிவித்து நாவாந்துறை சந்தைப் பகுதியில் வைத்து பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று நையப்புடைக்கப்பட்டார்.\nஅதன் பின்னர் அந்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த நபரைப் பொறுப்பேற்ற பொலிஸார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.\nஎனினும், குறித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் விசனம் வெளியிட்டிருந்தனர்.\nஇது குறித்து கருத்து வெளியிட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இவ்வாறு கூறினார்.\n“மக்களால் பிடிக்கப்பட்ட நபருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெறவில்லை. அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.\nஅதனால் அவரைப் பாதுகாத்து தடுத்து வைத்திருக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லை. பொதுமக்கள் அந்த நபரைக் கடுமையாகத் தாக்கியிருந்தனர்.\nஅதனால் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கவேண்டியது பொலிஸாரின் கடமையாகும். அந்த நபரைத் தாக்கியவர்களைப் பொலிஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.\nஎனினும் எந்தவொரு நடவடிக்கையையும் பொலிஸார் எடுக்கவில்லை. ஊடகங்கள் பொலிஸார் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜ���ர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://site.lankasee.com/notice/?p=3232", "date_download": "2020-01-29T09:12:19Z", "digest": "sha1:HKJRPQWMREG3MFSBFQXSMVVRPYBLL5YL", "length": 6239, "nlines": 98, "source_domain": "site.lankasee.com", "title": "அன்னம்மா ஆசிர்வாதம் | LankaSee.com | Notice", "raw_content": "\nஅன்னை மடியில் : 13 நவம்பர் 1937 — ஆண்டவன் அடியில் : 3 யூலை 2015\nயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா ஆசிர்வாதம் அவர்கள் 03-07-2015 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற இறப்பியேல், தயாபரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, ஆகத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற ஆசிர்வாதம்(இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,\nபிறிட்ஜெற்(சுசி), யோசெப்மேரி(மோகன்), பற்றீஷியா(அமுதா), இறெனேயுஸ்(ஜீவன்), லெற்றீஷியா(வனஜா), நார்சீசியஸ்(தீபன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான மரியம்மா, சூசைரத்தினம், அருளப்பு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான அக்ஸ்ரின், றோசலின், மற்றும் ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகலியும்,\nமரிய அன்ரன், மரிஸ்ரெல்லா(கலா), சகாயநாதர், ஷாளினி, சிவகுமார், கல்பனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான யோசெப், அஞ்சலீனம்மா, செபமாலை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஅலன், சிந்து, ரானியா, ஜோனத்தன், டானியல், மிலான், ஜொவானா, பிறின்ஸ்ரன், ஆஷ்லி, ஜோர்டன், ஜஸ்ரின், ஜூலியா, லியோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 09/07/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 10/07/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: சனிக்கிழமை 11/07/2015, 10:00 மு.ப\nபிறிட்ஜெற்(சுசி) அன்ரன் — கனடா\nயோசெப்மேரி மோகன் — சுவிட்சர்லாந்து\nலெற்றீஷியா வனஜா — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2007/10/2.html", "date_download": "2020-01-29T07:55:25Z", "digest": "sha1:BWQIZC4LU2K57N6H4NPV5AOPCN3NLL54", "length": 18016, "nlines": 271, "source_domain": "www.radiospathy.com", "title": "வி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2\nவி.எஸ்.நரசிம்மனின் தேனிசையில் மலர்ந்த பாடல்களின் தொகுப்பு ஒன்றை முன்னர் தந்திருந்தேன். அதனைக் கேட்க\nதொடர்ந்து அடுத்த பாகமாக வி.எஸ்.நரசிம்மனின் மீதிப் பாடல்களோடு, பின்னணியில் சில துணுக்குகளுடன் மலர்கின்றது இப்பதிவு.\nமுதலில் வருவது, கே.பாலசந்தரின் இயக்கத்தில் \"கல்யாண அகதிகள்\" திரையில் இருந்து சுசீலா பாடும் \"மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்\",\nஅடுத்து, இளையராஜாவை மூலதனமாக வைத்துப் பல இசைச் சித்திரங்களை அளித்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி தயாரிப்பில், ஈ.ராம்தாஸ் இயக்கத்தில் வந்த படம் \"ஆயிரம் பூக்கள் மலரட்டும்\". இத்திரைப்படத்தில் இருந்து \"ஆயிரம் பூக்கள் மலரட்டும்\" என்ற பாடல் பி.சுசீலா குரலில் ஒலிக்கின்றது.\nதொடர்ந்து கே.பாலசந்தரின் முதல் சின்னத்திரை விருந்தான \"ரயில் சினேகம்\" படைப்பில் \"இந்த வீணைக்குத் தெரியாது\" என்ற பாடலை கே.எஸ்.சித்ரா பாடுகின்றார்.\n\"தாமரை நெஞ்சம்\" என்ற தமிழ்ப்படத்தினைக் கன்னடத்தில் \"முகிலு மல்லிகே\" என்று மொழிமாற்றம் செய்தபோது வி.எஸ்.நரசிம்மனுக்கு முதன் முதலில் கன்னடத்திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இருந்து ஒரு பாடல் பி.சுசீலா, வாணி ஜெயராம் இணைந்து பாடக் கேட்கலாம்.\nஅடுத்து சுரேஷ் மேனன் இயக்கத்தில் வந்த \"பாச மலர்கள்\" திரைப்படத்தில் இருந்து சுஜாதா, எஸ்பி.பி பாடும் இனிமையான பாடலான \"செண்பகப் பூவைப் பார்த்து\" என்ற பாடல் ஒலிக்கின்றது.\nநிறைவாக இளையராஜாவின் தனி இசைப் படைப்புக்களுக்கு உருவம் கொடுத்தவர்களில் ஒருவரான வி.எஸ்.நரசிம்மன் இல் வழங்கும் வயலின் இசை மனதை நிறைக்க வருகின்றது.\nதொடர்ந்து இந்த ஒலித்தொகுப்பைக் கேளுங்கள்\nஇந்தத் தொகுப்பை வெளியிடும் போது \"இந்த வீணைக்குத் தெரியாது\" என்ற பாடலின் ஆண்குரலைத் தருமாறு நண்பர் ரவிசங்கர் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அவரின் விருப்பை நிறைவு செய்ய, இதோ என் ஒலிக்களஞ்சியத்திலே, நான் ஊருக்குப் போனபோது ஒலிப்பதிவு செய்து பத்திரப்படுத்திய பாடலான \" இந்த வீணைக்குத் தெரியாது\" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.\nஅருமையான பதிவு தல ;))\nஆயிரம் பூக்கள் மலரட்டும் மிக அருமை..சுசீலா அவர்களின் குரலில் கேட்டும் போது இன்னும் அழகு கூடுகிறது.\nவருகைக்கு நன்றி தல, இதே படத்தில் \"பூமேடையோ\" பாடலும் அருமை.\nமனதை மயக்கும் இசைக்கோலங்கள். உங்கள் இசை அர்ப்பணிப்பு என்னை ஆ���்சர்யப்பட வைக்கிறது. தடை இன்றி தொடருங்கள் உங்கள் இந்த பணியை. வாழ்த்துக்கள்.\nதங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே\nநன்றி பிரபா. பாடல்கள் மீதான உங்கள் ஆர்வமும் உழைப்பும் வியப்பளிக்கிறது.\nஅடியே அம்முலு.... எப்படிங்க மறக்க முடியும் கல்யாண அகதிகள். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். இசையரசியின் குரலில் மிகவும் அருமை.\nஆயிரம் பூக்கள் மலரட்டும் பாட்டும் அருமையோ அருமை.\nநீங்க சொன்ன மாதிரி...அச்சமில்லை அச்சமில்லைல இருந்து இசையரசியைத்தான் இவர் நெறைய பயன்படுத்தியிருக்காரு.\nஒலித்தொகுப்பைக் கேட்டுத் தங்கள் கருத்தைப் பதிந்தமைக்கு மிக்க நன்றிகள். இதைப் போல இன்னும் சில படைப்புக்களைப் பின்னர் தருகின்றேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2\nறேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்ப...\n\"அழியாத கோலங்கள்\" பாடல் பிறந்த கதை\nராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை\nபாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு\nறேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்ட...\nநீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் ��மிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilblogs.in/index.php?page=latest&user=valipokken&pg=12", "date_download": "2020-01-29T09:47:46Z", "digest": "sha1:V2KDZRIIN7DJI6IILVER6AFEJHKRIEU5", "length": 5493, "nlines": 184, "source_domain": "tamilblogs.in", "title": "Latest « valipokken", "raw_content": "\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-19\nஅப்போது ...நீஇருந்தால் குழம்பாமல்புரிந்து கொள்...... [Read More]\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் \u0002... [Read More]\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லு\u001d... [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-15\nதெருவின் முகப்பில் உள்ள கோயிலுக்கு சற்று தள்ளி உள்ள கடையின் முன் அவர் பேசுவதை நாலைந்து பேர் கூட்டமாக நின்றும் அருகில் அமர்ந்தும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தனர்... [Read More]\nதெருவின் முகப்பில் உள்ள கோயிலுக... [Read More]\nநித்தியானந்தா வீடியோக்களைக் \u0002... [Read More]\nஎன்ன வலி ஆளையே காணோம்....என்னாச்\u001d... [Read More]\nஊரோடு ஒத்துபோ....தெருவோடு ஒத்துப்\u0002... [Read More]\nவரும் வழியில்தான் தமிழ்மணத்தை ப... [Read More]\nஉழுதவன் கணக்கு பார்த்தால் உமி கĭ... [Read More]\nசெல்லில் நண்பர் ஒருவர் கேட்டா\u0002... [Read More]\nஇரண்டு கணனியில் ஒன்று முன்பே பழ\u001e... [Read More]\nஆதிக்க சாதிகளின் இம்சைக்கு குறை... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-29T09:23:25Z", "digest": "sha1:46N2JBZ5IQEE7NCH2ZXQQWQR2NVJECYM", "length": 23011, "nlines": 139, "source_domain": "virudhunagar.nic.in", "title": "பொருளியல் மற்றும் புள்ளியல் துறை | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nமாநில வருமான மதிப்பீடுகள், பொருளாதார கணக்கெடுப்பு, வேளாண் கணக்கெடுப்பு, சிறப்பு ஆய்வுகள் மற்றும் மாநில பொருளாதாரத்தின் மாதாந்திர அறிக்கைகள் உட்பட பொது மற்றும் தனியார் தரவு மூலங்களின் புள்ளிவிவர தரவு சேகரிப்பு, தொகுத்தல்.\nபயிர்கள் வாரியாக பாசன மற்றும் நீர்ப்பாசன பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு வகைப்பாடுகளின் கீழ் புவியியல் நிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை சேகரிக்கவும் மற்றும் நில பயன்பாட்டு முறை, பயிர் பல்வகைப்படுத்தல், பாசன மற்றும் பயிர்கள் பற்றிய பல்வேறு திட்டங்களின் தாக்கம் ஆகியவற்றிற்கான தரவு பயன்படுத்தப்படுகிறது.\nதமிழ்நாட்டில் நெல் சிறுதானியங்கள் ( சோளம் , கம்பு , கேழ்வரகு ) , வேர்க்கடலை , எள் , சூரியகாந்தி , கரும்பு , பருத்தி , பயறுகள் (துவரை , உளுந்து , பச்சைப்பயிறு ) ஆகிய பயிர்களின் சராசரி விளைச்சலையும், மொத்த உற்பத்தியையும், துல்லியமாகக் கணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் புள்ளி இயல் துறை பயிர் மதிப்பீட்டு ஆய்வுகளை நடத்தி வருகிறது . தேசிய மாதிரி ஆய்வு நிறுவன இயக்குநரின் தொழில் நுட்ப ஆலோசனைகளின் கீழ் இப்பயிர் மதிப்பீட்டு ஆய்வுகள் நடத்தப்பபடுகின்றன .\nபயிர் மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய மாதிரி கிராமங்கள் புள்ளி இயல் துறையால் தேர்வு செய்யப்பட்டு பயிர் அறுவடைப் பணி வேளாண்மைத் துறை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு , களப்பணி பல்வேறு நிலைகளில் குறிப்பாக அறுவடை நிலையில் புள்ளி இயல் துறை வேளாண்மைத் துறை, தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அலுவலர்களால் மேற்பார்வையிடப்படுகின்றன.\nபிரதம மந்திரி வே��ாண் காப்பீட்டுத் திட்டம்\nபுயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி அளித்தல்.\nஇத்திட்டத்தின் கீழ் விளைச்சலை மாவட்ட அளவில் கணிப்பதற்காக மிளகாய் , மல்லி , மரவள்ளி , வெங்காயம் மற்றும் முந்திரி ஆகிய பயிர்களில் ஒவ்வொரு வருடமும் தேர்விடப்பட்ட கிராமங்களில் தோட்டக்கலைத் துறையினராலும் , புள்ளி இயல் துறையினராலும் மேற்கொள்ளப்படுகிறது .\nகிராம நிர்வாக அலுவலர்களால் ஒவ்வொரு பருவத்திலும் பயிர் பரப்பாய்வு சாpயான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா , கிராம நிர்வாக அலுவலர்களால் பேணப்படும் அடங்கலில் பயிர் பரப்பின் கூட்டுத் தொகை சரியாக உள்ளதா என சரிபார்த்தல் பணி புள்ளி இயல் துறையால் மேற்கொள்ளப்படுகிறது.\nஒரு வட்டாரத்தில் ஓர் கிராமம் தேர்வு செய்யப்பட்டு 2 தென்னந்தோப்புகள் மற்றும் கமுகு தோப்புகள் தேர்வு செய்யப்பட்;டு , விளைச்சல் கணக்கிடப்படுகிறது . இதில் சாகுபடி முறை மற்றும் தேங்காய் பயன்படுத்தும் முறைகள் , சொந்த உபயோகம் , விற்பனை அளவு , எண்ணெய்க்குப் பயன்படுத்தும் அளவு ஆகியவை கணக்கிடப்படுகிறது .\nபயிர் பரப்பு உரிய காலத்தில் மதிப்பிடும் திட்டம்\nஒவ்வொரு வட்டாரத்திலும் 20% கிராமங்கள் தேர்விடப்பட்டு அந்த கிராமங்களில் மட்டும் பயிர் அறுவடை ஆய்வு , மற்ற திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது . அந்த கிராமங்களில் அனைத்து பருவங்களிலும் அடங்கல் சரியாகப் பேணப்பட்டு காரிப் , ராபி மற்றும் கோடை பருவங்களில் அடங்கல் மற்றும் முக்கியப்பயிர்களின் பரப்பு ஆய்விடப்படுகிறது.\nகுறிப்பிட்ட வட்டாரத்தில் தேர்விடப்பட்ட கிராமத்தில் நெல் பயிரில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் மொத்த மகசூல் ,விவசாயக் கூலி விவரங்கள், விதை அளவு , சொந்த நுகர்வு மற்றும் விற்பனை செய்த அளவு ஆகியவை கணக்கிடப்படுகின்றன.\nவட்டாரப் புள்ளி இயல் கையேடு\nஒவ்வொரு வட்டாரத்திலும் கிராம வாரியான பரப்பு விவரங்கள் , மக்கள் தொகை விவரங்கள், வேளாண்மைக் கணக்கெடுப்பு விவரங்கள் , கல்வி நிலையங்கள் , மருத்துவ நிலையங்கள் , அஞ்சலகங்கள் மற்றும் நூல் நிலையங்கள் பற்றிய விவரங்கள் , ஊராட்சி ஒன்றிய திட்டங்கள் மற்றும் இதர திட்டங்கள் குறித்த அட்டவணைத் தொகுப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது .\nநகராட்சி புள்ளி இயல் கையேடு\nஒவ்வொரு நகராட்சியிலும் வார்டு வாரியான பரப்பு விவரங்கள் , மக்கள் தொகை விவரங்கள், வேளாண்மைக் கணக்கெடுப்பு விவரங்கள் , கல்வி நிலையங்கள் , மருத்துவ நிலையங்கள் , அஞ்சலகங்கள் மற்றும் நூல் நிலையங்கள் பற்றிய விவரங்கள் , ஊராட்சி ஒன்றிய திட்டங்கள் மற்றும் இதர திட்டங்கள் குறித்த அட்டவணைத் தொகுப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது\nமாவட்டப் புள்ளி இயல் கையேடு\nஒவ்வொரு ஆண்டிற்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்து புள்ளி விவரங்களும் உரிய அட்டவணைகளில் தொகுத்து மாவட்டப் புள்ளி இயல் கையேடு தயாரிக்கப்படுகிறது .\nவீட்டு வசதித் திட்டம் (பொதுத் துறை )\nஊராட்சி ஒன்றியத்தால் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் ரூ. 2,50,000 , க்கு மேலும் , கீழும் கட்டப்படும் கட்டிடங்கள் பற்றிய திட்டப் பட்டியல் புள்ளி விவரங்கள் – அனுமதிக்கப்பட்ட நாள் , மதிப்பீட்டுத் தொகை , கட்டிடம் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் கட்டி முடிக்கப்பட்ட விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் சேகரித்து நேரடியாக மாநில அரசுக்கு அனுப்பப்படுகிறது\nவீட்டு வசதித் திட்டம் (தனியார் துறை )\nஒவ்வொரு பேருராட்சியிலும் தனியாரால் கட்ட அனுமதி பெறப்பட்ட கட்டிடங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் சேகரித்து நேரடியாக மாநில அரசுக்கு அனுப்பப்படுகிறது . அரசுக்கு இவ்விவரங்கள் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்விட உதவியாக உள்ளது .\nமொத்த விலை குறியீட்டு எண்\nமாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களின் மொத்த விலை விவரங்கள் சேகரிக்கப்பட்டு துறைக்கு அனுப்பப்படுகிறது.\nஒவ்வொரு மாதமும் குவி மையத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கைத்தறி நெசவாளர்களிடம் உற்பத்தி விவரங்களும் சேகரித்து புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது . கைத்தறி துணியின் உற்பத்தி பற்றி இதன் முலம் தெரிவிக்கப்படுகிறது .\nஜெயங்கொண்டம் மையத்தில் தினசரி குறிப்பிட்ட பொருட்களின் அங்காடி , ஒழுங்குமறை விற்பனைக் கூடத்தில் நிலவும் விலை விவரங்கள் , நெல் , அரிசி , இருப்பு , வரத்து , அனுப்புகை விவரங்கள் சேகரிக்கப்பட்டு புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது . மற்றும் வாராந்திர விலைவாசி அறிக்கை மத்திய அரசுக்கும் அனுப்பப்படுகிறது .\nஇம்மாவட்டத்தில் உள்ள மழைமானி நிலையங்களிலிருந்து மழைப் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது .\nஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அங்கு நிலவும் விவசாயக் கூலி விவரங்கள் சேகரித்து , அரசு நிர்ணயித்துள்ள கூலி குறைவா , அதிகமா எனக் காரணம் குறிப்பிட்டு விவரங்கள் புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது .\nஇத்திட்டத்தின் கீழ் ஒவ்வொர் ஆண்டும் 12 கிராமங்கள் எதேச்சை எண் முறையில் அரசால் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்களுக்காக கொள்கைகள் வகுக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டுக்கும் கல்வி மருத்துவம், வேலை வாய்ப்பு, நுகர்வு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறைக்கு அனுப்பப்படுகிறது. இது போன்று தேசிய மாதிரி ஆய்வு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராங்களின் விவரங்களை சேகரித்து அரசுக்கு அனுப்புகிறது.\nபழம் மற்றும் காய்கறித் திட்டம்\nஇத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பலா பயிருக்கான சில கிராமங்கள் எதேச்சை எண் முறையில் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையால் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இக்கிராமங்களில் புள்ளிஇயல் துறை அலுவலர்களால் கிராமத்திற்கு இரு தோப்பக்களை எதேச்சை முறையில் தேர்வு செய்து அறுவடை விவரங்களை பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படுகிறது.\nதுறையின் பெயர் மற்றும் முகவரி\nபுள்ளிஇயல் துணை இயக்குநர் அலுவலகம்,\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, தமிழ்நாடு – இணையதளம் முகவரி http://www.tn.gov.in/deptst\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 29, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2424928&dtnew=12/3/2019", "date_download": "2020-01-29T09:03:46Z", "digest": "sha1:NEARKYDKW3S7GJ2LLODSMGEQGLJBLDQT", "length": 21154, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| இன்று இனிதா��� Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nநானும் ஒரு தீவிரவாதி: சீமான் ஜனவரி 29,2020\nரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ் ஜனவரி 29,2020\nகேரள சட்டசபையில் கவர்னருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் ஜனவரி 29,2020\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: பின்னணியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜனவரி 29,2020\nஅடுத்தடுத்து கிளம்பும், 'பரனூர்' பூதம்: வீடியோ பதிவு வெளியிட தயக்கம் ஜனவரி 29,2020\nஆன்மிகம் ராகு கால வழிபாடுஅபிஷேகம் காலை, 6:30. சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை பிற்பகல், 3:00 முதல். இடம்: துர்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14.திரிசதி பூஜை கோமாதா பூஜை காலை, 7:00. சத்ரு ஸம்ஹார திரிசதி பூஜை (சுவாமிநாத சுவாமி) மாலை, 5:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )044 - 2229 0134.\nஅய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை காலை, 5:30 - 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் மாலை, 5:00 - இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.வேத பாராயணம்கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம் மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 66484.� சொற்பொழிவு\nதிருவிளையாடல்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்கள் - வி.கோபால சுந்தர பாகவதர், மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.கந்த புராணம்ராம் மோகன்தாஸ் மாலை, 5:00. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18.ராமாயணம்கைகேயி வரம்: அரு.சோமசுந்தரம், மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. )98404 69485.திரு அருட்பா 'ஞானசரிசை' - மொழியரசி அசோகன், மாலை, 6:00. இடம்: சக்தி விநாயகர் கோவில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.\nபொது பாரதி திருவிழாவானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதியாரின், 137வது பிறந்த நாள் விழா. மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள். பங்கேற்பு: எஸ்.சதீஷ்குமார், சாந்தி ஜகத்ரட்சகன், காலை, 9:30. இடம்: மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் கல்லுாரி, எழும்பூர், சென்னை - 8.நுால் அறிமுக விழாதலைமை: இல.க���ேசன், கவிக்கோ ஞானச்செல்வரின் அவ்வை போற்றுதும் நுால் அறிமுகம்: பேரா., உலகநாயகி பழனி, வாழ்த்துரை: பேரா., செ.ரா.செல்வக்குமார், பேரா., எத்திராசன் ராதாகிருஷ்ணன், கவிஞர்கள் கார்முகிலோன், இயக்குனர் 'யார்' கண்ணன், மாலை, 5:45. இடம்: ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம், ஒய்.எம்.சி.ஏ., அரங்கம், எஸ்பிளனேடு, பாரிமுனை, சென்னை -1. பட்டு கண்காட்சி\nஹஸ்தாஷில்பி. சில்க் இந்தியா 2019. பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.நிப்பான் பெயின்ட் இசை விழா - ௨௦௧௯ மாலை, 4:00, மியூசிக் அகாடமி, மினி ஹால், ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. )98406 62897\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n கழிவு பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் திட்டம்... பட்டியலை வெளியிட்டது நகராட்சி\n2. அடையாற்றில் வெள்ளம்: கடலில் கலப்பது ஏன்\n1. அடைமழை பெய்தும் சித்திரை குளத்தில் வறட்சி\n2. 50 சதவீத ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது\n3. மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200\n4. அதிகாரிகளுக்கு இரவு பணி\n5. மீனவர்களுக்கு கடன் வழங்க கோரிக்கை\n1. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வெள்ளம்\n1. மின் இணைப்பில் பழுது சீரமைக்க திணறல்\n2. முறிந்த புளிய மரத்தால் விபத்து அபாயம்\n3. விதிமீறிய கட்டடத்திற்கு, 'சீல்'\n4. 290 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு\n5. கேட்பாரற்று கிடந்த பை போலீசில் ஒப்படைப்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் ���ருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zerodegreepublishing.com/", "date_download": "2020-01-29T07:21:35Z", "digest": "sha1:NCFFLJKCSUTYMHNEJCM666GBME6ZI2R4", "length": 86037, "nlines": 1398, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Home - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\n1922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது ”திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே தண்டனையை எனக்கும் தந்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இதை விட சிறந்த கௌரவம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறி நீதிபதியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் என் கண்கள் பனிக்கின்றன; நா தழுதழுக்கிறது. ஆனால் அந்த மாமனிதர் இன்று நமக்கெல்லாம் வெறும் பெயராகவும், காகங்கள் அமர்ந்து இளைப்பாறி கக்கா போகும் சிலையாகவும் மட்டுமே எஞ்சி விட்டார். எப்பேர்ப்பட்ட அவலம் இது\nகலகம் காதல் இசை/kalagam kathal isai -சாரு நிவேதிதா\nகலகம் காதல் இசை/kalagam kathal isai -சாரு நிவேதிதா\nகலகம் காதல் இசை/kalagam kathal isai -சாரு நிவேதிதா.\nஎன்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்து காட்டும்போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை எண்ணி நான் பரவசமடைகிறேன். சம்மதத்தின் சப்தம் இந்தப் பிரபஞ்சத்தின் ஊடாகவும் எல்லா உலகங்களின் ஊடாகவும் பொங்கிப் பிரவகித்து மாயாஜால நதியாய் ஓடுகிறது. அந்த அற்புதம் நம் இதயங்களை நிரப்புகிறது. வாழ்வின் கொண்டாட்டமும் குதுாகலமும் ஒரு அற்புதமான மின்னல்வெட்டைப் போல் ஒருக்கணம் நம் இதயங்களை நிரப்பும்.\nயதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் உள்ள மாயவெளியில் துல்லியமாய் விரியும் குட்டி ரேவதியின் இச்சிறுகதைகள், கதைக்களத்திலிருந்து எல்லோரும் நகர்ந்துவிட்ட பின்னும் பேரண்டத்தின் சாட்சியாய் மூச்செறிபவை. பெண், ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை, முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இக்கதைகள் கண்டறிந்து சொல்கின்றன. மிச்சமிருக்கும் நம்பிக்கைகள் இதுவரை இழந்த நம்பிக்கைகளை விட மேலானவை என்று முணுமுணுக்கின்றன. மனம் இயங்கும் தீவிரத் தளத்திலிருந்து எந்த நிர்ப்பந்தத்திற்காகவும் இல்லாமல் தாமே வெளியே வந்து குதித்த பூனைகளாய் இருக்கின்றன இக்கதைகள்.\nதமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது…\nரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக் கொண்டே இ���ுக்கிறார்கள். புனிதமான இந்தப் பாத்திரங்களின் தெய்வீகப் பண்புகளும், சாந்த ரூபமான தியாக நிலைகளும் மங்களகரமான அமைதி நிறைந்த முடிவுகளும் மனித குலம் முழுவதையும் ஆசிர்வதிப்பது போலவும் அருள் பாலிப்பது போலவும் இருக்கின்றன.\nலீயர் நாடகத்தை கேட்டுக் கொண்டிருந்தபோது “அடடா, இப்படியெல்லாம் வாய்நிறைய எடுத்துச்\nசொல்ல தமிழ் எத்தனை கோடி யுகங்களாய் தவம் இயற்றியதோ” என்று அதிசயித்துக் கொண்டே இருந்தேன்.\nஇத்தனை நூற்றாண்டுக் காலமாக மொட்டாக இருந்த தமிழ் அன்னை, மணத்தோடும் சுகத்தோடும் பூத்து விரிகிறாள். அப்படிப் பூத்து விரியச் செய்வது தங்களுடைய ஒய்யாரமான மந்திரச் சொற்களும், அந்தச் சொற்களை நெறிப்படுத்தி வைக்கிற மோகன நடையுமே ஆகும்.\n– தமிழ் வித்வான் ல. ஷண்முகசுந்தரம்\nசினிமா எனும் பூதம் -R .P .ராஜநாயஹம்\nசினிமா எனும் பூதம் -R .P .ராஜநாயஹம்\nஇந்தத் தலைப்பே புத்தக உள்ளடக்கத்தைச் சொல்லி விடுகிறது. இந்தத் தமிழ்த் திரை பூதம் காட்டிய அசாதாரண அசுர கலைஞர்கள் அனுபவித்ததெல்லாமே மானுட வேட்கை சார்ந்த அசந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள்தான்.\nஎந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி முற்றிலும் என் ஞாபக அடுக்குகளை மட்டுமே\nகொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை\nபிங்க் நிறக் கடல் -தனசக்தி\nபிங்க் நிறக் கடல் -தனசக்தி\nஎன்னைக் கடலாகவும் வனமாகவும் பறவையாகவும் ஆகாயமாகவும் உணர முடிவது கவிதை எழுதும்போது மட்டுமே.\nபிங்க் நிறக் கடல் என்று தலைப்பு அறிவித்ததும் இந்தோனேசியாவில் பிங்க் கடற்கரை இருப்பதாக நண்பர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.\nஒரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது என்கிற மாயத்தை நம்பத் தொடங்கியிருந்தேன்.\nஉரையாடலில் பெரும் மழை -அய்யப்பமாதவன்\nஉரையாடலில் பெரும் மழை -அய்யப்பமாதவன்\nஎல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே\n– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்\nபகிர்வதற்கு ஒரு துணையில்லாத ரசனை ஆளில்லாக் காட்டில் அலையும் பேய் போன்றது.\nசேராக் காதலில் சேர வந்தவன் -ஆத���மார்த்தி\nசேராக் காதலில் சேர வந்தவன் -ஆத்மார்த்தி\nகதைகள் தத்துவங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை அல்ல. வினவுகளின்றிக் கதைகளைக் கைக்கொள்வோருக்கு ரகசிய உலகங்கள் திறக்கின்றன. காலத்தின் சாவிகளைத் தேடிப் பெறுவதற்கான சஞ்சாரம் புனைவின் வழி சாத்தியமாகலாம். கதைகளின் பேருலகில் உண்மை என்பது இரண்டாம் பட்சம்\nவேட்டை மறந்தாலும் சூது மறக்காது\nகழுதைகள் மேடேற மேடேற முதுகிலிருந்த சுமை நழுவிப் புட்டத்துப் பக்கமாகச் சரிந்தது. கீழே தவறிவிழாமல் ‘நெஞ்சுக்கவுறுகட்டு’ பிடித்து நிறுத்தியது. கழுத்தோடு சேர்ந்து கட்டிய நெஞ்சுக்கவுறுகட்டு உயிர்போகிறதுபோல, அழுத்திப்பிடித்தது. கழுதைகள் வலியோடு மலையேறின. புட்டத்துப் புண்ணின் மேல் விழுந்த கயிறுகட்டு அழுத்திப் புண்ணை அறுத்தது. புண்ணிற்குப் பக்கத்திலும் புண்ணின் மேலும் கயிறு அறுத்த தடம் விழுந்தது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கழுதையின் புட்டத்தில் கயிறுகட்டு அழுத்தி அழுத்தி வேதனையை உண்டாக்கியது. வலியை பொறுத்துக் கொண்ட கழுதைகள், மேடேறும் தோரணை அலாதியானது. கம்பீரமானது. அதே சமயம் சோகமானது; வேதனையானது. மூவண்ணா சொல்லியது உண்மைதான். ‘மனுஷ வாழ்க்கையும் கழுதை வாழ்க்கையும் ஒன்றுதான். மனுஷனைப்போலத் தான் கழுதையும்’.\nசெங்கோலைத் தாண்டி இன்றும் தம் அடையாளம் தேடுவோரா தமிழர் இன்று நாம் ஒர் இரவுப் பயணத்துக்குள் கடந்து விடும் நிலப்பரப்பை, ஒரு காலத்தில் நான்கு மன்னர்கள் ஆண்டனர். அவர்களுக்கு விசுவாசமான குறு மன்னர்கள் அவர்களுக்கும் கீழே பெரு நிலக் கிழார்கள் என அதிகார மையங்கள் அனைத்தையும் மக்கள் ஏற்றார்கள். மன்னர்களுக்கு விசுவாசமாகவும் இருந்தார்கள். ஆனால் பண்பாடு,\nவழிபாட்டு அடிப்படையில் நாடுகளின் எல்லைகளைக் கடந்து தமிழர் தம் அடையாளத்தைத் தேடி, நிலைநாட்டிக் கொள்ளும் ஒரு மௌனப் போராட்டத்தையும் எப்போதுமே நிகழ்த்தி வந்தார்கள். அது இன்னும்\nஅரசு என்னும் ஒன்று நம் கவனத்தைப் பெறுவதும், அதைச் சார்ந்தே நாம் வாழ்வதும் தொன்று தொட்டே இருந்திருக்கிறது. இனியும் தொடரவும் செய்யும். அரசின் ஒவ்வொரு சிறிய முடிவும் நம்மையும் நமது வாழ்க்கையையும் நமது கனவுகளை வெகு தூரம் பாதிக்கிறது. பல்லவரிடமிருந்து சோழர் ஆட்சிக்கு, திருவள்ளரை (திருச்சி- துறையூர் சாலையி���் உள்ள பாடல் பெற்ற வைணவத் தலம்) மாறியபோது அதன் ராஜ கோபுரம் கட்டும் பணி நின்றது. இன்றும் அது நிறைவுறாத\nகோபுரமாகவே காட்சி அளிக்கிறது. அந்தக் கோபுரம் நம் தமிழ் மக்கள் பற்றிய நம் புரிதலின் படிமமாகவே நம் முன் இன்றும் நிற்கிறது.\nஅந்தக் கோபுரம் எழும்பிய காலம், சமகாலம் மற்றும் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பின்னான எதிர்காலம்\nஆகிய மூன்றுமே இந்நாவலில் பல்வேறு சாளரங்களை நம்முன் திறக்கின்றன.\nதமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது…\nரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக் கொண்டே இருக்கிறார்கள். புனிதமான இந்தப் பாத்திரங்களின் தெய்வீகப் பண்புகளும், சாந்த ரூபமான தியாக நிலைகளும் மங்களகரமான அமைதி நிறைந்த முடிவுகளும் மனித குலம் முழுவதையும் ஆசிர்வதிப்பது போலவும் அருள் பாலிப்பது போலவும் இருக்கின்றன.\nலீயர் நாடகத்தை கேட்டுக் கொண்டிருந்தபோது “அடடா, இப்படியெல்லாம் வாய்நிறைய எடுத்துச்\nசொல்ல தமிழ் எத்தனை கோடி யுகங்களாய் தவம் இயற்றியதோ” என்று அதிசயித்துக் கொண்டே இருந்தேன்.\nஇத்தனை நூற்றாண்டுக் காலமாக மொட்டாக இருந்த தமிழ் அன்னை, மணத்தோடும் சுகத்தோடும் பூத்து விரிகிறாள். அப்படிப் பூத்து விரியச் செய்வது தங்களுடைய ஒய்யாரமான மந்திரச் சொற்களும், அந்தச் சொற்களை நெறிப்படுத்தி வைக்கிற மோகன நடையுமே ஆகும்.\n– தமிழ் வித்வான் ல. ஷண்முகசுந்தரம்\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.\nஅராத்து பாண்டிச்சேரியில் பிறந்து, கடலூர் மாவட்டம் புவனகிரியில் வளர்ந்தவ�...\nகலகம் காதல் இசை/kalagam kathal isai -சாரு நிவேதிதா\nகலகம் காதல் இசை/kalagam kathal isai -சாரு நிவேதிதா\nகலகம் காதல் இசை/kalagam kathal isai -சாரு நிவேதிதா.\nஎன்னுடைய ���சையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்து காட்டும்போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை எண்ணி நான் பரவசமடைகிறேன். சம்மதத்தின் சப்தம் இந்தப் பிரபஞ்சத்தின் ஊடாகவும் எல்லா உலகங்களின் ஊடாகவும் பொங்கிப் பிரவகித்து மாயாஜால நதியாய் ஓடுகிறது. அந்த அற்புதம் நம் இதயங்களை நிரப்புகிறது. வாழ்வின் கொண்டாட்டமும் குதுாகலமும் ஒரு அற்புதமான மின்னல்வெட்டைப் போல் ஒருக்கணம் நம் இதயங்களை நிரப்பும்.\nயதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் உள்ள மாயவெளியில் துல்லியமாய் விரியும் குட்டி ரேவதியின் இச்சிறுகதைகள், கதைக்களத்திலிருந்து எல்லோரும் நகர்ந்துவிட்ட பின்னும் பேரண்டத்தின் சாட்சியாய் மூச்செறிபவை. பெண், ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை, முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இக்கதைகள் கண்டறிந்து சொல்கின்றன. மிச்சமிருக்கும் நம்பிக்கைகள் இதுவரை இழந்த நம்பிக்கைகளை விட மேலானவை என்று முணுமுணுக்கின்றன. மனம் இயங்கும் தீவிரத் தளத்திலிருந்து எந்த நிர்ப்பந்தத்திற்காகவும் இல்லாமல் தாமே வெளியே வந்து குதித்த பூனைகளாய் இருக்கின்றன இக்கதைகள்.\nதமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது…\nரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக் கொண்டே இருக்கிறார்கள். புனிதமான இந்தப் பாத்திரங்களின் தெய்வீகப் பண்புகளும், சாந்த ரூபமான தியாக நிலைகளும் மங்களகரமான அமைதி நிறைந்த முடிவுகளும் மனித குலம் முழுவதையும் ஆசிர்வதிப்பது போலவும் அருள் பாலிப்பது போலவும் இருக்கின்றன.\nலீயர் நாடகத்தை கேட்டுக் கொண்டிருந்தபோது “அடடா, இப்படியெல்லாம் வாய்நிறைய எடுத்துச்\nசொல்ல தமிழ் எத்தனை கோடி யுகங்களாய் தவம் இயற்றியதோ” என்று அதிசயித்துக் கொண்டே இருந்தேன்.\nஇத்தனை நூற்றாண்டுக் காலமாக மொட்டாக இருந்த தமிழ் அன்னை, மணத்தோடும் சுகத்தோடும் பூத்து விரிகிறாள். அப்படிப் பூத்து விரியச் செய்வது தங்களுடைய ஒய்யாரமான மந்திரச் சொற்களும், அந்தச் சொற்களை நெறிப்படுத்தி வைக்கிற மோகன நடையுமே ஆகும்.\n– தமிழ் வித்வான் ல. ஷண்முகசுந்தரம்\nசினிமா எனும் பூதம் -R .P .ராஜநாயஹம்\nசினிமா எனும் பூதம் -R .P .ராஜநாயஹம்\nஇந்தத் தலைப்பே புத்தக உள்ளடக்கத்தைச் சொல்லி விடுகிறது. இந்தத் தமிழ்த் திரை பூதம் காட்டிய அசாதாரண அசுர கலைஞர்கள் அனுபவித்ததெல்லாமே மானுட வேட்கை சார்ந்த அசந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள்தான்.\nஎந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி முற்றிலும் என் ஞாபக அடுக்குகளை மட்டுமே\nகொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை\nபிங்க் நிறக் கடல் -தனசக்தி\nபிங்க் நிறக் கடல் -தனசக்தி\nஎன்னைக் கடலாகவும் வனமாகவும் பறவையாகவும் ஆகாயமாகவும் உணர முடிவது கவிதை எழுதும்போது மட்டுமே.\nபிங்க் நிறக் கடல் என்று தலைப்பு அறிவித்ததும் இந்தோனேசியாவில் பிங்க் கடற்கரை இருப்பதாக நண்பர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.\nஒரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது என்கிற மாயத்தை நம்பத் தொடங்கியிருந்தேன்.\nஉரையாடலில் பெரும் மழை -அய்யப்பமாதவன்\nஉரையாடலில் பெரும் மழை -அய்யப்பமாதவன்\nஎல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே\n– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்\nபகிர்வதற்கு ஒரு துணையில்லாத ரசனை ஆளில்லாக் காட்டில் அலையும் பேய் போன்றது.\nசேராக் காதலில் சேர வந்தவன் -ஆத்மார்த்தி\nசேராக் காதலில் சேர வந்தவன் -ஆத்மார்த்தி\nகதைகள் தத்துவங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை அல்ல. வினவுகளின்றிக் கதைகளைக் கைக்கொள்வோருக்கு ரகசிய உலகங்கள் திறக்கின்றன. காலத்தின் சாவிகளைத் தேடிப் பெறுவதற்கான சஞ்சாரம் புனைவின் வழி சாத்தியமாகலாம். கதைகளின் பேருலகில் உண்மை என்பது இரண்டாம் பட்சம்\nவேட்டை மறந்தாலும் சூது மறக்காது\nதற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்த��யிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம். மொழியில் மட்டும் அல்லாமல் கதை சொல்லும் முறையிலும் இதைச் செய்திருக்கிறார். தமிழ்ப் புனைக்கதை உலகம் இதுவரை பெருங்கதையாடல்களையே சொல்லி வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அராத்து தனது குட்டிக் குட்டி கதைகள் மூலம் இதையும் உடைத்து விட்டார்.\nகழுதைகள் மேடேற மேடேற முதுகிலிருந்த சுமை நழுவிப் புட்டத்துப் பக்கமாகச் சரிந்தது. கீழே தவறிவிழாமல் ‘நெஞ்சுக்கவுறுகட்டு’ பிடித்து நிறுத்தியது. கழுத்தோடு சேர்ந்து கட்டிய நெஞ்சுக்கவுறுகட்டு உயிர்போகிறதுபோல, அழுத்திப்பிடித்தது. கழுதைகள் வலியோடு மலையேறின. புட்டத்துப் புண்ணின் மேல் விழுந்த கயிறுகட்டு அழுத்திப் புண்ணை அறுத்தது. புண்ணிற்குப் பக்கத்திலும் புண்ணின் மேலும் கயிறு அறுத்த தடம் விழுந்தது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கழுதையின் புட்டத்தில் கயிறுகட்டு அழுத்தி அழுத்தி வேதனையை உண்டாக்கியது. வலியை பொறுத்துக் கொண்ட கழுதைகள், மேடேறும் தோரணை அலாதியானது. கம்பீரமானது. அதே சமயம் சோகமானது; வேதனையானது. மூவண்ணா சொல்லியது உண்மைதான். ‘மனுஷ வாழ்க்கையும் கழுதை வாழ்க்கையும் ஒன்றுதான். மனுஷனைப்போலத் தான் கழுதையும்’.\nசினிமா அலைந்து திரிபவனின் அழகியல் -சாரு நிவேதிதா\nசினிமா அலைந்து திரிபவனின் அழகியல் -சாரு நிவேதிதா\nசாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத்தன்மையை கடுமையாகச் சாடும் சாரு நிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t74459p105-topic", "date_download": "2020-01-29T09:34:45Z", "digest": "sha1:B4JXSNU2F5VP2S2ZPMPAFR7O6RGXXIQ4", "length": 58854, "nlines": 385, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு ! - Page 8", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\nby மாணிக்கம் நடேசன் Today at 3:03 pm\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்��் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nதமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது ஒழுக்கம், வீரம், காதல் ஆகிய மூன்றும் தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.\nசங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக 18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.\nவண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்���ு (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.\nஇன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.\nதமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.\nஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.\nஇணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.\nஉங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nஉணவு உண்ணும் போது குறை இருப்பினும் உணவைப் பழியார்\nமிகவும் அருமையான ஆச்சாரங்கள் ஐயா,\nநான் உணவில் அதிக காரமோ, தேவையில்லாமல், அதிக கரிமசால் பொடியோ சேர்த்து இருந்தால், கோவம் அடைவேன், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.\nஐயா, 91 ஆவது ஆசாரத்திற்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா, எனக்கு விளங்க வில்லை.\n91 ஆம் பாடலில் வேறு ஏதாவது உட்பொருள் இருக்கிறதா என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை ராமன். இணையதளத்தில் தேடியும் இதற்கு இங்கு பதிந்த தகவலைத் தாண்டிய விவரங்கள் எனக்கு கிட்டவில்லை.\nஇந்த பாடலில் உள்ள வார்த்தைகளை வை��்து பதவுரையை மட்டும் பார்க்கும் போது வரும் பொருள்\nகாட்டில் உள்ள மரங்களில் நம்மை காட்டிலும் மூத்தவர் இருப்பதால் அங்கு உடலில் போர்வை போர்த்தி இருப்பதும், கழுத்தை தூக்கி கர்வத்துடன் இருப்பதும், இருகரங்களையும் சேர்த்து இருப்பதும் தீராத பழியாகும்.\nஇந்த வரிகளில் நான் புரிந்து கொண்ட பொருள்\nநாம் சமுதாயத்தில் அனைவரின் முன்னிலையில் நல்லவனாக இருக்க விரும்புகிறோம். இதன் பொருட்டு நாம் சாஸ்திரம், ஆசாரம், ஒழுக்கம் என்று பலதும் செய்கிறோம், சரி என்று கூறுகிறோம். ஆனால் யாரும் இல்லாத, நம்மை யாரும் கண்டு கொள்ளாத போது ஒரு சில தவறுகளை / ஒழுக்கக் கேடுகளை செய்யத் துணிகிறோம். இப்படி செய்வதும் தவறு என்று இந்த பாடல் கூறுகிறது என்று நினைக்கிறேன்.\nயாரும் இல்லாத காட்டிலும் நம்மை விட மூத்தவர் மரமாக , (இந்து மதக் கருத்துகளில் மக்களுக்கு நல்லது நினைக்கும், சாகாவரம் பெற்ற யோகிகள் மூலிகை மரங்களிலும், நன் மரங்களிலும் வசிப்பதாக கூறப்படுகிறது.) இருப்பதால் அங்கும் அலட்சியமாக மரியாதை குறைவாக நடக்கக்கூடாது என்று பொருள் கொள்கிறேன்.\nஇது சரியா என்று அறுதியிட்டு கூற போதிய ஆதாரம் இல்லை.\nயாருக்கேனும் இந்தப் பாடலில் வேறு பொருள் இருப்பதாக உணர்ந்தால் பதிவிடவும்.\nபாடலை உணர்ந்து படிக்கும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள்,\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nஉணவு உண்ணும் போது குறை இருப்பினும் உணவைப் பழியார்\nமிகவும் அருமையான ஆச்சாரங்கள் ஐயா,\nநான் உணவில் அதிக காரமோ, தேவையில்லாமல், அதிக கரிமசால் பொடியோ சேர்த்து இருந்தால், கோவம் அடைவேன், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.\nஐயா, 91 ஆவது ஆசாரத்திற்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா, எனக்கு விளங்க வில்லை.\n91 ஆம் பாடலில் வேறு ஏதாவது உட்பொருள் இருக்கிறதா என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை ராமன். இணையதளத்தில் தேடியும் இதற்கு இங்கு பதிந்த தகவலைத் தாண்டிய விவரங்கள் எனக்கு கிட்டவில்லை.\nஇந்த பாடலில் உள்ள வார்த்தைகளை வைத்து பதவுரையை மட்டும் பார்க்கும் போது வரும் பொருள்\nகாட்டில் உள்ள மரங்களில் நம்மை காட்டிலும் மூத்தவர் இருப்பதால் அங்கு உடலில் போர்வை போர்த்தி இருப்பதும், கழுத்தை தூக்கி கர்வத்துடன் இருப்பதும், இருகரங்களையும் சேர்த்து இருப்பதும் தீராத பழியாகும்.\nஇந்த வரிகளில் நான் புரிந்து கொண்ட பொருள்\nநாம் சமுதாயத்தில் அனைவரின் முன்னிலையில் நல்லவனாக இருக்க விரும்புகிறோம். இதன் பொருட்டு நாம் சாஸ்திரம், ஆசாரம், ஒழுக்கம் என்று பலதும் செய்கிறோம், சரி என்று கூறுகிறோம். ஆனால் யாரும் இல்லாத, நம்மை யாரும் கண்டு கொள்ளாத போது ஒரு சில தவறுகளை / ஒழுக்கக் கேடுகளை செய்யத் துணிகிறோம். இப்படி செய்வதும் தவறு என்று இந்த பாடல் கூறுகிறது என்று நினைக்கிறேன்.\nயாரும் இல்லாத காட்டிலும் நம்மை விட மூத்தவர் மரமாக , (இந்து மதக் கருத்துகளில் மக்களுக்கு நல்லது நினைக்கும், சாகாவரம் பெற்ற யோகிகள் மூலிகை மரங்களிலும், நன் மரங்களிலும் வசிப்பதாக கூறப்படுகிறது.) இருப்பதால் அங்கும் அலட்சியமாக மரியாதை குறைவாக நடக்கக்கூடாது என்று பொருள் கொள்கிறேன்.\nஇது சரியா என்று அறுதியிட்டு கூற போதிய ஆதாரம் இல்லை.\nயாருக்கேனும் இந்தப் பாடலில் வேறு பொருள் இருப்பதாக உணர்ந்தால் பதிவிடவும்.\nபாடலை உணர்ந்து படிக்கும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள்,\nமிக்க நன்றிகள் ஐயா...........எனக்கு இப்பொழுதே புரிந்து விட்டது ஐயா....தங்களின் சிரத்தைக்கு தலைவணங்குகிறேன்.........\nயாரும் இல்லாத காட்டிலும், சுய கட்டுப்பாடோடும், திமிறின்றி அடக்கத்துடன் நடந்து கொள்வது, என்றும் நீங்கா புகழை தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை ஐயா......\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nபாடல் 95 பொன்னைப் போல் காக்கத் தக்கவை\nதன் உடம்பு, தாரம், அடைக்கலம், தன் உயிர்க்கு என்று\nஉன்னித்து வைத்த பொருளோடு, இவை நான்கும்,\nபொன்னினைப்போல் போற்றிக் காத்து உய்க்க\nநம்முடைய உடம்பு, கட்டிய மனைவி, நம்மிடம் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒருவர் அடைக்கலமாக கொடுத்த பொருள், ஆபத்து காலத்தில் நம் உயிரை காக்க உதவும் என்று வைத்த பொருள் ஆகிய நான்கினையும் பொன் போல் பாவித்து காக்க வேண்டும். காக்கவில்லையெனில் நீங்காத துன்பத்தை தரும்.\nபாடல் 96 எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்\nநந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று இவைபோல்,\nதம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்\nஅப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்\nமழைக்காலத்திருக்கு தேவையான உணவை கோடை காலத்தில் சோர்வில்லாமல் சேர்த்து வைக்கும் எறும்பு, குளிர் ,வெயில், மழையில் தங்கள் குஞ்சுகளைக் காக்க தேவைக்கு தகுந்து கூடு கட்டி வாழும் தூக்கனாங்குருவி, ஒரு உணவு கிடைத்தாலும் அதை அனைவருடன் பகிர்ந்து உண்ணும் காக்கை ஆகியவைப் போல் சோர்வில்லாமல், தேவையை நிறைவு செய்து, உற்றாருடன் உறவாடி தன் கடமை உணர்ந்து இல்வாழ்க்கை நடத்துபரின் வாழ்க்கை எல்லா வழியிலும் சிறப்புறும்.\nபாடல் 97 சான்றோர் முன் சொல்லும் முறை\nதொழுதானும், வாய் புதைத்தானும், அஃது அன்றி,\nபெரியார்முன் யாதும் உரையார்; பழி அவர்-\nநன்கு கற்று உணர்ந்து அடங்கிய பெரியவர் முன் ஒரு விஷயத்தை கூறும் போது அவரை வணங்கி, துடுக்கான வார்த்தை பேசாமல் வாய் பொத்தி பேச வேண்டும் , அப்படி கூறும் வார்த்தையில் தவறு நேரா வண்ணம் பார்த்து பார்த்து பேச வேண்டும்.\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nஉண்மையிலேயே இப்படி ஒரு நேர்மையை காண்பது இந்த காலத்தில் மிக அரிது. அருமையான விளக்கம் அண்ணா\n நமக்கு மிஞ்சியதையாவது தானதர்மம் செய்து வாழலாம். புண்ணியமாவது கிடைக்கும்.\n,இந்த காலத்துல இது தான் குறைவு. எல்லாரும் தம்மை கதாநாயகன் என நினைத்துக்கொண்டு வாழ்வது கற்றவர்க்கும் மற்றவர்கும் மரியாதை தர மறுப்பது தா னே இன்றைய நிலை.\nஇன்று தான் நான் இந்த திரியை காண்கிறேன் சதாசிவம் மிகவும் அருமையான விளக்கம். பாராட்டுகள்\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nமிக்க நன்றிகள் ஐயா...........இன்னும்.....மூன்றே மூன்று தான்............\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nபாடல் 98 புகக் கூடாத இடங்கள்\nசூதர் கழகம், அரவர் அறாக் களம்,\nபேதைகள் அல்லார் புகாஅர்; புகுபவேல்,\nசூதாடுவதற்கு கூடும் சங்கம், இறைத்தன்மை உள்ளோர் செல்லக்கூடாது என்று நினைக்கும் பாம்புகள் போல் நஞ்சுடன் நம்மை கட்டித் தழுவும் பெண்கள் உள்ள இடம், பேதைகள் அல்லாதவர்கள் அதாவது அறிவாளிகள் புகக்கூடாது என்று நினைக்கும் மூடர்கள் கூடும் இடம் ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடாது. செல்ல நினைத்தால் தீராத துன்பம் விளையும்\nபாடல் 99 அறிவினர் செய்யாதவை\nஉரற் களத்தும், அட்டிலும், பெண்டிர்கள் மேலும், -\nநடுக்கு அற்ற காட்சியார் - நோக்கார், எடுத்து இசையார்,\nஒருவர் பெண்ணுடன் மகிழுற்று, ஆனந்தமாக சத்தம் போடும் இருக்கும் இடத்தையும், உணவு தயாராகும் இடத்தையும், பெண்களின் அந்தரங்க அறைகளையும் பார்க்கக்கூடாது, பார்க்க நேர்ந்தால் பார்த்தவைகளை வெளியில் சொல்லக்கூடாது, அந்த இடங்களுக்கு உள்ளே செல்லக்கூடாது. இவையே குற்றம் இல்லாமல் கற்று உணர்ந்தவர் செய்யும் செயலாகும்.\nபாடல் 100 ஒழுக்கத்தினின்று விலகியவர்\nஅறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான்,\nஇளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான்,\nஅரசர் தொழில் தலைவைத்தான், மணாளன், என்று\nஒன்பதின்மர் கண்டீர் - உரைக்குங்கால் மெய்யான்\nஒரு நாட்டின் சட்ட திட்டங்கள் தெரியாமல் அடுத்த நாட்டின் இருந்து வந்தவர்கள், மிகவும் வறுமை நிலை எய்தி உணவுக்கு கஷ்டபடுபவன், நன்கு வயது முதிர்ந்த தள்ளாத நிலையில் இருக்கும் பெரியவர், குழந்தைகள், உயிரை இழந்தவன், உயிர் அச்சத்தில் இருப்பவன், உணவு உண்பவன், அரசாங்க வேளையில் தலையில் சுமந்து இருப்பவர்கள் (தூதுவர்கள், ஒற்றர்கள் ), திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள் ஆகிய ஒன்பது பேருக்கு மேற் கூறிய அனைத்து ஆசாரங்களும் பொருந்தாது. இவர்கள் ஆசாரங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்.\nஒரு நாட்டின் விவரம் தெரியாதவர் ஒரு சில தவறு செய்யினும் அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மிகவும் வறுமை நிலையில் உள்ளவன் அனைத்து ஆசாரங்களையும் செய்ய இயலாது. ஆதலால் அவனுக்கு விலக்கு, அவனால் இயன்றவற்றை செய்ய வேண்டும். உயிரை இழந்து பிணமாக கிடப்பவன் ஒரு ஆசாரத்தையும் செய்ய முடியாது. ஒருவனால் அச்சப்படுத்தப்பட்டு உயிர் பயத்துடன் இருக்கும் ஒருவனால் ஆசாரம் செய்ய இயலாது. விவரம் அறியாத சிறுவர்கள், தள்ளாத வயதில் இருக்கும் முதியோர் ஆகியவர்களால் அனைத்து ஆசாரங்களையும் செய்ய இயலாது, உணவு உண்ணுபவன் அரசனே வந்தாலும் எழுந்து இருக்க வேண்டிய அவசியமில்லை, உணவே முதல் மரியாதைக்குரியது. தூது செல்பவர்கள், ரகசியங்களை உளவு பார்ப்பவர்கள் ஒவ்வொரு நாட்டின் தன்மைப் பொருத்தும், இடத்துக்கு தகுந்தது போல் நடக்க வேண்டும், சில நேரங்களில் போகாத இடங்களிலும் புக வேண்டும். மணமக்கள் கோலத்தில் இருப்பவர்கள் அரசனே வந்தாலும் அவர் முன் அமர்ந்து இருக்கலாம். இப்படி அவர் அவர் தன்னைக்கு தகுந்து ஆசாரங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.\nமற்றவர்கள் இயன்ற ஆசாரங்களை கடைபிடித்து வாழ வேண்டும்.\nஆசாரக் கோவை இனிதே நிறைவுற்றது.\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nமிகவும் அற்புதமாக நிறைவு செய்துவிட்டீர்கள் ஐயா...\nஆசாரக்கோவையை எங்களுக்கு அறிமுகப் படுத்தி அதன் நூறு செய்யுள்களையும், சிறந்த முறையில் விளக்கம் அளித்து, எழுந்த சந்தேகங்களுக்கு, சிரத்தை எடுத்து, பதில் கூறி தெளிவு படுத்தி, தாங்கள் ஆற்றிய சேவை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதும், பாராட்டுதற்குரியதாகவும் உள்ளது ஐயா.\nமிக்க நன்றிகள்......விரைவில்.........அடுத்த நல்ல தமிழ் நூலிற்கான விளக்கத்துடன் தங்களை எதிர்பார்க்கிறேன் ஐயா........\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nமூதூரை, நல்வழியைத் தொடர்ந்து அழகு ஆசாரங்களை எடுத்து உரைக்கும் இந்த அறிய ஆசாரக் கோவையை உங்களுடன் பகிர்ந்ததில் இன்புறுகிறேன்.\nபிழை பொறுத்து, ஊக்கம் அளித்த அனைத்து ஈகரை உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி ,\nஇந்த திரியில் சிறப்பு கவனம் செலுத்தி பின்னூட்டம் இட்டு எனக்கு உற்சாகம் அளித்த ராமன், தயாளன் ஐயா, ஆதிரா, பாலா சார், மாணிக்கம் நடேசன் கேசவன், பிரபு, கிட்சா , சாந்தி, ரமேஷ், செல்ல கணேஷ் நேரு ஆகியோருக்கும் என் நன்றி.\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nஆச்சாரக் கோவை -க்கு முழு விளக்கவுரை அறிய ஆவல். வலைத்தளங்களில் ஒவ்வொரு முழுப்பாடலுக்கும் உரை காண இயலாமல் உள்ளது....\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nசதாசிவம் அவர்கள் இந்த தளத்திற்குக் கடந்த இரண்டரை வருடமாக வந்ததாகத் தெரியவில்லை.\nஆச்சாரக் கோவை -க்கு முழு விளக்கவுரை தமிழ் இணையக் கல்விக்கழகம் என்ற தளத்தில் உள்ளது. அது நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. மாதிரிக்கு, முதல் செய்யுளுக்கான விளக்கவுரை கீழே கொடுத்துள்ளேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் கூகுளில் ஆசாரக்கோவை \"ஆசாரக்கோவை site:tamilvu.org\" என்று தேடி, மற்றவைக்கான விளக்கவுரையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.\n1\tநன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ\nடின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ\nடொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை\nநல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்\n(இதன் பொருள்.) நன்றி அறிதல் - தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமையும், பொறையுடைமை - பொறுமையும், இன் சொல் ஓடு - இன்சொல்லும், எ உயிர்க்கும் - எல்லா உயிர்க்கும், இன்னாத - துன்பந்தருபவற்றை, செய்யாமை - செய்யாதிருத்தலும், கல்வி ஓடு - கல்வியும், ஒப��புரவு - ஒப்புரவை, ஆற்ற - மிக, அறிதல் - அறிதலும், அறிவுடைமை - அறிவு உடைமையும், நல் இனத்தார் ஓடு - நல்ல இயல்புள்ளவர்களுடன், நட்டல் - நட்புச் செய்தலும், இவை எட்டும் - என்ற இவ்வெட்டு வகையும், சொல்லிய - அறிஞர்களாற் சொல்லப்பட்ட, ஆசார வித்து - ஒழுக்கங்கட்குக் காரணம்.\n(பழைய பொழிப்புரை.) தனக்குப் பிறர் செய்த நன்றியறிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும், கல்வியும், ஒப்புரவை மிக வறிதலும், அறிவுடைமையும், நல்லினத்தாரோடு நட்டலும் என இவ்வெட்டு வகையும் நல்லோராற் சொல்லப்பட்ட ஆசாரங்கட்குக் காரணம்.\n(கருத்துரை.) நன்றியறிதல் பொறையுடைமை முதலிய எட்டும் நல்லொழுக்கங்கட்குக் காரணம்.\nநன்றி - நன்மை : பண்புப்பெயர். இன்சொல் - இனிமை + சொல். எ + உயிர் - 'எகரவினா முச்சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எய்தின் வவ்வும்' என்ற (நன்னூல் - உயிர் : சூ. 163)\nவிதிப்படி எவ்வுயிர் என்றாயிற்று, ஒப்புரவு - பெரியோரால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஞானம்; ஒப்பு + உரவு : அஃதாவது உலக நடை. நட்டல் நள் என்னும் பகுதியடியாகப் பிறந்த தொழிற்பெயர்.\nஇச்செய்யுள் 'பாதம் பலவரிற் பஃறொடை வெண்பா' என்பதற்கிணங்க நான்கடியின் மிக்குவந்தது.\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nஇரண்டரை வருடங்களுக்குப் பிறகு இந்த திரி மேலே வந்ததில் சந்தோஷமே\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nபிறரையும் சரி,யாரையும் சிறிதுகூடபொருட்படுத்தாதே, இறைவனின் கையைத் தொட்டுக்கொண்டிருக்கிறாய்\nஎன்பதை மட்டும் உறுதியாக நம்பு, அதுபோதும்-\nRe: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவா���்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=166481", "date_download": "2020-01-29T10:13:19Z", "digest": "sha1:5R2T3BKHUDZ4VSB47URV63CN4AAOU5GJ", "length": 37425, "nlines": 244, "source_domain": "nadunadapu.com", "title": "3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி!’ – நெருக்கடி நிலைகளை விவரி��்கும் உதவியாளர் நித்யா | Nadunadapu.com", "raw_content": "\nபண்ணைக் கொலை: Call me\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\n3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி’ – நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா\nஜெயலலிதா அம்மையார் முடியாமல் இருக்கிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றுகிறது’ எனக் கூறினேன்.\nஇதை எதிர்பார்க்காதவர், ` இப்படியெல்லாம் பேசாதே… அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், விரைவில் குணமாகிவிடுவார்’ எனக் கண்டித்தார்.\nதமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்து இன்றோடு ஓராண்டு கடந்துவிட்டது. இன்று முரசொலி அலுவலகத்தில் அவரது முழு உருவச் சிலையைத் திறந்துவைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.\nமுதலாம் ஆண்டு நினைவுதினத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடம் வரையில் அமைதிப் பேரணியை நடத்தியிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.\nஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் வலம் வந்தவர் கருணாநிதி. 13 முறை எம்.எல்.ஏ-வாகவும் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் பதவி வகித்தவர், தன்னுடைய இறுதிக்காலத்தில் வயது மூப்பினால் வரக் கூடிய நோய்களால் அவதிப்பட்டார்.\nதன்னுடைய நெருங்கிய நண்பர்களை அடையாளம் கண்டுகொள்வதிலும் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், கடந்தாண்டு இதே நாளில் தனது பயணத்தை முடித்துக் கொண்டார்.\n`அண்ணா சமாதியில் அவருக்கொரு இடம் வேண்டும்’ என்ற கோரிக்கையைக்கூட, சட்டரீதியாகப் போராடியே வென்றார் ஸ்டாலின்.\nஏறத்தாழ 10 ஆண்டுகளாக கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் நித்யா. கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதி சமாதியில் இரவு முழுக்க அவர் தலைவைத்துப் படுத்தது வைரலானது.\n` தி.மு.க முன்னாள் தலைவர் இறந்து ஓராண்டாகிவிட்டது. அவர் இல்லாத நாள்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\n“ அவர் என்னைத் தவறவிட்டுவிட்டார் என்றுதான் சொல்வேன். அவர்தான�� என்னை வளர்த்தார். அவர் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறேன்.\nஅறிவாலயப் பணியிலிருந்து முதல்முறையாக அவருக்கு உதவியாளராகச் செல்லும்போது அச்சம் ஏற்பட்டது. பெரிய வீடு, பெரிய தலைவர் என்ற பயம் என்னைச் சூழ்ந்திருந்தது.\nமற்றவர்கள் என்னை எப்படிப் பார்ப்பார்கள் என்ற பயமும் இருந்தது. அவர் காட்டிய அன்புதான் எனக்குள் இருந்த அச்சத்தைப் போக்கியது.\n2003-ம் ஆண்டு காலகட்டத்தில் அறிவாலயப் பணிக்காக வந்தேன். அவருடன் வெளியூர் பயணங்களுக்குச் சென்றிருக்கிறேன். 2009 முதல் அவருடன் பணியாற்றி வந்தேன்.\nஒவ்வொரு நாளும் அவரிடம் கற்றுக்கொள்வதற்கு எதாவது ஒரு அனுபவப் பாடம் கிடைக்கும். அவருடனான அன்பு குறித்து வெளிப்படையாகப் பேச முடியாது.\nஅதைப் பற்றிப் பேசினால் விளம்பரத்துக்காகப் பேசுகிறேன் என நினைப்பார்கள். நானும் அதைப் பற்றிப் பேசுவதற்கு விரும்புவதில்லை.\nஎங்கள் அய்யா மீது நான் காட்டிய அன்பைவிட, அவர் என் மீது காட்டிய அன்பை மறக்க முடியாது. கடந்த ஓராண்டு காலமாக நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போதுதான், எங்கள் அய்யாவால் எப்படியெல்லாம் நான் பாதுகாக்கப்பட்டேன் என்பது புரிகிறது. இப்போதும் எங்கள் அய்யாதான் என்னைக் காப்பாற்றி வருகிறார்”.\nஅரசியலில் தீவிரமாக வலம் வந்தவரை மூப்புநோய் முடக்கிப்போட்டது. அதை அவர் எப்படி எடுத்துக்கொண்டார்\n“ வயதாக வயதாக இயற்கை உபாதைகள் வரத்தான் செய்யும். அது அவரை முடக்கிப் போட்டுவிட்டதாக மட்டும் சொல்லாதீர்கள். அவருக்கு மனஅழுத்தம் இருந்தது உண்மைதான்.\nஒரு பெரிய பொறுப்பில் இருந்தவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும்போது மனஅழுத்தம் வரத்தான் செய்யும். எங்கள் அய்யாவைப் பொறுத்தவரையில் இயக்கத்துக்காகவும் மக்களுக்காகவும் உண்மையாக வாழ்ந்தவர்.\nஅவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். ஊர் உலகம் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். தனக்கென எதையும் அவர் சேர்த்துக்கொள்ளவில்லை.\nசொந்தமாகத் தனக்கென எந்தவொரு பொருளையும் அவர் வைத்துக்கொண்டதில்லை. பெரியார், அண்ணா ஆகியோரது கொள்கைகளில் கடைசிவரையில் உறுதியாக இருந்தார்.”\n2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டார் என்கிறார்களே\n“ ஆமாம். 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என நம்பினார். அந்த நம்பிக்கை நிறைவேறாததால் சற்று மன வருத்தத்தில் இருந்தார்.\nஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்வைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். தட்டுத் தடுமாறி உடல்நலிவோடு அவர் பதவியேற்றார்.\nஇந்தக் காட்சியைப் பற்றி மறுநாள் அய்யாவிடம் பேசும்போது, `ஜெயலலிதா அம்மையார் முடியாமல் இருக்கிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றுகிறது’ எனக் கூறினேன்.\nஇதை எதிர்பார்க்காதவர், ` இப்படியெல்லாம் பேசாதே… அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், விரைவில் குணமாகிவிடுவார்’ எனக் கண்டித்தார்.\nபிறகு, ` நீ என்னை நல்லா பார்த்துக்கோ…5 வருஷத்துக்கு அப்புறம் நான் முதல்வராக வருவேன்’ என்றார். தேர்தலில் தோற்றுப் போனாலும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. இயற்கைதான் அவரை முடக்கிப் போட்டது.”\nகோபாலபுர இல்லத்தின் முதல் மாடியில் ஓராண்டு காலத்துக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார் கருணாநிதி. அந்தநேரத்தில் அவரை ஆறுதல்படுத்திய நிகழ்வுகளைச் சொல்ல முடியுமா\n“ அவரைக் கவலைப்படாமல் பார்த்துக்கொண்டோம். அவர் என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டே இருப்பார். அவருக்குப் பிடித்தமான திரைப்படங்களைப் போட்டுக் காட்டுவேன்.\nஅதிலும், சோகமான படங்களைப் போட்டுக் காட்ட மாட்டேன். மனஅழுத்தம் போக்கக்கூடிய படங்களை விரும்பிப் பார்த்தார்.\nஅதேபோல், அவர் எதற்கும் ஆசைப்பட்டது கிடையாது. மக்கள் பணியையும் கழகப் பணியையும்தான் விரும்பிச் செய்தார். அதிகநேரம் கட்சிக்காகச் செலவிட்டார்.\nஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தபோது தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தார். அந்த உற்சாகமே அவருக்குப் போதுமானதாக இருந்தது.\nஅண்ணா மறைவுக்குப் பிறகு அவருக்குத்தான் அதிகக் கூட்டம் கூடியது. இந்த மண்ணின் மீதும் மக்கள் மீதும் உயிரையே வைத்திருந்தார். அவர் உண்மையாக இருந்தார். சிலர் இறந்த பிறகு புகழ் குறையத் தொடங்கும். ஆனால், எங்கள் அய்யாவின் புகழ் போகப் போகத்தான் கூடும்”.\n2ஜி வழக்கு உட்பட நெருக்கடியான சூழல்களை அவர் எப்படி எதிர்கொண்டார்\n“ 2ஜி விவகாரத்தைப் பெரியம்மா (தயாளு அம்மையார்) எதிர்கொண்டார். அவர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற இருந்தது. இதைக் கேள்விப்பட்டவர் மிகுந்த வேதனையில் இருந்தார்.\nலிப்ட்டில் வரும்போது, தொடையைத் தட்டி ஓவென அழுதார் அய்யா. அவரின் அம்மா பெயரைச் சொல்லியபடியே, `தயாளு உன்னை எப்படிக் காப்பாத்தப் போறேன்’ எனக் கதறியழுதார்.\nஅவர் அப்படி அழுது நான் பார்த்ததில்லை. அதேபோல், டெல்லி திகார் சிறையில் கனிமொழியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, மறுநாள் காலையில் டைனிங் டேபிளுக்கு வந்தவர், ` என் பொண்ணு ஜெயில்ல இருக்கா. நான் சாப்பிடணுமா’ எனக் கூறி ஓவென அழுதார்.\nஅவரது உடன்பிறந்த அக்கா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவர் இறந்த சமயத்தில் அய்யாவும் உடல்நலமில்லாமல் இருந்தார்.\nஎனவே, அவர் அக்கா இறந்ததைச் சொல்லாமல் வைத்திருந்தோம். அப்போது கலைஞர் டி.வி-யில் சண்முக சுந்தரத்தம்மாள் இறந்ததாக ஸ்க்ரோலிங் ஓடிக்கொண்டிருந்தது.\nஅதைப் பார்த்தவர், ` நியூஸ்ல என்னடா ஓடுது’ எனக் கேட்டு கதறியழுதார். வீரபாண்டி ஆறுமுகம் இறந்தபோது அவர் அழுததை அனைவரும் பார்த்தார்கள். சில அசாதாரணமான சூழல்கள் வரும்போது, அவர் வேதனைப்பட்டதை நேரில் பார்த்ததைப் பாவமான ஒன்றாகக் கருதுகிறேன்”.\nகருணாநிதி என்றாலே கம்பீரமான குரல்தான் நினைவுக்கு வரும். தொண்டையில் துளையிட்டதால் அவருடைய பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டது. அதை அவர் எப்படி எடுத்துக்கொண்டார்\n“ அந்த நேரங்களில் அவரிடமிருந்து சத்தமான குரல் வெளிப்படாது. உதடுகள் மட்டுமே அசையும். அவருடன் நிறைய நேரம் பேசியிருக்கிறேன்.\nஅவர் நல்லநிலையில் இருந்தபோது இருந்த பாசத்தைவிட, உடல்நலம் குன்றிய நேரத்தில் நன்றாகப் பார்த்துக்கொண்டேன்.\nஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தபோது, தொண்டர்களைப் பார்த்துக் கையை அசைத்தார். அதுதான் அவருடைய பலம்.\n`கலைஞர் வாழ்க’ என்ற முழக்கமே அவருக்குப் போதுமானது. எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. அவர் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.\nகோபாலபுர இல்லத்தின் ஹாலில் உட்காந்திருந்தார். அவர் அழைப்பது போலச் சத்தம் கேட்டது. அவர் அழுது கொண்டிருந்தார். `அய்யா… என்னய்யா…’ எனப் பதறியடியே கேட்டேன்.\n` நான் உனக்கு என்னடா பண்ணேன். இவ்வளவு அன்பா இருக்கே’ எனக் கையைத் தூக்கிக் காட்டியபடியே அழுதார். மிகுந்த வேதனையாக இருந்தது”.\nஅவருக்குப் பிடித்தமான விஷயங்களைப் பட்டியலிட முடியுமா\n“ உழைப்பதைப் பெரிதும் விரும்புவார். காலையில் எழுந்ததும், `முரசொலி வந்திருச்சா\nஅதன்பிறகு காபி சாப்பிடுவார். பிறகு யோகா செய்வார், சில கா��ம் பிஸியோ பயிற்சிகளை எடுத்துவந்தார்.\nஅதன்பிறகு எழுதுவார். தொண்டர்களின் திருமணத்துக்கு பத்து நிமிடம் தாமதாகப் போவதைக்கூட விரும்பமாட்டார்.\nதொண்டர்கள் காத்திருக்கக் கூடாது என நினைப்பார். முரசொலி அலுவலகம் சென்ற பிறகு அறிவாலயத்துக்குச் செல்வார்.\n100 ரூபாய் நிதி கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். பழங்களில் மாதுளம் பழமும் மலைவாழைப் பழமும் விரும்பிச் சாப்பிடுவார்.\nவிரால் மீன் குழம்பு அவருக்கு மிகவும் பிடித்தமானது. கேரட், பீட்ரூட், கீரை வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வார். இனிப்பில் கேசரியை விரும்பிச் சாப்பிடுவார். சில பிஸ்கட்டு வகைகளும் அவரது ஃபேவரிட்டாக இருந்தன.”\nஇன்று அவரது நினைவுநாள். உங்களது இன்றைய நிகழ்ச்சிகளைக் கூறமுடியுமா\n“ தினம்தோறும் காலை அய்யா வீட்டுக்கு வருவது, மாலையில் செல்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.\nஇன்று தலைமைக் கழகம் சார்பில் நடக்கும் பேரணியில் கலந்துகொண்டேன். தலைவர் வீட்டில் நடக்கும் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பேன்.\nஅவர் விரும்பிச் சாப்பிட்ட உணவுகளைப் படையலாக வைக்க இருக்கிறேன். `நித்யா நம்மை மறக்கவில்லை’ என அவர் நினைக்க வேண்டும் என்பதற்காகச் செய்கிறேன். அவருடைய நினைவில் இருந்து எந்தக் காலத்திலும் என்னால் வெளியே வர முடியாது.\nஇந்த நினைவுநாளில் அவருக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், `ஓய்வெடுத்தது போதும் அய்யா…எனக்காக எழுந்துவாருங்கள்.\nஇயக்கத்தைக் காப்பாற்ற அண்ணன் இருக்கிறார். அந்தப் பணியில் எந்த தொய்வும் இல்லாமல் மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.\nஎனக்குப் பணம், காசு எதுவும் தேவையில்லை. என்னைக் காப்பாற்றுவதற்காகத் தயவுசெய்து எழுந்து வாருங்கள்.\nநீங்கள் இல்லாமல் திருமணம் செய்யவும் ஆசைப்பட மாட்டேன், நண்பர்களோடும் சுற்ற மாட்டேன். உங்கள் அன்பு இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னை நித்யா என நீங்கள் அழைத்தால் போதும்” எனக் கலங்கியவாறு பேசிமுடித்தார் நித்யா.\nகலைஞரின் எமோஷனல் தருணங்களை அவரது உதவியாளர் நித்யா சொல்லக் கேட்டோம். ஆனால், கலைஞர் கோபப்பட்ட தருணம் ஒன்றும் உண்டு.\n1991. தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட பின் பரபரப்பாக இருந்த பிப்ரவரி 2-ம் தேதி காலை…. கலைஞர் கருணாநிதியைப் பேட்டி காண, கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்ட���க்குச் சென்றோம்.\nஅரை மணி நேரமே பேட்டிக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், அத்தனை கேள்விகளுக்கும் செம்ம சூடான பதில்களைக் கொடுத்தார் கருணாநிதி.\n“சந்திரசேகர், ராஜீவ் காந்தி, ஜெயலலிதா ஆகிய மூன்று பேரும் ஜனநாயகத்துக்கு விரோதமாக – பதவி வெறி ஒன்றையே மனத்தில் கொண்டு ஆட்சியைக் கலைக்கும் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்று அந்தப் பேட்டியில்தான் கோபமாக அவர் சொன்னார்.\n” இது மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்” என்று கலைஞர் கர்ஜித்த அந்தப் பேட்டி இன்று APPAPPO ஆப்பில் வெளியாகியுள்ளது. இன்றே ட்ரெண்டிங்” என்று கலைஞர் கர்ஜித்த அந்தப் பேட்டி இன்று APPAPPO ஆப்பில் வெளியாகியுள்ளது. இன்றே ட்ரெண்டிங்\nPrevious articleஅதி நவீன CT Scanner இயந்திரத்தை கெள்வனவு செய்ய யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 2 கோடி வழங்கிய சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் பிரபல வர்த்தகர் எஸ் கே டி நாதன்\nNext articleகிருசாந்தி… ஒரு பெரும் துயரத்தின் கதை\nவெளவால் சூப் சுவைத்து வீடியோ வெளியிட்ட சீன யுவதி\nகிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன் வெளியிட்டுள்ள காணொளி\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nமயில்வாகனபுரத்தில் கணவனால் மனைவி வெட்டி கொலை… யுவதியை வெட்டிவிட்டு தானும் கழுத்தறுத்த தற்கொலைக்கு முயற்சி\nகாதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..\nரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லால் அடித்தே கொன்ற கணவன்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru230.html", "date_download": "2020-01-29T09:06:00Z", "digest": "sha1:3LYX425CLBR6EYITE2VIR7HSS637UEKB", "length": 5356, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 230. நெய்தல் - இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, யாம், எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nபுதன், ஜனவரி 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 230. நெய்தல்\n'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த\nசிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்\nபெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,\nஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,\nமை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்\nவிளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த\nபுன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,\nஇம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,\nகடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்\nகை வல் பாகன் பையென இயக்க,\nயாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்\nஅரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,\nசிறிய இறைஞ்சினள், ��லையே 15\nபெரிய எவ்வம் யாம் இவண் உறவே.\nதலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 230. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, யாம், எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ithayam.com/2137", "date_download": "2020-01-29T07:21:00Z", "digest": "sha1:D56PI6UNETCUJ2JESAZQKQEMGUYJYGTQ", "length": 4719, "nlines": 68, "source_domain": "www.ithayam.com", "title": "இது ஒரு காதல் கதை.. | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nஇது ஒரு காதல் கதை..\nஒரு காதல் ஜோடிக்கு, கடவுள் ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார். அந்த நாற்காலியின் சிறப்பு அம்சம், அதில் அமர்ந்துக் கொண்டு பொய் சொன்னால் சிவப்பு விளக்கு எரியும். உண்மையைச் சொன்னால் பச்சை விளக்கு எரியும்.\nகாதலி தன் காதலனை அதில் அமரச் சொன்னாள். அவன் அமர்ந்துதும் ” நீ என்னை விரும்புகிறாயா ” என்றுக் கேட்டாள்.அவன் “ஆம்” என்று பதில் அளித்தான். உடனே சிவப்பு விளக்கு எரிந்தது.\nகாதலி உடனே, நீ பதற வேண்டாம். கடவுள் நாற்காலியில் ஏதோ தவறு செய்து விட்டார் போலும்.அதனால் தான் சிவப்பு விளக்கு எரிகிறது. நாம் மீண்டும் முயற்சிக்கலாம் என்றாள்.\nமீண்டும் “நீ என்னை விரும்புகிறாயா ” என்றுக் கேட்டாள். அவனும் ஆம் என்று பதில் சொன்னான். இம்முறை பச்சை விளக்கு எரிந்தது.\nநாற்காலியில் எந்த வித தவறும் இல்லை. காதலன் முதலில் சொன்னது பொய் தான்.இத்தனை நாட்களாக அவன் அவளை உண்மையாக விரும்பவில்லை.\nஅவள் அவன் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பதை கண்ணால் பார்த்த அந்த நொடியிலிருந்து தான் அவளை உண்மையாய் நேசிக்க ஆரம்பித்தான்.\nஅதனால் தான் இரண்டாம் முறை பச்சை விளக்கு எரிந்தது.\nநீதி : நீங்கள் உங்கள் காதல் மீது கொண்ட நம்பிக்கை வெளிப்பட்டால், ஒரு தலை காதல் கூட ஒரு நாள் வெல்லும்.\nFiled in: குட்டிக்கதைகள், கொறிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=192", "date_download": "2020-01-29T09:46:17Z", "digest": "sha1:FF5LXEEPQVK5M6ZMMZFJK7T7I2VZRRUP", "length": 70429, "nlines": 240, "source_domain": "www.noolulagam.com", "title": "Bharathiyin parvaiyil… - பாரதியின் பார்வையில்... » Buy tamil book Bharathiyin parvaiyil… online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : மு. ஸ்ரீனிவாசன் (Mu.Srinivasan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்\nதிக்கெட்டும் திருமுருகன் கனாக் கண்டேன் தோழி\nசுதந்திரத்தையே மூச்சாகக் கொண்டு, கடைசி வரை அந்த மூச்சுக்காற்றை வலுவுள்ளதாக்கி வாழ்ந்தவர் மகாகவி பாரதி. இலக்கியத்தில் சிகரமாகத் திகழ்ந்தவர்.\nஎண்ணற்ற சிறப்புகளைக் கொண்டிருந்த அவருடைய நட்பு வட்டமும் மிகச் சிறந்ததாக அமைந்திருந்தது. அவர்களுடனான பாரதியின் நட்பு, நாட்டுக்கு நன்மை செய்தது; சோர்ந்து கிடந்த மக்களுக்கு மிகப் பெரும் உத்வேகத்தை அளித்தது. இப்படி, அறிஞர்கள், கவிஞர்கள், இசைக் குயில்கள், ஆன்மிக அருளாளர்கள் போன்றோருடன் பாரதி கொண்டிருந்த நெருக்கத்தால், பாரதியின் மற்றொரு பரிமாணம் எப்படி இருந்தது என்பதை, நாம் இந்த நூலின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.\nபாரதியின் கண்ணோட்டத்தில் உத்தமர்களைப் பார்ப்பது நம் கண்ணுக்கு விருந்து, எண்ணத்துக்கு உரம். பாரதி இந்தக் கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தைப் பார்த்து வெளிப்படுத்தியுள்ளார்... என்பதை நூலாசிரியர் எடுத்துரைத்துள்ள பாங்கு, பாரதியின் மற்றொரு பரிமாணத்தை நாம் எளிதாக உணரும்படி செய்கிறது.\nபாரதிக்கு முன்னர் இருந்த உலகக் கவிஞர்கள், புரட்சியாளர்கள் எப்படி பாரதி கொண்டிருந்த கொள்கைகளோடும் கவிதைக் கருத்துகளோடும் இணைந்துப் போயிருக்கிறார்கள் என்கின்ற ஒப்புமைப் பார்வை, இந்த நூலில் பார்க்கப்பட்டுள்ளது. தேசத்தலைவர்களோடு கொண்ட நெருக்கம் காரணமாக பாரதியின் தேசியப் பார்வை வலுவாக இருந்ததையும், பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் கொண்டுவரப்பட வேண்டும் என்று செயல்பட்டதையும் நாம் பாரதியின் இன்னொரு பரிமாணத்தில் பார்க்கிறோம்.\nபாட்டுக்கொரு புலவனாக நாம் பார்த்த பாரதி, இங்கு, சோர்வுற்றபோது நிதானமாக இருந்தான்; அட்டூழியம் கண்டு நெருப்பென எழுந்தான்; சோகத்தில் கரைந்தான்; நிலைகெட்ட மனிதரைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் மறுகினான். அமைதியையும் சாந்தியையும் க���்டான். அவை மட்டுமல்ல, அவற்றை இதோ பார்த்துக்கொள் என்று நம்மையும் காண வைத்தான்.\nஒரு நண்பனாக, மந்திரியாக, நல்லாசிரியனுமாக இருந்த பாரதி, பண்பிலே தெய்வமாக, நம் எல்லோருக்குமே வழிகாட்டியாகவும் இருக்கிறான். இவன் பாரதிதானா, அல்லது கலைவாணியேவா என்ற மலைப்பு, இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு ஏற்படும்.\nஇந்த நூல் பாரதியின் பார்வையில்..., மு. ஸ்ரீனிவாசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஇலக்கிய முத்துக்கள் - Ilakiya Muthukkal\nசங்கச் செவ்வி செம்மொழிப் பெட்டகம்\nபண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி\nதமிழ் மொழி இலக்கண இயல்புகள் - Tamil Mozhi Ilakana Iyalbugal\nஆசிரியரின் (மு. ஸ்ரீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nதொல்காப்பியர் காலத் தமிழர் - Tholkaapiyar Kaala Tamilar\nமொழிப்பெயர்ப்பியல் இக்காலப் பார்வைகள் - Mozhipeyarpil Ikkaala Paarvaigal\nஒளி பரவட்டும் - Oli Paravattam\nமரணத்தின் பின் மனிதர் நிலை\nஇலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் - Ilakiyangalil Vaalviyal Sinthanaigal\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukkuttraalak kuravanji\nகம்பர் காவியம் - Kambar Kaaviyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநோய் தீர்க்கும் காய்கறிகள் - Noi Theerkum Kaikarigal\nசங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள் - Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal\nதங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu\nலவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal\nசேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam\nதண்டி யாத்திரை - Thandi Yathirai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nபாரதி பஜனையில் மயங்கும் மக்கள்\n1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால், ஒரு வாரம் முன்பு வரை அம்மாவின் அராஜக ஆட்சியைக் கடும் சொற்களால் வசை பாடி விட்டு, அதே அம்மாவினை அன்புச் சகோதரியாய்க் காண முடிந்த வைகோவின் செயலுக்கும் தமிழ் சமுதாயம் மீது பழிபோட்டு விடலாம். எமெர்ஜென்சியில் தனது மகனைப் பின்னி எடுத்த இந்திராவிடமே நிலையான ஆட்ச���க்கு லட்சியக் கூட்டு சேர்ந்த கருணாநிதியும் தமிழ் சமுதாயம் மீதே பழி போடலாம். பதினேழு தொழிலாளர்களைத் தாமிரபரணியில் அடித்துச் சாகடித்த செயல் நிகழ்ந்த இரண்டே ஆண்டுகளில் தமிழினத் தலைவரோடு கூட்டு சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமியும் பழியை, தமிழ்சமுதாயத்தின் மீதே போடலாம்.\nகிழக்கிந்தியக் கம்பெனியின் அன்னிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மாவீரன் கட்டபொம்மனைப் பாராட்டி எழுதாத பாரதியின் நெஞ்சுரம், நாட்டைக் கூட்டிக் கொடுத்து ஜமீனாகி அன்னியனுக்கு சேவை செய்த எட்டப்ப பூபதிக்குத் தூக்குக் கவி எழுதியதையும், தமிழ் சமூகம் மீதே பழிபோட்டால் தீர்ந்தது கணக்கு.\nதமிழ் மக்களால் பெரிதும் அறியப்படாமல் மறைந்து போன பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் போன்ற நாடகமேதைகள் போலீசின் தடையை மீறியும் “டயர் மடையன்” போன்ற பாடல்களால் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பாடினார்களே, அவர்களும் இந்தத் தமிழ்சமுதாயத்தில்தான் உதித்தார்கள். நாட்டார் பாடல்களிலும், கொலைச்சிந்துக்களிலும் இடம் பிடித்த ஜெனரல் டயரின் கொடுஞ்செயலை குஜிலிப் புத்தகம் எழுதும் லோக்கல் எழுத்தாளர்கள் கூட எழுதத் துணிந்தபோது, நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி அன்னிபெசண்ட் வழியிலே சென்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்க மட்டும் பாரதிக்கு துணிச்சல் வந்ததே அங்கிருக்கிறது சாதிப்பற்று.\nஅதே தமிழ்ச் சமுதாயத்தைத் தன்னகத்தே கொண்ட பாரத சமுதாயம்தான், கொடியவன் டயரைப் பழிதீர்க்க, வீரன் உத்தம்சிங்கை உற்பத்தி செய்தது.\n“மாட்சிமை தாங்கிய” கவர்னர்பெருமானின் காலடிக்கு சமர்ப்பித்த கருணை மனுக்களில் ஒன்றில் கூட “தான் பிறந்த பார்ப்பனக் குல மேன்மைக்கு” சிறை வாழ்வு ஒத்து வராது எனச் சுய சாதிப் பெருமை பேசிய பாரதி வாழ்ந்த அதே மண்ணில்தான் புரட்சிக்காரன் பகத்சிங்கும் பிறந்தான். அவனின் தந்தை, தன் மகனை மன்னிக்கும்படி கடிதம் எழுத நேர்ந்தபோது, அந்தத் தந்தையைக் கடிந்து வேதனையுடன் கடும்சொற்களால் அவ்வீரன் அர்ச்சித்துக் கடிதம் எழுதியதும் இந்த மண்ணில்தான்.\nபாரதியார், ஏதோ ஒரு முறை தவறுதலாக மன்னிப்புக் கேட்டு விட்டாரென்றில்லை. பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் போட்டு மண்டியிட்டவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.\nகடலூர் சிறையில் இருந்தபடி எழுதிய 1918ஆம் வருசத்து மன்னிப்புக் கடிதத்துக்கு முன்னர் 1912,1913,1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பிரிட்டிஷார், தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கெஞ்சியபடி புதுவையில் இருந்து தொடர்ந்து கடிதங்களைப் பாரதி எழுதி இருக்கிறார்.\nமன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொண்ட அதே 1914ஆம் ஆண்டு பாரதியார் ஒரு பாட்டும் எழுதி இருக்கிறார்.\n“அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே….இச்சகத்தளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் ….உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்பதாகும்.\nஇந்த வீரம் கொப்பளிக்கும் பாட்டைக் கேட்டு தேசப்பற்றுள்ள மக்கள் புல்லரித்துக் கொண்டு இருக்கும்போதே நம்ம ‘சத்திய ஆவேசம்’ கொண்ட கவிஞரோ, நம்ம எதிரிக்கு பேனாவால் முதுகு சொரிந்து கொண்டிருந்தாரே.\n8/4/1914 இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில், தம்மை ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தித் தண்டித்து விடுவார்களோ எனும் பயத்தில், ‘நான் புதுவை செல்வதற்கு முன்பே வாஞ்சி வந்துள்ளார். என்னை அவர் சந்திக்கவில்லை’ என்று எழுதினார்.\n1912இல் சென்னை கவர்னராயிருந்த கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இறைஞ்சியுள்ளார்.\nபின்னர் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி மற்றும் ஒரு கெஞ்சல் கடிதம் எழுதி இருக்கிறார்.\nஅதன் பின்னர் 1916 இல் சுதேசமித்திரனில் இன்னும் கீழே போய், ‘ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம்’ என்றிடும் அளவிற்குப் போய்விட்டார், சூரப்புலி.\nஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்லலாம். பிரிட்டிஷாருக்கு எழுதிக்கொடுத்த வாக்குறுதியை அச்சு பிசகாமல் காப்பாற்றியுள்ளார். தனது அரசியல் குருவான திலகர் இறந்ததற்குக் கூட இரங்கல் எழுதாமல்தான் இருந்துள்ளார். ஆனால் அதே ஆண்டில் இறந்த ஓவியர் ரவிவர்மாவுக்கும், இசைக்கலைஞர் சுப்புராம தீட்சிதருக்கும் தலா ஒரு இரங்கல் வீதம் எழுதியுள்ளார்.\n2) நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலே “தவறாக வேதம் ஓதுபவனைவிட, ஒழுங்காய்ச் சிரைப்பவனே மேல் என்று கூறடா தம்பி” என்று எழுதியதில்தான் ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தில்லி பார்ப்பன மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் தெருப் பெருக்கித் தம் எதிர்ப்பை வெளிய��ட்ட சாதித்திமிருக்கான’ விதை இருக்கிறது.\n3) தன் தந்தை வறுமைப்பட்டதை எழுதும்போது கூட, பார்ப்பனக் குலம் கெட்டு அழியும் கலியுகம் ஆதலால் தம் தந்தை வேர்வை சிந்த உழைக்க நேர்ந்ததாகச் செப்பும் பாரதியிடம் வெளிப்பட்டது சாதி உணர்வில்லாமல் வேறென்ன மனு தர்மத்தின்படி வேர்வை சிந்த உழைப்பது பார்ப்பன தர்மம் இல்லை என்ற கோபம்தானே பாரதியிடம் வெளிப்பட்டது\n4) நாலு வருணங்கள் சிதைவதை மிகவும் மனம் நொந்து ‘நாலு குலங்கள் அமைத்தான் – அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்’ எனப் பாடியது சாதி ஆதரவுக் குரல் ஆகாதா\n5) “குலத்தளவே ஆகுமாம் குணம்” என்றும் “அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்றும் பாரதி சொல்லிக் கொண்டிருந்த காலத்துக்குச் சற்றே முன்புதான், அவர் ஊரான எட்டையபுரத்திற்கு கூப்பிடு தொலைவில், நாடார்கள் மேல்நிலையாக்கம் நோக்கிப் போவதைப் பொறுக்காமல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தாத்தாவான வெள்ளைச் சாமித் தேவர் தலைமையில் சிவகாசியை எரித்து, நூற்றுக்கணக்கில் மனிதர்களை வெட்டித் தள்ளியது ஒரு சாதி வெறிக் கும்பல். சாதியை ஒழிக்காமல் இந்த வெறிச்செயல்களை எல்லாம் நிறுத்த முடியாதென்பது தெள்ளத் தெளிவாய்த் தெரியும்போதே, சாதிக்களைக்கு நீரூற்றி வளர்க்கும் விதமாய் பாரதி எழுதியதை எப்படிச் சகித்துக் கொள்வது\n6) பார்ப்பனரல்லாதார் இயக்கம் சென்னையில் கூட்டம் நடத்தியபோது “சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்”, “என்னடா இது ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்” எனக் கோபமாகக் கேட்டதில் ஓருண்மை அவர் மூலமாகவே அம்பலமாகின்றது. ‘ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள்’ என்று பாரதி முசுலீமையோ, கிறித்துவரையோ, அல்லது நாத்திகர்களையோ சொல்லவில்லை.கடவுள் பக்தி கொண்டிருந்த டி.எம்.நாயரையும், தியாகராயச் செட்டியாரையும், நடேச முதலியாரையும்தான்.இவர்கள் பார்ப்பனரல்லாதாருக்காக உழைத்தால் அது ஹிந்து விரோதம் என்றால், ஹிந்து மதம் என்பதே பார்ப்பனர்கள் மட்டும்தான் என்று பாரதி கருதி இருப்பது தெரிய வருகிறது. தாம் தனிப்பட்ட வகுப்பினர்தான் என்பதை “வேதியராயினும், வேற்றுக் குலத்தவராயினும்” எனப் பிரித்துத்தான் அவரால் எழுத முடிந்திருக்கின்றது.\nவகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தையும் ஒவ்வொரு பிராமண சபையிலும் போய் தாக்கிப் பேசி விட்டு வந்ததெல்லாம் சாதி ஒழிப்புப் போர்த் தந்திரமா\nஇல்லை. அதுதான் பச்சைப் பார்ப்பனீயம்.\n1906ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் இருந்து சட்டசபைக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டிய தேர்தலில், தேசிகாச்சாரி எனும் பார்ப்பனர் ஒருவரின் விடாப் பிடிவாதத்திற்காக, டாக்டர் டி.எம்.நாயர் விட்டுக் கொடுத்த செயலை “பெருந்தன்மை” எனப் புகழ்ந்த பாரதி 1916லே அதே நாயரை “டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகள்” என்று சாடியுள்ளார். இவ்வேறுபாட்டின் காரணம், 1906இல் பார்ப்பனருக்காக விட்டுக்கொடுத்த காங்கிரசுக் கார நாயர் 1916, இவர்களின் ஆதிக்கம் பொறுக்க இயலாது பிராமணரல்லாதார் இயக்கம் கண்டதே.\nதன் சாதி நலன் ஒன்றே குறியாய் இருந்ததால் கோபம் கொண்டு நாயரைத் தேசத் துரோகி என்று திட்டிய பாரதி, தேச விடுதலைக்காக வெடிமருந்து சேகரித்துக் கொண்டிருந்தாராக்கும் என நாம் நினைத்தால் நம்மைக் கேணையராக்கிட 1916லேயே “மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை” என்று எழுதி வைத்து இருக்கிறார். இந்தப்படிக்கு எழுதும் பாரதி எந்த விதத்தில் நாயரைத் தேசத்துரோகி என்கிறார் பாரதிக்கு ‘அக்கிரகாரம் மட்டுமே தேசம்’ என்ற இக்கினியூண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ரொம்பப் பிடிக்குமாக்கும்.\nவெள்ளையர் ஆதிக்கத்தைக் கண்டு கோபம் கொள்ளாது, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கண்டதும் “ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து வழக்கப்படுத்தாத வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாய் இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம��� வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மட்டுமே சார்ந்ததாகாது” எனத் தன் சுய சாதிக்கு ஒரு பாதுகாப்பு வளையம் தந்திட்டவர்தானே பாரதி ‘நாங்க மட்டும் குற்றவாளிக இல்ல. எல்லோரும்தான். அதிலே பிராமணாள் பத்தோட பதினொன்னுதானே’ எனச் சப்பைக்கட்டுக் கட்ட ஒருவனுக்கு எது மனத்துணிவைத் தருகிறது\n7) “சாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்” என்கிறார் ம.ம. இது, பாரதிக்கும் பொருந்தும் தானே. சாதிகள் இல்லையடி என்ற நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது ஏன் சீறினார். சாதிகள் இல்லையடி என்ற நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது ஏன் சீறினார் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில்தான் எத்தனை தூரம்\nஎவ்வளவுதான் தனது சுயசாதிக்காக உழைத்தாலும் சூதறிஞர் ராஜாஜி, தன் மகளை, பனியா காந்தியின் மகனுக்கு மணம் முடித்திருக்கிறார். ராஜாஜியின் இச்செயலைவிடப் பாரதியின் செயல் தாழ்வானதுதான்.\n8) சாதி வெறி பாரதியிடம் மட்டும் இல்லை. ம.ம.விடமும் இருக்கிறது என்பதை, கடையம் நாராயணப்பிள்ளையைப் பற்றி அவர் எழுதிய “ஈனப் பிறவி”, “கொழுப்பு” எனும் வார்த்தைகளே உறுதிப்படுத்துகின்றன.\nபார்ப்பனர் மனைவியிடம் நாராயணப்பிள்ளை உறவு வைத்திருந்ததை மலர்மன்னன் “கொழுப்பு” என்கிறார். பார்ப்பனரின் மனைவியிடம் தகாத செயல் செய்வது ‘கொழுப்பு’ என்றால், இன்றைக்கு வேலை பார்ர்க்கும் இடங்களில் நடப்பவற்றுக்கு, சிறு பட்டறைத் தொழிலாளிகளிடம், அச்சுக் கோர்க்கும் தொழிலாளிகளிடம் முயற்சி நடந்தால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் – இது மலர்மன்னனுக்கு புரியும்.\n“பாரதிதாசன், பாரதியை ‘அய்யர்’ என்று மரியாதையுடன் () அழைத்தார்” என ஒரு நபர் குறிப்பிடுகிறார் என்பதில் இருந்தே, ‘அய்யர்’ என்ற பதத்திற்கு ம.ம. தரும் மரியாதையும், உயர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.\n9) சூத்திரர்கள், பிராமணப்பெண்ணைப் புணர்வதைத் தடைசெய்யும் மனு, சூத்திரப் பெண்களைப் பெண்டாள, பிராமணருக்கு அனுமதி தந்திருப்பதன் மறுவார்ப்புத்தான் இவை. உடனே மல���்மன்னன், பெங்களூரில் தான் தோசை சாப்பிடுவதே தலித் காலனியில்தான் என்றும், காலனியில் முந்தா நாள் வைத்த மீன் குழம்பை அகப்பையோடு சாப்பிடுவேன் என்றும் பாவண்ணனை சாட்சிக்கு அழைப்பார். இதெல்லாம் ஒருவித முன்னேற்பாடுதான். பெங்களூரில் நடந்த சுந்தரராமசாமியின் இரங்கல் கூட்டத்தில், ‘எங்கள் வீட்டில் சு.ரா. தோசை சாப்பிட்டார்’ எனச் சொல்லி எழுத்தாளர்கள் தேம்பித் தேம்பி அழுதது, பின்னாளில் என்ன நடக்கக்கூடும் என்பதை எனக்குத் தெரிவிக்கிறது. பாரதி கடையத்தில் நடந்து கொண்டதை ஒருவர் நியாயப்படுத்தினால், அவர் நிச்சயமாய் சாதி உணர்வைக் கடந்தவரில்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.\n10) ‘ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்’ எனத் தலித் மக்களை ‘ஈனர்’களாய்ப் பார்த்தவர்தானே பாரதி வேறொரு இடத்திலே ‘வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைகளாயினர்’ எனப் பாரதி பாடியிருப்பதை சாதித்திமிர் என்றில்லாமல் எவ்வாறு பார்ப்பது\n11) பாரதியின் சாதிவெறியை அம்பலப்படுத்திடும் போதெல்லாம், பாரதி ரசிகர் மன்றத்தினர் வழக்கமாய் “அவர் தனது சுய சாதியையே பலமாக எதிர்த்தவர்” என்று கோரஸ் பாடுவது வழக்கம்.\nஇதற்கு மதிமாறன் “பாரதியின் பார்ப்பன எதிர்ப்பு, தீவிரமான அல்லது உண்மையான ஒன்றாக இருந்தால், பார்ப்பன உணர்வில் ஊறிய நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர் போன்ற பணக்காரர்கள் பாரதிக்கு வேலை வாய்ப்பு தந்ததும், இக்கட்டான நேரங்களில், குறிப்பாகப் பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகப் போனதற்கு உதவி செய்ததும், கைதான பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்ததும், மீண்டும் வேலை வாய்ப்புத் தந்தது எதனால் பாரதியைச் சிறை மீட்ட குழு: மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார் மற்றும் அன்னிபெசண்ட்” எனக் கேட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மவுனம் காக்கிறார்கள்.\n12) சாதி வெறி மட்டும் அல்ல, இந்து மதவெறியும் அந்தக் கவிஞனைப் பாடாய்ப் படுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் “இந்தியா என்பது இந்துக்கள் நாடு. அதாவது வேத பூமி அல்லது வேதபுரம். இங்கு எந்த மதத்தினர் வாழ்ந்தாலும் இந்த உணர்வோடுதான் வாழ வேண்டும். இல்லை வேத புத்திரர்���ளின் உணர்வைப் புரிந்து கொண்டாவது வாழ வேண்டும்” என்று ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சன் சொல்ல வேண்டியதை ஏன் பாரதி சொல்ல வேண்டும்\nமுஸ்லிம்களை “வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்” என்றும், அவர்களின் செயல்களாக “ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்” என்று அவர் விசம் கக்கி வைத்திருப்பதால்தான் சோ ராமசாமியில் இருந்து மலர்மன்னன் வரை அனைத்து இந்துத்துவக் குழுக்களும் அவருக்குப் பல்லக்கு தூக்குகின்றன.\nசிவாஜி கூறியதாகப் பாரதி அளந்து விடும்போது கூட குரானை இழிவுபடுத்திட “வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே” என்று பாடி வைத்து, குரானை ‘பேதை’ நூல் என்று சொல்லியவர்தான்.\n13) திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். “அச்சிறுமிகள் ‘ஆண்டவன்’ என்றும் ‘ஏசுநாதன்’ என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோ ம் இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோ ம்” என்று ராமகோபாலன்ஜி ரேஞ்சுக்கு வருத்தப்படுகிறாரே பாரதி அங்கிருக்கிறது மதத் துவேஷம். வேறொரு கட்டுரையில் “மிஷனரி பள்ளிக்கு மக்களை அனுப்பும் தந்தைமாரைப் புத்திரத்துரோகிகள்” என்று அன்பாய்க் கடிந்து கொள்கிறார்.\nமுன்னூறு பேர், இந்து சமயத்தில் இருந்து கிறிஸ்தவம் போனபோது “சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம��\n� மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது..” என்று மதத் துவேஷியாகிறார், பாரதியார்.\n மன்னிக்கணும், இந்தக் கேள்வி பாரதியைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி.\nபாரதியார் சொன்ன/எழுதிய/பாடிய அத்தனையும் எவ்வகையான நபர்களை உருவாக்கியது என்பதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் விஜய�� தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி ஒன்றைச் சொல்லலாம்.\nகேள்வி:- “இந்து மதக் கொள்கையில் ஈடுபாடு கொள்ள, உங்களை ஈர்த்தது எது\nபதில்:- “பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது, பாரதியார் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். அவரோட தேசியப்பாடல்களை மனப்பாடமாகப் பாடுவேன். அப்போ இந்து மதக் கூட்டம் ஒன்று கேட்டேன். ஏற்கெனவே பாரதி பாடல்களைப் படித்திருந்ததால், இந்து மதக் கூட்டம் என்னைச் சுலபமாகக் கவர்ந்தது”\nமேற்கண்ட பதிலைச் சொன்னவர், இந்து முன்னணியின் ராம கோபாலன்.\n14) மலர்மன்னனின் பார்வையில் ‘பெரியார் ஒருவர் உண்டென்றால் அது பாரதியார்தானாம்’. பெரியார் எனும் பட்டத்தை ஈவேராவிற்கு வழங்கியவர்களே மகளிர்தான். அதனால் மகளிர் சம்பந்தப்பட்ட ஒரு உதாரணத்துடன் மலர்மன்னனின் பெரியாரையும், தமிழர்களின் பெரியாரையும் ஒப்பிடலாம். கள்ளுக்கடை மறியலை நிறுத்திவைக்கலாமே எனக் காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்னது “அது என் கையில் இல்லை. ஈரோட்டிலே இவ்விசயத்தில் தீவிரமாய் இருக்கும் கண்ணம்மா மற்றும் நாகம்மை ஆகிய இரு பெண்களின் கைகளில்தான் அது உள்ளது” என்றார். கண்ணம்மா, பெரியாரின் தங்கை. நாகம்மை, பெரியாரின் மனைவி. பெரியார், பெண் விடுதலையை வெறும் பேச்சோடு நிறுத்திடாமல், தம் குடும்பத்துப் பெண்டிரையும் ஆண்களோடு சமமாய் பொதுவாழ்வில் ஈடுபாடு காட்டிடத் துணையாய் நின்றார்.\nஆனால் பாரதியோ, கடையம் ஊரில் இருந்த கடைசிக் காலத்தில், அவ்வூருக்குப் பக்கத்தில் இருக்கும் மலையிலுள்ள சாமியாரைப் பார்ப்பதற்கு அவரின் 14 வயது மகள், தங்கம்மா வர மறுத்ததற்காக பொது இடமென்றும் பாராமல் செவிட்டில் அறைந்து தன் ஆண் தன்மையை வெளிப்படுத்தியவர்தான் பாரதிப் பெரியார்.\n)தான் பாஞ்சாலி சபதத்தில் பாண்டவர்களைத் திட்ட ‘பெட்டைப் புலம்பல்’ என்றும், சிவாஜி தன் சைனியத்துக்கு ஆற்றிய வீரவுரைப் பாட்டில் “ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் வீணில் இங்கிருந்து” என்றும், “பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்” என்றும், 1910 பிப்ரவரியில் கர்மயோகியில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் புகழ்ந்தும் எழுதியவர்.\nபெண் விடுதலை, வேதங்களில் புராணங்களில் பெண்களின் நிலை என்றெல்லாம் விரல்நுனியில் தகவல்களை வைத்துப் பாட்டினில் பாடிய பாரதிக்கு, 1912இலே மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே மருத்துவப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதிப் போற்றிடத் தோன்றவில்லை எனக் கேட்டால் பாரதி அன்பர்கள் என்ன சொல்லிப் பூசி மெழுகுவரோ தெரியவில்லை. என்ன காரணமாய் இருக்க முடியும் எனக் கேட்டால் பாரதி அன்பர்கள் என்ன சொல்லிப் பூசி மெழுகுவரோ தெரியவில்லை. என்ன காரணமாய் இருக்க முடியும் ஆயிரக்கணக்கான வருடங்கள் கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் முத்து லெட்சுமி பிறந்ததா ஆயிரக்கணக்கான வருடங்கள் கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் முத்து லெட்சுமி பிறந்ததா’சிறந்த பெண்மணி’ எனப் பாரதி யாருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் தெரியுமா’சிறந்த பெண்மணி’ எனப் பாரதி யாருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் தெரியுமா”(தலித்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்” என்று வக்கிரமாய் எழுதிய அன்னிபெசண்ட் தான் அவர்.\n15) ‘வாழ்க நீ எம்மான்’ எனக் காந்திக்கும் ஒரு பாட்டு. பாட்டுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் அவர் அறிவித்த ‘ஒத்துழையாமை’ தன் சாதியினர் அனுபவித்து வந்த எலும்புத்துண்டு பதவிகளுக்கு உலை வைக்கும் வேளையில் ‘அத்தகைய ஒத்துழையாமையெல்லாம்’ வேலைக்கு ஆகாது என எழுதிக் காந்திக்குத் துரோகம் செய்யும் பாரதியார் பெரியாரா அல்லது ஒத்துழையாமையின்படி கோர்ட், கச்சேரிகளைப் புறக்கணித்ததால் 1919லேயே தனக்கு வர வேண்டிய ரூபாய் அய்ம்பதாயிரத்தை இழந்து நின்ற ஈவேரா, பெரியாரா\n16) சாதியை மறைத்து வைக்கிறேன் என்று தலித்துக்குப் பூணூல் போடும் அபத்தமான சிறுபிள்ளை விளையாட்டை நிகழ்த்திய பாரதி, பெரியாராசாதியைக் கட்டிக் காக்கும் மனுதர்மத்தைக் கொளுத்திய ஈரோட்டார், பெரியாரா\n17) சாதியை விட்டுப் பெண் தர மறுத்துப் பிரச்சினை பண்ணி, சென்னைக்கு ஓடி வந்து ஒளிந்த பாரதி, பெரியாரா\nசாதியினைக் காப்பாற்றி வரும் சக்தியே அகமண முறையில்தான் அடங்கி இருக்கிறது என்பதால், சாதி ஒழிப்புத் திருமணத்தை ஆயிரக்கணக்கில் நடத்தி வைத்ததன் மூலம், இன்றும் பல்லாயிரம் சாதி மறுப்பாளர்களை உருவாக்கி வைத்த ஈவேரா, பெரியாரா\nதமிழனுக்கு தன்மானத்தைப் போதித்த தந்தை பெரியார்தான், தமிழர்களான எமக்குப் பெரியார் ஆவார். எங்கள் தலைமுறைக்குக் கல்வியை வழங்கிட இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த வெண்தாடிக் காரர்தான் எங்களுக்குப் பெரியார்.வேண்டுமானால், மலர்மன்னன் போன்ற மூன்று சதவீத இந்துத்துவ ஆட்கள், பாரதியைப் பெரியார் என்று கட்டிக் கொண்டு அழகு பார்க்கட்டும். யாரும் வருந்தப் போவதில்லை.\nபாரதியார் சிறந்த பாவலர். இனிமையான பாடல்களைச் செய்தவர் என்பதில் அய்யமில்லை. அவர் குறிப்பிட்டுக் கடிந்த ‘இரும்பினால் செய்யப்பட்ட காதுகளின்’ சொந்தக் காரர்களான தியாகராயர் பஜனைக் கோஷ்டியில், பாரதி விரும்பியபடியே தமிழ்ப் பாடல்களைப் பாடிட, திருவையாறு தியாகராயர் ஆராதனையிலோ, பாரதிக்கு கடலூர் சிறையில் இருந்து எந்த முறையில் தெண்டனிட்டு கருணை மனு எழுத வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த ஆங்கிலேயப் பேரரசின் மாசு மருவற்ற விசுவாசி சர் சி.பி.ராமசாமி அய்யர் நிறுவிய மியூசிக் அக்கடமியிலோ மலர்மன்னன் போன்றவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பாரதியின் இந்த ஆசையைக் கூட இவர்கள் கோரியதில்லை. அதனைச் செய்யக் கூட திருவையாற்றுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர்தான் வந்து போலீசிடம் மண்டை உடைபட வேண்டியிருக்கிறது.\n‘நீங்கள் சொல்லியது உண்மையென்றால் ஏன் பாரதி தேசியக்கவியாகவும், விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறார்’ என்ற உங்களின் கேள்விக்குப் பதிலை அம்பேத்கர் தந்திருக்கிறார்.\n“திறமையுள்ள ஒரு தீண்டத்தகாதவரின் கண்ணியத்தையும் உயர்வையும் குறைத்துக் காட்டுவதற்கென ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஓர் இந்து தலைவன், மிகப்பெரும் இந்தியத் தலைவராகப் போற்றப்படுவார். அவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும், யாரும் அவரை பார்ப்பனர்களின் தலைவன் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால், ஒரு தலைவன் தீண்டத்தகாதவராக இருந்தால், அவரின் சாதி பற்றி குறிப்பிட்டு-அவர் தீண்டத்தகாத மக்களின் தலைவராக விவரிக்கப்படுவார்.\nஓர் இந்து டாக்டர், மிகப்பெரும் இந்திய டாக்டராக சித்தரிக்கப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருப்பினும், எவரும் அவரை ஓர் அய்யங்கார் என்று கூற மாட்டார்கள். ஆனால் அதே டாக்டர் ஒரு தீண்டத்தகாதவராக இருப்பார் எனில், அவர் ஒரு தீண்டத்தகாதவர் என்று அடையாளம் காட்டப்படுவார். ஓர் இந்து பாடகர், பெரிய இந்துப் பாடகராகப் போற்றப்படுவார். ஆனால், அதே பாடகர் ஒரு தீண்டத்தகாதவராக இருக்கும் பட்சத்தில், அவர் ஒரு தீண்டத்தகாத பாடகராக விளம்பரப்படுத்தப்படுவார்.”\nகடலூரில் இருந்து பாரதி எழுதிய புரட்சிகர கடிதம்:-\n1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் – மருதையன், வே.மதிமாறன்\n2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் – வாலாசா வல்லவன்\n3) ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன்\n4) வே.மதிமாறனின் ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் – விளக்கமும்\nபாரதியை முன்மொழிபவர்கள் சிலர் இங்கு இருக்கின்றார்கள். அவர்கள் இந்தப் பதிவு குறித்து மௌனமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nபாரதியிடம் இந்திய தேசியப் பற்று மித மிஞ்சி இருந்தது. அப்பொழுது அவருக்கு திலகர் போன்றவர்களுடன் ஏற்பட்ட கூடா நட்பு பாரதிக்குள்ளும் ஆரிய பார்ப்பனிய சிந்தனைகள் வருவதற்கு காரணமாக அமைந்து விட்டது.\nஆயினும் அவர் சாவதற்கு முன்பு பொதுவுடமைக் கட்சியில் இணைந்து கொண்டதாக ஒரு தகவல் உண்டு.\nஇங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். பாரதியிடம் ஒரு பழக்கம் இருந்தது. ஒன்றை புதிதாக அறிகின்ற போது, அதை தலையில் வைத்து கொண்டாடிப் பாடுவார். அதுனுடைய மறுபக்கத்தை ஆராய்கின்ற பழக்கம் அவரிடம் இருந்தது இல்லை.\nபாரதி நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் அவரைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாம் வந்திருக்கலாம்.\nஇதிலே கவலைக்குரிய விடயம் என்னவென்றால், பார்ப்பனிய சிந்தனை உள்ளவர்கள் பாரிதியின் நல்ல பக்கத்தை எடுக்காது தவறான பக்கத்தை எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் பாரதியை ஆதரிப்பதுதான்.\nபாரதியின் “ஈனப் பறையர்” என்ற சிந்தனை “பழக்க வழக்கம் தெரியாத அடித்தட்டு மக்கள்” என்று சிலரிடம் வெளிப்படும்.\nஇந்தப் “பாரதி பக்தர்கள்” குறித்தே நாம் அவதானமாக இருக்க வேண்டும்\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/thamasha-varigal-part-1", "date_download": "2020-01-29T09:52:56Z", "digest": "sha1:2IS3EJJRSNZCWNZ5ESNIU37Z2HEKSPFJ", "length": 19604, "nlines": 545, "source_domain": "www.pustaka.co.in", "title": "Thamasha Varigal Part - 1 | Tamil eBook | J.S. Raghavan | Pustaka", "raw_content": "\nசென்னையின் வட்டார ஏடுகளில் மிகப் பிரபலமான 'அண்ணாநகர் டைம்ஸ்' இதழின் ஆசிரியர்\nதிரு. கே.எஸ். ராமகிருஷ்ணன் அவர்க���் என்னை வாரம் வாரம் அப்பத்திரிகையில் தமிழில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதப் பணித்த காரணத்தினால், 'அண்ணா நகர் டைம்ஸ்' மற்றும் அதன் சகோதர இதழ்களான 'மாம்பலம் டைம்ஸ்,' 'அசோக்நகர் - கே.கே. நகர் டைம்ஸ்,' 'கீழ்ப்பாக்கம் - புரசை டைம்ஸ்'களில் என்னுடைய படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் அச்சிட்டு வாரம் வாரம் விநியோகிக்கப்படும் இவ்விதழ்களில் இதுவரை வெளிவந்த முப்பத்தி ஆறு கட்டுரைகளின் தொகுப்பே உங்கள் கரங்களில் இப்போது தவழ்கிறது.\nஒவ்வொரு வார இறுதியிலும் ஆவலோடு எதிர் பார்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்படும் இப்பத்திரிகைகளில் எழுதுவதை நான் மிகப் பெரும் பாக்கியமாகக் கருதி, அதற்கு வாய்ப்பளித்த உன்னத ரசிகரும், நிர்வாகத் திறமையில் ஜொலிக்கும் பண்பாளருமான திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஓயாத பணிகளுக்கிடையே என்னுடைய நிர்ப்பந்தங்களால் சிறிதும் சலிப்படையாமல் ஒவ்வொரு வாரமும் உயிரோட்டமுள்ள, அற்புதமான கேலிச் சித்திரங்களைத் தன் மந்திரத் தூரிகையால் வரைந்து, வாசகர்களின் கவனத்தைக் கட்டுரை மீது ஒரு பளிச்சிடும் நியான் விளக்கு போலச் சுண்டி இழுக்கச் செய்து வரும் திரு. 'நடனம்' அவர்களுக்கு என் நன்றிகள்.\n'சிரிப்பே மருந்து' என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் தான் எழுப்பும் சிரிப்பலைகளால் உடல் மற்றும் மன உபாதைகளை வெற்றிகரமாக விரட்டியடிக்கும் 'நகைச்சுவை வைத்திய ரத்தினம்’ திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள், நகைச்சுவை எழுத்தாளர்களைப் பாராட்டி கெளரவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். தன் எழுத்தால் மட்டுமன்றி நகைச்சுவை ததும்பும் பேச்சாலும் கேட்பவர்களை விலாப்புடைக்கச் சிரிக்க வைத்துவிடும் அவர் இத்தொகுப்பிற்கு மனமுவந்து எழுதித் தந்த முன்னுரைக்கு என் நன்றிகள்.\nகட்டுரைகளை 'வரிகள்' விடாமல் படித்த கையோடு என்னுடன் தவறாமல் தொலைபேசி மூலமாகவோ அல்லது சந்திக்கும்போது நேர்முகமாகவோ என் எழுத்தை நெஞ்சாரப் பாராட்டி ஒரு அன்யோன்யத்துடன் ஆதரித்து வரும் வாசக நண்பர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.\nதமாஷா 'வரிகள்' படிப்பவர்களின் மனச்சுமைகளை ஓரளவாவது இறக்கி - அதை லேசாக்க உதவுகின்���ன என்று வாசகர்கள் கருதினால் அதற்கு என்னை ஊக்குவிக்கும் திரு. ராமகிருஷ்ணன் அவர்களும், எழுதப் பயிற்சியை அளித்த என் மானசீக ஆசான்களான பி.ஜி. உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி. ஜானகிராமன் அவர்களும், தொடர்ந்து எழுத அருள் புரியும் எல்லாம் வல்ல இறைவனுமே காரணம் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.\n1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக்\nகட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.\nவட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.\nதொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..\nLaughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.\nதேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://forum.smtamilnovels.com/index.php?posts/265761/likes", "date_download": "2020-01-29T08:55:58Z", "digest": "sha1:44XNJY5CZA5HJBHFHHIVPP6ML64JMT24", "length": 4119, "nlines": 166, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Members who liked message #3 | SM Tamil Novels", "raw_content": "\nஅத்தியாயம் 15 - இணைந்த நிழல்கள்\n21 prefinal நிழலின் காதல்\nஇரவு நிலா எனது பார்வையில் கதைகள்\nமின்மினியின் ஆசைகள் - 11 Final\nமின்மினியின் ஆசைகள் - 1௦ (pre - final)\nவினாத்தாள் - இ.க. போட்டி தொடங்கியது...\nGeneral Audience இரவு நிலவு - பிரேமா\nGeneral Audience டங் டிவிஸ்டர் வெற்றியாளர்\n21 prefinal நிழலின் காதல்\nஇரவு நிலா எனது பார்வையில் கதைகள்\nசிற்பியின் கனவுகள் - அறிமுகம்\nஅத்தியாயம் 15 - இணைந்த நிழல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://kavikko.net/product-category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T07:41:03Z", "digest": "sha1:2MVL4FCELEYQFNHPJ3LSG6LS6DMF7TS7", "length": 111473, "nlines": 178, "source_domain": "kavikko.net", "title": "மாற்று வெளியீட்டகம் Archives - Welcome to Kavikko Pathipagam", "raw_content": "\nAll CategoriesUncategorized4தமிழ் மிடியாA. கோபண்ணாA.T.பப்ளிஷர்ஸ்ABTHUL RAHMANDr. எஸ்.கண்ணன்Kavikko trustNava India PublicationsS.A. SankaranarayananS.M. முஷ்ரிஃப்V. JeyadevanY. Manikandanஃபாபி பஷீர்ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கிஃபிரிதா மெக்மெனஸ்ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்அ. அன்வர் உசேன்அ. கரீம்அ. பகத்சிங்அ. மங்கைஅ. முத்துலிங்கம்அ. ராமசாமிஅ. வெண்ணிலாஅ.இந்திரா காந்திஅ.உமர் பாரூக்அ.கருணானந்தம்அ.கா.பெருமாள்அ.கி.தாசுஅ.கி.மூர்த்திஅ.கி.வரதராசன்அ.ஜெனிடாலிஅ.நஜ்முன்னிசாஅ.பா.சிங்அ.பாக்கியம்அ.பாண்டியன்அ.பாண்டியன்- மஹாத்மன் - க.கங்காதுரை-ம.நவீன்அ.மா.சாமிஅ.மார்க்ஸ்அ.மு.பரமசிவானந்தம்அ.வா.முஹ்சீன்அ.வி.அனிக்கன்அகத்தியாஅகநாழிகைஅகநி பதிப்பகம்அகமது ஃபைசல்அகரமுதல்வன்அகராதிஅகிலமணி ஸ்ரீவித்யாஅசரீரிஅசோகன் முத்துசாமிஅசோகமித்திரன்அசோக் மேத்தாஅஜயன் பாலாஅஜய் கன்சால்அடியார்அடையாளம் பதிப்பகம்அணங்குஅதியன் பதிப்பகம்அந்தனி ஸ்டோர்அந்தாரிப்பர்அந்தோன் செகாவ்அந்த்வான் து செந்த்—எக்சுபெரிஅனுப்ரியாஅன்னம் வெளியீடுஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்அன்னை ராஜேஸ்வரி பப்ளிகேஷன்அன்னை வெளியீட்டகம்அன்புக்கொடி நல்லதம்பிஅன்புநிலா பதிப்பகம்அபூஷேக் முஹம்மத்அபூஸலீம்அப்சரம்அப்துர் ரஹீம்அப்துல் ஜப்பார்அப்துல் ரகுமான்அப்துல்காதர்அப்பணசாமிஅமரகவி அப்துல் ஹமீது நினைவு அறக்கட்டளைஅமீர் அப்பாஸ்அமீர் அப்பாஸ்அமீர்அல்தாப்அமுதன்அமைப்பியல்அம்பிகா சிவம்அம்பேத்கர்அயலகத் தமிழ்ப் படைப்புகள்அய்யாறு.ச.கழேந்திஅரங்க வேலுஅரசியல்அரசியல்அரபுலக நூல்கள்அரவிந்த் &சாந்தா காலேஅரிமா யுவராஜ் அமிழ்தன்அரு. வி. சிவபாரதிஅருணகிரிஅருணன்அருண்பாரதிஅருந்ததிராய்அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்அர்விந்த கெஜ்ரிவால்அறந்தை நாராயணன்அறிஞர் அண்ணாஅறிவியல்அறிவு நாற்றங்கால்அறிவுமதிஅலெக்சாந்தர் ரஸ்கின்அலெக்ஸ் ஹேலிஅல் அஸுமத்அல் அஸுமத்அல்லாமா இக்பால்அழகரசன்அழகிய பெரியவன்அழகுசுந்தரம்-மாதங்கி-கௌசல்யாஅழகுநிலாஅவராத்தர் கபீர்அஹமத் ஹம்தி தன்பினார்அஹ்மத் ராயிஃப்ஆ. சிவசுப்பிரமணியன்ஆ.இரா.வேங்கடாசலபதிஆ.உமாபதிஆங்கில மருத்துவம்ஆங்க் ஸ்வீ சாய்ஆசிய நூல்கள்ஆடிட்டர் ரோஸ்கான்ஆண்டன் பெனிஆதனூர் சோழன்ஆதி வள்ளியப்பன்ஆத்மா கே.ரவிஆனி ஃபிராங்க்ஆன்மிகம்ஆன்மிகம்ஆபீத��ன்ஆப்பிரிக்க நூல்கள்ஆயிஷா இரா.நடராஜன்ஆயுர்வேத மருத்துவம்ஆய்வு கட்டுரைகள்ஆரூர் தமிழ்நாடன்ஆரூர் புதியவன்ஆர் .சி .சம்பத்ஆர். கார்த்திகேயன்ஆர். பாலகிருஷ்ணன்ஆர். பெரியசாமிஆர். ராஜாஆர்.அபிலாஷ்ஆர்.எஸ். ஜேக்கப்ஆர்.சரவணன்ஆர்.சி.மதிராஜ்ஆர்.பி.ஸ்ரீகுமார் IPSஆர்.முத்துக்குமார்ஆர்.ராமசாமிஆர்.ராமானுஜம்- பொ.ராஜமாணிக்கம்ஆர்னிகா நாசர்ஆர்யா கிரியேஷன்ஸ்ஆலிவர் ஹெம்பர்ஆல்பர்ட் லாமொரிஸ்ஆளூர் ஷாநவாஸ்ஆழி பதிப்பகம்இ.எ ஃப் .ஷூ மாஸர்இ.எம்.எஸ் நம்பூதிரிபாத்இ.க.இளம்பாரதிஇ.கி.வரதராசன்இ.பா. சிந்தன்இசாக்இசுலாம்இசைஇசை ஆய்வுகள்இடாலோ கால்வினோஇந்தியப் படங்கள்இந்திரஜித்இந்திரன்இந்திரா பார்த்தசாரதிஇந்திரா பிரியதர்ஷினிஇந்திரா ராமநாதன்இனிய நந்தவனம் பதிப்பகம்இனியவன்இன்குலாப்இன்னசென்ட்இமயம்இமானுவேல் பிரபுஇமேஜ்-இம்ப்ரெஷன் வெளியீடுஇம்மானுவேல் பிரபுஇயங்கியல்இயற்கை குமார்இயற்கை மருத்துவம்இயற்கை வெளியீடுஇயற்பியல்இர.செங்கல்வராயன்இரா. அருணாசலம்இரா. சுப்ரமணியசிவம்இரா. ஜவஹர்இரா. நடராசன்இரா.ஆனந்தகுமார்இரா.எட்வின்இரா.காமராசுஇரா.ச.வெற்றிச்செல்வன்இரா.சினன்இரா.சுப்பிரமணியசிவம்இரா.துரைமாணிக்கம்இராசகுணா பதிப்பகம்இராஜமாணிக்கம்மாள் வெளியீடுஇரெ.மிதிலாஇரோம் ஷர்மிலாஇறையியல்இலக்கணம்இலக்கிய ஆய்வுகள்இலக்கியச்சோலைஇலக்கியம்இலக்கியம்இலக்கியவீதிஇல்க்கா டாய்பாலேஇளங்குமரனார்இளங்குமரன்இளங்கோவடிகள்இளம்பிறை பதிப்பகம்ஈரோடு கதிர்ஈரோடு தமிழன்பன்ஈரோடு தி .தங்கவேல்ஈழம்ஈழம் அயலகத் தமிழ்ப் படைப்புகள்உ வே சா நூலகம்உ. வாசுகிஉ.செல்வராஜுஉ.வாசுகிஉ.வே.சாமிநாதையர்உகரம் பப்ளிஷர்ஸ்உங்கள் குரல்உங்கள் தூதுவன் பதிப்பகம்உண்ணி.ஆர்உமர் பாரூக்உமர்கத்தாப்உமா பதிப்பகம்உமா மோகன்உயிர்மை பதிப்பகம்உரைத் தொகுப்புகள்உரைத்தொகுப்புஉலக இலக்கியங்கள்உலக நாடுகளின் வரலாறுஉலகப் படங்கள்உலகமயம்உளவியல்எ.மா. சாமிஎக்மி பதிப்பகம்எச்.ஐ.கைருல் பஷர்எச்.பீர் முகம்மதுஎச்.முகம்மது சலீம்எடையூர் சிவமதிஎட்வர்ட் செய்த்எதிரொலி பதிப்பகம்எதிர் வெளியீடுஎன் ராமகிருஷ்ணன்என். சொக்கன்என்.குணசேகரன்என்.சி.ஸ்ரீதரன்என்.மாதவன்என்.லிங்குசாமிஎம்.அசோகன்எம்.என்.ராய்எம்.எஸ்.உதயமூர்த்திஎம்.எஸ்.எம்.அனஸ்எம்.ஏ.நுஃமான்எம்.ஏ.பழனியப்பன்��ம்.ஏ.பி.எம்.ஒய். ஷாஹுல் ஹமீது மன்பயீஎம்.கே.குமார்எம்.கோவிந்தராஜ்எம்.ஜி.சுரேஷ்எம்.பி.எம். நிஸ்வான்எம்.வி.வெளியீடுஎர்னஸ்ட் ஃபிஷர்எர்னெஸ்ட் ஹெமிங்வேஎலிசா க்லேவன்எல். பிராங்க்போம்எல்.கே.எம் பப்ளிகேஷன்எல்.மகாதேவன்எழுத்தாளர்கள்எழுத்துஎவிடெ ன்ஸ் கதிர்எஸ் கே எஸ்எஸ். அர்ஷியாஎஸ். ஜீவராஜன்எஸ். மோகன வெங்கடாசலபதிஎஸ். ரத்தினவேல்எஸ்.ஆர்.வி. தமிழ் பதிப்பகம்எஸ்.எம்.அய்யூப்எஸ்.எல்.வி. மூர்த்திஎஸ்.எஸ். ஜாஜகான்எஸ்.எஸ். வாசன்எஸ்.எஸ்.ராஜேந்திரன்எஸ்.ஏ. பெருமாள்எஸ்.கண்ணன்எஸ்.குருபாதம்எஸ்.கொடகே-பிரதர்ஸ்எஸ்.கோத்தாரிஎஸ்.சம்பத்எஸ்.செந்தில்குமார்எஸ்.ஜி.ரமேஷ்பாபுஎஸ்.பாரதிஎஸ்.பாஸில் அலிஎஸ்.ராஎஸ்.ராமகிருஷ்ணன்எஸ்.வி . ராஜதுரைஎஸ்.வி. ராமகிருஷ்ணன்எஸ்.வி.வேணுகோபாலன்எஸ்.ஸ்ரீகுமார்ஏஏ.எஸ்.கேஏ.சீ.ஜரீனா முஸ்தபாஏ.ஜி.நூரணிஏ.வி.அப்துல் நாசர்ஏகம் பதிப்பகம்ஏகலைவன்ஏவி.எம். குமரன்ஐ.ஜா.ம. இன்பகுமார்ஐரோப்பிய நூல்கள்ஓட்டமாவடி அறபாத்ஓரான் பாமுக்ஓவியம்ஓவியா பதிப்பகம்ஓஷோக. கைலாசபதிக. சரவணன்க. பூர்ணசந்திரன்க.இராமசந்திரன்க.சீ .சிவக்குமார்க.நா.சு.க.மணிகண்டன்க.வெங்கடேசன்கங்கை புத்தக நிலையம்கடற்கரய்கடற்கரய்கடிகை அருள்ராஜ்கடித இலக்கியம்கட்டுரைகள்கணேச குமாரன்கண்டுபிடிப்புகள்கண்ணதாசன்கண்ணதாசன் பதிப்பகம்கண்மணி பதிப்பகம்கண்மணி ராஜாமுகமதுகனகராஜன்கனிமொழி .ஜிகன்னிக்கோவில் ராஜாகன்னையா குமார்கபிலன் வைரமுத்துகமலதாஸ்கமலாதேவி அரவிந்தன்கமலாலயன்கமலினி பதிப்பகம்கமால் பாஷாகம்பர்கரங்கள் பதிப்பகம்கரிசல் மீடியாகரு.அழ.குணசேகரன்கருணாகரன்கர்ட் வீஸ்கற்பகம் புத்தகாலயம்கலகம்கலாநிதி முருகர் குணசிங்கம்கலாம் பதிப்பகம்கலீல் ஜிப்ரான்கலைச்செல்விகலைச்செல்வி இளங்கோ பதிப்பகம்கலைஞன் பதிப்பகம்கல்கிகல்விகல்விகளந்தை பீர் முகம்மதுகவி கா.மு. ஷெரிப்கவிக்கோ அப்துல் ரகுமான்கவிக்கோ அறக்கட்டளைகவிஞர் செவ்வியன்கவிஞர் முத்துலிங்கம்கவிஞர்கள்கவிதா பப்ளிகேசன்கவிதா முரளிதரன்கவிதா வெளியீடுகவிதைகவிதைகவித்தா சபாபதிகவின் மலர்கவிமதி.சோலச்சிகவிமாலை வெளியீடுகா. அப்பாத்துரையார்கா.செல்லப்பன்கா.பாபுசசிதரன்காகம்காகம் வெளியீடுகாசாங்காடு அமிர்தலிங்கம்காஞ்சனா ஜெயதிலகர்காஞ்சனா தாமோதரன்காஞ்சி பதிப்பகம்காடு பதிப்பகம்காத்தநகர் முகைதீன் சாலிகாம்கேர் கே. புவனேஸ்வரிகார்டன் வைஸ்கார்த்திகேசு சிவத்தம்பிகார்த்திகைப் பாண்டியன்கார்லோஸ் ஃபுயந்தஸ்கால சுப்பிரமணியம்காலச்சுவடுகாலித் ஹுசைனிகாளிதாசன்காளீஸ்வரி பதிப்பகம்காவ்யாகி. இலக்குவன்கி. பார்த்திபராஜாகி. ராஜ நாராயணன்கி.ரா.சுகிம் நாட்கிரிம்சன் எர்த் பதிப்பகம்கிருஷ்ணன் ரஞ்சனாகிருஷ்ணா டாவின்ஸிகிரெகோரி பூயிகிறித்தவம்கிறிஸ்தோஃபர் பட்லர்கில்லியன் பட்லர்கிளாசிக் பதிப்பகம்கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்கிளாட் ஆல்வாரஸ்கிழக்காசிய நூல்கள்கிழக்கு பதிப்பகம்கீதா சுகுமாரன்கீதா பிரகாஷ்கீரனூர் ஜாகிர்ராஜாகீற்று வெளியீட்டகம்கீழைக்காற்றுகு.ச.ஆனந்தன்கு.பரமசிவம்கு.வி.கிருஷ்ணமூர்த்திகுட்டி ரேவதிகுணசேகரன்குன்றில் குமார்குமரகுருபரன்குருப்பிரியாகுளச்சல் மு.யூசூப்கூ.கு.அருணாசலம்கூடல் பதிப்பகம்கென்னத் மினோத்கெவின் பாஸ்மோர்கே .ஜே .அசோக்குமார்கே. எம். சரீப்கே. நல்லதம்பிகே. வரதராஜன்கே.எஸ். கோடீஸ்வரன்கே.எஸ். சுப்பிரமணியன்கே.எஸ்.இளமதிகே.எஸ்.சிவகுமாரன்கே.ஏ.குணசேகரன்கே.சந்துருகே.பழனிவேலுகே.ராஜேஸ்வர்கேதரின் பெல்லிகேபிள் சங்கர்கேர்ரி லீச்கொ. மா. கோதண்டம்கொ.மா.கோ. இளங்கோகோ. ராஜகோபாலப் பிள்ளைகோகுல முத்தரசன்கோட்டயம் புஷ்பநாத்கோட்பாடுகள்கோபிநாத்கோவி.லெனின்கோவிந்த் பன்சாரேகௌதம சன்னாகௌதம சித்தார்த்தன்கௌதம் பதிப்பகம்கௌரா பதிப்பகம்கௌரி லங்கேஷ்க்ரியாக்ரியாச. அய்யம்பிள்ளைச. மாடசாமிச.அம்பேத்கார்ச.சுப்பாராவ்ச.தமிழ்ச்செல்வன்சஃபிசக்கரவர்த்தி சோமசன்மாசக்திசக்தி ஜோதிசங்க இலக்கியம்சசி வாரியர்சசிகலா பாபுசச்சின்சட்டம்சட்டம்சதாசிவப் பண்டாரத்தார்சத்தியமொழி பதிப்பகம்சத்யப்ரியாசந்தன் கௌடாசந்தியா பதிப்பகம்சந்திராசபரிஸ் பாரதிசபா.முத்து நடராஜன்சபாநக்விசபானந்தாச்சார்யா பதிப்பகம்சபிதாசபீதா ஜோசப்சமயம்சமூக சிற்பிகள்சமூகவியல்சமூகவியல் வரலாறுசமையல்சமையல்சரசுவதிசரத் சந்திராசரத் பவார்சரவணன் சந்திரன்சலிம் ஹாடிசல்மாசவுக்கு சங்கர்சாகித்திய அகாதெமிசாகித்ய அகாதெமி வென்றவைசாஜிதா புக் சென்டர்சாண்டில்யன்சாது நூல் வெளியீட்டாளர்சாந்தா கிங்ஸ்டன்சாந்தி சித்ராசானியா மிர்ஸாசாமி. சிதம்பரனார்சாமுராய் வெளியீடுசாய்சூர்யா எண்டர்பிரைசஸ்சாரதா பதிப்பகம்சா���ல்சாருபிரபா பப்ளிகேஷன்சார்லஸ் டவுன்ஷென்ட்சார்லஸ் டார்பர்சார்லஸ் டார்வின்சால்ட்சி.ஆறுமுகம்சி.எஸ்.தேவநாதன்சி.கே.ராஜுசி.சு.செல்லப்பாசி.ஜெ.ராஜ்குமார்சி.பி. கிருஷ்ணன்சி.பி. சிற்றரசுசி.பி.கபிலர்சி.வி.பாலகிருஷ்ணன்சிக்கோ மென்டிஸ்சிக்மன்ட் ஃபிராய்ட்சிக்ஸ்சென்ஸ்சிங்கப்பூர் இந்தியக் கலைஞர்கள் சங்கம்சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்சிங்கப்பூர் ஜி.ஜி.எஸ்.பொத்தகக்கடைசிங்கப்பூர் வாசகர் வட்டம்சிங்கப்பூர்-மலேசிய நூல்கள்சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கம்சிங்கிஸ் ஜத்மாத்தவ்சித.அருணாசலம்சித்த மருத்துவம்சித்துராஜ் பொன்ராஜ்சித்ரா ரமேஷ்சினிமாசின்னக்குத்தூசிசிராஜுதின்சிராஜுல்ஹஸன்சிறுகதைசிறுவர்சிறுவர் இலக்கியம்சிறுவை அமலன்சிற்பிசிற்பி-இரா.மீனாட்சி-நீலமணி-நை.மு.இக்பால்சில்வியா பிளாத்சிவ மைந்தன்சிவகாமிசிவபாரதிசிவராம் ஜெகதீசன்சீத்தாராம் யெச்சூரிசீனி நைனா முகம்மதுசு.கி. ஜெயகரன்சு.சேகர்சு.தியோடர் பாஸ்கரன்சு.பொ.அகத்தியலிங்கம்சுகந்தி சுப்ரமணியன்சுகன்யா பதிப்பகம்சுகி .சிவம்சுகிர்தராணிசுகுணா திவாகர்சுகுமாரன்சுஜாதாசுதாங்கன்சுதீர் காக்கர்சுதேசமித்திரன்சுந்தர சோழன்சுந்தர ராமசாமிசுந்தரி பூபாலன் வெளியிடுசுப.அருணாசலம்- செல்வம் கண்ணன- கௌசல்யா- முத்துமாணிக்கம்- அழகு சுந்தரம்சுப.உதயகுமார்சுப.திண்ணப்பன்சுப.வீரபாண்டியன்சுபாஷ் கடாடேசுப்ர பாரதி மணியன்சுப்ரஜாசுயமுன்னேற்றம்சுரேஷ் கண்ணன்சுலைமான் பதிப்பகம்சுவாமி சிவராம்ஜிசுஹைனா பதிப்பகம்சூசி தாருசூரியராஜா பதிப்பகம்சூர்யராஜன்சூர்யா பாலுசூர்யா லிட்ரேச்சர்(பி) லிட்சூழலியல்சூழலியல்செ .நடேசன்செ.ஈஸ்வரன்செ.சீனி நைனா முகம்மதுசெ.திவான்செ.முகம்மது யூனூஸ்செஃப் ஜேக்கப்செந்தமிழ் வெளியீடுசெர்கி நிலஸ்செல்லமுத்து குப்புசாமிசெல்வம் பதிப்பகம்சே. த. இளங்கோவன்சே.வெ.சண்முகம்சேது அலமி பிரசுரம்சேனன்சேயன் இப்ராஹீம்சை. பீர் முகம்மதுசைறில் அன்வர்சைவம்சோ.மோகனாசோம வீரப்பன்சோம.வள்ளியப்பன்சோலாச்சிசோலைக்கிளிஜனநாயகம்ஜமால்முஹம்மதுஜலாலுத்தின் ரூமிஜா. மாதவராஜ்ஜானகி லெனின்ஜான் எச். அர்னால்டுஜான் பெர்கின்ஸ்ஜாரெட் டைமெண்ட்ஜி. கார்ல் மார்க்ஸ்ஜி. குப்புசாமிஜி. நாகராஜன்ஜி. விசுவநாதன்ஜி.ஆர்.இந்துகோபன்ஜி.செல்வாஜின்ன���ஹ் ஷரியத்தீன்ஜிம்பவல்ஜியசிவாஜீ. முருகன்ஜீவ கரிகாலன்ஜுடித் பிளாக்ஸ்டோன்ஜுலியஸ் பூசிக்ஜெ. ஜெயகிருஷ்ணன்ஜெ. ராம்கிஜெ.சதக்கத்துல்லாஹ்ஜெஃப் கொனான்ட்ஜெகாதாஜெய காந்தன்ஜெயதேவன்ஜெயபக்தி பதிப்பகம்ஜெயபாஸ்கரன்ஜெயமோகன்ஜெயராணிஜெயாஜே பி ரூபன் பப்ளிக்கேஷன்ஸ்ஜே.எம்.சாலிஜே.தமிழ்ச்செல்வன்ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ்ஜேம்ஸ் தர்பெர்ஜோ.டி.குரூஸ்ஜோதிஜிஜோதிபாய் பரியாடத்துஞான மாற்று நடுவம்ஞாலன் சுப்பிரமணியன்டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்டாக்டர் அருண் சின்னையாடாக்டர் ஆர்.ராமானுஜம்டாக்டர் மா.இராசமாணிக்கனார்டாக்டர் மாணிக்கவாசகம்டாக்டர் மானக்சாடாக்டர் மீத் அல்கர்டாக்டர் யதிஸ் அகர்வால்டாக்டர் ருத்ரன்டாக்டர் ஹரிமானா சையத்டாக்டர் ஹாஜி- அலீம்டாக்டர் ஹாரூன் யஹ்யாடான் பிரவுன்டி .கே. இரவீந்திரன்டி.எச்.பி. செந்தாரசேரிடி.என்.ஜாடி.எம். உமர் பாரூக்டி.எல். சஞ்சீவிகுமார்டி.செல்வராஜ்டி.ஞானையாடி.வி.ஈச்சரவாரியார்டிலான் இவான்ஸ்டிஸ்கவரி புக் பேலஸ்டீன் குட்வின்டெரன்ஸ் கோர்டொன்டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்டேவிட் வெர்னர்டேவிட்எஃப்ஃபோர்டுத.மாலாபிரியதர்சினித.மு.க.எ.சத.வானதித.வி. வெங்கடேஸ்வரன்த.வெ.பத்மாதகழி சிவசங்கரப் பிள்ளைதகவல்தக்கலை எச். முஹம்மது சலீம்தக்கலை ஹலீமாதங்கமீன்தங்கம் பதிப்பகம்தஞ்சாவூர் கவிராயர்தஞ்சை கூத்தரசன்தஞ்சை ப்ரகாஷ்தடாகம்தணல் பதிப்பகம்தத்துவவியல்தந்தி பதிப்பகம்தந்தை பெரியார்தனாசசிதன்முனைப்புதன்வரலாறுதபூ சங்கர்தமயந்திதமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழருவி மணியன்தமிழர் பண்பாட்டு ஆய்வு நிலையம்தமிழவன்தமிழ் அலைதமிழ் ஆர்ட் பிரிண்டர்ஸ் பி.லிடெட்தமிழ் திசைதமிழ் நதிதமிழ் மகன்தமிழ்ச்சோலைதமிழ்நாடு அறிவியில் இயக்கம்தமிழ்ப் படங்கள்தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம்தமிழ்மண் பதிப்பகம்தமிழ்வனம்தமிழ்வேள் நாடக மன்றம்தயாஜிதருமிதலித் பெண் கவிஞர்கள்தலைவர்களின் வரலாறுதவமணி பதிப்பகம்தா.கோவேந்தன்தா.பாண்டியன்தா.ரூபன்தாமியென் கோவ்ன்தாழை மதியழகன்தாஹர் பென் ஜீலோவ்ன்தி இந்துதி. அமிர்தகணேசன்தி.துரைராஜுதி.மு.அப்துல் காதர்தி.ராசகோபாலன்திணையியல்திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்திண்ணைத் தோழர்கள்தினத்தந்திதியாகி கொடிக்கால் செல்லப்பாதியாகுதியாரூதியோடர் பாஸ்கரன்திராவிடர் இயக்கத் தமி��ர் பேரவைதிராவிடர் கழக(இயக்க) வெளியீடுதிரு.வி.கதிருச்சி மாவட்ட எழுத்தாளர்கள்திருமகள் நிலையம்திருமாவேலன்திருவள்ளுவர் பதிப்பகம்திருவள்ளுவர் வாழ்வியல் மன்ற வெளியீடுதிரைக்கதைகள்திரைத் தொழில் நுட்பங்கள்திரைப் பாடல்கள்திரைப்பட ஆய்வுகள்திரைப்படம்திலக் டி குப்தாதீபா கிருஷ்ணன்தீபிகா முத்துதுரை.சீனிச்சாமிதுரை.நந்தகுமார்துரை.மணிகண்டன்துரைசெல்வம்துர்கா ஸ்டாலின்தூண்டில் பதிப்பகம்தெ.வெற்றிச் செல்வன்தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்தென்றல் பதிப்பகம்தேசாந்திரிதேஜஸ்வினி நிரஞ்சனாதேனி எஸ். மாரியப்பன்தேவதச்சன்தேவநேயப்பாவாணர்தேவி பாரதிதேவிகாபுரம் சிவாதைசாகு இகெதாதொ.பரமசிவன்தொகுப்பு வைத்தியநாதன்தொல். திருமாவளவன்தோணித்துறைதோப்பில் முகம்மது மீரான்தோழன் மபாதோழமை வெளியீடுந. முருகேசபாண்டியன்ந.ஆ.ஸ்ரீனிவாசன்ந.மாலதிந.வீ.சத்யமூர்த்திந.வீ.விசயபாரதிநகரக் கல்வி மேம்பாட்டுக் குழுநகைச்சுவைநகைச்சுவைநக்கீரன்நக்கீரன்நக்கீரன் கோபால்நஜாத் பதிப்பகம்நண்டு மாமாநந்தவனம் கதிரேசன்நந்தவனம் சந்திரசேகர்நந்திதா பதிப்பகம்நன்னன்நமது நம்பிக்கைநரன்நரேந்திர தபோல்கர்நர்மதா பதிப்பகம்நலங்கிள்ளிநவமணி பதிப்பகம்நவாஸ் சௌபிநா. காமராசன்நா.ஆண்டியப்பன்நா.கோவிந்தசாமிநா.பார்த்தசாரதிநா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்நா.வானமாமலைநாகிப் மாஃபஸ்நாகூர் ரூமிநாகேஸ்வரி அண்ணாமலைநாஞ்சில் நாடன்நாடகம்நாட்டின் வரலாறுநாட்டுப்புறக் கதைகள்நாதன் லீன்நாரண.துரைக்கண்ணன்நாவல்நாவல்நிகோலஸ் கூக்நிக் ராபின்ஸ்நிஜந்தன்நிதின் கோகலேநிமிர் பதிப்பகம்நியாண்டர் செல்வன்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்நியோஜென் சென்ஸகிநிறைவாணன் பதிப்பகம்நிலவியல்நிலவொளி பதிப்பகம்நிலாந்தன்நீல. பத்மநாபன்நூர்ஜஹான் சுலைமான்நெப்போலியன்நெல்லை கவிநேசன்நெல்லை மணிமாறன்நேர்காணல்நேர்காணல்கள்நேர்நிரைநேஷனல் பப்ளிஷர்ஸ்நொபொரு கராஷிமாநோக்கு பதிப்பகம்நோபல் பரிசு பெற்றவைப. திருமாவேலன்ப.சிங்காரம்ப.சு. சந்திரபாபுப.திருமலைபக்தவத்சல பாரதிபசீர் சேகுதாவூத்பசு. கவுதமன்பச்சியப்பன்படி வெளியீடுபடைப்பு பதிப்பகம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பட்டுக்கோட்டை பிரபாகர்பண்பாட்டு ஆய்வியல்பதிப்பகங்கள்பத்மனாபன்பனிக்குடம்��ன்ஞ்சாச்சரம் அழகு நிலாபயங்கரவாதம்பயணக் கட்டுரைபரநியா பதிப்பகம்பரிசல்பழ. கருப்பையாபழநிபாரதிபவுத்தம்பஷாரத் பப்ளிஷர்ஸ்பா. ஜீவசுந்தரிபா.கண்ணன்பா.செயப்பிரகாசம்பா.விசாலம்பா.விஜய்பா.வீரமணிபாக்யா பதிப்பகம்பாசிசம்பாடல்பாத்திமா மைந்தன்பாத்தேறல் இளமாறன்பாபி எஸ்.ஒர்டிஸ்பாப்லோ-பாரதி பதிப்பகம்பாப்ளோ பாரதி பதிப்பகம்பாமயன்பாமரன்பாரதி தாசன்பாரதி பதிப்பகம்பாரதி பித்தன் பதிப்பகம்பாரதி புத்தகாலயம்பாரதிதாசன்பாரத் கபீர்தாசன்பாரி நிலையம்பார்வதி பூபாலன்பால.வெங்கடேஷ்பாலியல்பாலை சத்யமித்ரன்பாலைவன லாந்தர்பாலைவன லாந்தர்பால் தாமஸ்பாளையம் சையத்பாவண்ணன்பாஸ்கர் சக்திபி.ஆர்.இராஜமய்யர்பி.ஆர்.பரமேஸ்வரன்பி.உஷாதேவிபி.ஏ. கிருஷ்ணன்பி.கந்தசாமிபி.ச. குப்புசாமிபி.டென்சிங்பி.ரா.நடராசன்பிச்சினிக்காடு இளங்கோபினாக்கிள் புக்ஸ்பினாங்கு பயனீட்டாளர் சங்கம்பின் காலனியம்பின் நவீனத்துவம்பிபன் சந்திராபியோஸ்தர் தஸ்தயேவ்ஸ்கிபிரகாஷ்பிரஜ் ரஞ்சன் மணி-பமீலா சர்தார்பிரதீப் ரவிபிரதீப்ரவிபிரபஞ்சன்பிரபா. கல்விமணிபிரபு காளிதாஸ்பிரமிள்பிரான்ஸிஸ் ஹாரிசன்பிரித்துமா பதிப்பகம்பிரியசகிபிருந்தா காரத்பிருந்தா சாரதிபிரேமா மகாலிங்கம்பிற உலக இலக்கியங்கள்பிலிப் கிரஹாம் கரோல் ஹியூஸ்பிலிப் ஹாகென்பீரம்மாள் பீர் முகம்மதுபுகழேந்திப் புலவர்புக்கர் பரிசு பெற்றவைபுதிய கோணம்புதிய சமுதாயம் பதிப்பகம்புதிய வாழ்வியல் பதிப்பகம்புதிய வாழ்வியல் மலர்புதியமாதவிபுதுமலர்புதுமைதாசன்புதுமைத் தேனீ பப்ளிகேஷன்புதுமைப்பித்தன்புத்தர்புனத்தில் குஞ்ஞப்துல்லாபுனைவகம்புன்யாமீன்புரவி வெளியீடுபுராக் பதிப்பகம்புலனாய்வுபுலவர் உசேன்புலவர் நன்னன்புலியூர்க்கேசிகன்புளு ஓசன் பதிப்பகம்புளூட்டார்க்பூ .கோ.சரவணன்பூங்குழலி வீரன்பூபேந்திர ஜுகாபூமணிபூவுலகின் நண்பர்கள்பூவை அமுதன்பெண்கள்பென்யாமின்பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்பெருமாள் முருகன்பெர்னார்தன் தெ சேன்பியேர்பேனட் க்ரிக்பேரா. இராஜா வரதராஜாபேரா.எஸ்.சிவதாஸ்பேரா.சௌ. புஷ்பராஜ்பேரா.தி.மு.அப்துல் காதர்பேரா.நா. மணிபேரா.வெ.சிவப்பிரகாசம்பொ .கருணாகரமூர்த்திபொதிகை பதிப்பகம்பொன்.சுந்தராசுபொறியியல்போகன் சங்கர்போப்புபோர் செய்யும் பேனாக்கள் வ��ளியீடுப்ரதிபா ஜெயச்சந்திரன்ப்ரித்திப்ரியா பாலுப்ரேமா ரேவதிப்ரேமா ரேவதிம. மணிமாறன்ம.சோ.விக்டர்ம.நவீன்ம.நாராயணன்மகரந்தன்மகாஸ்வேதா தேவிமக்கள் சேவைப் பதிப்பகம்மக்சீம் கார்க்கிமசானபு ஃபுகோகாமஜீதா மைந்தன்மணற்கேணிமணவை முஸ்தபாமணிமாலா மதியழகன்மணிமேகலை பிரசுரம்மணிவாசகர் பதிப்பகம்மதன்மதி நிலையம்மதிமுகமதுக்கூர் இராமலிங்கம்மதுரா பதிப்பகம்மதுரை சத்யாமதுரையார்மனக்குகை பதிப்பகம்மனஷ் ஃபிராக் பட்டார்சார்ஜிமனித வளம்மனுஷிமனுஷ்ய புத்திரன்மனுஷ்ய புத்திரன்மனோபாரதிமன்ரோ லீப்மயிலை. சீனி. வேங்கடசாமிமயில்சாமி அண்ணாதுரைமயில்சாமி அண்ணாதுரை- சிவகுமார்மயூரா ரத்தினசாமிமரபின் மைந்தன் முத்தையாமரியா கொலாசோ-கிளாவெல்மரியா டெல் கார்மென் ஏரியட் கார்சியாமரு.ரா.ரமேஷ்மரு.வீ.புகழேந்திமருதன்மருதாமருத்துவம்மலர் பதிப்பகம்மலர்விழி இளங்கோவன்மலிஸ் ரூத்வென்மல்லேசப்பா மடிவாளப்பா கல்புர்கிமஹாத்மன்மா.அன்பழகன்மா.இரவிச்சந்திரன்மா.இராசமாணிக்கனார்மா.சேசையாமா.நன்னன்மா.ரா.அரசுமாசி பதிப்பகம்மாணவர்கள்மாதங்கிமானா மக்கீன்மானுடவியல்மானுடவியல் வரலாறுமான்ஃபிரட் பி.ஸ்டெகர்மாயா ஏஞ்சலோமாயூரம் வேதநாயகம் பிள்ளைமார்க் ஃபாகாப்மார்ஜோரி ப்ளேக்மாற்று வெளியீட்டகம்மாலதி மைத்ரிமாலன்மாவீரன் பகத்சிங்மிகெய்ல் நைமிமித்சுமாசா அனோமின்னல் வெளியீட்டகம்மீ. ராஜுமீனாட்சி புத்தக நிலையம்மீனு ப்ரீத்திமீரா பப்ளிகேஷன்மீரான் மைதீன்மு. குலாம் முஹம்மத்மு. மேத்தாமு.அ.மசூதுமு.அப்துல் ரசாக்மு.ஆதவன்மு.ஆனந்தன்மு.உமர்கத்தாப்மு.க.அன்வர் பாட்சாமு.கலைவாணன்மு.சிவலிங்கம்மு.சுப்பையன்மு.செந்திலதிபன்மு.தங்கராசன்மு.பொமு.முருகேஷ்மு.மேத்தாமு.மேத்தாமு.ராஜேந்திரன்மு.ராஜேந்திரன் IASமு.வரதராசன்முகம்மது காசிம் ஷாநவாஸ்முகம்மது காஷிம் ஷாநவாஸ்முகம்மது யூசுப்முகில்முத்து சரவணன்முத்து சுந்தரி பிரசுரம்முத்து மரகதம் வெளியீடுமுனைவர் கு.பிரகாஷ்முனைவர் மு.அப்துல் சமதுமுனைவர் முபாரக் அலிமுனைவர் ரா.ருக்மணிமுன்னேற்றப் பதிப்பகம்முன்னேற்றம்முருகடியான்முருகதாசன்முருகன். சுந்தரபாண்டியன்முல்லா நஸ்ருத்தீன்முல்லை முத்தையாமுஸ்தபா தமிழ் அறக்கட்டளைமுஹைதீன்மெய்யியல்மெல்லினம்மேயோ கிளினிக்மேய்ச்சல் நிலம்மேரி ஷெல்லிமே���ூர் தென்றல்மைக்கேல் கேரிதர்ஸ்மைக்கேல் டேனர்மைத்ரிமொகமது அமீர் கான் நந்திதா ஹக்ஸர்மொழி பெயர்ப்புகள்மொழியியல்மௌனன் யாத்ரீகாமௌனம் இரமேசுமௌனியங்மைன்ட்ஸ் பப்ளிஷர்ஸ்யசோதரை கருணாகரன்யதுகிரி அம்மாள்யமுனா ராஜேந்திரன்யா.சாம்ராஜ்யாத்திரைப் பதிப்பகம்யான் மார்ட்டெல்யாழன் ஆதியாழி பப்ளிகேஷன்யாழினியாவரும் பப்ளிஷர்ஸ்யு.ஆர். அனந்தமூர்த்தியுகபாரதியுனிவர்சல் பப்ளிஷர்ஸ்யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்யுவகிருஷ்ணாயுவன் சந்திரசேகர்யுவான்னி ரிட்லியூசுப் ராவுத்தர் ரஜீத்யூமா வாசுகியெஸ்.பாலபாரதியோகானந்த்யோகானந்த்ரங்கசுவாமி மனோகர்ரணஜித் குஹாரமணன்ரமேஷ்ரமேஷ் பிரேதன்ரமேஷ் வைத்யாரவிக்குமார்ரஹமத் பதிப்பகம்ரா.கி.ரங்கராஜன்ராகுல சாங்கிருத்யாயன்ராஜகவி ராகில்ராஜ் கௌதமன்ராஜ்குமார் ஸ்தபதிராஜ்சிவாராணிமைந்தன்ராதா சாகர்ரானா அயூப்ராபர்ட் ஜே.சி.யங்ராமாநுஜம்ராமையா பதிப்பகம்ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ரியாஸ் அகமதுரிவர்பெண்ட்ரிவிவல் பப்ளிஷர்ஸ்ருசியா -சீன நூல்கள்ரூமிரேவதிரொமிலா தாப்பர்ரோ.அ.உலியானோவ்ஸ்கிலக்ஷ்மி சரவணக்குமார்லதாலத்தீன்-அமெரிக்க நூல்கள்லறீனா ஏ.ஹக்லலிதாம்பிகா அந்தர்ஜனம்லா.ச.ராமாமிர்தம்லாரன்ஸ் பின்யான்லியோ டால்ஸ்டாய்லெனின்லெமன்லெவ் ஷெய்னின்லேன்ஸி ஃபெர்ணான்ட்ஸ்-சத்யஜித் பட்கல்வ.இளங்கோவ.ஐ.ச. ஜெயபாலன்வ.கீதாவகைமைகள்வசந்தபாலன்வசந்தா பதிப்பகம்வணிகம்வண்ணதாசன்வண்ணநிலவன்வத்சலா ரமேஷ்வனிதா பதிப்பகம்வரதராசன்வரலாறுவரவரராவ்வர்தா பதிப்பகம்வறீதையா கான்ஸ்தந்தின்வல்லமைவல்லினம் பதிப்பகம்வள்ளல் வைகோ நூலகம்வழுதி வெளியீட்டகம்வா.மணிகண்டன்வாசகன் பதிப்பகம்வாசன்வாசன் பதிப்பகம்வானதி பதிப்பகம்வால்டர் ஐசாக்ஸன்வாழ்க்கை வரலாறுவி. ஜீவகுமாரன்வி.எஸ்.முஹம்மத் அமீன்வி.சு.கோவிந்தன்வி.டி.பத்மநாபன்விகடன்விக்ரமாதித்யன்விசா பப்ளிகேஷன்ஸ்விஜயலட்சுமிவிஜயவர்மன்விஜயா பதிப்பகம்விஜிராம்விநாயக முருகன்விந்தன்வின்வாவிபூதிபூஷண் பந்யோபாதாய்விமலா மேனன்வியாசர்விளிம்புவிளையாட்டுவிழிகள் பதிப்பகம்விழியன்விவசாயம்விஷன்ஸ்வீ. அரசுவீ. சிவஞானம்வீ.இளமுத்துமணிவீ.சிவசங்கர்வீரபாண்டியன்வெ. இறையன்புவெ. சாமிநாத சர்மாவெ. ஜீவகுமார்வெ. ஜீவானந்தம்வெ. மன்னார்வெ.சிவகுமார்வெ.சிவப்பிரகாசம்வெண்டி டோனிகர்வே. மீனாட்சி சுந்தரம்வே.செந்தில்குமார்வே.தவமணிவே.பத்மாவதிவேங்கடசாமி நாட்டார்வேட்டை எஸ்.கண்ணன்வேணு சீனிவாசன்வேதாவேர்கள்வேலூர் இரா. சுப்பிரமணியசிவம்வேலூர் மா.நாராயணன்வேலெரி ஸ்டில்வெல்வைக்கம் முகம்மது பஷீர்வைணவம்வைத்தண்ணாவைரமுத்துஷர்மிவீராஷாஜிஷாநவாஸ்ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம்ஷெய்கு ஹஸ்ரத் ஆஸாத் ரஸுல்ஷேக் நூரிஷேக்ஸ்பியர்ஸர்மிளா ஸெய்யித்ஸோரன் சூஜாசியோவிச்ஸ்டாலின் குணசேகரன்ஸ்டாலின் சரவணன்ஸ்டீவ் புரூஸ்ஸ்ரீ ஆர். ஆர் பப்ளிஷர்ஸ்ஸ்ரீ செண்பகா பதிப்பகம்ஸ்ரீமொழி பப்ளிகேஷன்ஸ்ரீமொழி வெங்கடேஷ்ஸ்வாதி சதுர்வேதிஹரிகிருஷ்ணன்ஹஸீன்ஹாஜா கனிஹார்ப்பர் லீஹினெர் சலீம்ஹெச்.ஜி.ரசூல்ஹெல்த் டைம் பப்ளிகேஷன்\nசிலப்பதிகார எடுத்துரைப்பு கூற்றுக்கோட்பாட்டு நோக்கு\nரிக்வேத சமூகம் ஒரு பார்வை\nஉலக சினிமா: சில திரைப்பட அறிமுகங்கள் ₹160.00\nசமஸ்தான இந்தியாவும் பெடரல் இந்தியாவும் ₹40.00\nமருத்துவ ஆய்வுக் கூடங்களில் நடப்பது என்ன\nAll CategoriesUncategorized4தமிழ் மிடியாA. கோபண்ணாA.T.பப்ளிஷர்ஸ்ABTHUL RAHMANDr. எஸ்.கண்ணன்Kavikko trustNava India PublicationsS.A. SankaranarayananS.M. முஷ்ரிஃப்V. JeyadevanY. Manikandanஃபாபி பஷீர்ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கிஃபிரிதா மெக்மெனஸ்ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்அ. அன்வர் உசேன்அ. கரீம்அ. பகத்சிங்அ. மங்கைஅ. முத்துலிங்கம்அ. ராமசாமிஅ. வெண்ணிலாஅ.இந்திரா காந்திஅ.உமர் பாரூக்அ.கருணானந்தம்அ.கா.பெருமாள்அ.கி.தாசுஅ.கி.மூர்த்திஅ.கி.வரதராசன்அ.ஜெனிடாலிஅ.நஜ்முன்னிசாஅ.பா.சிங்அ.பாக்கியம்அ.பாண்டியன்அ.பாண்டியன்- மஹாத்மன் - க.கங்காதுரை-ம.நவீன்அ.மா.சாமிஅ.மார்க்ஸ்அ.மு.பரமசிவானந்தம்அ.வா.முஹ்சீன்அ.வி.அனிக்கன்அகத்தியாஅகநாழிகைஅகநி பதிப்பகம்அகமது ஃபைசல்அகரமுதல்வன்அகராதிஅகிலமணி ஸ்ரீவித்யாஅசரீரிஅசோகன் முத்துசாமிஅசோகமித்திரன்அசோக் மேத்தாஅஜயன் பாலாஅஜய் கன்சால்அடியார்அடையாளம் பதிப்பகம்அணங்குஅதியன் பதிப்பகம்அந்தனி ஸ்டோர்அந்தாரிப்பர்அந்தோன் செகாவ்அந்த்வான் து செந்த்—எக்சுபெரிஅனுப்ரியாஅன்னம் வெளியீடுஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்அன்னை ராஜேஸ்வரி பப்ளிகேஷன்அன்னை வெளியீட்டகம்அன்புக்கொடி நல்லதம்பிஅன்புநிலா பதிப்பகம்அபூஷேக் முஹம்மத்அபூஸலீம்அப்சரம்அப்துர் ரஹீம்அப்துல் ஜப்பார்அப்துல் ரகுமான்அப்துல்காதர்அப்பணசாமிஅமரகவி அப்துல் ஹமீது நினைவு அ��க்கட்டளைஅமீர் அப்பாஸ்அமீர் அப்பாஸ்அமீர்அல்தாப்அமுதன்அமைப்பியல்அம்பிகா சிவம்அம்பேத்கர்அயலகத் தமிழ்ப் படைப்புகள்அய்யாறு.ச.கழேந்திஅரங்க வேலுஅரசியல்அரசியல்அரபுலக நூல்கள்அரவிந்த் &சாந்தா காலேஅரிமா யுவராஜ் அமிழ்தன்அரு. வி. சிவபாரதிஅருணகிரிஅருணன்அருண்பாரதிஅருந்ததிராய்அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்அர்விந்த கெஜ்ரிவால்அறந்தை நாராயணன்அறிஞர் அண்ணாஅறிவியல்அறிவு நாற்றங்கால்அறிவுமதிஅலெக்சாந்தர் ரஸ்கின்அலெக்ஸ் ஹேலிஅல் அஸுமத்அல் அஸுமத்அல்லாமா இக்பால்அழகரசன்அழகிய பெரியவன்அழகுசுந்தரம்-மாதங்கி-கௌசல்யாஅழகுநிலாஅவராத்தர் கபீர்அஹமத் ஹம்தி தன்பினார்அஹ்மத் ராயிஃப்ஆ. சிவசுப்பிரமணியன்ஆ.இரா.வேங்கடாசலபதிஆ.உமாபதிஆங்கில மருத்துவம்ஆங்க் ஸ்வீ சாய்ஆசிய நூல்கள்ஆடிட்டர் ரோஸ்கான்ஆண்டன் பெனிஆதனூர் சோழன்ஆதி வள்ளியப்பன்ஆத்மா கே.ரவிஆனி ஃபிராங்க்ஆன்மிகம்ஆன்மிகம்ஆபீதீன்ஆப்பிரிக்க நூல்கள்ஆயிஷா இரா.நடராஜன்ஆயுர்வேத மருத்துவம்ஆய்வு கட்டுரைகள்ஆரூர் தமிழ்நாடன்ஆரூர் புதியவன்ஆர் .சி .சம்பத்ஆர். கார்த்திகேயன்ஆர். பாலகிருஷ்ணன்ஆர். பெரியசாமிஆர். ராஜாஆர்.அபிலாஷ்ஆர்.எஸ். ஜேக்கப்ஆர்.சரவணன்ஆர்.சி.மதிராஜ்ஆர்.பி.ஸ்ரீகுமார் IPSஆர்.முத்துக்குமார்ஆர்.ராமசாமிஆர்.ராமானுஜம்- பொ.ராஜமாணிக்கம்ஆர்னிகா நாசர்ஆர்யா கிரியேஷன்ஸ்ஆலிவர் ஹெம்பர்ஆல்பர்ட் லாமொரிஸ்ஆளூர் ஷாநவாஸ்ஆழி பதிப்பகம்இ.எ ஃப் .ஷூ மாஸர்இ.எம்.எஸ் நம்பூதிரிபாத்இ.க.இளம்பாரதிஇ.கி.வரதராசன்இ.பா. சிந்தன்இசாக்இசுலாம்இசைஇசை ஆய்வுகள்இடாலோ கால்வினோஇந்தியப் படங்கள்இந்திரஜித்இந்திரன்இந்திரா பார்த்தசாரதிஇந்திரா பிரியதர்ஷினிஇந்திரா ராமநாதன்இனிய நந்தவனம் பதிப்பகம்இனியவன்இன்குலாப்இன்னசென்ட்இமயம்இமானுவேல் பிரபுஇமேஜ்-இம்ப்ரெஷன் வெளியீடுஇம்மானுவேல் பிரபுஇயங்கியல்இயற்கை குமார்இயற்கை மருத்துவம்இயற்கை வெளியீடுஇயற்பியல்இர.செங்கல்வராயன்இரா. அருணாசலம்இரா. சுப்ரமணியசிவம்இரா. ஜவஹர்இரா. நடராசன்இரா.ஆனந்தகுமார்இரா.எட்வின்இரா.காமராசுஇரா.ச.வெற்றிச்செல்வன்இரா.சினன்இரா.சுப்பிரமணியசிவம்இரா.துரைமாணிக்கம்இராசகுணா பதிப்பகம்இராஜமாணிக்கம்மாள் வெளியீடுஇரெ.மிதிலாஇரோம் ஷர்மிலாஇறையியல்இலக்கணம்இலக்கிய ஆய்வுகள்இலக்கியச்சோலைஇலக���கியம்இலக்கியம்இலக்கியவீதிஇல்க்கா டாய்பாலேஇளங்குமரனார்இளங்குமரன்இளங்கோவடிகள்இளம்பிறை பதிப்பகம்ஈரோடு கதிர்ஈரோடு தமிழன்பன்ஈரோடு தி .தங்கவேல்ஈழம்ஈழம் அயலகத் தமிழ்ப் படைப்புகள்உ வே சா நூலகம்உ. வாசுகிஉ.செல்வராஜுஉ.வாசுகிஉ.வே.சாமிநாதையர்உகரம் பப்ளிஷர்ஸ்உங்கள் குரல்உங்கள் தூதுவன் பதிப்பகம்உண்ணி.ஆர்உமர் பாரூக்உமர்கத்தாப்உமா பதிப்பகம்உமா மோகன்உயிர்மை பதிப்பகம்உரைத் தொகுப்புகள்உரைத்தொகுப்புஉலக இலக்கியங்கள்உலக நாடுகளின் வரலாறுஉலகப் படங்கள்உலகமயம்உளவியல்எ.மா. சாமிஎக்மி பதிப்பகம்எச்.ஐ.கைருல் பஷர்எச்.பீர் முகம்மதுஎச்.முகம்மது சலீம்எடையூர் சிவமதிஎட்வர்ட் செய்த்எதிரொலி பதிப்பகம்எதிர் வெளியீடுஎன் ராமகிருஷ்ணன்என். சொக்கன்என்.குணசேகரன்என்.சி.ஸ்ரீதரன்என்.மாதவன்என்.லிங்குசாமிஎம்.அசோகன்எம்.என்.ராய்எம்.எஸ்.உதயமூர்த்திஎம்.எஸ்.எம்.அனஸ்எம்.ஏ.நுஃமான்எம்.ஏ.பழனியப்பன்எம்.ஏ.பி.எம்.ஒய். ஷாஹுல் ஹமீது மன்பயீஎம்.கே.குமார்எம்.கோவிந்தராஜ்எம்.ஜி.சுரேஷ்எம்.பி.எம். நிஸ்வான்எம்.வி.வெளியீடுஎர்னஸ்ட் ஃபிஷர்எர்னெஸ்ட் ஹெமிங்வேஎலிசா க்லேவன்எல். பிராங்க்போம்எல்.கே.எம் பப்ளிகேஷன்எல்.மகாதேவன்எழுத்தாளர்கள்எழுத்துஎவிடெ ன்ஸ் கதிர்எஸ் கே எஸ்எஸ். அர்ஷியாஎஸ். ஜீவராஜன்எஸ். மோகன வெங்கடாசலபதிஎஸ். ரத்தினவேல்எஸ்.ஆர்.வி. தமிழ் பதிப்பகம்எஸ்.எம்.அய்யூப்எஸ்.எல்.வி. மூர்த்திஎஸ்.எஸ். ஜாஜகான்எஸ்.எஸ். வாசன்எஸ்.எஸ்.ராஜேந்திரன்எஸ்.ஏ. பெருமாள்எஸ்.கண்ணன்எஸ்.குருபாதம்எஸ்.கொடகே-பிரதர்ஸ்எஸ்.கோத்தாரிஎஸ்.சம்பத்எஸ்.செந்தில்குமார்எஸ்.ஜி.ரமேஷ்பாபுஎஸ்.பாரதிஎஸ்.பாஸில் அலிஎஸ்.ராஎஸ்.ராமகிருஷ்ணன்எஸ்.வி . ராஜதுரைஎஸ்.வி. ராமகிருஷ்ணன்எஸ்.வி.வேணுகோபாலன்எஸ்.ஸ்ரீகுமார்ஏஏ.எஸ்.கேஏ.சீ.ஜரீனா முஸ்தபாஏ.ஜி.நூரணிஏ.வி.அப்துல் நாசர்ஏகம் பதிப்பகம்ஏகலைவன்ஏவி.எம். குமரன்ஐ.ஜா.ம. இன்பகுமார்ஐரோப்பிய நூல்கள்ஓட்டமாவடி அறபாத்ஓரான் பாமுக்ஓவியம்ஓவியா பதிப்பகம்ஓஷோக. கைலாசபதிக. சரவணன்க. பூர்ணசந்திரன்க.இராமசந்திரன்க.சீ .சிவக்குமார்க.நா.சு.க.மணிகண்டன்க.வெங்கடேசன்கங்கை புத்தக நிலையம்கடற்கரய்கடற்கரய்கடிகை அருள்ராஜ்கடித இலக்கியம்கட்டுரைகள்கணேச குமாரன்கண்டுபிடிப்புகள்கண்ணதாசன்கண்ணதாசன் பதிப்பகம்கண்மணி பதிப்பகம்கண்மணி ராஜாமுகமது���னகராஜன்கனிமொழி .ஜிகன்னிக்கோவில் ராஜாகன்னையா குமார்கபிலன் வைரமுத்துகமலதாஸ்கமலாதேவி அரவிந்தன்கமலாலயன்கமலினி பதிப்பகம்கமால் பாஷாகம்பர்கரங்கள் பதிப்பகம்கரிசல் மீடியாகரு.அழ.குணசேகரன்கருணாகரன்கர்ட் வீஸ்கற்பகம் புத்தகாலயம்கலகம்கலாநிதி முருகர் குணசிங்கம்கலாம் பதிப்பகம்கலீல் ஜிப்ரான்கலைச்செல்விகலைச்செல்வி இளங்கோ பதிப்பகம்கலைஞன் பதிப்பகம்கல்கிகல்விகல்விகளந்தை பீர் முகம்மதுகவி கா.மு. ஷெரிப்கவிக்கோ அப்துல் ரகுமான்கவிக்கோ அறக்கட்டளைகவிஞர் செவ்வியன்கவிஞர் முத்துலிங்கம்கவிஞர்கள்கவிதா பப்ளிகேசன்கவிதா முரளிதரன்கவிதா வெளியீடுகவிதைகவிதைகவித்தா சபாபதிகவின் மலர்கவிமதி.சோலச்சிகவிமாலை வெளியீடுகா. அப்பாத்துரையார்கா.செல்லப்பன்கா.பாபுசசிதரன்காகம்காகம் வெளியீடுகாசாங்காடு அமிர்தலிங்கம்காஞ்சனா ஜெயதிலகர்காஞ்சனா தாமோதரன்காஞ்சி பதிப்பகம்காடு பதிப்பகம்காத்தநகர் முகைதீன் சாலிகாம்கேர் கே. புவனேஸ்வரிகார்டன் வைஸ்கார்த்திகேசு சிவத்தம்பிகார்த்திகைப் பாண்டியன்கார்லோஸ் ஃபுயந்தஸ்கால சுப்பிரமணியம்காலச்சுவடுகாலித் ஹுசைனிகாளிதாசன்காளீஸ்வரி பதிப்பகம்காவ்யாகி. இலக்குவன்கி. பார்த்திபராஜாகி. ராஜ நாராயணன்கி.ரா.சுகிம் நாட்கிரிம்சன் எர்த் பதிப்பகம்கிருஷ்ணன் ரஞ்சனாகிருஷ்ணா டாவின்ஸிகிரெகோரி பூயிகிறித்தவம்கிறிஸ்தோஃபர் பட்லர்கில்லியன் பட்லர்கிளாசிக் பதிப்பகம்கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்கிளாட் ஆல்வாரஸ்கிழக்காசிய நூல்கள்கிழக்கு பதிப்பகம்கீதா சுகுமாரன்கீதா பிரகாஷ்கீரனூர் ஜாகிர்ராஜாகீற்று வெளியீட்டகம்கீழைக்காற்றுகு.ச.ஆனந்தன்கு.பரமசிவம்கு.வி.கிருஷ்ணமூர்த்திகுட்டி ரேவதிகுணசேகரன்குன்றில் குமார்குமரகுருபரன்குருப்பிரியாகுளச்சல் மு.யூசூப்கூ.கு.அருணாசலம்கூடல் பதிப்பகம்கென்னத் மினோத்கெவின் பாஸ்மோர்கே .ஜே .அசோக்குமார்கே. எம். சரீப்கே. நல்லதம்பிகே. வரதராஜன்கே.எஸ். கோடீஸ்வரன்கே.எஸ். சுப்பிரமணியன்கே.எஸ்.இளமதிகே.எஸ்.சிவகுமாரன்கே.ஏ.குணசேகரன்கே.சந்துருகே.பழனிவேலுகே.ராஜேஸ்வர்கேதரின் பெல்லிகேபிள் சங்கர்கேர்ரி லீச்கொ. மா. கோதண்டம்கொ.மா.கோ. இளங்கோகோ. ராஜகோபாலப் பிள்ளைகோகுல முத்தரசன்கோட்டயம் புஷ்பநாத்கோட்பாடுகள்கோபிநாத்கோவி.லெனின்கோவிந்த் பன்சாரேகௌதம சன்னாகௌதம சித்தார்த்தன்கௌதம் பதிப்பகம்கௌரா பதிப்பகம்கௌரி லங்கேஷ்க்ரியாக்ரியாச. அய்யம்பிள்ளைச. மாடசாமிச.அம்பேத்கார்ச.சுப்பாராவ்ச.தமிழ்ச்செல்வன்சஃபிசக்கரவர்த்தி சோமசன்மாசக்திசக்தி ஜோதிசங்க இலக்கியம்சசி வாரியர்சசிகலா பாபுசச்சின்சட்டம்சட்டம்சதாசிவப் பண்டாரத்தார்சத்தியமொழி பதிப்பகம்சத்யப்ரியாசந்தன் கௌடாசந்தியா பதிப்பகம்சந்திராசபரிஸ் பாரதிசபா.முத்து நடராஜன்சபாநக்விசபானந்தாச்சார்யா பதிப்பகம்சபிதாசபீதா ஜோசப்சமயம்சமூக சிற்பிகள்சமூகவியல்சமூகவியல் வரலாறுசமையல்சமையல்சரசுவதிசரத் சந்திராசரத் பவார்சரவணன் சந்திரன்சலிம் ஹாடிசல்மாசவுக்கு சங்கர்சாகித்திய அகாதெமிசாகித்ய அகாதெமி வென்றவைசாஜிதா புக் சென்டர்சாண்டில்யன்சாது நூல் வெளியீட்டாளர்சாந்தா கிங்ஸ்டன்சாந்தி சித்ராசானியா மிர்ஸாசாமி. சிதம்பரனார்சாமுராய் வெளியீடுசாய்சூர்யா எண்டர்பிரைசஸ்சாரதா பதிப்பகம்சாரல்சாருபிரபா பப்ளிகேஷன்சார்லஸ் டவுன்ஷென்ட்சார்லஸ் டார்பர்சார்லஸ் டார்வின்சால்ட்சி.ஆறுமுகம்சி.எஸ்.தேவநாதன்சி.கே.ராஜுசி.சு.செல்லப்பாசி.ஜெ.ராஜ்குமார்சி.பி. கிருஷ்ணன்சி.பி. சிற்றரசுசி.பி.கபிலர்சி.வி.பாலகிருஷ்ணன்சிக்கோ மென்டிஸ்சிக்மன்ட் ஃபிராய்ட்சிக்ஸ்சென்ஸ்சிங்கப்பூர் இந்தியக் கலைஞர்கள் சங்கம்சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்சிங்கப்பூர் ஜி.ஜி.எஸ்.பொத்தகக்கடைசிங்கப்பூர் வாசகர் வட்டம்சிங்கப்பூர்-மலேசிய நூல்கள்சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கம்சிங்கிஸ் ஜத்மாத்தவ்சித.அருணாசலம்சித்த மருத்துவம்சித்துராஜ் பொன்ராஜ்சித்ரா ரமேஷ்சினிமாசின்னக்குத்தூசிசிராஜுதின்சிராஜுல்ஹஸன்சிறுகதைசிறுவர்சிறுவர் இலக்கியம்சிறுவை அமலன்சிற்பிசிற்பி-இரா.மீனாட்சி-நீலமணி-நை.மு.இக்பால்சில்வியா பிளாத்சிவ மைந்தன்சிவகாமிசிவபாரதிசிவராம் ஜெகதீசன்சீத்தாராம் யெச்சூரிசீனி நைனா முகம்மதுசு.கி. ஜெயகரன்சு.சேகர்சு.தியோடர் பாஸ்கரன்சு.பொ.அகத்தியலிங்கம்சுகந்தி சுப்ரமணியன்சுகன்யா பதிப்பகம்சுகி .சிவம்சுகிர்தராணிசுகுணா திவாகர்சுகுமாரன்சுஜாதாசுதாங்கன்சுதீர் காக்கர்சுதேசமித்திரன்சுந்தர சோழன்சுந்தர ராமசாமிசுந்தரி பூபாலன் வெளியிடுசுப.அருணாசலம்- செல்வம் கண்ணன- கௌசல்யா- முத்துமாணிக்கம்- அழகு சுந்தரம்சுப.உதய��ுமார்சுப.திண்ணப்பன்சுப.வீரபாண்டியன்சுபாஷ் கடாடேசுப்ர பாரதி மணியன்சுப்ரஜாசுயமுன்னேற்றம்சுரேஷ் கண்ணன்சுலைமான் பதிப்பகம்சுவாமி சிவராம்ஜிசுஹைனா பதிப்பகம்சூசி தாருசூரியராஜா பதிப்பகம்சூர்யராஜன்சூர்யா பாலுசூர்யா லிட்ரேச்சர்(பி) லிட்சூழலியல்சூழலியல்செ .நடேசன்செ.ஈஸ்வரன்செ.சீனி நைனா முகம்மதுசெ.திவான்செ.முகம்மது யூனூஸ்செஃப் ஜேக்கப்செந்தமிழ் வெளியீடுசெர்கி நிலஸ்செல்லமுத்து குப்புசாமிசெல்வம் பதிப்பகம்சே. த. இளங்கோவன்சே.வெ.சண்முகம்சேது அலமி பிரசுரம்சேனன்சேயன் இப்ராஹீம்சை. பீர் முகம்மதுசைறில் அன்வர்சைவம்சோ.மோகனாசோம வீரப்பன்சோம.வள்ளியப்பன்சோலாச்சிசோலைக்கிளிஜனநாயகம்ஜமால்முஹம்மதுஜலாலுத்தின் ரூமிஜா. மாதவராஜ்ஜானகி லெனின்ஜான் எச். அர்னால்டுஜான் பெர்கின்ஸ்ஜாரெட் டைமெண்ட்ஜி. கார்ல் மார்க்ஸ்ஜி. குப்புசாமிஜி. நாகராஜன்ஜி. விசுவநாதன்ஜி.ஆர்.இந்துகோபன்ஜி.செல்வாஜின்னாஹ் ஷரியத்தீன்ஜிம்பவல்ஜியசிவாஜீ. முருகன்ஜீவ கரிகாலன்ஜுடித் பிளாக்ஸ்டோன்ஜுலியஸ் பூசிக்ஜெ. ஜெயகிருஷ்ணன்ஜெ. ராம்கிஜெ.சதக்கத்துல்லாஹ்ஜெஃப் கொனான்ட்ஜெகாதாஜெய காந்தன்ஜெயதேவன்ஜெயபக்தி பதிப்பகம்ஜெயபாஸ்கரன்ஜெயமோகன்ஜெயராணிஜெயாஜே பி ரூபன் பப்ளிக்கேஷன்ஸ்ஜே.எம்.சாலிஜே.தமிழ்ச்செல்வன்ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ்ஜேம்ஸ் தர்பெர்ஜோ.டி.குரூஸ்ஜோதிஜிஜோதிபாய் பரியாடத்துஞான மாற்று நடுவம்ஞாலன் சுப்பிரமணியன்டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்டாக்டர் அருண் சின்னையாடாக்டர் ஆர்.ராமானுஜம்டாக்டர் மா.இராசமாணிக்கனார்டாக்டர் மாணிக்கவாசகம்டாக்டர் மானக்சாடாக்டர் மீத் அல்கர்டாக்டர் யதிஸ் அகர்வால்டாக்டர் ருத்ரன்டாக்டர் ஹரிமானா சையத்டாக்டர் ஹாஜி- அலீம்டாக்டர் ஹாரூன் யஹ்யாடான் பிரவுன்டி .கே. இரவீந்திரன்டி.எச்.பி. செந்தாரசேரிடி.என்.ஜாடி.எம். உமர் பாரூக்டி.எல். சஞ்சீவிகுமார்டி.செல்வராஜ்டி.ஞானையாடி.வி.ஈச்சரவாரியார்டிலான் இவான்ஸ்டிஸ்கவரி புக் பேலஸ்டீன் குட்வின்டெரன்ஸ் கோர்டொன்டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்டேவிட் வெர்னர்டேவிட்எஃப்ஃபோர்டுத.மாலாபிரியதர்சினித.மு.க.எ.சத.வானதித.வி. வெங்கடேஸ்வரன்த.வெ.பத்மாதகழி சிவசங்கரப் பிள்ளைதகவல்தக்கலை எச். முஹம்மது சலீம்தக்கலை ஹலீமாதங்கமீன்தங்கம் பதிப்பகம்தஞ்சாவூர் கவிராயர்தஞ்சை கூத்தரசன்தஞ்சை ப்ரகாஷ்தடாகம்தணல் பதிப்பகம்தத்துவவியல்தந்தி பதிப்பகம்தந்தை பெரியார்தனாசசிதன்முனைப்புதன்வரலாறுதபூ சங்கர்தமயந்திதமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழருவி மணியன்தமிழர் பண்பாட்டு ஆய்வு நிலையம்தமிழவன்தமிழ் அலைதமிழ் ஆர்ட் பிரிண்டர்ஸ் பி.லிடெட்தமிழ் திசைதமிழ் நதிதமிழ் மகன்தமிழ்ச்சோலைதமிழ்நாடு அறிவியில் இயக்கம்தமிழ்ப் படங்கள்தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம்தமிழ்மண் பதிப்பகம்தமிழ்வனம்தமிழ்வேள் நாடக மன்றம்தயாஜிதருமிதலித் பெண் கவிஞர்கள்தலைவர்களின் வரலாறுதவமணி பதிப்பகம்தா.கோவேந்தன்தா.பாண்டியன்தா.ரூபன்தாமியென் கோவ்ன்தாழை மதியழகன்தாஹர் பென் ஜீலோவ்ன்தி இந்துதி. அமிர்தகணேசன்தி.துரைராஜுதி.மு.அப்துல் காதர்தி.ராசகோபாலன்திணையியல்திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்திண்ணைத் தோழர்கள்தினத்தந்திதியாகி கொடிக்கால் செல்லப்பாதியாகுதியாரூதியோடர் பாஸ்கரன்திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைதிராவிடர் கழக(இயக்க) வெளியீடுதிரு.வி.கதிருச்சி மாவட்ட எழுத்தாளர்கள்திருமகள் நிலையம்திருமாவேலன்திருவள்ளுவர் பதிப்பகம்திருவள்ளுவர் வாழ்வியல் மன்ற வெளியீடுதிரைக்கதைகள்திரைத் தொழில் நுட்பங்கள்திரைப் பாடல்கள்திரைப்பட ஆய்வுகள்திரைப்படம்திலக் டி குப்தாதீபா கிருஷ்ணன்தீபிகா முத்துதுரை.சீனிச்சாமிதுரை.நந்தகுமார்துரை.மணிகண்டன்துரைசெல்வம்துர்கா ஸ்டாலின்தூண்டில் பதிப்பகம்தெ.வெற்றிச் செல்வன்தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்தென்றல் பதிப்பகம்தேசாந்திரிதேஜஸ்வினி நிரஞ்சனாதேனி எஸ். மாரியப்பன்தேவதச்சன்தேவநேயப்பாவாணர்தேவி பாரதிதேவிகாபுரம் சிவாதைசாகு இகெதாதொ.பரமசிவன்தொகுப்பு வைத்தியநாதன்தொல். திருமாவளவன்தோணித்துறைதோப்பில் முகம்மது மீரான்தோழன் மபாதோழமை வெளியீடுந. முருகேசபாண்டியன்ந.ஆ.ஸ்ரீனிவாசன்ந.மாலதிந.வீ.சத்யமூர்த்திந.வீ.விசயபாரதிநகரக் கல்வி மேம்பாட்டுக் குழுநகைச்சுவைநகைச்சுவைநக்கீரன்நக்கீரன்நக்கீரன் கோபால்நஜாத் பதிப்பகம்நண்டு மாமாநந்தவனம் கதிரேசன்நந்தவனம் சந்திரசேகர்நந்திதா பதிப்பகம்நன்னன்நமது நம்பிக்கைநரன்நரேந்திர தபோல்கர்நர்மதா பதிப்பகம்நலங்கிள்ளிநவமணி பதிப்பகம்நவாஸ் சௌபிநா. காமராசன்நா.ஆண்டியப்பன்நா.கோவிந்தசாமிநா.பார்த்தசாரதிநா.மகாலிங்கம் ம���ழிபெயர்ப்பு மையம்நா.வானமாமலைநாகிப் மாஃபஸ்நாகூர் ரூமிநாகேஸ்வரி அண்ணாமலைநாஞ்சில் நாடன்நாடகம்நாட்டின் வரலாறுநாட்டுப்புறக் கதைகள்நாதன் லீன்நாரண.துரைக்கண்ணன்நாவல்நாவல்நிகோலஸ் கூக்நிக் ராபின்ஸ்நிஜந்தன்நிதின் கோகலேநிமிர் பதிப்பகம்நியாண்டர் செல்வன்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்நியோஜென் சென்ஸகிநிறைவாணன் பதிப்பகம்நிலவியல்நிலவொளி பதிப்பகம்நிலாந்தன்நீல. பத்மநாபன்நூர்ஜஹான் சுலைமான்நெப்போலியன்நெல்லை கவிநேசன்நெல்லை மணிமாறன்நேர்காணல்நேர்காணல்கள்நேர்நிரைநேஷனல் பப்ளிஷர்ஸ்நொபொரு கராஷிமாநோக்கு பதிப்பகம்நோபல் பரிசு பெற்றவைப. திருமாவேலன்ப.சிங்காரம்ப.சு. சந்திரபாபுப.திருமலைபக்தவத்சல பாரதிபசீர் சேகுதாவூத்பசு. கவுதமன்பச்சியப்பன்படி வெளியீடுபடைப்பு பதிப்பகம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பட்டுக்கோட்டை பிரபாகர்பண்பாட்டு ஆய்வியல்பதிப்பகங்கள்பத்மனாபன்பனிக்குடம்பன்ஞ்சாச்சரம் அழகு நிலாபயங்கரவாதம்பயணக் கட்டுரைபரநியா பதிப்பகம்பரிசல்பழ. கருப்பையாபழநிபாரதிபவுத்தம்பஷாரத் பப்ளிஷர்ஸ்பா. ஜீவசுந்தரிபா.கண்ணன்பா.செயப்பிரகாசம்பா.விசாலம்பா.விஜய்பா.வீரமணிபாக்யா பதிப்பகம்பாசிசம்பாடல்பாத்திமா மைந்தன்பாத்தேறல் இளமாறன்பாபி எஸ்.ஒர்டிஸ்பாப்லோ-பாரதி பதிப்பகம்பாப்ளோ பாரதி பதிப்பகம்பாமயன்பாமரன்பாரதி தாசன்பாரதி பதிப்பகம்பாரதி பித்தன் பதிப்பகம்பாரதி புத்தகாலயம்பாரதிதாசன்பாரத் கபீர்தாசன்பாரி நிலையம்பார்வதி பூபாலன்பால.வெங்கடேஷ்பாலியல்பாலை சத்யமித்ரன்பாலைவன லாந்தர்பாலைவன லாந்தர்பால் தாமஸ்பாளையம் சையத்பாவண்ணன்பாஸ்கர் சக்திபி.ஆர்.இராஜமய்யர்பி.ஆர்.பரமேஸ்வரன்பி.உஷாதேவிபி.ஏ. கிருஷ்ணன்பி.கந்தசாமிபி.ச. குப்புசாமிபி.டென்சிங்பி.ரா.நடராசன்பிச்சினிக்காடு இளங்கோபினாக்கிள் புக்ஸ்பினாங்கு பயனீட்டாளர் சங்கம்பின் காலனியம்பின் நவீனத்துவம்பிபன் சந்திராபியோஸ்தர் தஸ்தயேவ்ஸ்கிபிரகாஷ்பிரஜ் ரஞ்சன் மணி-பமீலா சர்தார்பிரதீப் ரவிபிரதீப்ரவிபிரபஞ்சன்பிரபா. கல்விமணிபிரபு காளிதாஸ்பிரமிள்பிரான்ஸிஸ் ஹாரிசன்பிரித்துமா பதிப்பகம்பிரியசகிபிருந்தா காரத்பிருந்தா சாரதிபிரேமா மகாலிங்கம்பிற உலக இலக்கியங்கள்பிலிப் கிரஹாம் கரோல் ஹியூஸ்பிலிப் ஹாகென்பீரம்மாள் பீர் முகம்மதுபுகழேந்திப் புலவர்புக்கர் பரிசு பெற்றவைபுதிய கோணம்புதிய சமுதாயம் பதிப்பகம்புதிய வாழ்வியல் பதிப்பகம்புதிய வாழ்வியல் மலர்புதியமாதவிபுதுமலர்புதுமைதாசன்புதுமைத் தேனீ பப்ளிகேஷன்புதுமைப்பித்தன்புத்தர்புனத்தில் குஞ்ஞப்துல்லாபுனைவகம்புன்யாமீன்புரவி வெளியீடுபுராக் பதிப்பகம்புலனாய்வுபுலவர் உசேன்புலவர் நன்னன்புலியூர்க்கேசிகன்புளு ஓசன் பதிப்பகம்புளூட்டார்க்பூ .கோ.சரவணன்பூங்குழலி வீரன்பூபேந்திர ஜுகாபூமணிபூவுலகின் நண்பர்கள்பூவை அமுதன்பெண்கள்பென்யாமின்பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்பெருமாள் முருகன்பெர்னார்தன் தெ சேன்பியேர்பேனட் க்ரிக்பேரா. இராஜா வரதராஜாபேரா.எஸ்.சிவதாஸ்பேரா.சௌ. புஷ்பராஜ்பேரா.தி.மு.அப்துல் காதர்பேரா.நா. மணிபேரா.வெ.சிவப்பிரகாசம்பொ .கருணாகரமூர்த்திபொதிகை பதிப்பகம்பொன்.சுந்தராசுபொறியியல்போகன் சங்கர்போப்புபோர் செய்யும் பேனாக்கள் வெளியீடுப்ரதிபா ஜெயச்சந்திரன்ப்ரித்திப்ரியா பாலுப்ரேமா ரேவதிப்ரேமா ரேவதிம. மணிமாறன்ம.சோ.விக்டர்ம.நவீன்ம.நாராயணன்மகரந்தன்மகாஸ்வேதா தேவிமக்கள் சேவைப் பதிப்பகம்மக்சீம் கார்க்கிமசானபு ஃபுகோகாமஜீதா மைந்தன்மணற்கேணிமணவை முஸ்தபாமணிமாலா மதியழகன்மணிமேகலை பிரசுரம்மணிவாசகர் பதிப்பகம்மதன்மதி நிலையம்மதிமுகமதுக்கூர் இராமலிங்கம்மதுரா பதிப்பகம்மதுரை சத்யாமதுரையார்மனக்குகை பதிப்பகம்மனஷ் ஃபிராக் பட்டார்சார்ஜிமனித வளம்மனுஷிமனுஷ்ய புத்திரன்மனுஷ்ய புத்திரன்மனோபாரதிமன்ரோ லீப்மயிலை. சீனி. வேங்கடசாமிமயில்சாமி அண்ணாதுரைமயில்சாமி அண்ணாதுரை- சிவகுமார்மயூரா ரத்தினசாமிமரபின் மைந்தன் முத்தையாமரியா கொலாசோ-கிளாவெல்மரியா டெல் கார்மென் ஏரியட் கார்சியாமரு.ரா.ரமேஷ்மரு.வீ.புகழேந்திமருதன்மருதாமருத்துவம்மலர் பதிப்பகம்மலர்விழி இளங்கோவன்மலிஸ் ரூத்வென்மல்லேசப்பா மடிவாளப்பா கல்புர்கிமஹாத்மன்மா.அன்பழகன்மா.இரவிச்சந்திரன்மா.இராசமாணிக்கனார்மா.சேசையாமா.நன்னன்மா.ரா.அரசுமாசி பதிப்பகம்மாணவர்கள்மாதங்கிமானா மக்கீன்மானுடவியல்மானுடவியல் வரலாறுமான்ஃபிரட் பி.ஸ்டெகர்மாயா ஏஞ்சலோமாயூரம் வேதநாயகம் பிள்ளைமார்க் ஃபாகாப்மார்ஜோரி ப்ளேக்மாற்று வெளியீட்டகம்மாலதி மைத்ரிமாலன்மாவீரன் பகத்சிங்மிகெய்ல் நைமிமித்சு���ாசா அனோமின்னல் வெளியீட்டகம்மீ. ராஜுமீனாட்சி புத்தக நிலையம்மீனு ப்ரீத்திமீரா பப்ளிகேஷன்மீரான் மைதீன்மு. குலாம் முஹம்மத்மு. மேத்தாமு.அ.மசூதுமு.அப்துல் ரசாக்மு.ஆதவன்மு.ஆனந்தன்மு.உமர்கத்தாப்மு.க.அன்வர் பாட்சாமு.கலைவாணன்மு.சிவலிங்கம்மு.சுப்பையன்மு.செந்திலதிபன்மு.தங்கராசன்மு.பொமு.முருகேஷ்மு.மேத்தாமு.மேத்தாமு.ராஜேந்திரன்மு.ராஜேந்திரன் IASமு.வரதராசன்முகம்மது காசிம் ஷாநவாஸ்முகம்மது காஷிம் ஷாநவாஸ்முகம்மது யூசுப்முகில்முத்து சரவணன்முத்து சுந்தரி பிரசுரம்முத்து மரகதம் வெளியீடுமுனைவர் கு.பிரகாஷ்முனைவர் மு.அப்துல் சமதுமுனைவர் முபாரக் அலிமுனைவர் ரா.ருக்மணிமுன்னேற்றப் பதிப்பகம்முன்னேற்றம்முருகடியான்முருகதாசன்முருகன். சுந்தரபாண்டியன்முல்லா நஸ்ருத்தீன்முல்லை முத்தையாமுஸ்தபா தமிழ் அறக்கட்டளைமுஹைதீன்மெய்யியல்மெல்லினம்மேயோ கிளினிக்மேய்ச்சல் நிலம்மேரி ஷெல்லிமேலூர் தென்றல்மைக்கேல் கேரிதர்ஸ்மைக்கேல் டேனர்மைத்ரிமொகமது அமீர் கான் நந்திதா ஹக்ஸர்மொழி பெயர்ப்புகள்மொழியியல்மௌனன் யாத்ரீகாமௌனம் இரமேசுமௌனியங்மைன்ட்ஸ் பப்ளிஷர்ஸ்யசோதரை கருணாகரன்யதுகிரி அம்மாள்யமுனா ராஜேந்திரன்யா.சாம்ராஜ்யாத்திரைப் பதிப்பகம்யான் மார்ட்டெல்யாழன் ஆதியாழி பப்ளிகேஷன்யாழினியாவரும் பப்ளிஷர்ஸ்யு.ஆர். அனந்தமூர்த்தியுகபாரதியுனிவர்சல் பப்ளிஷர்ஸ்யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்யுவகிருஷ்ணாயுவன் சந்திரசேகர்யுவான்னி ரிட்லியூசுப் ராவுத்தர் ரஜீத்யூமா வாசுகியெஸ்.பாலபாரதியோகானந்த்யோகானந்த்ரங்கசுவாமி மனோகர்ரணஜித் குஹாரமணன்ரமேஷ்ரமேஷ் பிரேதன்ரமேஷ் வைத்யாரவிக்குமார்ரஹமத் பதிப்பகம்ரா.கி.ரங்கராஜன்ராகுல சாங்கிருத்யாயன்ராஜகவி ராகில்ராஜ் கௌதமன்ராஜ்குமார் ஸ்தபதிராஜ்சிவாராணிமைந்தன்ராதா சாகர்ரானா அயூப்ராபர்ட் ஜே.சி.யங்ராமாநுஜம்ராமையா பதிப்பகம்ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ரியாஸ் அகமதுரிவர்பெண்ட்ரிவிவல் பப்ளிஷர்ஸ்ருசியா -சீன நூல்கள்ரூமிரேவதிரொமிலா தாப்பர்ரோ.அ.உலியானோவ்ஸ்கிலக்ஷ்மி சரவணக்குமார்லதாலத்தீன்-அமெரிக்க நூல்கள்லறீனா ஏ.ஹக்லலிதாம்பிகா அந்தர்ஜனம்லா.ச.ராமாமிர்தம்லாரன்ஸ் பின்யான்லியோ டால்ஸ்டாய்லெனின்லெமன்லெவ் ஷெய்னின்லேன்ஸி ஃபெர்ணான்ட்ஸ்-சத்யஜித் பட்கல்வ.இளங்கோவ.ஐ.ச. ��ெயபாலன்வ.கீதாவகைமைகள்வசந்தபாலன்வசந்தா பதிப்பகம்வணிகம்வண்ணதாசன்வண்ணநிலவன்வத்சலா ரமேஷ்வனிதா பதிப்பகம்வரதராசன்வரலாறுவரவரராவ்வர்தா பதிப்பகம்வறீதையா கான்ஸ்தந்தின்வல்லமைவல்லினம் பதிப்பகம்வள்ளல் வைகோ நூலகம்வழுதி வெளியீட்டகம்வா.மணிகண்டன்வாசகன் பதிப்பகம்வாசன்வாசன் பதிப்பகம்வானதி பதிப்பகம்வால்டர் ஐசாக்ஸன்வாழ்க்கை வரலாறுவி. ஜீவகுமாரன்வி.எஸ்.முஹம்மத் அமீன்வி.சு.கோவிந்தன்வி.டி.பத்மநாபன்விகடன்விக்ரமாதித்யன்விசா பப்ளிகேஷன்ஸ்விஜயலட்சுமிவிஜயவர்மன்விஜயா பதிப்பகம்விஜிராம்விநாயக முருகன்விந்தன்வின்வாவிபூதிபூஷண் பந்யோபாதாய்விமலா மேனன்வியாசர்விளிம்புவிளையாட்டுவிழிகள் பதிப்பகம்விழியன்விவசாயம்விஷன்ஸ்வீ. அரசுவீ. சிவஞானம்வீ.இளமுத்துமணிவீ.சிவசங்கர்வீரபாண்டியன்வெ. இறையன்புவெ. சாமிநாத சர்மாவெ. ஜீவகுமார்வெ. ஜீவானந்தம்வெ. மன்னார்வெ.சிவகுமார்வெ.சிவப்பிரகாசம்வெண்டி டோனிகர்வே. மீனாட்சி சுந்தரம்வே.செந்தில்குமார்வே.தவமணிவே.பத்மாவதிவேங்கடசாமி நாட்டார்வேட்டை எஸ்.கண்ணன்வேணு சீனிவாசன்வேதாவேர்கள்வேலூர் இரா. சுப்பிரமணியசிவம்வேலூர் மா.நாராயணன்வேலெரி ஸ்டில்வெல்வைக்கம் முகம்மது பஷீர்வைணவம்வைத்தண்ணாவைரமுத்துஷர்மிவீராஷாஜிஷாநவாஸ்ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம்ஷெய்கு ஹஸ்ரத் ஆஸாத் ரஸுல்ஷேக் நூரிஷேக்ஸ்பியர்ஸர்மிளா ஸெய்யித்ஸோரன் சூஜாசியோவிச்ஸ்டாலின் குணசேகரன்ஸ்டாலின் சரவணன்ஸ்டீவ் புரூஸ்ஸ்ரீ ஆர். ஆர் பப்ளிஷர்ஸ்ஸ்ரீ செண்பகா பதிப்பகம்ஸ்ரீமொழி பப்ளிகேஷன்ஸ்ரீமொழி வெங்கடேஷ்ஸ்வாதி சதுர்வேதிஹரிகிருஷ்ணன்ஹஸீன்ஹாஜா கனிஹார்ப்பர் லீஹினெர் சலீம்ஹெச்.ஜி.ரசூல்ஹெல்த் டைம் பப்ளிகேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2012/04/desktop-icon.html", "date_download": "2020-01-29T09:37:45Z", "digest": "sha1:K3LOV2MH6ULE52AACVSTSBTITAXGK7KR", "length": 6719, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணினியின் DESKTOP ICONல் உள்ள எழுத்துகளை மறைத்திட", "raw_content": "\nஉங்கள் கணினியின் DESKTOP ICONல் உள்ள எழுத்துகளை மறைத்திட\nநம் வாழ்நாளில் ஒருவரை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பது யார் என்றால், இன்றைய உலகில் அது நம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் மானிட்டர் தான். எனவே தான் இதனை நம் மனதிற்குப் பிடித்த வகையில் அமைக்க பல வசதிகள் உள்ளன.ஐகான் வரிசை, பின்புலத் தோற்றம், ஸ்கிரீன் சேவர் என இதனை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். இதில் உள்ள டெஸ்க்டாப் ஐகான்களின் தோற்றத்தையும் மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களில் பலர், ஐகான் படம் மட்டும் போதுமே;அதில் ஏன் டெக்ஸ்ட் உள்ளது. படத்தைப் பார்த்து நாம் புரிந்து கொள்ள முடியாதா என்றெல்லாம் வினா எழுப்புகின்றனர். இவர்களுக்காகவே, ஐகானில் உள்ள டெக்ஸ்ட்டை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.\nஇது மிக எளிதானதுதானே, ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு பட்டியலில்Rename தேர்ந்தெடுத்து, அதில் உள்ள டெக்ஸ்ட்டை அழித்துவிட்டால் போதுமே என்று எண்ணலாம். டெக்ஸ்ட்டை நீக்கிவிட்டால், பின் அதனை டெக்ஸ்ட் எதுவும் இல்லாமல், அதாவது பெயர் எதுவும் இல்லாமல் சேவ் செய்திட விண்டோஸ் இடம் கொடுக்காது.\nஆனால் இதில் ஒரு ஆச்சரியத்தக்க விஷயம் என்னவென்றால், விண்டோஸ் இதில் ஸ்பேஸ் ஒன்றை அமைத்தால் இடம் கொடுக்கிறது. அதனையும் ஆல்ட் கீ(ALT) முறையில் கொடுக்க வேண்டும்.\nமுதலில் ஐகான் கீழாக இருக்கும் டெக்ஸ்ட் அனைத்தையும் நீக்கிவிடுங்கள். பின் ஸ்பேஸ் அமைப்பதற்கான ஆஸ்கி எண்ணை அமைத்திடுங்கள். இதற்கு ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு, நம்பர் பேடில் நம் லாக் ஆன் செய்து, அதிலிருந்து 0160 என்ற எண்ணை அழுத்துங்கள். அடுத்து என்டர் செய்து இதனை சேவ் செய்திடுங்கள். இனி ஐகான் வெறும் படமாகக் காட்சி அளிக்கும்.\nசரி, அடுத்த ஐகானுக்குச் செல்கையில் இதே வழியைக் கையாண்டால், விண்டோஸ் ஏற்கனவே இந்த பெயர் வேறு ஒரு பைலுக்கு உள்ளது என்று காட்டுமே என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா இந்த சிக்கலைத் தீர்க்க, ஆல்ட் கீ எண்ணை இருமுறை அழுத்தவும்.\nஅடுத்த ஐகானுக்கு மூன்று முறை அழுத்தவும். இப்படியே டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்கள் முழுவதற்கும், அவற்றில் உள்ள டெக்ஸ்ட்டை நீக்கி அமைக்கலாம்.\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும��� எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/13013136/A-total-of-5417-candidates-were-selected-for-the-post.vpf", "date_download": "2020-01-29T07:33:57Z", "digest": "sha1:5TENJODDVP4WEWOPTEJM3TKMTE5WVYZU", "length": 14591, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "A total of 5,417 candidates were selected for the post of Police Sub-Inspector in Salem || சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு 5,417 பேர் எழுதினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு 5,417 பேர் எழுதினர்\nசேலத்தில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 5,417 பேர் எழுதினர்.\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு சேலத்தில் நேற்று நடத்தப்பட்டது. இதை பொது ஒதுக்கீட்டின் கீழ் 6,248 ஆண்கள் மற்றும் 922 பெண்கள் என மொத்தம் 7,170 பேர் எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர்.\nசேலம் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி உள்பட 6 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்கள் முன்பு 10 மணிக்கு முன்பாக தேர்வர்கள் வந்திருந்தனர். இவர்கள் அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு முன்பாக இறுதி கட்டமாக ஆர்வமாக படித்து கொண்டு இருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து பொதுத்தேர்வர்களுக்கு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி நடைபெற்றது. தேர்வு மையங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அனைவரையும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், டிஜிட்டல் கைக்கெடிகாரம் மற்றும் கால்குலேட்டர் போன்ற எந்த விதமான எலக்ட்ரானிக் கருவிகளும் தேர்வு எழுதும் அறைக்குள் அனுதிக்கப்படவில்லை.\nஇதையும் மீறி யாராவது எடுத்து செல்வது கண்டு பிடிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேர்வு மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த தேர்வை 5 ஆயிரத்து 417 பேர் எழுதினர். 1,753 பேர் தேர்வு எழுதவரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.\nஇன்று (திங்கட்கிழமை) காவல்துறை ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற உள்ள தேர்வை 463 ஆண்கள் மற்றும் 97 பெ���்கள் என மொத்தம் 560 பேர் எழுத விண்ணப்பித்து உள்ளனர்.\nகொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள சவுடேஸ்வரி கல்லூரியில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.\n1. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 2,098 பேர் எழுதினர்\nஈரோடு மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 98 பேர் எழுதினார்கள்.\n2. நாகர்கோவிலில் 3 மையங்களில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 2,789 பேர் எழுதினர் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு\nநாகர்கோவிலில் 3 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை 2,789 பேர் எழுதினர். போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆய்வு செய்தார்.\n3. தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு 2,245 பேர் எழுதினர்\nதஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,245 பேர் எழுதினர்.\n4. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் எழுதினார்கள்\nதமிழகம் முழுவதும் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.\n5. 2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்றதால் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு\n2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்றதால் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. திருச்சி காந்திமார்க்கெட் அருகே பயங்கரம்: பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை\n2. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. 8-வது திருமணம் செய்ய முயற்சி: “தொழில் அதிபரிடம் இருந்து மகளை மீட��டுத்தாருங்கள்” - நெல்லை போலீஸ் கமிஷனரிடம் பெற்றோர் புகார் மனு\n4. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமண தம்பதி சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ\n5. 10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, அரிசி சாதம் கிடைக்கும் மராட்டியத்தில் மலிவு விலை உணவகங்கள் ‘சிவ்போஜன்’ என்ற பெயரில் தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/12/13045715/Dr-Anumani-Ramadas-Speaks-in-Parliament.vpf", "date_download": "2020-01-29T08:32:28Z", "digest": "sha1:R5XPJGYKHTY437RKELRKASGJXILX6PEX", "length": 11515, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dr Anumani Ramadas Speaks in Parliament || கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நாடாளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நாடாளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு + \"||\" + Dr Anumani Ramadas Speaks in Parliament\nகோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நாடாளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு\nமாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.\nபதிவு: டிசம்பர் 13, 2019 04:57 AM மாற்றம்: டிசம்பர் 13, 2019 05:31 AM\nடாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-\nதமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாநிலமாகும். தமிழகம் தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த 5 கோடி பேர் குடிநீருக்காக காவிரியையே நம்பியுள்ளனர்.\nகோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் மொத்தம் ரூ.65,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று கடந்த ஆண்டு அப்போதைய மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரி கூறியிருந்தார். அதைக்கேட்டு தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த திட்டத்தை மீண்டும் ஒருமுறை அதிகாரபூர்வமாக அறிவித்து, விரைவாக செயல்படுத்தி முடிக்க வேண்டும்.\nஇந்த திட்டம் குறித்து விவாதிப்பதற்காக இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டத்தை ப���ரதமர் தலைமையில் கூட்டி விவாதிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.\nஅதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளையும் தேசியமயமாக்க வேண்டும். இதன் மூலம் நதிகள் இணைப்பு சாத்தியமாவதுடன், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் அனைத்தும் நிரந்தரமாக தீர்க்கப்படும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.\nஅங்கு விவசாயம் மட்டுமே செய்யப்பட்டால் தான் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாத்து, அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விட்டு செல்ல முடியும்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. பாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\n2. ‘போடோ’ பயங்கரவாத குழுக்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம்: உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் கையெழுத்து\n3. நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளியின் தந்தை மனு கோர்ட்டில் தள்ளுபடி\n4. கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான நிர்பயா கொலை குற்றவாளியின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\n5. புதிய சட்டப்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/9788191020205.html", "date_download": "2020-01-29T08:14:35Z", "digest": "sha1:A5GCK5IDCHDFZCEUF5WKUGRX32MN75FU", "length": 5090, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "Mahabalipuram - Unfinished Poetry in stone", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்���ப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎஸ். பொ. சிறுகதை - ஒரு மதிப்பீடு ஒலிப்புத்தகம்: சுந்தர காண்டம் கதவுகள் திறக்கும் வானம்\nபிணம் தின்னி கழுகு விடியல் அன்னையின் குரல்\nஉள்ளதைச் சொல்கிறேன் சந்ரு: நேர்காணல்களும் மனிதநேயம் பொய்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/tamil-nadu-news/", "date_download": "2020-01-29T09:39:34Z", "digest": "sha1:SFSB54MX6XPT5EJGS5VRPDIN3HLAR6IE", "length": 10172, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "tamil nadu news Archives - Sathiyam TV", "raw_content": "\nமிக்க நன்றி Bear Grylls சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்ட ட்வீட்\n12 Noon Headlines – 29 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n02 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்த��கள் – Evening Headlines\nகாதலனுடன் ஓட்டம் பிடித்த ப்ரீத்தி.. புகார் அளித்த கணவன்.. பிறகு வெளியான அதிர்ச்சி தகவல்..\nசெல்போனில் நீண்ட நேரம் பேசிய மனைவி.. தட்டி கேட்ட கணவரின் அக்கா.. தட்டி கேட்ட கணவரின் அக்கா..\nமகனுக்கு உணவு கொடுக்க வந்த தந்தை.. பள்ளியில் தந்தைக்கு நடந்த கொடூரம்.. பள்ளியில் தந்தைக்கு நடந்த கொடூரம்..\n“நீ செத்தால் தான்..” கணவன் செய்த கொடூர டார்ச்சர்.. மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..\n23 Oct 19 – இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – Night...\n23 Oct 19 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nகாதலி வீட்டிற்கே சென்று வரம்பு மீறிய கள்ளக்காதலன்.. நேரில் பார்த்த கணவர்..\nஅண்ணன் முறை உள்ளவர் மீது காதல்.. எதிர்ப்பு தெரிவித்த தாய்க்கு இளம்பெண் செய்த கொடூரம்..\n“பிறந்தநாள் டீச்சர் அதான்..” பீர் குடித்த பள்ளி மாணவிகள்.. டீச்சர் திட்டியதால் எடுத்த விபரீத...\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nஎனக்கு ரொம்பவும் புடிச்ச நடிகர் விஜய் தான் | Amala Paul\nமாஸ்டர் 3-வது லுக் போஸ்டர்.. அந்த ஃபோட்டோ எடுத்தவர் இவர்தான்.. – அவரே போட்ட...\nமாஸ்டர் படத்தின் 3-வது லுக் போஸ்டர் வெளியீடு..\nஅஜித் ஸ்டைலுக்கு மாறும் விஜய்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.university.youth4work.com/ta/dbagdc_dr-bhimrao-ambedakar-government-degree-college-maharajganj/forum/1836569-how-is-the-placement-cell-of-dbagdc-dr-bhimrao-ambedakar-government-degree-college-maharajganj", "date_download": "2020-01-29T09:30:16Z", "digest": "sha1:UBTFWNWEXP7ME56UXWFPADOLY7664SRW", "length": 9140, "nlines": 192, "source_domain": "www.university.youth4work.com", "title": "How is the placement cell of DBAGDC-Dr Bhimrao Ambedakar Government Degree College Maharajganj ? - DBAGDC கலந்துரையாடல்கள்", "raw_content": "\n4 இளைஞர்களுக்கு புதிய வேலை\nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\nதயவுசெய்து இந்த பக்கத்தின் மீது ஒரு பிழை அல்லது முறைகேடு பார்த்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.\nநீங்கள் ஏற்கனவே இந்த பதிலை வாக்களித்திருக்கிறீர்கள்.\nஉங்கள் சொந்த பதிலை நீங்கள் வாக்களிக்க மு���ியாது.\nகலந்துரையாடலின் ஒரு தலைப்பு தொடங்கவும்\nகல்லூரி விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும்\nவேலை மற்றும் வேலை செய்யுங்கள்.\nஇளைஞர் விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும்\nநீங்கள் என்ன விஷயம், தொழில், கல்லூரி, எதையும் பற்றி விவாதிக்கவும்.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று விவாதிக்கவும்\nவிவாதிக்க எந்தவொரு தலைப்பையும் கிளிக் செய்யவும்.\nகல்லூரி மாணவர் ஒரு சிறந்த வீடியோவைப் பகிர்ந்துகொள்வது சக ஆசிரியர்களுக்கு உதவும்.\nஅந்தந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமே தகவல் புதுப்பிப்பு\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2020 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/let-chennai-breathe-song-released-to-create-awareness-about-air-pollution", "date_download": "2020-01-29T09:27:53Z", "digest": "sha1:RXNO25LJLGWCQFEBH5WHZXNXZRY7DP2S", "length": 17752, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "`காத்த வர விடு! மூச்ச விட விடு!' காற்று மாசுக்கு எதிராகப் பாடல் வெளியிட்ட ஜஸ்டிஸ் ராக்ஸ் - \"Let Chennai Breathe\" song released to create awareness about air pollution", "raw_content": "\n' காற்று மாசுக்கு எதிராகப் பாடல் வெளியிட்ட ஜஸ்டிஸ் ராக்ஸ்\n\"பிரச்னைகளைப் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால், அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதுதான் பெரிய சிக்கலாக உள்ளது.\"\nவடசென்னை இளைஞர்களின் வாழ்வை வளமாக்கியதில் விளையாட்டுகளுக்குப் பெரும் பங்குண்டு. கால்பந்து, தடகளம், கபடி எனப் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வத்தோடு பங்கு பெறும் வடசென்னை இளைஞர்கள், அந்த விளையாட்டின் மூலமாகவே அரசு வேலைகளையும் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைகிறார்கள்.\nகாற்று மாசுபாடு எப்படி நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது.\nடாப் 10 பிரச்னைகள் - மாசு சூழ் உலகு\nஇத்தனை ஆண்டுகளாக, உடல் உழைப்பின் மூலமாக திறமையின் மூலமாக அத்தகைய முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கிக்கொண்டிருந்தனர். ஆனால், இனி அது சாத்தியமாகுமா என்ற அச்சத்தை, அதிகரித்துக்கொண்டிருக்கும் காற்று மாசுபாடு ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மொத்தம் மூன்று காற்றுத்தரக் கண்காணிப்பு மையங்கள் உள்ளன. அதில், இரண்டு தென் சென்னைப் பகுதியில் அமைந்துள்ள���. ஒன்று மட்டுமே வடசென்னையில் உள்ளது. அதிகமான தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் ஒரேயொரு கண்காணிப்பு மையத்தைப் பொருத்தியிருப்பதால், மற்ற இரண்டு மையங்களிலும் சராசரியாகவுள்ள காற்றுத்தரத்தை அடிப்படையாக வைத்து சென்னையில் காற்று மாசுபாடு தீவிரமாக இல்லையென்று அரசு சொல்கிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஉண்மையில், அதிகத் தொழிற்சாலைகள் உள்ள வடசென்னை பகுதியில் தீவிரமாக மாசடைந்துள்ள காற்று அங்குள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான உடலும் சீரான சுவாசமும் விளையாட்டிற்கு மிகவும் முக்கியம். ஆனால், சுவாசத்தில் ஏற்படும் கோளாறு அவர்களுடைய விளையாட்டுத் திறனை குறைத்துக்கொண்டிருக்கிறது. தங்களுடைய தாத்தாக்களைப் போல், தந்தைகளைப் போல் தாங்களும் விளையாட்டில் சிறந்து விளங்க முடியாதோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் வட சென்னை இளைஞர்கள்.\n`ஜஸ்டிஸ் ராக்ஸ்' இசைக் குழுவினர் இந்த அச்சத்தை மையமாக வைத்து, சென்னையில் தீவிரமாகிக்கொண்டிருக்கும் காற்று மாசுபாடு குறித்த பாடலை நேற்று வெளியிட்டனர். `கொடைக்கானல் வோன்ட்' என்ற பாடலைப் பாடிய சோஃபியா அஷ்ரஃப், 'காலா' படத்தில் `நிக்கல் நிக்கல்' என்ற பாடல் உட்பட 100 பாடல்களுக்கும் மேல் எழுதிய ஜி.லோகன் ஆகியோர் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.\n`காத்த வர விடு' பாடல் குழுவினர்\nகபடி வீரர்களுக்கு நீண்ட நேரத்திற்கு மூச்சடக்கும் திறமை குறைந்து வருவதால், அவர்களுடைய திறன் மழுங்கிக் கொண்டிருப்பது குறித்து, வடசென்னையைச் சேர்ந்த கபடி ஆசிரியர்கள், விவரித்த சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் பாடல் உருவாகியுள்ளது. 3,300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 7 அனல் மின் நிலையங்கள், கொடுங்கையூரில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய குப்பைமேடு, பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம், மூன்று துறைமுகங்கள் மற்றும் அவற்றை நோக்கி 24 மணிநேரமும் படையெடுத்துக்கொண்டிருக்கும் கனரக வாகனங்கள் என வடசென்னை, தொழிற்சாலைகள், போக்குவரத்துகள் காரணமாக ஏற்படும் காற்று மற்றும் நீர் மாசுபாட்டால் நிரம்பி வழிகிறது. இதனால் ஏற்படும் தாக்கம், வடசென்னை மக்களின் வாழ்வியலில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை `காத்த வர விடு' பாடல் விவரிக்கின்றது.\nஅரசு குழந்தை நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் மற்றும் `மெட்ராஸ்' படத்தில் வில்லனாக நடித்த நடிகர் `சார்லஸ் வினோத்' ஆகியோர் இந்தப் பாடலை நேற்று (12-01-2020) வெளியிட்டனர்.\nபாடலை வெளியிட்டுப் பேசிய ரெக்ஸ் சற்குணம், \"காற்று மாசுபாடு எப்படி நம் அன்றாட வாழ்வைப் பாதிக்கிறது என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது. வட சென்னை மட்டுமன்றி, இது அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். கூடிய விரைவில், இந்தப் பிரச்னை அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமடையும். காற்றில் கலந்திருக்கும் கந்தக-டை-ஆக்ஸைடு மாதிரியான நச்சு வாயுக்கள் நம்முடைய நுரையீரலைப் பாதிக்கிறது. அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தீவிர சுவாசக் கோளாறுகளைக் கொண்டுவரும். வாழ்க்கைத் தரம் மட்டுமன்றி, வாழ்நாளையுமே காற்று மாசுபாடு குறைத்துவிடும் ஆபத்து அதிகமுள்ளது.\nகாற்று மாசுபாடு, நுரையீரல் பாதிப்புகள் மட்டுமன்றிக் குழந்தைகளின் உடல் வளர்ச்சியையும் உயிரியல் ரீதியாகப் பாதிக்கிறது. இதனால் அவர்களுடைய உணர்ச்சிகள் மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சி தடுக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் அதிகளவில் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அதைப் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம். ஆனால், எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதுதான் பெரிய சிக்கலாக உள்ளது. நம்முடைய மக்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு, அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வைக்கவேண்டும்\" என்றார்.\nநிகழ்ச்சியின்போது, திருவொற்றியூர் பகுதியில் வாழும் ஹைருன்னிஷா, சந்தோஷ், கார்த்திகேயன் ஆகிய மாணவர்கள், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சூழலியல் சிக்கல்களை, காற்று மாசுபாட்டின் தீவிரத்தை வரைபடமாக வரைந்து விவரித்தனர். தொழிற்சாலைகள் சூழ்ந்திருக்கும் பகுதியில் தம் அன்றாட வாழ்வைக் கடத்துவது எத்தனை கடினம் என்பதை மாணவர்களுடைய விவரணை தெளிவாக எடுத்துக்கூறியது. பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுகளைக் கொட்டுவது, அதிகாலை நேரங்களில் கடற்கரையில் கழிவுகளைக் கொட்டுவது எனத் தொழிற்சாலைகள் செய்யும் அட்டூழியங்களையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மாணவர்கள் விவரித்தனர்.\n1 கி.மீ உயர சாம்பல் புகை; 6,000 பேரை பலிகொண்ட வரலாறு..பிலிப்பைன்ஸை மீண்டும் பதறவைக்கும் டால் எரிமலை\nமணலி மற்றும் எண்ணூர் போன்ற இடங்கள் மாசடைந்த காற்றால் மூடப்பட்டுள்ளன. நகரத்தின் சில இடங்கள், அதிகப்படியான நேரங்களில் ஆபத்தான அளவுக்கு மோசமான காற்றுத் தரத்தைக் கொண்டுள்ளது. தேசிய காற்றுத் தரம் கண்காணிக்கும் திட்டம் மூலம் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் நிறுவப்பட்ட மூன்று காற்றுத்தரம் கண்காணிப்பு மையங்களில் ஒன்றான மணலியில் காற்றின் தரம் தொடர்ந்து தரமற்றதாகவே பதிவாகிக் கொண்டிருக்கிறது. 2019-ம் ஆண்டின் 60 சதவிகித நாள்களுக்குக் காற்றுத் தரம் அங்கு மிக மோசமாக இருந்துள்ளது.\nஇந்தச் சிக்கல்களை எடுத்துரைக்கும் `காத்த வர விடு' பாடல், மக்கள் மத்தியில் காற்று மாசுபாட்டுப் பிரச்னையின் தீவிரத்தையும் அதை உடனடியாகக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/10/pudukkottainews.html", "date_download": "2020-01-29T07:35:05Z", "digest": "sha1:25S3NHEGX6HIHVZ7FO6PLSIV2UIOMDC2", "length": 18509, "nlines": 224, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: கல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது\nகறம்பக்குடி ஒன்றியம் பிலா விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பெ. உமாமகேஸ்வரியின் 30 ஆண்டுகள் கல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சே���ை ஆசிரியர் விருது வழங்கப்பட்டது . திருநெல்வேலி கிரீன் சிட்டி அரிமா சங்கம் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் இயக்கம் மற்றும் டீம் சேவை அறக்கட்டளை இணைந்து தமிழக அளவில் 32 வருவாய் மாவட்டங்களை சேர்ந்த 50 அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து சிறைந்த கல்வி சேவை ஆசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது இதில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி ஒன்றியம் பிலா விடுதி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பெ. உமாமகேஸ்வரிக்கு சிறந்த கல்விச் சேவை ஆசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது விழாவில் அரிமா மாவட்ட ஆளுநர் சுகுமார் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் முத்துக்குமார் டீம் அறக்கட்டளை நிறுவனர் அரிமா . திருமலை முருகன் மற்றும் அரிமா நிர்வாகி கல் கலந்து கொண்டனர்\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\n26.03.2018 இன்றைய ராசி பலன்கள் TODAY RASI PALAN சுபமுஹூர்த்த தினம் Subha Muhurtha Day\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பே...\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குத...\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலைய...\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்”...\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்கு...\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ...\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம...\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடு...\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நக...\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள்...\nதேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்....\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீ...\nகோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா\nபயணிகளைப் பாதுகாக்க மிகவும் திறமை வாய்ந்த கண்டக்டர...\nபொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்...\nபொன்னமராவதியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிய...\nரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர...\nபுதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு ...\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nமுழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங...\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம...\nஇலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nஅரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால்\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ...\nபுதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்று...\nஅட... தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாம ஒரு சா...\nலீக் ஆனது சர்கார் படத்தின் கதை.\nவெளியாட்கள் மின்மாற்றியின் FUSE போட வேண்டாம் என்பத...\nநல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ...\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், ...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் த...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்...\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர்...\nகடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/topics/ss-rajamouli", "date_download": "2020-01-29T07:30:51Z", "digest": "sha1:JSAK4AFJGQCGLCMBW7SZX7JCNYGYJXV5", "length": 12396, "nlines": 105, "source_domain": "zeenews.india.com", "title": "SS Rajamouli News in Tamil, Latest SS Rajamouli news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nசைரா திரைப்படத்திற்கு தனிக்கை குழு U/A சான்று அளித்துள்ளது\nசிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இத்திரைப்படத்திற்கு தனிக்கை குழு U/A சான்று அளிக்கப்பட்டுள்ளது\nராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் பாலிவுட் நடிகர்கள்\n’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்டம் குறித்தும், படத்தின் உறுதுணை கதாபாத்திரங்கள் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசியுள்ளார்.\nராஜமௌலியின் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர்\nஇயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனி கமிட் ஆகியுள்ளார். இதன் மூலம் தெலுங்கில் சமுத்திரக்கனி நடிக்கும் முதல் படமாகும்.\nபாலகிருஷ்ணா-வை இயக்க விரும்பும் பிரபல எழுத்தாளர்\nதெலுங்கு திரையுலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுல் ஒருவரான M ரத்னம் அவர்கள், நடிகர் பாலகிருஷ்ணாவிற்காக கதை ஒன்றினை தயாரித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்\nதமிழ் உள்பட 4 மொழிகளில் வெளியாகும் 'ரங்கஸ்தலம்'\nதெலுங்கு நடிகர் ராம்சரண், சமந்தா நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ரங்கஸ்தலம்'. 80-களில் நடைபெறும் கிராமத்து கதையாக படம் உருவாகியுள்ளது.\nஇவர்களுடன் தானா ராஜமௌலியின் அடுத்த படம்\nபாகுபலி மற்றும் பாகுபலி-2 வெற்றி படங்களைத் த���டர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த புது படத்தில் இரண்டு ஹீரோக்கள் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.\nபாகுபலி குழுவுக்கு ஆஸ்கர் நாயகன் பாராட்டு\nராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி 2' திரைப்படத்தை பார்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.\nபலே பாகுபலி : மற்றொரு பிரம்மாண்ட சாதனை 1500 கோடி\nஉலகம் முழுவதும் சாதனை புரிந்து வரும் பாகுபலி 2 திரைப்படம். மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது.\nபாகுபலி 2 படத்தின் இந்த 15 தவறுகளை கவனீத்தீர்களா\nபாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nபாகுபலி 2: 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை\nபாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத\nவரலாற்று சாதனை: இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம்: ‘பாகுபலி 2’\nஇந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ வெறும் 7 நாட்களிலேயே எட்டியுள்ளது.\nபாகுபலி-2: ரூ.600 கோடி வசூல் செய்து உலக சாதனை\nசமீபத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது.\nபாகுபலி 2: இந்தி சினிமா வசூல் எண்ணிக்கையை பின்தள்ளியது\nஎஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.\nபாகுபலி-2: இந்திய சினிமாவுக்கு பெருமை ரஜினிகாந்த் புகழாரம்\nஎஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.\nபாகுபலி-2: இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி \nஇங்கிலாந்து ராணி II எலிசபத்திற்கு பாகுபலி-2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.\nஅதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் அடுத்த மாதம் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்திருந்தது.\nபாகுபலி-2 புதிய போஸ்டர் வெளியீடு\nபாகுபலி-2 படத்தின் புதிய போஸ்டர் ஒன��றை படக்குழு வெளியிட்டுள்ளது\nபிரபாஸ்க்கு நன்றி கூறிய எஸ்.எஸ்.ராஜமௌலி\nஇந்திய சினிமாவிலேயே பிரம்மாண்டமாக வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம், நடிகர் பிரபாஸ் உட்பட அப்படத்தின் நடிகர்கள் உலகளவில் பிரபலமடைந்தனர்.\nViral Pic: நாசா வெயிட்டுள்ள இந்தியாவின் அற்புத புகைப்படம்..\nஉங்கள் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்வார்கள்: பர்வேஷ் வர்மா\nகொரோனா வைரஸ்: 250க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை\nஇன்று புதன்கிழமை: உங்கள் ராசிபலன் எப்படி\n6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ₹.12,000 கோடி: மோடி\nஆஸ்திரேலிய U19 அணியை பந்தாடியது இந்திய U19 அணி...\nடெல்லி தேர்தல் பேரணி சர்ச்சையில் சிக்கினார் அனுராக் தாக்கூர்...\nஎன்னை சுட்டு தள்ளுங்கள் என்று அனுராக் தாக்கூரின் கூற்றுக்கு அசாதுதீன் ஒவைசி சவால்\nடி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டனாக விராட் கோலி\nவேலையின்மை குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை -ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=10&search=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20425%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-29T09:30:47Z", "digest": "sha1:TAB2CE4OCB6U5J6X4JOASCG56QUWWJMX", "length": 8163, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அந்த கணக்குல ஒரு 425 ரூபாய் போடு Comedy Images with Dialogue | Images for அந்த கணக்குல ஒரு 425 ரூபாய் போடு comedy dialogues | List of அந்த கணக்குல ஒரு 425 ரூபாய் போடு Funny Reactions | List of அந்த கணக்குல ஒரு 425 ரூபாய் போடு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒரு வேல காரந்தண்டா இந்திரா காந்திய சுட்டு கொன்னான்\nஜக்கம்மா அவனை ரதம் கக்க வை\nஒரு மனிசன் செத்து போய் பொணமா கெடக்குறான்\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nதுபாய்ல இருந்து ஏதோ புதுசா ஒரு பையன் வந்துருக்கான்னாம்ல\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nஆமாப்பா ஒரு நல்ல சீட்டா எடுத்து போட சொல்லுப்பா\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nஅப்படி ஒரு ஊரு அது\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nஇதெல்லாம் ஒரு ஊருன்னு இங்க வந்து சைக்கிள் தள்ளுற பாரு சனியனே சனியனே\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nஒட்டக பால்ல டீ போடுறா ஒட்டக பால்ல டீ போடுறா னு உனக்கு எத்தன தடவடா சொல்லிருக்கேன்\nஅந்த கை பக்குவத்த வெச்சி என்ன பண்ண போற\nஒரு மாதிரி போஸ் கொடுக்குறாளுங்க\nபோனா போகுது உச்சி மண்ட தானே\nஒரு பாரின் பிகராவது கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே\nheroes Vijay: Vijay And Sam Anderson Looking To Each Other - விஜய் மற்றும் சாம் ஆண்டர்சன் ஒருவரையொருவர் பார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://marxist.tncpim.org/history/page/13/", "date_download": "2020-01-29T07:26:41Z", "digest": "sha1:B7TXW44QHWEIWYE6222XIRCCINIIC7WU", "length": 6795, "nlines": 93, "source_domain": "marxist.tncpim.org", "title": "வரலாறு Archives » Page 13 of 13 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nஜோசப் ஸ்டாலின் – 2\nநேபாள்: புலிவாலை பிடித்த மன்னனும் மாவோயிஸ்ட்டுகளும் Primary tabs\nஜோசப் ஸ்டாலின் – 1\nஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://marxist.tncpim.org/the-making-of-india/", "date_download": "2020-01-29T08:20:07Z", "digest": "sha1:VWLG24BXJG2SEZLOH6YM7FKYV23ONGHP", "length": 134289, "nlines": 187, "source_domain": "marxist.tncpim.org", "title": "இந்தியா உருவான விதம் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஇந்தியா உருவான விதம் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nதமிழில்:மிலிட்டரி பொன்னுசாமி ( ஆங்கில மூலம்: Making Of India நன்றி பிரண்ட்லைன்)\n(நவீன இந்தியாவின் உருவாக்கம் குறித்த ஒரு பருந்துப் பார்வையை இக்கட்டுரை விளக்குகிறது. இந்திய உபகண்டத்தில் கி.மு., 3000 ஆண்டுகளின் நடுப்பகுதியில் காணப்பட்ட சிந்துவெளி நாகரீகம், நேர்த்தியான நகர கட்டமைப்போடு காணப்படுகிறது. பலம் வாய்ந்த அரசின் ஆதரவில்லாமல் அந்த நாகரீகம் கட்டமைக்கப் பட்டிருக்க முடியாது. மெஸபடோமியர்கள் அதனை ‘மெலூஹா’ எ��� பெயரிட்டு அழைத்தனர். கி.மு. 1900 ஆம் ஆண்டில் சிந்து வெளி நாகரீகம் சிதைந்தது.\nரிக் வேதப் பாடல்கள் கி.மு. 2000 ஆண்டில் பாடப்பட்டிருக்கலாம். அதே காலகட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் வகைக் கலாச்சாரத்தோடு அப்பாடல்களை ஒப்பிட்டு அடையாளப்படுத்த முடியவில்லை. குலம், குல மரபு சார்ந்த சூழலில்தான் அவை எழுதப்பட்டிருந்தன. ஒரு நாட்டை அவை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. அப்போது ஒரு நாடு, நில எல்லைப்பகுதி என்ற கருத்தே இருந்திருக்கவில்லை.\nகி.மு., 6 ஆம் நூற்றாண்டில்தான் 16 மஹாஜன பாடாஸ் என்ற பட்டியல், பெரும் நிலப்பரப்பு கொண்ட எல்லைப் பகுதியை வரயறை செய்கிறது. இரும்பின் பயன்பாடுதான் இத்தகைய மாற்றத்தை வேகப்படுத்தியது. இரும்பாலான ஆயுதங்களும், விவசாயக் கருவிகளும் – ஆட்சியாளர்களுக்கு பலத்தையும், அதிக உபரியையும் கொடுத்தன. குல அமைப்பு மெல்ல மறைந்து, அரசு அமைப்புகள் ஏற்பட்டன. வரிவிதிப்பு முறை ஏற்பட்டது.\nமதத்தின் தோற்றத்துடன் சாதிய முறை படிப்படியாகத் தோன்றியது. பௌத்த மதத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சி பிராமண மதத்திற்கு இருந்த ஒரு போட்டியாளரை அகற்றியது. முகலாயர்களின் வருகையானது – அதனுடன் சேர்த்தே ஒரு விரிந்த, மாறுபட்ட கலாச்சார நீரோட்டத்தையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்தன.\nபிரிட்டிஷ் ஆட்சியும், காலனியாதிக்கத்தை எதிர்த்த கிளர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதல் சுதந்திரப் போர் முடிவில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான பிரகடனத்தில் ஏதோவொரு குறிப்பிட்ட பிரதேசம் என்றில்லாமல், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வதைபட்டுக் கொண்டிருந்த, விடுதலை செய்யப்பட வேண்டிய, பஞ்சாபிலிருந்து மைசூர்வரை அனைத்தையும் உள்ளடக்கிய ஹிந்துஸ்தானைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள்.\nசுதந்திர இந்தியாவிலும், மானுட மதிப்பீடுகளை முன்னெடுக்கும் ஒரு நாடாக இந்தியாவை பரிணமிக்கச் செய்யும் கடமை நம் முன் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளின் வரலாற்றைக் குறிப்பிடும் கட்டுரையாளர் ஷிரீன் மூஸ்வி, இந்தியா தன்னை எவ்வாறு உருவாக்கிக் கொண்டிருக்கிறது, அதனைப் பாதுகாப்பது ஏன் அவசியம் என்ற புரிதலை, ஆதாரங்களுடன் வழங்குகிறார்.)\n(ஷிரீன் மூஸ்வி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியராவார். 2016டிசம்பர் 28-30-ல் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்று மாநாட்டின் 77வது அமர்வில் பேராசிரியர் ஷிரீன் மூஸ்வி ஆற்றிய தலைமை உரையிலிருந்து…)\nகலாச்சாரப் பண்புக்கூறுகளிலும், புவியியல் எல்லைகளிலும் அமையும் சில ஒத்ததன்மைகள் ஒரு ‘நாடு’எனும் கருத்து தோன்றுவதற்கு அடிப்படையான முன்நிபந்தனைகள் என்பது கேள்விக்கிடமில்லாமல் நிறுவப்பட்ட ஒன்று எனக் கொள்ளலாம்.\nதற்போது உலகிலிருக்கும் மொழிகளின் நிலையைப் பார்க்கும்போது, தனித்தனி சமூகங்களாக வாழ்ந்துவந்த ஆதிமனிதர்களின் மத்தியில் பேசப்பட்டுவந்த மொழிகளின் எண்ணிக்கை, இன்னமும்கூட அதிகமாக இருக்குமென்பதையும், மேலும் அவையும் கூட எண்ணற்ற தனித்தனி மொழிக்குடும்பங்களைச் சேர்ந்தவையாக இருக்கும் என்றுமே காட்டுகிறது.1\nசரக்குப் பரிவர்த்தனை மூலமாகவும், ஒற்றைஆதிக்க அதிகாரத்தின் கீழ் பல்வேறு சமூகங்கள் உட்கிரகித்துக் கொள்ளப்படுவதன் மூலமாகவும், மனிதர்களுக்கிடையிலான ஊடாடல்கள் ஒன்றுடன் ஒன்று வளர்ச்சியடையும்பொழுது மொழிகளின் எண்ணிக்கை குறுகத் துவங்கியது. விவசாயம் தோன்றியதன் விளைவாக உபரி உற்பத்தி செய்யப்பட்ட புதிய கற்காலப் புரட்சியின் காரணமாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கவேண்டும். வேளாண் சமூகங்கள் தனித்தனியாகவே வாழமுற்பட்டதானது; கிராமப்புற உபரியை உறிஞ்சுவதை பகுதியளவு சார்ந்திருந்த, நகரங்களும் அரசுகளும், படிப்படியான பரிணாமத்தின் வழியே, ஏக காலத்தில் தோற்றம் பெறத்தொடங்கியது வரையிலுமேயாகும். அதன் பின்னர், பேச்சு அல்லது இலக்கிய மொழிகளின் நிலப்பரப்பும் விரிவடையத் தொடங்கியது. இது பெரும்பாலும் அரசு ஆதரவின் காரணமாகவே நடந்ததென்பதை, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் ஆப்கனிஸ்தான் உள்ளிட்டு, மேற்காசியா முழுவதும் அரமேய்க் (Aramaic) (அங்கு பேசப்பட்டு வந்த பொதுமொழி) மொழி பயன்படுத்தப்பட்டு வந்ததிலிருந்து காணமுடியும்.\nசிந்துவெளி நாகரீகத்தின் பரவல் :\nஇந்திய துணைக்கண்டத்தில், கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியை “நகரப் புரட்சியின்” காலமென்று குறிப்பிடலாம். ஒரு விரிந்து பரந்த நிலப்பரப்பில் நன்கு வரையறுக்கப்பட்ட நகரங்களுடனும், பொதுவான அம்சங்களுடனும் “சிந்து சமவெளி நாகரிகம்” தோன்றியது. ஒத்த வடிவங்களில் அமைந்த கட்டிடங்கள் (நேர்வீதிகள், வடிகால்கள், கோட்டைகள்) மட்டுமல்லாமல் ஒரே விதமான நிறுத்தல், நீட்டல் அளவைகள், தரப்படுத்தப்பட்ட அளவு கொண்ட சுட்ட செங்கல்கள். சீரான எழுத்து வடிவங்கள் (குறைந்தபட்சம் மேல்குடியினர் பயன்படுத்தியிருக்கக்கூடிய ஒற்றை மொழியை இது சுட்டுகிறது), முத்திரைகள், விலங்கு உருவ தெய்வங்கள் ஆகியவற்றுடன் தொல்லியல் ஆய்வாளர்களுக்குப் பிடித்தமான குறிப்பான்கள், அதாவது, ஒத்த வடிவிலான மண்பாண்டங்கள் போன்றவையும் அவற்றில் உள்ளடங்கும். ஆச்சரியமூட்டுவது என்னவென்றால், (இப்படியான) ஒத்த தன்மைகள் தட்டுப்படுகின்ற பரப்பு: பஞ்சாபின் பெரும்பகுதி, சிந்து, குஜராத், வடக்கு ராஜஸ்தான், ஹரியானா ஆகியவை முழுவதும்- பிளவுபடாத இந்தியாவின் பரப்பளவான 4,14,770 சதுர கிலோமீட்டருடன் ஒப்பிடும்பொழுது-சுமார் 70,000 ச.கி.மீட்டர் வருகிறது.\nஒரு பலம் வாய்ந்த அரசின் ஆதரவில்லாமல், அதுவும் குறிப்பாக, அதன் தொடக்க காலகட்டத்தில், இந்தத் தனித்துவமான வடிவங்களை அவ்வளவு பரந்தவெளியில் எவ்வாறு எட்டியிருக்கமுடியும் என்பதைக் கற்பனை செய்வது கடினம்.\nஒத்த வகையான மதநம்பிக்கைகள், சடங்குகள் எங்கும் பரவியிருந்ததையும் சிந்து சமவெளி முத்திரைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் கருத்துக் குறியீட்டு வரிவடிவங்கள், உருவங்கள் ஆகியவற்றிலிருந்து ஊகித்தறிந்து கொள்ள முடியும். கெடுவாய்ப்பாக, அந்த மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது ஒரு பக்கமிருக்கட்டும், அதன் எழுத்து வடிவத்தையே நம்மால் இன்னமும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.\nஇருப்பினும், சிந்துவெளி நாகரிக நிலப்பரப்பில் இவ்வளவும் பொதுவான பண்புக்கூறுகளைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்துவந்த மக்கள், மற்ற பகுதிகளையும், மற்ற கலாச்சாரங்களையும் சார்ந்த மக்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரே இன மக்களாக தம்மை கருதிக் கொண்டார்களா என்ற சந்தேகம் ஒருவருக்கு எழலாம். அவர்களுடைய நிலப்பகுதிக்கு மெஸபெடோமியர்கள் “மெலூஹா” என்று பெயரிட்டிருந்தார்கள் என்பதை வைத்து குறைந்தபட்சம் வெளிப்புறத்தவர் மத்தியில் அத்தகைய ஒரு அங்கீகாரம் இருந்திருக்கிறது என புரிந்துகொள்ளலாம்.2\nகி.மு. 1900-ல் சிந்துவெளி நாகரிகம் சிதைந்தபின் பல்வேறு பிரதேசக் கலாச்சாரங்கள் பரவத் தொடங்கின.அவற்றில் எதிலும் நகரங்கள், சுட்டசெங்கற்கள், எழுத்துக்கள், போன்றவற்றைக் காணமுடியவில்���ை. இந்த எதிர்மறையான பொது அம்சத்தைத் தவிர வேறு பொதுக் கூறுகள் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அரிதாகவே தென்படுகின்றன.\nகுலமரபுச் சமூகத்தின் ரிக் வேதப் பாடல்கள்:\nரிக்வேதப் பாடல்கள் இயற்றப்பட்ட கலாச்சாரத்தை கி.மு. இரண்டாயிரத்தைச் சேர்ந்த எந்தவொரு குறிப்பிட்ட தொல்லியல் வகைக் கலாச்சாரத்துடனும் அடையாளப்படுத்துவது இதுவரை முடியவில்லை.\nஇந்தியத் துணைக்கண்டத்தின் பழமையான பதிவுகளான ரிக்வேதப் பாடல்கள் (நினைவு வழியாகவும், பேச்சுவழியாகவும் கடத்தப்பட்டுக் கிடைத்திருப்பவை) உயிர்ப்பலி சார்ந்த சடங்குகளுடன் தொடர்புடையதாகவும், அவற்றின் நோக்கமாக சடங்குகள் மூலமாக அடைய முற்படுகின்ற இகவுலக மானுட ஆசைகள், அபிலாசைகள்ஆகியவற்றை அப்பாடல்கள் கையாள்கின்றன. அப்பாடல்கள், குலங்களின் ஆட்சிப் பகுதி (ராஷ்ட்ராஸ்) அல்லது, குலத்தின் அரசர்கள் (ராஜன்) (RV IV, 42.1) ஆகியவற்றைத் தாண்டி சிறிதும் அக்கறை காட்டவில்லை. குலத்திற்குள்ளிருந்த “மக்கள்” அரசர்கள்-போர்வீரர்கள் (ராஜன்யாஸ், க்ஷத்ரியாஸ்) பூசாரிகள்(பிராமணாஸ்) ஆகியோரிடமிருந்து வேறுபடுத்தித்தான் அடையாளங் காணப்பட்டார்கள். ஆரியர்களுக்கும் (உயர்குடியினர்), அவர்களுக்கு அக்கம்பக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தாகத் தோன்றுகின்ற, அவர்களுக்கு விரோதமான மக்கள் கூட்டமாகிய தஸ்யுக்களுக்கும் இடையில் கடுமையான வேறுபாடுகள் வகுக்கப்பட்டிருந்தன.\nஅந்தப் பாடல்களின் ஆசிரியர்களுடைய புவியியல் இருப்பிடத்தை உணர்த்தும் சிறுகுறிப்பை அளிப்பதாக, ஆறுகளைப் பெயரிட்டுக் குறிப்பிட்டிருப்பது அமைந்துள்ளன. ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் வரும் நதிப்பாடல் (Nadi sukta) கங்கா, யமுனா ஆகியவற்றுடன் சிந்துப் பள்ளத்தாக்கு நதிகளையும் துல்லியமாகப் பட்டியலிடுகிறது.4 இது சப்த-சிந்தவா (ஏழுநதிகள்) பிரதேசத்தை உருவாக்குகிறது; இது நதிகளை மட்டும் குறிக்கும் பெயர் (RV I, 32.12), நதிகள் பாயும் நிலத்தையல்ல (RV III, 74/27).\nஅவெஸ்தான் தொகுப்பில், அஹுரமஸ்தா (Ahuramazda) படைத்த 16 மண்டலங்களில் ஒன்றாகக் காணப்படும் “ஹப்த ஹிந்து” (Hapta Hindu)வில் உள்ள வெண்டிடாட் (Vendidad) போல ஒரு நாட்டை, சப்த-சிந்தவா பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது தெளிவு.5\nகுலமரபுச் சூழலின் தத்துவ சிந்தனைகள்:\nஇதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், குலம், அல்லது, குலமரபு சார்ந்த சூழலின் எல்லைக்குட்பட்டிருந்த நிலையில் “படைப்பு குறித்த பாடல்” (Creation Hymn) (RVX, 129) பிரபஞ்சத்தைப் பற்றிய கருத்தை மட்டுமல்லாமல், அதன் “படைப்பின்” புதிரைப் பற்றிய ஒரு கேள்வியையும் நமக்கு அளிக்கிறது. ஒரு ஏகம் (Ekam), உருவமற்ற பருப்பொருள் இருந்தது, தபஸ் (வெப்பம்), இச்சை (kama) ஆகியவற்றின் மூலமாகத் தன்னை அது பிரபஞ்சமாக உருமாற்றிக் கொண்டது. ஆனால் இதுபற்றிய நிச்சயமின்மையனைத்தும் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது (come into being) என்பதை எவரும் (அந்த “ஏகம்” கூட) அறிந்து கொள்ள முடியாது எனும் இறுதி ஒப்புதலில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது\nபெரிதும் தூற்றப்பட்ட புருஷ-சுக்தா (Purusha-Sukta), பலி கொடுக்கும் சடங்கைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அதே கேள்விக்கு விடைகாண முற்படுகிறது எனுமளவில் முக்கியமானது. தேவர்களால் படையலாகப் பலிகொடுக்கப்பட்ட தெய்வீக மனிதனின் சவத்திலிருந்து வானம், பூமி, காற்று, சந்திரன், சூரியன் ஆகியவையும், அவற்றுடன் நான்கு வர்க்கங்களையும் (வர்ணம் எனும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்படவில்லை) உள்ளடக்கிய மானுடர்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களும் எழுந்தன. ஒரு பிரதேசம் எனும் கருத்துக்கூட இருந்திராத அந்தச் சமூகத்தில், அதாவது இன்னும் ஒரு குலமரபுச் சமூகமாக இருந்துவந்த இடத்தில் அத்தகைய தத்துவார்த்தச் சிந்தனை இடம் பெற்றிருக்கிறது என்பது இங்கே மீண்டும் ஒருமுறை குறிப்பிடத்தக்கது.\nவேதப் பாடல்களில் எல்லைக் குறிப்புகள்:\nபிரபஞ்சத்தைப் பற்றிய அதுபோன்ற கவலை இருந்தபோதிலும், ரிக்வேதத்தில் நாடு என்பது குறித்த எந்தவொரு கருத்தையும் காண முடியவில்லை. விருப்பத்திற்குரிய ஒருபூமி எனும் கருத்தும்கூட பிற்கால வேதபாடங்களில்தான் தோன்றுகிறது: காய்ச்சல் (fever) அங்க, மகத தேசங்களுக்கு விரட்டப்பட வேண்டும் என்று ஒருபக்கமும் (AV V, 22.14), காந்தாரம், முஜாவன், பார்ஹிகாஸ்(Bactrians) ஆகிய பிரதேசங்களுக்கு விரட்டப்பட வேண்டும் என்று மறுபக்கமும் அதர்வ வேதம் (Atharvaveda) பிரார்த்தனை செய்யும் பொழுது, சட்லெட்ஜிலிருந்து காகரா வரை நீளும் மையமண்டலத்தின் பகைமையான எல்லைப்பிரதேசங்களாக அவை கருதப்படுகின்றன. அதற்கும் அப்பால் சபிக்கப்பட்ட பிரதேசங்கள் இருக்கின்றன என்று நாம் பொருள் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு ஊகிப்பதன் மூலம் அதர்வ வேத-உயர்குடியினர் எஞ்சியிருந்த நிலப்பகுதியு���ன் ஆக்கப்பூர்வமான உணர்வுப் பந்தம் கொண்டிருந்ததாகக் கருதமுடியாது. பகைப்பிரதேசங்கள் வெகுதொலைவிற்கு அப்பால் இருப்பதாக கருதப்பட்டன. எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு தொலைவில் காய்ச்சலை விலக்கி வைத்திருக்க வேண்டியிருந்ததால் அவர்கள் அதைப் பகைப்பிரதேசங்களுக்கு விரட்டியிருந்திருக்கலாம்.\nஅரசியல் சொற்கூறில் ஒரு பெரும் நிலப்பரப்பு கொண்ட எல்லைப்பகுதி எனும் வரையறையின் முதலாவது உறுதியான குறிப்பு கி.மு. ஆறாம்-நூற்றாண்டில் பட்டியலிடப்பட்ட 16-மஹாஜன பாடாஸ்-ல்தான் (Sola mahajanapadas) கிடைக்கிறது.7\nமுதல் பார்வையில் இவை (இப்போது காம்போஜாவிலிருந்து {காபூல்பள்ளத்தாக்கு} மகத தேசத்திற்கு அப்பால் அங்கதேசம் வரைக்கும் நீளும் அதர்வ வேதத்தின் “விருப்பத்திற்குரிய மண்டலத்தின்” (Favoured zone) ஒரு விரிவாக்கத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தோன்றுகிறது. தெளிவான மாற்றம் என்னவென்றால், அந்தக் கூற்று சந்தேகத்திற்கிடமற்றதாக, திட்டவட்டமானதாக மாறுகிறது. 16 பிரதேசங்களும் விரிவாக விளக்கப்பட்டு ஒரு நாட்டின் ஆதிக் கருத்துருவாக முதன்முதலாக அழைக்கப்படக் கூடியதாக அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. அது பிற்காலத்தில் இந்தியா எனும் நாடாக வளர்ச்சியுற்றதாகக் கருதலாம். ஆனால் சற்று சிந்திக்கவேண்டிய ஆர்வத்திற்குரிய இரண்டு கூறுகள் அதில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. முதலாவதாக, ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்ட, ஆனால் பஞ்சாப் போன்ற சுற்றியுள்ள பிரதேசங்களையும் உள்ளடக்கிய, பிற்காலத்திய அவெஸ்தான்- “16 வளமான பூமிகள் மற்றும் நாடுகள்”- என்பதையும் அந்தப் பட்டியல் நமக்கு நினைவூட்டுகிறது.8 ஈரானிய நாகரிகத்தின் நிலப்பரப்பிலும் இதற்கு இணையாக தேசம் உருவாகும் ஒரு போக்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது. வியப்பிற்குரிய வகையில், அதில் எண்-16 என்பதும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது.\nஇரண்டாவதாக ஆர்வமூட்டக்கூடியது என்னவென்றால், பிரதேசங்களின் பெயர்களெல்லாம், அவை ஏதோ பிரதேசங்களைக் குறிப்பிடுவது போலல்லாமல், அவற்றின் குடிமக்களைக் குறிப்பிடுவதுபோல, பன்மையில் இருக்கின்றன- அசோகரின் அரசாணைகளில் இருக்கும் ஆட்சிப்பகுதிகள் தொடர்பான குறிப்புகளில் இந்த வழக்கம் இருக்கிறது.\nமெல்ல மறைந்த குல அடையாளங்கள்:\nநானொரு மொழியிலாளரல்ல; இருந்தபோதிலும் ஒரு நி���ப்பகுதியைத் தவிர்க்கவியலாதவாறு ஒரு குலத்துடன் தொடர்புபடுத்துகின்ற நடைமுறையின் வெளிப்பாடாகவே இது எனக்குப் படுகிறது. எனினும் குலத்திற்கும் பிரதேசத்திற்கும் இடையிலான வேறுபாடு நடைமுறையில் எவ்வாறு எப்போது இடம்பெற்றது என்பதை, புத்தர் சாக்ய ஜாதி(Sakya), அல்லது, குலத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும், “ஆசான்(புத்தர்) ஒரு கோசலன், நானும் ஒரு கோசலன்தான்” (Majjhima Nikaya) என்று கூறிக்கொண்ட கோசல அரசன் பாசநாடி (Pasenadi ruler) என்பவனைப் பற்றி பாலி தொகுப்புநூலில் (Pali Canon) இருக்கும் குறிப்பு காட்டுகிறது.9\nஇருந்தாலும், அக்காலகட்டத்தில் அரசுரிமை ஒரு கொடுங்கோல் அமைப்பாக மாற்றமடைந்து கொண்டிருந்ததுடன் அப்பிரதேசங்களில் சில தம் குல அடையாளத்தை இப்போது துறந்து கொண்டிருந்தன. ஆகவே அவற்றில் சில குலத்தால் அல்லாமல், கோசலா, மகதா, அவெந்தி போன்ற ஆட்சிப் பகுதிகளின் குறிப்புப் பெயரால் அடையாளங் காணப்பட்டன.\nஉற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம்:\nஇரும்பின் பயன்பாட்டிலிருந்து தோன்றிய வரிசையான முன்னேற்றங்களின் காரணமாகத்தான் இந்த ஆட்சிப் பகுதிகள் தோன்றுவது சாத்தியமானது. அது ஆட்சியாளர்களுக்கு மேம்பட்ட ஆயுதங்களை அளித்ததுடன் விவசாயத்தை விரிவுபடுத்துவதற்கும் தீவிரப்படுத்துவதற்கும் உதவியது. இதன் விளைவாக வியாபாரத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்ததுடன் மேன்மேலும் பலமான முடியாட்சிகளின் வடிவத்தை எடுத்துவந்த அரசுகளுக்கு பெருமளவு உபரியைக் கொடுத்தது.\nபுதுமையான இந்த அரசுவடிவத்தின் முக்கியத்துவத்தை, கர்ஷபணா, அல்லது, கஹாபணா (Karshapana, or Kahapana) எனப்படும் முத்திரைக்காசுகள் வடிவத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் அடையாளங் காட்டுகின்றன, இது விவசாயத்திற்கு விதிக்கப்பட்ட வரியுடன் அவைகளுக்கு உள்ள தொடர்பை உணர்த்துகிறது. கர்ஷா, கஹா எனும் முதல் இரு அசைச்சொற்களுக்கு விவசாயம் என்று பொருள்.10\nஇந்தப் பிராந்திய மாநிலங்கள் 16 மஹா ஜன பாடாஸ்களின் வடிவத்தில் தொகுக்கப்பட்டிருப்பது மஹாவீரா, புத்தர் ஆகியோரின் காலத்தில் தோன்றிய பரந்த பிராந்திய அமைப்புகளின் முதல் கட்டத்தை மட்டும் காட்டுகிறது. இந்த மாநிலங்கள் சில ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டன என்றாலும், தன்னளவில் அவைகளுக்கிடையில் நிலவிய கட்டமைப்பு ரீதியான பிணைப்புகளுக்கும், கலாச்சார உறவுகளுக்கும் ஒரு அறிகுறியாகவும் அது இருந்தது. இவ்விதமாக, அரசர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்காக ஒருவருக்கொருவர் போரிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இமயமலைத் தொடருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தைக் கொண்டதாக சக்ரவர்த்தி-க்ஷேத்ரா என கௌடில்யரால் விசித்திரமாக வரையறுக்கப்பட்ட ஒரு பகுதி எழுந்தது.11 மகதத்தையும் இதர ராஜ்யங்களையும் கைப்பற்றிக் கொண்ட சந்திரகுப்த மௌர்யா (கி.மு. 322-298) மௌர்ய சாம்ராஜ்யத்தை நிறுவினார். அசோகரின் ஆட்சியில் (கி.மு. 270-234) அதன் எல்லைகள் ஹிந்து-குஷ் மலைத்தொடரிலிருந்து வங்காள-கர்நாடகா கழிமுகப்பகுதிகள் வரை பரவியது.\nரோஜா – ஆப்பிள் தீவு:\nகர்நாடகாவிற்குள்ளும், தென்-ஆந்திராவிற்குள்ளும்உள்ளஏழு இடங்களிலும், வடநாட்டில் பத்து இடங்களிலும் கண்டறியப்பட்ட அசோகரின் சிறு தூண் கல்வெட்டு ஆணை I –ல்12-13 காணப்படும் ஜம்புத்விபா {Jambudvipa} (ரோஜா-ஆப்பிள்தீவு) என வழங்கபட்ட ஒரு நாடு எனும் கருத்து, இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் சாம்ராஜ்யத்துடன்14 பொருந்தி வருகிறது என வாதிடுவது மிகையான கற்பனையாகத் தோன்றலாம். உண்மையில் ஜம்புத்விபா என்பதற்கான குறிப்பைத் தாங்கிநிற்கும் கல்வெட்டு விரிவாகப் பரவியிருப்பதற்கு இப்போது ஒட்டுமொத்த இந்தியா என்று பொருள்; வடஇந்தியா, அதாவது, கௌடில்யர் பாரம்பரியத்தின் சக்ரவர்த்தி-க்ஷேத்ராஎன்றுமட்டும் பொருளல்ல.\nகி.மு. முதலாம் நூற்றாண்டில் கலிங்கத்தின் புகழ்பெற்ற ஜைன அரசரான காரவேலா (Kharavela)பிராகிருத மொழியில் நிறுவியிருந்த ஹாதி-கும்பா கல்வெட்டில் அவருடைய போர்களும், வெற்றிகளும் நடைபெற்ற பிரதேசத்தை “பாரத்வர்ஷா” (Bharat-varsha) என்று குறிப்பிடுகிறார்.15 காரவேலாவின் கூற்றின்படி அவருடைய மேலாதிக்கம் பாண்டிய ராஜ்யத்திலிருந்து மதுரா வரைக்கும் பரவியிருந்தது என்பதால் அவருடைய “பாரத-வர்ஷா”, அசோகரின் ஜம்புத்விபாவைப் போல, இந்தியா முழுவதையும் உள்ளடக்கியதாகக் கொள்ள வேண்டும். மகதத்தையும் உள்ளடக்கிய நாட்டின் பகுதிக்கு “உத்தரபாதா” எனும் பெயரையும் பயன்படுத்தியிருப்பதன் மூலம் இந்தியா, அல்லது பாரதா, உத்தரபாதா (வடஇந்தியா) தக்ஷிணபாதா (தக்காணம்-தென்னிந்தியா) என பரந்த அளவில் பிரித்துக் காட்டப்பட்டு, ஏற்கெனவே பயன்பாட்டிற்கு வந்துகொண்டிருந்ததை காரவேலா குறிப்பிட்டுக் காட்டுகிறார்.\nஉண்மையில், இந்தியா எனும் கருத்து உருவெடுத்து வந்ததற்கு ராஜ்ய விரிவாக்கம் மட்டும் தீர்மானகரமான காரணியாக இருக்கவில்லை. அசோகரின் “ஜம்புத்விபாவின்” எல்லைகளை நிர்ணயிப்பதில் கலாச்சாரமும் வினையாற்றிக் கொண்டிருந்தது.\nகல்வெட்டுஆணை XIII –ல்16, யவனர்கள் (கிரேக்கர்கள்) மத்தியில் பிராமணர்களோ அல்லது, சிரமணர்களோ கிடையாது என்பதைக் குறிப்பட்ட அசோகர் அவருடைய காலத்தின் இந்தியாவாக எது உருவாகியதோ அதற்குப் பிராமணியம், பௌத்தம், ஜைனம், அதிவிகாஸம் ஆகிய அனைத்து மதங்களும் (அனைத்து மதங்களும் அவருடைய கல்வெட்டு ஆணை VII–ல் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருந்தன)17 ஒத்திசைவாக வினைபுரிந்து அக்கம்பக்கமாக வழங்கிவந்ததற்குத் தீர்மானகரமான பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். (பௌத்தம், தான் தோன்றிய நாட்டின் எல்லைகளை அப்போதுவரை கடந்திருக்கவில்லை) இந்தியத் துணைக்கண்டத்தில், பிராமணர்களுடனும், சிரமணர்களுடனும், மிகப் பெருமளவுக்கு மதரீதியான கலப்பு – அதாவது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பிராமணியமும், பௌத்தமும், ஜைனமும் காணப்பட்ட நிலையில்- நடந்திருப்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது.\nமதத்தின் தோற்றத்துடன் சேர்த்து இன்று நாம் சாதிய முறை என அறிந்திருப்பதும் படிப்படியாகத் தோன்றியது. இந்தக் கட்டமைப்பின் தோற்றத்தை ‘பிராமணர்கள்’ மற்றும் ‘ஆரம்பகாலச் சூத்திரர்கள்’ ஆகிய பிற்கால வேத நூல்களில், கல்வியாளர்கள் கண்டடைந்துள்ளனர்.\nஐத்ரேயா பிராமணா (Aithreya Brahmana VII, 29,4) எனும் நூலில் ஆர்ய சமூகத்தின் ஒருபகுதியாக சூத்திரர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், எந்தவிதமான உரிமைகளும் இல்லாதவர்களாக, நினைத்தால் கொல்லப்படக் கூடியவர்களாக, “மற்றவர்களின் சேவகர்களாக” மட்டும் இருப்பதற்குத் தகுதியுடைவர்களாகக் கொள்ளப்பட்டார்கள். சூத்திரனின் தகுதி அவனுடைய சூழ்நிலை எத்தகையதாக இருந்தாலும் மாற்றப்பட முடியாததாக இருந்தது (பஞ்ச விம்ஸ பிராமணா, VI, 1.11). சடபாத பிராமணர்கள் சூத்திரனை பலிச்சடங்குகளிலிருந்து விலக்கி வைப்பது மட்டுமல்லாமல், புனிதமடைந்தவரை அவனுடன் நேரடியாகப் பேசுவதிலிருந்தும் தடுத்து வைக்கிறார்கள் (III, 1. 19.10). மேலும் ஒரு “புனிதமான ஆசிரியர்” அவனைத் தொடவோ, பார்க்கவோ கூடாது (xiv, 1.31). இங்கிருந்து அடுத்தபடியாக வர்ணங்கள், சாதிகள் கொண்ட ஒரு நிரந்தரமான படிநிலைக் கட்டமைப��பு நிறுவப்பட்டது. “சாதியச் சித்தாந்தம்” என்று சுவீரா ஜெய்ஸ்வால் பொருத்தமாக அழைப்பதன் அடிப்படையில் அமைந்த ஒரு சமூகக் கட்டமைப்பைக் கொண்ட வர்ணங்களுக்குள் அகமண முறையைக் கடைப்பிடிக்கும் சமூகங்களாக சாதிகள் இருந்தன.18 ஒரு சாம்ராஜ்யமும் இந்திய மதங்களின் விரிந்த பரப்பும் மட்டுமல்லாமல், நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, அந்தச் சாதிய முறை குறிப்பிடத்தக்க விதமாக ஒன்றுக்குள்ளொன்று ஊடுருவிக் கலந்திருந்ததும் சேர்ந்துதான், இந்தியாவிற்கு ஒரு தீர்மானகரமான கலாச்சார ஒருமைப்பாட்டை வழங்கியிருக்கிறது.\nகர்மத்தின் அடிப்படையில் ஆன்மா மறுபிறவியெடுக்கிறது எனும் நம்பிக்கைதான் சாதிய முறையை நியாயப்படுத்துவதில் மிகப்பெரும் கருவியாக இருந்ததாகக் கொள்ளப்பட்டது.19 இந்தச் சிந்தனை முதன்முதலாக ஜைனிசம், புத்திசம் அல்லது உபநிஷங்களிலிருந்து தோன்றியதா இல்லையா என்பது விவாதத்திற்குரியது. பிரிஹதாரண்யகஉபநிஷத், III, 2, VI,2.13-15, சந்தோக்ய உபநிஷத், V, 3-10 ஆகியவற்றில் இந்த அறிவு சத்ரியர்கள் மத்தியில் காக்கப்பட்டு வந்த ஒரு ரகசியம் என்றும், அது முதல்முறையாக ஒரு பிராமண மதகுருவிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.20 மஹாவீரர், புத்தர் இருவரும் சத்ரியர்கள் என்பது நமக்குத் தெரியும்.\nபாலி இலக்கியத்திலிருக்கும் “புத்தரின் சொற்பொழிவுகள்” பண்ணா அல்லது வண்ணா (வர்ணா), சாதி ஆகிய இரண்டும் அவற்றின் நன்கறியப்பட்ட பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. இங்கு, முதன்முதலாக, சாதியின் இருப்பின் மூலம் இந்திய அடையாளம் தெளிவாக வெளிப்படுகிறது .மஜ்ஜிம நிகயா (Majjhima Nikaya) புத்தரை மேற்கோள் காட்டுகிறது: “யோனா-கம்புஜா மற்றும் அதற்கடுத்திருக்கும் பிரதேசங்களிலும் இரண்டு வர்ணங்கள் (vanna) தான்; அதாவது ஆண்டான்களும்(ayya), அடிமைகளும் (dasa), இருக்கின்றன.”21 நான்கு வர்ண அமைப்புமுறை மூலம் பழங்குடியினர் இவ்வாறு நடைமுறையில் வரையறுக்கப்படுகின்றனர்.\nஆனால் இவ்வாறிருந்த பழங்குடியினர் இந்தியா முழுவதும் பரவுவதற்கு நீண்டகாலம் பிடித்தது. இது நிச்சயமாக மனு ஸ்மிரிதியில் (II, 21-22) வரையறுக்கப்பட்டுள்ளது போல, இமாலயத்திற்கும் விந்திய மலைகளுக்கும் இடையில் இருந்த “ஆர்ய வர்த்தாவின்” வரம்பிற்குட்பட்ட பரப்பை விளக்குகிறது. அயல் நாட்டினரை மிலேச்சர்கள் எனக் குறிப்பிடும் அது (II, 23-24) பிராமணர்கள் பலிச் சடங்குகளை நிகழ்த்தாத, இருபிறப்பாளர்கள் வசிக்கக் கூடாத பூமிகள்தான் அவர்களுடையது என்று கூறுகிறது.22 ஆர்ய வர்த்தா இவ்வாறு “புனித பூமியாக” இருக்கலாம்; ஆனால் அது இன்னும் இந்தியாவாகவில்லை; ஏனெனில் அது வடஇந்தியாவிற்கு உட்பட்டதாகவே இருந்தது. மனுவைப் பொறுத்தவரை தக்காணமும், தென்னிந்தியாவும் இன்னும் சாதிய முறை, அதேபோல பிராமணியச் சடங்குமுறை ஆகியவற்றின் வேலிக்கு வெளியில்தானிருந்தன. அந்த வேலிக்குள் வரும்பொழுது அவையும் இந்தியாவிற்குள் வந்துவிடும்.\nஇந்தியா குறித்த சீன,பெர்ஸிய மதிப்பீடுகள்:\nஇந்தியாவிற்குள் அரசியல் ஒருங்கிணைப்பு, சாதிய ஊடுபரவல் மற்றும் பிராமணிய, ஸ்ரமணிய மதங்கள் ஆகிய மட்டங்களிலிருந்த ஒருமைப்படுத்தும் காரணிகள் அதன் குடிமக்கள் அதை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான அடிப்படையை எவ்வாறு உருவாக்கிக் கொண்டிருந்தன என்பதை இதுவரை நான் ஆய்வு செய்திருக்கிறேன். ஏழாம் நூற்றாண்டில் ஒரு சீன அறிஞரும், பதினொன்றாம் நூற்றாண்டில் ஒரு மத்திய ஆசிய அறிஞரும் இந்த நாட்டின் நாகரிகத்தையும், பரப்பையும் குறித்து எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்பதற்கு இப்போது திரும்புகிறேன்.\nஅனைத்துச் சீன பௌத்த யாத்ரிகர்களிலும் மிகவும் கற்றறிந்தவரான யுவான் சுவாங் (Pinyin: Xuan Zhuang) ஏழாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியாவிற்கு வந்தார். ஒரு புவியியல் அமைப்பாக இந்தியாவைப் பற்றிய யுவான் சுவாங்கின் புரிதல் கவனிக்கத்தக்கது. காபைஸா (Kapisa) (மத்திய ஆசியப் பிரதேசங்களுக்குப் பின்னர் வரும் காபுல் பிரதேசம்) குறித்த தனது மதிப்பீட்டை முடித்ததற்கு பிறகு உடனடியாக இந்தியாவைப் பற்றிய ஒரு பொதுவான அத்தியாயத்தை அவர் இடையில் புகுத்துகிறார்.23\nஇந்து என்ற சொல்லின் தோற்றம்:\nஇந்தியாவின் எல்லையை வடமேற்கில் அமைப்பதற்கான எதிர்கால துரந்த் கோட்டை (Durand Line) அவர் மனதில் கொண்டிருந்தது போல, கிட்டத்தட்டத் தோன்றுகிறது. அப்போது சீனாவில் “இந்து”(IN-TU) எனும் சொல் இந்தியாவிற்கான சொல்லாக வழங்கி வந்தது;அது “ஹிந்து” என்பதன் ஒரு வேற்று வடிவம் என்பது தெளிவு. (அது ஈரானியர்கள் ஆறு என்பதற்கான அவர்களுடைய சொந்த வடிவமான இந்தஸ்+சான்ஸ்கிரிட்= சிந்து {INDUS+SANSKRIT= SINDHU} என்பதில் இந்தியாவின் “சி” என்பதற்குப் பதிலாக ஈரானிய “ஹி” என்பதைச் சேர்த்து, இந்தஸ் நிலப்பரப்பிற்கும் அப்பாலிருந்த நிலப்பரப்பு அனைத்திற்கும் கொடுத்திருந்த பெயர்). சீன யாத்ரிகர்களில் யுவான்சுவாங்கிற்கு அடுத்து வந்தவர்களில் ஒருவரான ஐ-ட்சிங் (I-tsing), அதாவதுயே-ஜிங் (Ye-jing) என்பவருக்கு, (c.695) “இந்து” என்பது “ஹூ”(Hu) அல்லது மத்திய ஆசிய, ஈரானிய மக்களால் கொடுக்கப்பட்ட ஒரு பெயர் என்பது தெரிந்திருந்தது.24\nஇந்து என்றால் சந்திரன் (நிலா) என்று அறிந்திருந்த இந்தியர்கள் தம் சொந்த நாட்டிற்கு அதை ஏன் பயன்படுத்தவில்லை என்று யுவான் சுவாங் வியந்தார். இங்கும் கூட யே-ஜிங் இந்தியர்களே தம் நாட்டை “ஆர்ய தேசா”, புனித பூமி, அல்லது, “மத்ய-தேசா” என அழைத்தார்கள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் (மத்தியபூமி – Middle land; சீனாவிற்கு மத்திய ராஜ்யம்-Middle Kingdom” என்றிருந்ததை ஒப்பிடுக). வேறொரு இடத்தில் யுவான் சுவாங்கே கூட “பிராமணர்களின் நாடு” என்று கூறுகிறார். இந்தியர்கள் மத்தியில் நாட்டிற்கு “பிராஹ்ம-வர்தா”(Brahma-varta) என்பது விருப்பமான ஒரு பெயராக இருந்தது என்பது தெளிவு. அந்தப் பெயரை இவ்விதமாகப் பொருள் கொள்வதன் மூலம் இந்தியாவிலிருந்த சாதியப் படிமத்தின் ஆதிக்க அடையாளம் தெளிவாக வெளிப்படுகிறது.\nஆனால் யுவான்-சுவாங் மற்றொரு தகவலையும் முன்வைக்கிறார். இந்தியப் பூர்வீக குடிமக்களின் மாநிலங்களுக்கு மகதம், கௌசாம்பி போன்ற சுட்டுப்பெயர்கள்தானிருந்தன; அவற்றை மொத்தமாகக் குறிப்பிடுவதற்கென்று (இந்தியாவிற்கு) ஒரு பொதுவான பெயரில்லாமல் இருந்தது. பொதுமக்களுக்கு அப்போது நாடு என்பதை விட, அவர்கள் வாழ்ந்து வந்த பிரதேசம்தான் வழக்கமாக முக்கியமாக இருந்தது. எனினும், ஒரு அயல்நாட்டவருக்கு அப்போது இந்தியாவை வரையறை செய்த பொதுவான காரணிகளின் தோற்றத்தைத் தன்னையறியாமல் நமக்கு அளிக்கிறார் எனும் வகையில், யுவான் சுவாங்கின் இந்தியா குறித்த அத்தியாயமானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்: இயல்பான வாழ்க்கையின் பொதுவான கூறுகள்; பிராமணியம், பௌத்தம் எனும் இரு முக்கிய மதங்கள்; சாதியக் கட்டமைப்பு; சில முக்கியமான சமூக வழக்கங்கள்.25\nசீன ஆதாரங்கள் அந்தக் காலகட்டத்தில் தம் நாட்டைப் பற்றி இந்தியர்களின் புரிதலைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது என்பது போதுமானது எனும் அதே வேளையில், இந்தியாவைக் குறித்துச் சீனர்கள் என்ன நினைத்தார்களென்பது இந��தியா தன்னைக் குறித்து என்ன புரிதல்களுடனிருக்கிறது என்பதன்மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்காது என்று வாதிடுவது சாத்தியமே.\nபெர்சிய – அராபியப் பாரம்பரியத்தை எடுத்துக் கொண்டால், விஷயம் அவ்வாறிருக்கவில்லை. அந்தப் பாரம்பரியத்தின் மகத்தான பிரதிநிதியாக அல்பெருனி (c.1035) விளங்கினார். அது புதிய இடுபெயர்த் தொகுதியை (new-nomenclature) அளித்தது மட்டுமல்லாமல் – அவற்றுள், நாட்டிற்கு “ஹிந்துஸ்தான்”, அதன் பிரதான மதத்திற்கு “ஹிந்து” எனும் எடுத்துக்காட்டுகள் நிகரற்றவையாக இருந்தன. நான் எடுத்துக்காட்ட முற்படுவதுபோல, இந்தியா எனும் கருத்துருவத்திற்கு அவை ஒரு புதிய உட்பொருளைச் சேர்த்தன.\nமொழியியல் வகையில் கி.மு. ஐந்தாம்-நூற்றாண்டைச் சேர்ந்த அகேமெனிட் கல்வெட்டுக்கள் (பெர்ஸிய சாம்ராஜ்யத்தின் ஒரு மாநிலம்) “ஹிந்து”, “ஹிந்துஷ்” எனப்படும் ஒரு ஈரானிய சாம்ராஜ்யத்தின் மாகாணத்தைப் பற்றிப் பேசுகிறது. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, சமஸ்கிருதத்தின் “சிந்து” என்பதற்கு இணையான அந்தச் சொற்கள் சிந்துப் பிரதேசத்தைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.26 ஆனால் கிரேக்கர்கள் மத்தியில் “இந்தியா” என்றும், சீனர்கள் மத்தியில் “இந்து” என்றும் வடிவம் எடுத்த பெயர் ஒட்டுமொத்த நாடு முழுவதையும் தழுவி இந்தஸ் பிரதேசம் கடந்த பரந்த நிலப்பரப்பிற்கும் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டது. “ஹிந்து”, (ஈரானியப் பின்னொட்டான ஸ்தான் என்பது சேர்க்கப்பட்ட) “ஹிந்துஸ்தான்” எனும் பெயர்கள் பெர்ஸிய –ஸஸ்ஸானிய வம்சக் கல்வெட்டுகளில் தோன்றுகின்றன. உதாரணமாக, கி.பி. 3-ம் நூற்றாண்டின் ஷாபுர்-காபாலி-ஸர்துஷ் கல்வெட்டுக்கள்.27\nஈரானியர்களிடமிருந்து “ஹிந்து” அராபியர்களுக்குச் சென்றது. 712-15-ல் அவர்கள் சிந்துவைக் கைப்பற்றிய பொழுது உள்நாட்டின் பிரதேசப் பெயரான சிந்து என்பதற்கும், அதைக் கடந்த எல்லாப் பிரதேசங்களுக்கும் பயன்படுத்திய “ஹிந்து” அல்லது “ஹிந்துஸ்தான்” என்பதற்கும் இடையில் தெளிவாக வேறுபடுத்திப் பார்த்தார்கள். சச்நாமா (Chachnama) நூலில் இந்தப் புவியியல் பெயர்களின் பயன்பாடு இதைச் சிறப்பாகக் காட்டுகிறது.28 10-ம் நூற்றாண்டின் அராபியப் புவியியலாளர்கள் இந்தியா முழுவதற்கும் தெளிவாக “ஹிந்து” என்பதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அல்பெருனி தனத�� புகழ்பெற்ற “கிதாப்-அல்-ஹிந்த்”-ஐ தொகுத்து முடிப்பதற்குள் (ச.1035) அராபியில் இந்தப் புதிய இடுபெயர்தொகுதி(new nomenclature) நன்றாகவே நிறுவப்பட்டுவிட்டது. இந்திய மக்களுக்கு, பழங்கால அகேமெனிட் பிரதேசப் பெயர், “ஹிந்து”, கடைசி உயிரெழுத்து நெடிலாகி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இதையே அல்பெருனி பின்பற்றுகிறார்.\nஇந்திய நாகரிகத்தின் திறனாய்வில் அல்பெருனி நிகழ்த்தியிருக்கும் மகத்தான சாதனையைப் பற்றி மேலும் விரித்துக் கூறுவது அளவுக்கு மீறிய செயலாகிவிடும். எனது இப்போதைய நோக்கத்திற்கு “ஹிந்த்” என்பது, அவரைப் பொறுத்தவரை இமாலயத்திற்கும் கடலுக்கும் இடைப்பட்ட அனைத்து நிலப்பரப்பையும் குறித்துக் காட்டியது. அதன் புவியியல் அமைப்பிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அவருடைய அத்தியாயம் XVIII-ல் இவற்றின் வரம்புகள் நேர்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவை தனித்துக் காட்டியது எது\nஎஞ்சிய உலகத்திலிருந்து இந்த நிலப்பரப்பைத் தனித்து அடையாளப்படுத்திக் காட்டியது என்னவென்றால், அதன் மதம்தான். அல்பெருனியைப் பொறுத்தவரைக்கும் அது பிராமணியம்தான். சாமானியர்களின் சமயப் பிரிவு அல்லது, பௌத்தம் இந்தியாவிலிருந்து நடைமுறையில் மறைந்து போயிருந்தது என்பதை அவர் குறிப்பிடுகிறார். அதன் விளைவாக அதனுடன் மேடையை முன்னர் பங்கிட்டுக் கொண்டிருந்த பிராமணியம் இப்போது தனியாதிக்கம் செலுத்தியது. பிராமணியத்தின் மதமொழியான சான்ஸ்கிரிட் (சமஸ்கிருதம்) அறிவியலின் மொழியாகவும் இருந்தது. சாதியக் கட்டமைப்பு வர்க்கப் படிமங்களின் ஒரு இயங்குமுறையாக (Mode) இருந்தது. அதை அல்பெருனி அறிந்திருந்தார். அதைப் பொதுவாக, பிற நாகரிகங்களிலும் காணமுடிந்தது. ஆனால் அத்தியாயம் XI-ல் இங்கிருந்த படிம நிலைகளுக்கென்று தனித்துவமாக விளங்கிவந்த இந்தியச் சாதியக் கட்டமைப்பின் கூறுகளை அவர் விவரிக்கிறார். இவ்விதமாக, அல்பெருனியைப் பொறுத்தவரைக்கும், இந்தியாவின் (ஹிந்த்) அடையாளம் பிராமணியம், சமஸ்கிருதம், சாதியக் கட்டமைப்பு ஆகியவற்றின் தாக்கம் விரிந்து பரவியிருந்ததைச் சார்ந்திருந்தது என்பதுடன், இந்துக்கள் இந்து மத, கலாச்சார, சமூக ஒழுங்கமைப்பு ஆகியவற்றின்கீழ் வாழ்ந்துவந்த குடிமக்களாக இருந்தார்கள். அவர்களுக்கு, அல்லது அவர்களுடைய அறிவுஜீவி வர்க்கங்கள���க்கு, ஒதுங்கி அல்லது விலகி வாழும் கடுமையான குணாம்சத்தை உரித்தாக்கினார். “அவர்களுடையதைத் தவிர்த்து நாடு என்று எதுவும் கிடையாது; அவர்களுடைய தேசத்தைப்போல எதுவுமில்லை; அவர்களுடைய ராஜாக்களைப் போல எவருமில்லை; அவர்களுடைய மதத்தைப் போன்று எதுவுமில்லை; அவர்களுடைய விஞ்ஞானத்தைப் போல எதுவுமில்லை”, என்று இந்துக்கள் நம்பினார்கள்.29\nஅத்தகைய ஒதுக்கமான வாழ்க்கைமுறைக்கு இணையான ஒரு சமகால தொனி ஒலிக்கிறது (Contemporary ring) எனும் உணர்வு சிலருக்கு ஏற்படக்கூடும். நானூறு வருடங்களுக்கு முன்னால் அத்தகைய மனப்பதிவு யுவான்சுவாங்கிற்கு ஏற்படவில்லை: சீன-யாத்ரிகர்கள், அவர்கள் சல்லிக்காசுகூட இல்லாதவர்களாக இருந்திருக்கக்கூடுமென்றாலும், இந்தியாவிலிருந்த பௌத்த மடாலயங்களில் நிச்சயமாக வரவேற்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த நான்கு நூற்றாண்டுகளில் பௌத்த மதத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சி பிராமணர்களுக்கிருந்த ஒரு போட்டியாளரை அகற்றியதன் விளைவாக அல்பெருனி போன்ற ஒரு மதிநுட்பமான அறிவுடைய ஒரு அயல்நாட்டவருக்குக்கூட ஒரு பிராமண ஆதிக்கம் நிறைந்த சமூகமாக இந்தியாவைக் காட்டியிருக்கிறது என்பதுடன், இப்போது மற்றுமொரு தனித்துவமான அடையாளத்தையும் வழங்கியிருக்கிறது.\nபுதிய படையெடுப்பின் இருவேறு தாக்கங்கள்:\nகோரியின் படையெடுப்பும், டெல்லி சுல்தான் ராஜ்யம் நிறுவப்பட்டதும் ராணுவப் படையெடுப்புகள் எப்போதும் கொண்டுவரும் எல்லாவிதமான வன்முறைகளையும், துன்பங்களையும் தம்முடன் கொண்டுவந்தன. நாணயத்தின் மறுபக்கத்தில், ஒரு விரிந்த, மாறுபட்ட கலாச்சார நீரோட்டத்தையும் இந்தியாவிற்குள் கொண்டுவந்தன எனும் உண்மையும் இருக்கிறது, அந்தக் கலாச்சாரம் காலத்தால் ஏழாம் நூற்றாண்டின் அரேபியாவைச் சார்ந்ததாக இருக்கலாம்; ஆனால் அது கிரேக்க சிந்தனை, அறிவியல், பெர்ஸிய மறுமலர்ச்சியென இப்போது அழைக்கப்படுவது ஆகியவற்றில் தன் வேர்களைக் கொண்டிருந்தது.30 தாராசந்த் அவர்களின் இந்தியக் கலாச்சாரத்தின் மீது இஸ்லாமின் தாக்கம், அலாஹாபாத், 1928, எனும் புகழ்பெற்ற நூலில் சுமார் 90-வருடங்களுக்கு முன்னர் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது போல, இந்தியக் கலாச்சாரத்தின் மீதான அதன் தாக்கம் மிக ஆழமானது; பன்முகத் தன்மை கொண்டது.\nஇந்தியர்களுக்கு ஈரானியர்களும், அராபியர்களும் இதுவரை கையாண்டு வந்த “ஹிந்து” எனும் சொல் இப்பொழுது ஒரு மதரீதியான பண்பைச் சுவீகரித்துக் கொண்டது. அது முஸ்லிம்களல்லாத எல்லா இந்தியர்களுக்கும் பயன்படுத்தப்படுவது தொடங்கியது. இதில் முக்கியமானது என்னவென்றால் அந்நியர்கள் அதை எவருக்குப் பயன்படுத்தினார்களோ அவர்களும் அதை ஸ்வீகரித்துக் கொண்டார்கள் என்பதுதான். சொல்லப்போனால் அது முந்தைய சொல் எதற்கும் மாற்றாக வரவில்லை. ஏனெனில், முன்னதாக அதற்காக எவரும் மெனக்கெடவில்லை. “ஹிந்து” எனும் சொல் பிராமணர்களிலிருந்து , தாழ்த்தப்பட்டோர் வரை அனைவரையும் உள்ளடக்கிய, சமுதாயத்தை உணர்த்துவதாக இருந்தது. அதேசமயம் முன்னதாக வெவ்வேறு சாதிகள் அல்லது ஜாதிகள், தரிசனங்கள் அல்லது சமயப்பிரிவுகள், அல்லது ஏதாவது ஒன்றைப் பின்பற்றும் குழுக்கள் எனும் அளவில்தான் இருந்தது. பதினான்காம் – நூற்றாண்டின் மத்தியில் விஜயநகரப் பேரரசர்கள் கூடத் தங்களை ஹிந்து–ராய–சூரத்ரானா (Hindu-raya-suratrana) என அழைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.31 “ஹிந்து-ஹிந்தி-ஹிந்துஸ்தான்” என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்கள் அவர்களுடைய கோஷங்களின் ஒவ்வொரு சொல்லும் அவர்கள் இழிவுபடுத்திக்கொண்டிருந்த, இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க விரும்பிய,பெர்ஸோ–அராபிய மூலத்தின் அதே கலாச்சாரப் பாரம்பரியத்திலிருந்து பெற்றதுதான் என்பதை உணராமலே அவ்வாறு கூச்சலிட்டார்கள் என்பது வரலாற்றின் விநோதமான விளையாட்டுதான்.\nநாணயத்திற்குமற்றொருபக்கமும்இருந்தது. ஹிந்துக்கள் பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள்; விக்கிரக வழிபாடு செய்பவர்கள் என்று பெரிதும் ஏசினாலும் (இதை அல்பெருனி மறுத்திருக்கிறார்) முஸ்லிம் குடியேற்றக்காரர்கள் இந்திய மொழிகள், இசை, நடனம் மற்றும் பிற கலாச்சாரப் பண்புக்கூறுகளின்பால் விரைவிலேயே ஈர்க்கப்பட்டார்கள். நாட்டின் மீதான பக்தியுடன் இந்தியனாக இருப்பதில் பெருமிதமும் சேர்ந்து வளர்ந்தது. துருக்கிய வம்சாவழியில் வந்த புகழ்பெற்ற கவிஞர் அமிர் குஸ்ரூ (d. 1325) அராபிய மொழிபேசாத, ஹிந்த்வி (இந்தியப் பேச்சுவழக்கு மொழி) பேசும் “ஹிந்துஸ்தானி துருக்கியன்” என்று தன்னைக் கூறிக் கொண்டார்.32 ஒருவேளை எந்தவொரு மொழியிலும் முதன்முதலாக இந்தியாவிற்காக எழுதப்பட்டது என்று கருதப்படக் கூடிய ஒரு நாட்டுப்பற்றுப் பாடலை அவர் 1318-ல் எழுதினார். அந்த நீள்கவிதையை அவருடைய நூஹ்ஸிபிஹ்ர்(Nuh-Sipihr) எனும் படைப்பில் சேர்த்திருக்கிறார். இந்தியாவின் இயற்கையழகு, அதன் பருவநிலை பற்றிய புகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தக் கவிதையில் தத்துவத்திலும், அறிவியலிலும் இந்தியாவின் சாதனைகளைப் பற்றிப் பேசும்பொழுது ஒரு முக்கியமான பகுதி வருகிறது. அதில் அந்தச் சாதனைகளுக்கான புகழை அவர் முற்றிலும் பிராமணர்களுக்கே உரித்தாக்குகிறார். ஹிந்துக்கள் ஒரு தெய்வ வழிபாட்டாளர்கள் என்று வாதிடுமளவிற்குச் செல்கிறார். இந்தியர்களின் மொழிகளை அயல்நாட்டவர்கள் பேசமுடியாத நிலையில், அயல்மொழிகளைப் பேசும் இந்தியர்களின் திறனை அவர் மெச்சுகிறார். தசம எண்கள், பஞ்சதந்திரக் கதைகள், சதுரங்க விளையாட்டு ஆகிய மூன்று கொடைகளை உலகிற்குப் பிராமணர்கள் வழங்கியதாக அவர்களைப் போற்றுகிறார். இந்தியாவின் முதன்மையான பேசுமொழிகளைப் பட்டியலிட்டபிறகு அவர் சமஸ்கிருதத்தை அதன் இலக்கிய வளமைக்காகப் பெரிதும் புகழ்கிறார். அதையும் பிராமணர்களுக்கே உரித்தாக்குகிறார். “ஒரு ஹிந்துப் பெண்மணியை விட வீரமிக்க காதலி யாரிருக்கிறார் ஏனெனில் அணைந்து போன ஒரு மெழுகுவர்த்தியில் தன்னையே எரித்துக் கொள்ளக்கூடிய ஒரு பூச்சி எங்கிருக்க முடியும் ஏனெனில் அணைந்து போன ஒரு மெழுகுவர்த்தியில் தன்னையே எரித்துக் கொள்ளக்கூடிய ஒரு பூச்சி எங்கிருக்க முடியும்”34 என்று அவர் உவகை கொள்ளும்பொழுது, அத்தகைய தேசபக்தி சதி அல்லது விதவைஎரிப்புச் சடங்கிற்குக்கூட அவரைக் குருடாக்கிவிடுகிறது. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அராபிய, பெர்ஸிய, துருக்கிய மொழிகளில் தேர்ச்சியின் ஊடாகக் கடத்தித் தரப்படும் அந்நியத் தாக்கங்களுக்கான ஒரு திறந்தவெளியான முற்காலப் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு பல்வண்ணக் கலாச்சாரம் மேன்மை பெறுவதுதான் அத்தகைய கலப்பற்ற இந்திய தேசபக்தியின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. இந்தியா உலகிற்களித்த மூன்று மகத்தான கொடைகளைப் பற்றிய அறிவுகூட அமிர் குஸ்ரூவிற்கு ஈரானியப் பாரம்பரியத்திலிருந்துதான் வந்தடைந்தது. ஒரு சமூக அமைப்பு, அல்லது, மதத்தின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு என்றில்லாமல் அறிவும், ஞானமும் பகிர்ந்துகொள்ளப்பட்ட முறையினால் ஒருங்கிணைக்கும் கூறுகளைப் பெற்றிருக்கக்கூடிய இந்தியாவைப் பற்றிய ஒரு புதிய புரிதலின் தொடக்கத்தை இங்கு நாம் பார்க்கிறோம்.\nமுக்கியம் வாய்ந்த அக்பரின் ஆட்சிக்காலம்:\nஅக்பரின் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சியில் (1556-1605) அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவைப் பற்றி அக்பரும், அபுல்-அல்-ஃபஸலும் கொண்டிருந்த புரிதல் குறித்து, காலம்சென்ற எம். அதார்அலி எழுதியிருந்த ஒரு விரிவான கட்டுரையின் பலன் நமக்கு ஏற்கெனவே கிடைத்திருக்கிறது. அந்தச் சான்றுகளை மீண்டும் முன்வைக்க வேண்டிய தேவையை அது தவிர்த்துவிட்டது. இங்கே நம்முடைய தற்போதைய தேவையுடன் தொடர்புடைய முக்கியமான உண்மைகளுக்கு மட்டும் அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கிறது. முதலாவதாக, ஒருவேளை முதன்முறையாக, வெறுமனே ஒரு கலாச்சார நிறுவனமாக அல்லாமல், மிகத் தெளிவாக ஓர் அரசியல் நிறுவனமாக, இந்தியா தோன்றுகிறது. இதை அபுல் ஃபஸலின் நன்கறியப்பட்ட “காபூலும், காந்தாரமும் இந்துஸ்தானின் இரட்டை நுழைவாயில்கள்” எனும் பழமொழி உறுதிப்படுத்துகிறது. அதைத்தொடர்ந்து அவர், “இந்த இரண்டு அகன்ற கணவாய்களையும் (அக்பர்) தன்வசம் வைத்திருப்பதால், ஹிந்துஸ்தான் அந்நியர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார்.36 முகல்-சாம்ராஜ்யத்துடன் இங்கு சந்தேகத்திற்கிடமில்லாமல் அடையாளப்படுத்தியிருப்பதானது, அயின்–இ–அக்பரியிலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அதில் சாம்ராஜ்யத்தின் நிர்வாகம், அதன் மாகாணங்களைப் பற்றிய விவரங்களைத் தொடர்ந்து இந்தியாவின் கலாச்சாரத்தைப் பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை உள்ளடக்கிய, “ஹிந்துஸ்தானின் நிலவரங்கள்” எனும் தலைப்பிடப்பட்ட ஒரு நீண்ட இறுதிக்குறிப்பும் வருகிறது. (மொழிபெயர்ப்பாளர் ஹெச்.எஸ். ஜாரெட் தன்னியல்பிற்கேற்ப, அபுல் ஃபஸலின் “இந்தியர்களைப் பற்றிய” குறிப்பை “ஹிந்துக்களைப்” பற்றிய குறிப்பாக மட்டும் மாற்றுகிறார் என்பது துரதிர்ஷ்டவசமானது.37)\nஅக்பருக்குப் பின்வந்தவர்களில் எவரும் அவருடைய மதச்சார்பற்ற நிலையைத் திரும்பவும் முன்னெடுக்கவில்லை என்றாலும், இந்தியாவுடன் அல்லது சொர்க்கத்தைப் போன்ற இந்தியாவுடன் (Hindustan-i-Jannat-Nishan) (ஹிந்துஸ்தான்-இ-ஜன்னத்-நிஷான்) முகல்-சாம்ராஜ்யத்தை அடையாளப்படுத்துவதானது அதிகாரபூர்வமாக இயல்பான நடைமுறையாகியிருந்தது. மொகலாய சாம்ராஜ்யம் 18-ம்நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றபோதும், பேஷ்வாக்களின் தலைமையிலிருந்த மராத்தா-சமஸ்தானம் உள்ளிட்ட, சுதந்திரமான ஆட்சிகள் உயர்நிலை அல்லது ஸ்தல அலுவலக ஆளுனர் பதவிகளுக்கு முகல் பேரரசரின் பட்டயத்தை (டிப்ளமோ) நாடின.\nநடைமுறையில் அதிகாரமில்லாமலிருந்த அவர்கள், இன்னும் ஹிந்துஸ்தானத்தின் பெயரளவிலான சக்ரவர்த்திகளாக இருந்தனர். டெல்லி சுல்தானியத்தையும், முகல்-சாம்ராஜ்யத்தையும் மனதில் கொண்டிருந்த தாராசந்த் “ஓர் அரசியல் ஒத்திசைவையும், பெரும் விசுவாச உணர்வையும் உருவாக்குவதற்கு அவை உதவுகின்றன என்று கூறியிருக்கிறார்.39 அத்தகைய பெரும் விசுவாசத்துடன் நாட்டின் அரசியல் ஒருமைப்பாட்டிற்கான அபிலாஷையும் இணைந்திருப்பது சாத்தியமே.\nவரலாற்றியலாளர்கள் எனும் வகையில், இந்தியாவின் முதலாவது வரலாறு, தபாகத்–இ–அக்பரி (Tabaqat-i-Akbari) 1592-ல் அக்பரின் அதிகாரியான நிஜாமுதின் அஹமது என்பவரால் உருவாக்கப்பட்டது என்பதை நினைவுகூர்வது நமக்கு முக்கியமானது. நாட்டின் வரலாற்றை (குல்ஷன்–இ—இப்ராஹிமி) அதன் முஸ்லிம் காலத்திற்கு முற்பட்ட வரலாற்றையும்கூடச் சேர்த்தும், அதன் புவியியல் பரப்பை இந்தியாவின் எல்லாப் பாகங்களுக்கும் நீட்டித்தும், முன்வைக்கும் முயற்சியில் 1609-10-ல் காஸிம் ஃபிரிஷ்தா மேலும் விரிவாக எழுதினார். அதன்பிறகு, சுஜன் ராய் பண்டாரியின் குலஸாது–த்–தவாரிகா (Khulasatu-t-Tawarikah) (1695), காஃபி கானின் மண்டகாஹூ(Muntakhahu’l Lubab-1731) போன்ற பல வரலாறுகள் வந்தன. இந்த வரலாறுகளனைத்தும் இயல்பில் ஏறத்தாழ, அரசியல் காலவரிசைக் குறிப்புகளாக இருந்தமையால் வெறும் ஒரு புவியியல் வெளிப்பாடாக இருப்பதையும் தாண்டி இந்தியா இப்பொழுது ஒரு அரசியல் அலகாகவும் பார்க்கப்படுகிறது. எனவே, முகல்-சாம்ராஜ்யம் பெயரளவில் இருந்து கொண்டிருந்த நிலையில் பிரிட்டிஷாரின்கீழ் அடிமைப்படுவது தொடங்கிய பொழுது, “பிரிட்டிஷ் ராஜதந்திரிகள் ஹிந்துஸ்தான் நாட்டைக் கைப்பற்றுவதற்கு உறுதி பூண்டிருக்கிறார்கள்”, என்று 1781-ல், வரலாற்றாசிரியர் குலாம் ஹூஸைன் தாபாதா பாய் மதிப்பிட்டார்.40 இப்பொழுது, காலனியத்தின் வெற்றியிலக்கு எனும் புதியதொரு அரசியல்ஆடையை இந்தியா பெற்றது.\n1857, மே-11 அதிகாலையில் மீரட் கிளர்ச்சியாளர்கள் தாம் நினைத்தது போல ஹிந்துஸ்தானத்தின் சிம்மாசனத்தில் யதார்த்தத்தில் இல்லாத ஒரு முகல் பேரரசரை (Phantom Emperor) அமர வைத்தபொழுது, அவர்கள் மூட்டியது 19-ம் நூற்றாண்டில் காலனியத்திற்கு எதிரான ஒரு மகத்தான சவாலின் நெருப்பை மட்டுமல்ல; இந்தியா ஒரு உயிர்த்துடிப்புள்ள அரசியல் நிறுவனம் எனும் கருத்து மேல்குடியினருடன் மட்டும் நின்றுவிடுகிற ஒன்றல்ல; மாறாக, சாமானியப் போர்வீரனுக்கும் கிளர்ச்சியூட்டக்கூடிய ஒன்று என்பதையும் அவர்கள் நிரூபித்தார்கள். ஏனெனில், நீட்டிய செங்கோலை கிட்டத்தட்ட அச்சத்துடனும், விருப்பமின்றியுமிருந்த பகதூர்ஷாவை ஏற்றுக்கொள்ள வைத்தது அவர்கள்தான்; எந்தவொரு இளவரசரோ நிலப்பிரபுவோ அல்ல. ராணி விக்டோரியாவின் 1858-பிரகடனத்திற்கு பதிலளித்த தம் கடைசி பிரகடனத்தைப் போலவே, தமது கிளர்ச்சிப் பிரகடனங்கள் அனைத்திலும், ஏதோவொரு குறிப்பிட்ட பிரதேசம் என்றில்லாமல், பிரிட்டிஷ் ஆட்சியில் வதைபட்டுக் கொண்டிருந்த, விடுதலை செய்யப்பட வேண்டிய, பஞ்சாபிலிருந்து மைசூர்வரை அனைத்தையும் உள்ளடக்கிய ஹிந்துஸ்தானைப் பற்றித்தான் அவர்கள் பேசினார்கள். இதில், முகல் சாம்ராஜ்யம், அதன் பொதுவான நாணயம், ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இருவரிடமிருந்தும் பெற்றிருந்த விசுவாசம் என அதுவரை நினைவில் வாழ்ந்து கொண்டிருந்தவற்றின் கொடை எவ்வளவு இருந்திருக்க வேண்டும் என்று ஒருவர் வியப்புறலாம்.\nஇந்தியா இவ்வாறு ஒரு கலாச்சார இருப்பை மட்டுமல்லாமல், அரசியல் இருப்பையும் மேற்கொண்டிருந்தபோதிலும், இந்தியா ஒரு தேசம் எனும் நிலையிலிருந்து இன்னும் வெகுதொலைவிலிருந்தது என்று நான் மேலும் வாதிடுவேன். 1789-ன் ஃபிரெஞ்ச் புரட்சியிலிருந்து அரசியல் சொல்லாடலில் பயன்பாட்டிற்கு வந்த “தேசம்” எனும் சொல்லின் பல்வகை வரையறைகளைப் பற்றிய விவாதத்தில் இறங்குவதற்குரிய நேரம் இதுவல்ல. “தமக்குள்ளிருந்தே வரும் மனிதர்களால்” ஆளப்பட விரும்புகின்ற மக்களைக் கொண்ட ஒரு நிலப்பகுதி மட்டுமல்ல; அதற்கும் மிக அதிகமாகவே அதற்குத் (தேசத்திற்கு) தேவைப்படுகிறது என்று நான் வாதாடுவேன்.\nமுதன்முதலாகத் தேசங்களின் விடுதலைக்கு அறைகூவலெழுப்பிய ஃபிரெஞ்சுப் புரட்சி தனது பதாகையில் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” எனும் முழக்கங்களையும் பொறித்திருந்தது. ஒரு நாடு ஏதோவொரு மட்டத்தில் தன் குடிமக்களுக்கு ஒரு சமுதாயச் சமத்துவத்தையும் அதன் பயனாக அவர்கள் மத்தியில் ஒரு பரந்த சகோதரத்துவத்தையும் பெற்றிருக்க விழையும் பொழுது அது தேசமாக மாறுகிறது. இந்த விழைவு 1857-ல் இருக்கவில்லை. கிளர்ச்சியாளர்கள் விசுவாசமாக இருந்த இந்தியா சாதிய ஒழுங்கமைவில், படிநிலையாகக் கட்டமைக்கப்பட்டு, மதரீதியாகச் சமைக்கப்பட்டிருந்த நாடாக இருந்தது. அவர்களுடைய அரும்பெரும் வீரச்செயல் இந்த மையமான உண்மையைக் காணவிடாமல் நம் கண்களை மூடிவிடக் கூடாது.\n1828-ல் ராஜாராம் மோகன்ராய் எழுதிய ஒரு கடிதத்தில், “அவர்கள் மத்தியில் எண்ணற்ற பிரிவுகளையும், துணைப்பிரிவுகளையும் புகுத்திய சாதிய வேறுபாடு அவர்களிடமிருந்து நாட்டுப்பற்றுணர்வை முற்றிலுமாகப் பறித்துக் கொண்டது,” என்று வாதாடினார்.42 அவர் இங்கு ஹிந்துக்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அதையே சற்று மாறுதலுடன் எல்லா வகுப்புகளுக்கும் கூறலாம். அவருடைய உரையில் “நாட்டுப்பற்று” (Patriotism) என்பதற்குப் பதிலாக “தேசியவெறி” (Nationalism) என்று வாசித்தால் என் கூற்றின் பொருத்தப்பாடு விளங்கும்.\nஇங்கு இந்திய தேசம் எவ்வாறு கட்டியமைக்கப்பட நேர்ந்தது என்பதைப் பற்றி நாம் சிந்திக்கும் பொழுதுதான் வங்கத்தின் மறுமலர்ச்சியுடன் இணைந்திருந்து பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய சமூகச் சீர்திருத்தத்தின் செய்தி மிகப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.\nஆகவே வங்க மறுமலர்ச்சியின் மையமான செய்தியின் பக்கம் நாம் திரும்புவோம். 1870-ல் லண்டனில் கேஷவ் சந்திர சென்னின் விரிவுரைகளைக் கேட்பதற்காகச் சென்ற கூட்டத்தைக் கண்டு எரிச்சலைடைந்த பஞ்ச் (Punch) அதைக் கேலிசெய்யும் விதமாக இரண்டு வரிகளைப் பிரசுரித்தது.\n“வாழும் இந்த அனுபவம் வாய்ந்த மனிதர்கள் மத்தியில் யார் இந்த கேசவ் சந்தர் சென்\nஇன்றைய இந்தியாவிலும் அதே கேள்வியைக் கேட்கவேண்டும் போலிருக்கிறது. ஏனெனில் சமூகச் சீர்திருத்தத்தின் செயற்களத்திலுள்ள மகத்தான பெயர்கள் நினைவுகூரப்பட்டு இன்று போற்றப்படும்பொழுது, அவரும், கிட்டத்தட்ட 1858-லிருந்து 1884-ல் அவர் எதிர்கொண்ட மரணம் வரைக்கும் அவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட வைத்த பெண்ணுரிமைகள், தீண்டாமை ஒழிப்பு, நவீனக் கல்வி, மத நல்லிணக்கம் போன்ற சமூகச் சீர்திருத்தத்தின் ஏறத்தாழ எல்லா அம்சங்களிலும் அவர் ஆற்றிய தீவிரமான பணியும் கிட்டத்தட்ட மறக்கப்பட்ட நிலையிருக்கிறது.\nகேஷவ் சந்தர் சென்னின் இறுதி ஆண்டுகளில் அவர் ஆன்மீக நம்பிக்கையில் ஆழ்ந்திருந்த போதிலும், பிபின் சந்திர பால் அவருக்குச் சூட்டிய புகழாரத்தை நினைவுகூர்வது சிறந்தது. அது நம் நோக்கத்துடன் தொடர்புடையது: “கேஷவ் சந்தர் சென்னின் கீழ் பிரம்மோ சமாஜ் தனிமனித சுதந்திரம், சமூகச் சமத்துவம் ஆகியவற்றின் ஒரு புதிய அறநெறி போதனையைப் பிரகடனம் செய்தது. அது குழந்தைப் பருவத்திலிருந்த தேசிய உணர்வின்மீதும், இளம் வங்கத்தின் புதிய அரசியல் வாழ்வு மற்றும் அபிலாசை மீதும் சக்திவாய்ந்த தாக்கத்தைச் செலுத்தியது43. வங்கத்துடன் சேர்ந்து மகாராஷ்ட்ராவிலும், மெட்ராஸ் ராஜ்தானியிலும் சமூகச் சீர்திருத்த இயக்கம் ஆழமாக வேர்விட்டது. அத்துடன், பால், மிகத் தெளிவாக உணர்ந்திருந்த “தேசிய உணர்வின்” அடித்தளத்தை நாடு முழுவதும் உருவாக்குவதற்கும் உதவியது.\n1885-ல் பம்பாயில் தன் முதல் அமர்வுக்காக இந்திய தேசியக் காங்கிரஸ் கூடியபொழுது அதன் தலைவர் டபிள்யூ.சி. பானர்ஜி சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வலுவாகப் பேசினார். ஆனால் காங்கிரஸ் அரசியல் விவகாரங்களுடன் மட்டும் நிறுத்திக் கொள்ள முடிவெடுத்தது. ஹிந்து சுயராஜ்யத்தில் எழுதிய காந்திஜி இந்தியாவின் பாரம்பரியமான சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரும், பெண்களும் முடக்கி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக குறிப்பிடத்தக்க எச்சரிக்கையுடன் இருந்தார். எனினும் தேசிய இயக்கம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தநிலையில் சமத்துவ சமூகத்திற்கான போராட்டம்,1920-களில் காந்திஜியின் ஆக்கப்பூர்வமான செயல்திட்டத்தின் ஓர் அங்கமாக மாறியதுடன், ஜவஹர்லால் வரைவு செய்து, அதிகாரப் பூர்வமாக காந்திஜி முன்வைத்த அடிப்படை உரிமைகள், 1931, மீதான கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தில் அது ஓரளவு தீவிரமான மட்டத்தில் பிரதிபலித்தது.\nஇவ்வாறு இந்தியா ஒரு நாடாக தனக்கான அடையாளத்தின் சின்னங்களாகக் கொண்டிருந்த மிகப் பாரம்பரியமான அசமத்துவங்கள் இப்போது கட்டுப்படுத்தப்பட்டு, நீக்கப்பட்டுள்ள அளவுக்கு ஒரு தேசமாக மாறி, நீடித்து வருகிறது. இதுவொரு மெய்யான முரண்பாடு. ஆனால் ஒரு தேசமாக நாம் எழுந்துநிற்க வேண்டுமானால், ஆயிரமாண்டுகள் பழைமையான நமது சமூக ஒடுக்குமுறையின் வரலாற்றிலிருந்து ந��ம் விடுபட்டாக வேண்டும்.\nஇருந்தபோதிலும், ஒரு வகையில் நம் கடந்த காலத்திடம் வேண்டுகோள் விடுக்கலாம். துரதிர்ஷ்டவசமாக மதவெறியும், சகிப்பின்மையும் கொண்ட ஒரு வரலாற்றைக் கொண்டதாக இந்தியா இருந்ததென்றால், அதற்கு முரணான ஒரு மதநல்லிணக்க சகவாழ்வுப் பாரம்பரியத்தையும் கொண்டதாகவும் அது இருக்கிறது. அக்பரின் மதச்சகிப்புத் தன்மைக்கு ஒரு சமகால எதிரொலி இருந்து கொண்டிருப்பதாகத் தோன்றுவது போல, 2250 ஆண்டுகளுக்கு முந்தைய அசோகரின் கல்வெட்டாணை XII இன்னும் நமக்குள் எதிரொலியை ஏற்படுத்த முடியும். தனது ஹிந்து சுயராஜ்யத்தில் மதத்திற்கும் தேசத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று முழுமையான தெளிவுடன் காந்திஜி அறிவித்தார். எனவே இந்தியாவில் இருக்கும் அனைத்து மதங்களின் மக்களையும் “ஒன்றுபட்டு வாழ்வதற்கு” அறைகூவல் விடுத்தார். ஆகையால் மதச்சார்பின்மை என்பது நம் தேசத்தின் அசைக்கவியலாத தூணாகும். இன்று மிகவும் வலிமையடைந்திருக்கும் பிளவுவாத சக்திகளால் மதச்சார்பின்மைக்கு ஏதாவது பலகீனம் ஏற்படுமானால் அது நம் தேசத்தை ஒன்றாகப் பிணைத்திருக்கும் பந்தங்களை அபாயத்திற்குள்ளாக்கிவிடும்.\nஏகாதிபத்தியச் சுரண்டலும், தேச உணர்வும்:\nஇறுதியாக, சுதந்திரத்திற்கான போராட்டப் பாதையில்தான் இந்தியா ஒரு தேசமாக வளர்ச்சியுற்றது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்பது அவசியம். 800 வருட கால “அந்நிய ஆட்சியை” இந்தியா அனுபவித்திருக்கிறது என்று இன்றைய வகுப்புவாதிகளால் முன்வைக்கப்படும் கருத்திற்கு முரணாக, ஒரு நாடு மற்றொரு நாட்டால் ஆளப்படும் பொழுது அடிமைப்பட்டிருக்கும் நாட்டின் செல்வமும், வருவாயும் ஆளும் நாட்டிற்குப் பலவந்தமாகக் கடத்தப்படுகிறது. அதேபோல அதன் சந்தைகளும் மற்றதால் கைப்பற்றிக் கொள்ளப்படுகிறது எனும் உண்மை – பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கொலம்பஸ், வாஸ்கோ-ட-காமா ஆகியோருடன் தொடங்கிய காலனியத்தின் எழுச்சியுடன் தொடர்புடைய நவீன அம்சமாகும். இந்தியாவில் கண்டுணரத்தக்க வகையில் அது பிளாசியுடன் (PLASSEY) (1757) தொடங்கியது. நாட்டின் சரிபாதி பாதிப்பிற்குள்ளாகாமலிருந்த நிலை தொடர்ந்து கொண்டிருந்த 1857-ன் இந்தியாவிலும்கூட இருந்ததுபோல, ஆளப்பட்டு வந்த நாட்டில் எதிர்ப்பென்பது ஸ்தல அல்லது பிரதேச அளவில்தான் நீடித்தது. ���காதிபத்திய நாடுகளின் “அதிகாரபூர்வமான தேசிய உணர்வு” என பெனிடிக்ட் ஆண்டர்சன் அழைப்பதன் ஒரு தீவிரமான எதிரிணையாக, சுரண்டப்பட்டு வருகிறோம் எனும் உணர்வு அதிகரித்து வந்ததுதான் பிரதானமாக இங்கு ஒரு அடிமை நாடு ஒரு தேசமாக உருவாவதில் அடிப்படையான பாத்திரத்தை வகித்தது.\nஇதில் இந்தியாவிலிருக்கும் நாம், நமது தேசிய இயக்கத்தின் “பெருமைமிகு மூதாதையான” தாதாபாய் நௌரோஜிக்கும், ஆர்.சி.தத், ஜி.வி. ஜோஷி, ஜி. சுப்ரமணிய அய்யர் போன்ற இதர பொருளாதார தேசியவாதிகளுக்கும், காலனியச் சுரண்டலின் பரிமாணத்தையும், இயங்கியலையும் அம்பலப்படுத்தியதன் மூலம் இந்திய மக்களுக்கு மரணமில்லாச் சேவையை வழங்கிய பிறருக்கும், ஆழ்ந்த கடன் பட்டிருக்கிறோம். ஜவஹர்லால் நேரு தன்னுடைய தன் வரலாற்றில் மிகச் சிறப்பாக அங்கீகரித்திருப்பது போலவும், பிபின் சந்திரா தனது உன்னதமான, இந்தியாவில் பொருளாதார தேசியவாதத்தின் எழுச்சியும், வளர்ச்சியும் எனும் ஆய்வில் வெளிக் கொணர்ந்திருப்பது போலவும்—விடுதலை இயக்கத்துடன் மக்களின் பொருளாதார நலன்களை இணைப்பதை அவர்கள் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.\nகாந்திஜியும்கூட நௌரோஜி, ஆர்.சி.தத் ஆகியோரை வாசித்ததன் அடிப்படையில் தனது ஹிந்து சுயராஜ்யத்தில் இந்தியாவின் பிரிட்டிஷ் பொருளாதாரச் சுரண்டல் விஷயத்திற்குக் கணிசமான இடமளித்திருக்கிறார்.\nஏகாதிபத்திய பிரிட்டனின் சுரண்டல் வெளிக்கொணரப்பட்டதானது இயல்பாகவே இந்தியாவிற்கான ஒரு மாற்றுப் பொருளாதார மாதிரிக்கான கேள்வியை எழுப்பியது. ஆரம்பகால தேசியவாதிகள் அளிக்கத் தவறியது இதைத்தான். ஆனால் இந்திய தேசத்திற்கு தனது அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி ஏற்றுக் கொள்வதற்கு நிலம், உழைப்பாளர்கள் ஆகிய கேள்விகளை நோக்கிய தமது நிலைபாட்டை வரையறுப்பது இன்றியமையாததாக இருந்தது. இறுதியாக, காந்திஜியின் தொழில்மய எதிர்ப்பையும் தாண்டி, 1931-ல் கராச்சி காங்கிரஸ் தீர்மானம் நிலச்சீர்திருத்தம், தொழில் துறையில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு, தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியவற்றுக்கு உறுதியளித்தது.\nவெறிபிடித்த புரிதலை தொடர்ந்து எதிர்ப்போம்:\nஅனைத்து வர்க்கங்களைச் சார்ந்த மக்களும், தமக்கும் ஒரு பங்குள்ளதாக உணரக்கூடிய இந்திய தேசம் இவ்வாறுதான் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்ச��யாளர்களை மட்டும் எதிர்கொண்டு உருவாக்கப்பட்டதல்ல, அது உள்ளுக்குள்ளேயே இருந்த, “வீர்”சவர்க்கர், எம்.ஏ. ஜின்னா ஆகியோர் தலைமையில், மத அடையாளங்களின் அடிப்படையில் அமைந்த “இரண்டு-தேசங்கள்” கோட்பாட்டின் ஆதரவாளர்களுடைய எதிர்ப்பையும் தாண்டி உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தியாவாக எஞ்சிநின்ற நாட்டில், பரந்தஅளவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு கனவு, ஜவஹர்லால் நேருவையும் அவருடைய விமர்சகர்களையும் நெகிழ வைத்த கனவாக, ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக, சோஷலிஸக் குடியரசாக இந்தியா தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய கனவாக இருந்தது. அது இன்று ஒரு வித்தியாசமான காற்றாக, நம் தேசத்தை உருவாக்குவதில் ஈடுபடுத்தப்பட்ட அத்தனைக்கும் எதிராக வீசுகின்ற ஒரு காற்றாகத் தோன்றுகிறது. நாம் மரபுரிமையாகப் பெற்றிருக்கக்கூடிய, அந்த மரபுரிமைக்கு நாம் சேர்க்க விரும்புகின்ற மானிட மதிப்பீடுகளின் சாரத்தை அழித்து விடக்கூடிய, நம் கடந்த காலம் குறித்த வெறிபிடித்த தவறான புரிதலுக்கு எதிர்ப்பை கைவிட்டுவிடாதிருப்பது இந்திய வரலாற்றியலாளர்களின் கடமையாகும்.\nமுந்தைய கட்டுரைமார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nஇந்தியா உருவான விதம் – இரசவாதம் Jan 24, 2018 at 9:27 am\nஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … | மார்க்சிஸ்ட் Mar 17, 2018 at 8:48 pm\n[…] அறிஞர்களின் பதிவுகளை முன்வைத்து பேரா. ஷிரீன் மூஸ்வி அவர்கள் எழுதிய க… வடிவத்தின் இறுதிப் பகுதி […]\nடிசம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட் Nov 5, 2018 at 4:32 pm\n[…] இதழில் வெளியான, ‘இந்தியா உருவான விதம்‘ என்ற ஷிரீன் மூஸ்வியின் உரை, இந்த […]\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/uk/03/193302?ref=archive-feed", "date_download": "2020-01-29T07:42:33Z", "digest": "sha1:U4YUCWOGKNN4GVYN4ED3SNLOTSEMTLS3", "length": 10355, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "இளவரசர் ஹரியை திருமணம் செய்யும் நாளில் மேகன் செய்த அராஜக செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசர் ஹரியை திருமணம் செய்யும் நாளில் மேகன் செய்த அராஜக செயல்\nசமீப காலமாகவே பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுவரும் நிலையில், புதிதாக இன்னொரு மாபெரும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.\nபரம்பரை பரம்பரையாக பல ராஜ திருமணங்களையும் பத்து ராஜ அடக்கங்களையும் கண்ட விண்ட்சர் அரண்மனையிலுள்ள புனித ஜார்ஜ் சிற்றாலயம் நாற்றம் அடிப்பதாகவும், அதனால் தனது திருமணம் நடக்கும் நாளில் வாசனைக்காக ரூம் ஸ்பிரே அடிக்க வேண்டும் என்றும் மேகன் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒருபக்கம் ஹரியின் சகோதரர் வில்லியமின் மனைவி கேட்டுடனான மேகனின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் ஹரியும் மேகனும் அரண்மனையை விட்டு தனிக்குடித்தனம் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஅதேபோல் திருமணத்தன்று தலையில் எந்த கிரீடத்தை அணிவது என்பதில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், மேகனுக்கு என்ன வேண்டுமோ அது கிடைக்கவேண்டும் என்று ஹரி அரண்மனை ஊழியர்களை சத்தமிட்டதாகவும், பின்னர் மகாராணியார் தலையிட்டு மேகன் விரும்பியதெல்லாம் கிடைக்காது, நான் கொடுப்பதைத்தான் மேகன் அணியவேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.\nசமீபத்தில் மேகனின் உதவியாளர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்ததும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் அரண்மனை ஊழியர் ஒருவர், மேகன் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் மண் வாசனை வீசுவதாகவும், திருமணத்தன்று ஆலயத்தில் வாசனை திரவியங்கள் தெளிக்க வேண்டும் என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆனால், புனித ஜார்ஜ் தேவாலயத்தில் எந்த நடைமுறை என்றாலும் மகாராணியாரைக் கேட்கா��ல் செய்ய முடியாது.\nஆகவே தேவாலயத்துக்கு பொறுப்பான Lord Chamberlain அலுவலகம் மேகனின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.\nபழைய கட்டிடத்தில் ஒரு வித வாசம் இருக்கத்தான் செய்யும், அது ராஜ குடும்பத்தாருக்கு பழகிப்போன வாசம் என்று தெரிவித்துள்ள ராஜ குடும்ப ஊழியர்கள், மேகனிடம் மிகவும் மரியாதையாக, அதே நேரத்தில் உறுதியாக, இது மகாராணியாரின் ஆலயம், உங்கள் கோரிக்கை பொருத்தமற்றது என்று கூறிவிட்டனர்.\nஅந்த கோரிக்கை தங்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியதாக தெரிவிக்கும் அரண்மனை ஊழியர் ஒருவர், உண்மையில் கூறப்போனால், மேகன் செய்த இந்த செயல், இதுவரை அவர் செய்ததிலேயே மிகவும் மோசமான செயல் என்று கூறினார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/things-that-can-be-done-using-opera-s-reborn-browser-for-desktop-014041.html", "date_download": "2020-01-29T09:40:33Z", "digest": "sha1:A57RIK7UQAPJR74HI4A5HHAJB4NVDEFW", "length": 18151, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Things that can be done using Opera's reborn browser for desktop - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 min ago SBI அலெர்ட்: உடனே KYC விபரங்களை புதுப்பியுங்கள் இல்லைனா வங்கி கணக்கு முடக்கப்படும்\n9 min ago Samsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago Apple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\n1 hr ago ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\nFinance இப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..\nMovies மாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி லீக் ஷேர் செய்ய வேண்டாம் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை\nLifestyle உங்கள் உள்ளங்கையின் நிறத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியம் என்ன தெரியுமா\nAutomobiles பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா\nNews 19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்\nSports பார���ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓபரா ரீபார்ன் பிரெளசரை பயன்படுத்துவதால் ஏற்படும் புதிய அனுபவங்கள்\nஇண்டர்நெட் பயன்பாட்டாளர்கள் பொதுவாக கூகுள் குரோம், சஃபாரி, பயர்பாக்ஸ் ஆகிய பிரெளசர்களைத்தான் அதிகம் பயன்படுத்துவதுண்டு. அந்த வகையில் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களுக்கு நண்பனாக இருக்கும் நார்வே நாட்டை சேர்ந்த ஓபரா நிறுவனம் தற்போது ஓபரா ரீபார்ன் என்ற புதிய பிரெளசரை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த பிரெளசரில் விதவிதமான தீம்கள் இருப்பதால் இரவு நேரத்தில் அதிகம் பயன்படுத்தினாலும் கண்களை பாதுகாக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிரெளசரில் விளம்பர தொல்லைகளில் இருந்து விடுபடும் ஆட்பிளாக் வசதி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த பிரெளசரின் முழு டிசைன்கள் வல்லுனர்களால் மாற்றப்பட்டுள்ளதால் இந்த பிரெளசரை பயன்படுத்தும்போதே ஒரு புதிய புத்துணர்வு கிடைக்கின்றது. மேலும் டேப்கள் எளிமையாகவும், எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் இருப்பது கூடுதல் சிறப்பு\nபுதிய சைட் பார் வசதி:\nஇந்த ஓபரா ரீபார்ன் பிரெளசரின் சைட் பார் அசத்தும் வகையில் உள்ளது. நியானில் உள்ளது போன்று ஸ்பெஷல் டயல் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக விண்டோ மாடல் மெயின் பிரெளசரில் இருப்பதால் உபயோகிப்பது எளிதாக உள்ளது. புதிய பயனாளிகளுக்கு இந்த புதிய சைட் பார் வசதி டீபால்ட்டாகவும், ஏற்கனவே பயன்படுத்தி வருபவர்கள் ஸ்பீட் டயலை சுவிட்ச் ஆப் செய்தும் பெற்று கொள்ளலாம்\nசைட் பாரில் ஃபேஸ்புக் மெசஞ்சர் வசதி\nஇந்த புதிய ஓபரா ரீபர்ன் பிரெளசரை நீங்கள் பயன்படுத்தும்போது சைட் பாரில் ஃபேஸ்புக் மெசஞ்சர் வசதியை தானாகவே பெற்றுவிடுவீர்கள். சைட் பாரில் உள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆப்-இன் ஐகானை நீங்கள் ஒரே ஒரு முறை க்ளிக் செய்தாலே போதும் மெசஞ்சருக்குள் சென்று உரையாடலாம்.\nமேலும் இந்த பிரெளசரில் ஃபேஸ்புக் மெசஞ்சரை நீங்கள் இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம். ஒன்று சைட்பாரில் ஓப்பன் செய்து கொண்டு உங்கள் அன்றாட பணிகளை ��ார்த்து கொண்டே ஃபேஸ்புக் மெசஞ்சரையும் பார்த்து கொள்வது, இரண்டாவது முழு பிரெளசரிலும் இந்த ஃபேஸ்புக் மெசஞ்சரை உபயோகப்படுத்துவது ஆகும்,\nஓபரா பிரெளசர் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் தன்மையுடன் இருப்பதால் நமது பணியில் குறுக்கிடல் இருக்காது. விளம்பரங்கள் தோன்றுவது அல்லது பிளாக் செய்வது நமது கையில் இருப்பதால் நமக்கு தேவையான ஆப்சனை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் மேனேஜ் லிஸ்ட் என்ற ஆப்சனுக்கு சென்று விளம்பரங்கள் குறித்த உங்கள் முடிவை பதிவு செய்யலாம்.\nSBI அலெர்ட்: உடனே KYC விபரங்களை புதுப்பியுங்கள் இல்லைனா வங்கி கணக்கு முடக்கப்படும்\nப்ரவுஸர்களில் வரும் அறிவிப்புகளை தடுக்கும் வழிமுறைகள்\nSamsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.\nவாவ் : இலவச மொபைல் இன்டர்நெட்..\nApple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nவிரைவில் 100 மில்லியன் பயனாளிகளை பெற வேண்டும் - ஓபேரா திட்டம்\nஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\n2ஜி சேவை மற்றும் பல்வேறு விதிகள்: காஷ்மீரில் இணைய சேவை தொடக்கம்\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nமாத்தி யோசி: நெட் இல்லமாலயே டுவிட் செய்யலாம்- எப்படி\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nஇணையத்தில் பெண்கள் அதிகம் தேடுபவை எவை தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nSelfie Accident: தண்டவாளத்தில் செல்பி எடுத்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மரணம்-மற்றொருவர் நிலை என்ன\nஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nவாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/sarkkarai-valli-kilangu-koozh/", "date_download": "2020-01-29T08:13:20Z", "digest": "sha1:R7YGWMBV2IP7RMH2CXT77XXI2YDJNMDW", "length": 9248, "nlines": 83, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "சர்க்கரை வள்ளி கிழங்கு கூழ் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nசர்க்கரை வள்ளி கிழங்கு கூழ்\nவேகவைத்து மசித்த சர்க்கரை வள்ளி கிழங்கு\n(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nசர்க்கரை வள்ளிக் கிழங்கு – ஒன்று\nபட்டை தூள் அல்லது ஏலக்காய் தூள் – தேவையெனில்\nவெல்லக்கரைசல் அல்லது பனங்கல்கண்டு – தேவையெனில்\nசர்க்கரை வள்ளிக் கிழங்கை எடுத்து நான்கு துண்டுகளாக்கி கொள்ளவும். கிழங்கில் அதிகளவில் நார்கள் இருப்பதால் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டுவது கடினம்.\nஎனவே இதனை தண்ணீரில் வேக வைக்கவும் அல்லது ஆவியில் வேகவைத்துக் கொள்ளலாம்.\nபிரஷர் குக்கரில் 2 முதல் 3 விசில் வரை விடவும்.\nஒருவேளை நீங்கள் மைக்ரோ வேவ் அவனில் பேக் செய்வதாக இருந்தால் 400 பாரன்ஹீட்டில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். இதனை பாயில் கவரில் சுற்றி அதில் சிறு சிறு துளைகள் இட்டு அவனில் வேக விடவும்.\nஇதன்பிறகு தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். இத்துடன் பட்டைத்தூளை சேர்த்து வெதுவெதுப்பான நிலையில் பரிமாறவும்.\nகடைகளில் இதை வாங்கும் போது எந்த வித கீறல்களும் இல்லாமல், அதன் மேல் பகுதியில் எந்த புள்ளிகளும் இல்லாமல் பார்த்து வாங்குங்கள். கிழங்கை கைகளால் தொடும் போது அது கடினமாக இருக்க வேண்டும்.\nஇதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துகள் இருக்கிறது.\nஇதில் உள்ள நார்ச்சத்து குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும்.\n“சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துகள் இருக்கிறது”\n“இதில் உள்ள நார்ச்சத்து குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும்”\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\nரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/07/18/bigboss-telegu-latest-conterversy/", "date_download": "2020-01-29T08:13:48Z", "digest": "sha1:UKWHZTC4VZQ5XLQICFJUJ2KTYNN3VCHS", "length": 15440, "nlines": 123, "source_domain": "www.newstig.net", "title": "பிக்பாஸ் வீட்டில் தகாத உறவில் இருக்க வேண்டுமென வற்புறுத்திய நிரவாகம் -பிரபல நடிகை புகார் - NewsTiG", "raw_content": "\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nநித்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nகோடீஸ்வரியான கெளசல்யா முதலில் இந்த பிரபலத்திடம் தான் வாழ்த்து வாங்கியுள்ளார் தெரியுமா…\n2020-யில் இந்த ராசிகளுக்கு தான் சொத்து சுகம், வீடு மனை,அந்தஸ்து அதிஷ்டம் அடிக்கும்\nமீண்டும் ரசிகர்களை கவர்ச்சியால் சுண்டி இழுத்த நடிகை ஸ்ரேயாவின் ஹாட்டான புகைப்படங்கள்\nஇதுக்கே இப்படி புலம்புனா எப்படி மேடம் இனிமேதான் இருக்கு என்று ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட…\nகவர்ச்சியில் யாசிகாவையே மிஞ்சிய இளம் நடிகை ஷாலு ஷம்மு வைரல் …\nநான் இப்படி தான் செய்வேன் சமூக வழக்கத்திற்கு எதிராக இறங்கிய சன்னிலியோன்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் மாதிரி கல்யாணம் முடிந்து ஒரே வாரத்தில் காமெடி…\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன த��ரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த பேட்டி: கடும் கோபத்தில்…\nபிரம்மாண்ட தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல் வீரராக வாங்கப்பட்டவர் இவர் தான்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nபிக்பாஸ் வீட்டில் தகாத உறவில் இருக்க வேண்டுமென வற்புறுத்திய நிரவாகம் -பிரபல நடிகை புகார்\nதற்போது அனைத்து மொழிகளிலும் பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமே முதன் முதலாக இந்தி மொழியில் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழகளில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.\nகாயத்ரி குப்தா தெலுங்கு சினிமா உலகில் முக்கிய கதாநாயகியாக நடித்து வருகிறார் இவர் தெலுங்கு சினிமாவில் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி போலிசாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை கூறி புகார் அளித்து உள்ளார்.அவர் கூறிய கருத்து தற்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎன்னிடம் பிக்பாஸ் குழுவினர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.நானும் சரி என கூறினேன் அதற்கு அவர்கள் நீங்கள் 100 நாட்கள் அங்கே இருக்க வேண்டும் அந்த நாட்களில் மற்ற போட்டியாளர்களுடன் காதல் மற்றும் பல அந்த மாதிரி செயல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். இதனால் தற்போது நான் போலிசாரிடம் புகார் அளித்து உள்ளதாக கூறி உள்ளார்\nPrevious articleநண்பன் என கூறிவிட்டு கட்டிலில் கட்டிபிடித்து கொள்கிறார்கள்-பிக்பாஸ் வனிதா பரபரப்பு புகார்\nNext articleபிக்பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு-வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் ரசிகர்களை கவர்ச்சியால் சுண்டி இழுத்த நடிகை ஸ்ரேயாவின் ஹாட்டான புகைப்படங்கள்\nஇதுக்கே இப்படி புலம்புனா எப்படி மேடம் இனிமேதான் இருக்கு என்று ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட பூ நடிகை\nகவர்ச்சியில் யாசிகாவையே மிஞ்சிய இளம் நடிகை ஷாலு ஷம்மு வைரல் புகைப்படம்\nராஜ்கிரணை நினைத்து மிகவும் வருத்தப்பட வைத்த மீனா\n90 களில் தமிழ் சினிமாவின் வசூல் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்த ராஜ்கிரண், தற்போது முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். ஹீரோக்களுக்கு நிகரான வேடங்களில் நடித்து வருபவர், முதல் முறையாக ‘ஷைலாக்’ என்ற...\nவிஜய் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ரீமேக் திரைப்படங்கள்..\nபிக்பாஸ் தர்சனின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது அ��ரே கூறிய பதில் வீடியோ...\nஅஜித்தை கேவலமாக பேசி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட கஸ்தூரி\nமாஸ்டர் 3 லுக் போஸ்டரை பார்த்து விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி...\nநேருக்குநேர் விஜயுடன் மோதும் நடிகர்கள் வெற்றி யாருக்கு\nபாவம் ஜீன்ஸ் வாங்க கூட காசு இல்ல போல-பிரபல நடிகையை காரி துப்பும் ரசிகர்கள்\nஅஜித் புகைப்படத்தை பயன்படுத்திய தமிழக அரசு தலை வணங்கிய காவல் துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-265/", "date_download": "2020-01-29T07:27:03Z", "digest": "sha1:WT7NU7GW56CZQN73Y4CMTFUE5SPGLJAK", "length": 11794, "nlines": 321, "source_domain": "www.tntj.net", "title": "சொற்பொழிவு நிகழ்ச்சி – விருதுநகர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைசொற்பொழிவு நிகழ்ச்சி – விருதுநகர்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – விருதுநகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளை சார்பாக கடந்த 04/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nநேர அளவு (நிமிடத்தில்): 30\nமணமகன் தேவை – கர்நாடகா\nபெண்கள் பயான் – பச்சப்பட்டி\nபெண்கள் பயான் – விருதுநகர்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – விருதுநகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=165790", "date_download": "2020-01-29T10:16:47Z", "digest": "sha1:O2NEG4KKQG5FUJKIFUG6AI3PR2C6BTY4", "length": 19701, "nlines": 198, "source_domain": "nadunadapu.com", "title": "சுடு தேநீரும் சுடலை ஞானமும்!! | Nadunadapu.com", "raw_content": "\nபண்ணைக் கொலை: Call me\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nசுடு தேநீரும் சுடலை ஞானமும்\nபௌத்த பேரினவாதம், இந்து மக்களிடம் கோரிய ஒற்றுமை, எத்தகையது என்பதைக் கடந்த வாரம், கன்னியா நிகழ்வுகள் உணர்த்தி இருக்க வேண்டும்.\nகாலச்சக்கரம் மெதுமெதுவாக நகர்ந்து, கல்முனையில் இ��ுந்து கன்னியா நோக்கி வந்துள்ளது.\nகல்முனையில் களமாடியவர்களே, கன்னியாவிலும் களமாடினார்கள். கல்முனையில் பேசிய அதே குரல்கள்தான், கன்னியாவிலும் பேசின.\nசமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை, மதமுரண்பாடுகளாக மாற்றி, அதிலிருந்து பலன் அடையலாம் எனக் கனவு கண்டவர்கள் இருக்கிறார்கள்.\nகல்முனையில் பௌத்த, இந்து ஒற்றுமை பற்றிப் பேசப்பட்டபோது, அதைச் சிலாகித்துப் போற்றியவர்கள் இருக்கிறார்கள்.\nஇன்னொரு சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராகப் பெரும்பான்மை சமூகத்துடன் கூட்டுச் சேரும் சிறுபான்மைக்கு, என்ன நிகழும் என்பதைக் கன்னியாவின் சுடு தேநீர் காட்டி நிற்கிறது.\nஇலங்கையில் இன்னமும் உயிரோடு இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளை நோக்கி நகர வேண்டும்.\nஈஸ்டர் தாக்குதல்கள், இலங்கையின் இனப்பிரச்சினையை இன்னும் சிக்கலான திசை வழியே நகர்த்தி உள்ளன; அதை மறுக்க இயலாது.\nஆனால், இலங்கை பல்லின பலமொழி பேசுகிற மக்கள் வாழுகின்ற நாடு என்பதை மறுதலிக்க இயலாதபடி, ஏற்றுக்கொள்ளச் செய்யப் போராடியேயாக வேண்டும். அதற்கான பரந்த தளத்திலான போராட்டம் தவிர்க்க இயலாதது.\nபரந்துபட்ட ஒற்றுமையின் அடிப்படையில் அமைந்த போராட்டத்தை உருவாக்க இயலாமல், பல்வேறு தேசியவாத, மதவாத சக்திகள் போருக்கு பிந்தைய கடந்த பத்தாண்டுகளில் பாரிய தடைகளையும் திசைதிருப்பல் களையும் ஏற்படுத்தியுள்ளன.\nஇதன் தொடர்ச்சியாகவே, கல்முனையில் கோரப்பட்ட பௌத்த, இந்து ஒற்றுமையையும் கன்னியா நிகழ்வுகளையும் நீராவியடிப் பிள்ளையாரையும் நோக்க வேண்டியுள்ளது.\nஒரு சமயப் பெரியவரின் மீது, சுடுதேநீர் ஊற்றப்பட்டமையானது, கண்டிக்கப்பட வேண்டியது. இதை யார் கண்டித்தாலும் கண்டிக்கா விட்டாலும் மதத் தலைவர்கள் என்று சொல்பவர்கள் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான எந்த ஒரு குரலும் இங்கு எழவில்லை.\nஇலங்கையில் இந்துக்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிற யாரும் வாயே திறக்கவில்லை.\nகல்முனையில் பௌத்த, இந்து ஒற்றுமையைக் கோரிய குரல்கள் மௌனித்து இருக்கின்றன.\nமத நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற அமைப்புகள் அமைதி காக்கின்றன. இது இன்னொரு வகையான செய்தியையும் சொல்லிச் செல்கிறது.\nகன்னியா விவகாரம் இப்பொழுது இந்து சமய விவகாரமாக மாற்றம் காண்கிறது; இது ஆபத்தான���ு.\nசம்பவத்தைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஒழுங்கமைப்பாளர்கள், இலங்கையில் இந்துசமய உயர்பீடம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறினார்கள்.\nதமிழ் மக்களது உரிமைப் பிரச்சினை, இந்துசமயப் பிரச்சினையாக வரும், இந்து சமய உயர் பீடம் ஒன்றை உருவாக்குவதன் தேவையை உணர்த்துவது போன்றதொரு மாயை கட்டமைக்கப்படுகிறது.\nகல்முனையிலும் கன்னியாவிலும் நீராவியடியிலும் நடந்து வரும் நிகழ்வுகள், தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள். அவற்றுக்கு மதச் சாயத்தைப் பூசி, குறுக்கித் தங்கள் நலன்களை நிறைவேற்றச் சிலர் முண்டியடிக்கிறார்கள். இதன் ஆபத்துகளை மக்கள் உணர்ந்திருப்பது அவசியம்.\nஉலக வரலாற்றில் மதம் முற்போக்கான திசைவழி செயற்பட்டதற்கான சான்றுகள் மிகக் குறைவு. மதமும் தேசியவாதமும் இணைந்த கலவையானது இவ்வளவு மோசமாகச் செயற்படும் என்பதைச் சிங்கள, பௌத்த பேரினவாதம் கடந்த நான்கு தசாப்தங்களாக எமக்கு அழகாக உணர்த்தியுள்ளது.\nகறுப்பு ஜூலையின் கரிய நினைவுகளில் நாம் எமது வரலாற்றைத் தேடிப் படித்தாக வேண்டும். ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சூத்திரத்தின் அபத்தத்தை இப்போதாவது நாம் விளங்க வேண்டும்.\nபரந்துபட்ட மக்கள் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலமே, தேசியவாத, மதவாத சக்திகளை ஓரம் கட்டமுடியும்.\nஇதன் மூலமே மக்களை ஒன்றிணைத்து, உரிமைகளை வென்றெடுப்பதற்கான திசையில் பயணிக்க முடியும்.\nஇதை இன்னொரு முறை, கன்னியாவில் ஊற்றப்பட்ட சுடு தேநீர் எமக்குக் கட்டமிட்டுக் காட்டியுள்ளது. ஒருவகையில் இந்தச் சுடு தேநீர் தந்த பாடம் கூட, ‘சுடலை ஞானம்’ தான்.\nPrevious articleசுவிஸ் சொலதூர்னில் நீரில் மூழ்கி யாழ் இளைஞன் பலி\nNext articleதிருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ரசிகை; மாதவன் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி – சுவாரசிய தகவல்\nபதுளையில் பெண் குத்திக் கொலை: தாலிக்கொடி கொள்ளை, முகமூடி அணிந்த நபர்கள் கைவரிசை\nபண்ணைக் கொலை: Call me\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nமயில்வாகனபுரத்தில் கணவனால் மனைவி வெட்டி கொலை… யுவதியை வெட்டிவிட்டு தானும் கழுத்தறுத்த தற்கொலைக்கு முயற்சி\nகாதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..\nரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லால் அடித்தே கொன்ற கணவன்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/singala/97059", "date_download": "2020-01-29T07:57:21Z", "digest": "sha1:DSPBAIGR73NFAZP23K3PDE532U6QCALO", "length": 6213, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "தற்கெலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது!!", "raw_content": "\nதற்கெலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது\nதற்கெலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்ரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து குறித்த உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.\nமட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தின் உத்திவின் கீழ் தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எ��ுக்கப்படவுள்ளது.\nகுண்டுதாரியின் தலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது.\nஇதனையடுத்து குறித்த உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்டமை தொடர்பில் அப்பிரேதச மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்படிருந்தனர்.\nஅத்தோடு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மேற்கொண்டதோடு , ஆரப்பாட்டங்களை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.\nஇந்நிலையிலேயே இன்று சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநவீன வசதிகளுடன் கூடிய இலங்கை இராணுவ தலைமையகம் இன்று திறப்பு\nஇந்து மயானத்திலிருந்து பயங்கரவாதியின் உடற்பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டன\n2 வது தடவையாகவும் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-01-29T07:55:37Z", "digest": "sha1:S4F3WFVZD2AIANJQJY23W6BQ4OLSGS2N", "length": 12280, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "சார்பாக |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nமொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தன் கட்சி சார்பாக போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர்களை ......[Read More…]\nMarch,16,11, —\t—\tஇருக்கிறது, கட்சி தலைவர், சட்டசபை, சார்பாக, தகுதியான, தன் கட்சி, திரிணமுல் காங்கிரஸ், தேர்தல், தேர்வு, நடக்க, போட்டியிட, மம்தா பானர்ஜி, வங்கத்தில், விரைவில், வேட்பாளர்களை\nகாதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியின் நூதன போராட்டம்\nஉலகம் முழுவதும்- காதலர் தினம் நேற்று கொண்டாடபட்டது, இதற்க்கு எதிர்ப்பு-தெரிவித்து இந்து முன்னணி சார்பாக புளியதோப்பு பகுதியில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்து முன்னணி காதலர் தின கொண்டாடத்துக்கு கடும் எதிர்ப்பு ......[Read More…]\nFebruary,15,11, —\t—\tஇந்து முன்னணி, காதலர் தினம், சார்பாக, தலைமை, நாய்களுக்கு திருமணம், மனோகரன், மாவட்ட அமைப்பாளர், முன்னணியின், வடசென்னை\nபோர்ச்சுக்கல் உரையை வாசித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர்\nஅமெரிக்காவில் உள்ள ஐ.நா, பாதுகாப்பு கவுன்சில் சார்பாக 'பாதுகாப்பு' மற்றும் 'மேம்பாடு' தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது . இக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா, தனது ......[Read More…]\nFebruary,14,11, —\t—\tஆலோசனை, இந்திய, எஸ்எம் கிருஷ்ணா, கவுன்சில், கூட்டத்தில், கூட்டம், சார்பாக, நடைபெற்றது, பங்கேற்ற, பாதுகாப்பு, முன்தினம், மேம்பாடு, வெளியுறவு துறை அமைச்சர்\nகசாப் வழக்கு இன்று தீர்ப்பு\n2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்கு கடந்த மே-மாதம் மும்பை சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் கசாப் சார்பாக மும்பை ......[Read More…]\nFebruary,7,11, —\t—\tஅஜ்மல் கசாபுக்கு, ஐகோர்ட்டில், கசாப், சார்பாக, சிறப்பு, தீர்ப்பு அளித்தது, தூக்கு தண்டனை, நீதிமன்றம், பயங்கரவாதி, பாகிஸ்தான், மும்பை, மும்பையில், வழங்கி\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார் ......[Read More…]\nJanuary,31,11, —\t—\tஅனைவரும், இந்த போராட்டத்தை, உறுதி மொழி, ஊழலுக்கு எதிரான, ஊழலை, எடுத்து கொள்ள, ஒழிக்க, கட்சி, கட்சி தலைவர், சந்திரபாபு நாயுடு, சார்பாக, தெலுங்கு தேசத்தின், தெலுங்குதேசம், நினைவு தினத்தையொட்டி, பாத யாத்திரை, பிரமாண்டமான, போராட்டம், மகாத்மா காந்தியினுடைய\nஎம்.எல்.ஏ வை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்\nராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வான ஹசன்அலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்' என்று , இந்து முன��னணி சார்பாக போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சட்டபை தொகுதியின் காங்கிரஸ் ., கட்சியின் எம்.எல்.ஏ வான ......[Read More…]\nJanuary,21,11, —\t—\tஅடித்து, இந்து முன்னணி, எம், எல், ஒட்டப்பட்டுள்ளது, கண்டுபிடித்து, சன்மானம், சார்பாக, தருபவர்களுக்கு, போஸ்டர், ராமநாதபுரம், ஹசன்அலியை\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம், ஒரே தேசிய கொடியை சாத்தியமாக்கிய 370 சிறப்பு சட்ட ...\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nநீங்கள் டெல்லிக்கு வாங்க விவாதிப்போம்\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nமேற்கு வங்க சம்பவங்கள் அவசர நிலையை நின� ...\nமேற்கு வங்கத்தில்…. வளரும் பாஜக. அடக்� ...\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்� ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000026798.html", "date_download": "2020-01-29T08:22:14Z", "digest": "sha1:J4LOHQAAEFIHI3CAUS6EJO6IEH6A3CG5", "length": 5583, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: காற்றாய் வருபவள்\nபதிப்பகம் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாற்றாய் வருபவள் , இ.எஸ்.லலிதாமதி , தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸ்ரீ ராமானுஜ வைபவம் ஒரு பேரனின் கதைகள் வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்\nபஞ்ச தந்திர அறிவுரைகள் காதல் கலை குத்து விளக்கு\nதேடிக்கொண்ட உறவு இயக்குநர் சிகரம் கே.பி கடல்புரத்தில்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/164319/news/164319.html", "date_download": "2020-01-29T07:31:57Z", "digest": "sha1:6FJCZP4JWZ3IXWQGOYOH67XEE4MJUNVR", "length": 13793, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுக்கு தேவையான சில அவசிய குறிப்புகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுக்கு தேவையான சில அவசிய குறிப்புகள்..\nபல மருத்துவ குறிப்புகளை, ஆரோக்கிய உணவு குறிப்புகளை ஆர்வமாய் அறியும் நாம் சில தேவையான சிறிய அரிய குறிப்புளை மறந்து விடுகிறோம். அவற்றினை சிறிது ஞாபகப்படுத்திகொள்வோமா,\n* தக்காளி பழங்களின் சூப்பர் ஸ்டார். இதிலுள்ள லைகோபென் புற்றுநோயினை எதிர்க்கும் சக்தி வாய்ந்தது வைட்டமின் சக்தி மிகுந்தது. ஐந்து நாள் ஆப்பிள் சாப்பிடும் பலனில் அநேகத்தின் தினமும் ஒரு தக்காளி சாப்பிடுவதன் மூலம் அடையலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் வெகுவாய் கட்டுப்படுகின்றது. என்பதனை ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.\n* குளித்த பிறகு மெல்லிய துண்டு கொண்டு இரு கைகளாலும் அதனை பிடித்து முதுகு, கால்களில் சற்று தேய்த்து துடையுங்கள், இது உங்கள் நினநீர் நாளங்களை நன்கு வேலை செய்ய தூண்டும். இதற்கு கிருமி பாதிப்புகள் வெகுவாய் குறையும்.\n* வெள்ளை ரொட்டி, வெள்ளை சர்க்கரை, பாஸ்தா, அதிகம் தீட்டப்பட்ட வெள்ளை அரிசி, மாவு இவற்றினை குறைத்துப் பாருங்கள். சில கிலோ எடைகள் உடனடியாக குறைப்பீர்கள்.\n* உணவு உண்ட பிறகு ஏதாவது ஸ்வீட் வேண்டுமா, டார்க் சாக்லேட் ஒரு துண்டு எடுத்துக்கொள்ளுங்கள்.\n* சாதாரண தலைவலி. முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். உடலில் நீர் சத்து குறைவது சாதாரணமாய் ஏற்படுகின்றது. ஆக நீர் குடித்தால் தலைவலி உடனடியாக நீங்கும். சிறிது நேரம் சென்றும் தலைவலி தொடர்ந்தால் சாதாரண வலி மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இதனை விட்டு காபி எடுத்துக் கொள்வது சிறந்தது அல்ல.\n* சளி பிடிக்கப் போது போலவோ அல்லது ஜூரம் வருவது போலவோ தோன்றினால் 7-9 மணி நேரம் நன்கு தூங்குங்கள். இயற்கை தானே தன்னை சரி செய்து கொள்ளும்.\n* நேராக நில்லுங்கள். ஒரு காலை உங்களுக்கு முன்பாக முடிந்தவரை தூக்குங்கள். அடுத்த காலின் முட்டி லேசாக மடங்கலாம். கண்களை மூடுங்கள். எவ்வளவு நொடிகள் உங்களால் இருக்க முடிகின்றது என்பதனை பாருங்கள். உங்கள் உடல் எந்த அளவு உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதனை இது உணர்த்தும்.\n* உங்கள் குழந்தைகளுடன் இருக்கும் பொழுது அவர்களின் கைகளை மென்மையாய் பிடித்துக் கொள்ளுங்கள். முதுகை மென்மையாய் தடவிக் கொடுங்கள். மனிதனுக்கு அன்பு மிக மிகத் தேவை. அதை கொடுக்கவும், பெற்றுக் கொள்ளவும் பலருக்குத் தெரியவில்லை. முதலில் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். தாய், தந்தை, சகோதர, சகோதரி, குழந்தைகள் கணவன், மனைவி இவர்களிடம் முதலில் அன்பை காட்ட கற்றுக் கொள்ளுங்கள். இதற்கு உண்மையான மனம் போதும் பணம் தேவையில்லை. இந்த சாதாரண மென்மையான வெளிப்பாடுகளால் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கோபம், வேகம், டென்ஷன் இன்றி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நினைவில் கொள்ளுங்கள். இவை நேர் வழியான உறவுகளுக்கே பொருந்தும்.\n* எப்பொழுதும் உங்கள் அவசர தேவை மருந்துகளை படுக்கை அருகில் மற்றும் உங்கள் கை பையில் வைத்துக் கொள்ளுங்கள்.\n* உங்களுக்கு அதிக அசிடிடி தொந்தரவு இருக்கின்றனவா இரவில் இடது பக்கமாக திரும்பி படுத்துக் கொள்ளுங்கள். 80 சதவீதம் அசிடிடி பாதிப்பு உடையவர்கள் இரவில் அதிக பாதிப்பினை அனுபவிக்கின்றனர். இவர்கள் 2 தலையணை வைத்து (11 இஞ்ச் அளவு) படுக்கும் பொழுது அசிடிடி பாதிப்பு வெகுவாய் குறைகின்றது. இடது பக்கம் திரும்பிபடுக்கும் பொழுது உங்கள் அசிடிடி பாதிப்பு பாதியளவு குறைந்து விடும்.\n* உங்கள் உணவில் நல்ல புரதம், நார்சத்து இருந்தாலே உங்கள் சர்க்கரை அளவு சீர்படும் என்பதனை அறிந்து கடைபிடியுங்கள். நல்ல கொழுப்பும் இருக்கலாம். பலருக்கு இறுகிய தோள் பட்டை என்றால் என்ன என்று கூட தெரியாது இருக்கலாம். ஆனால் 40, 60 வயது உடையவர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இவர்களுக்கு இந்த பாதிப்பின் தொந்தரவு நன்கு தெரியும்.\n* இந்த பாதிப்பு உடையவர்களுக்கு தோள் பட்டை அசைக்க முடியாதவாறு இறுகி இருக்கும். வலி இருக்கும். பந்து மூட்டு எனப்படும் இவ்விடத்தில் இறுகி, இறுக்கமாகிவிடுவதாலும், இறுக்க டிஸ்யூக்கள் உருவாகுவதால், மூட்டினை நன்கு நகரச் செய்யும் திரவம் மிகவும் குறைந்து விடுவதாலும் இத்தகையை பாதிப்புகள் ஏற்படுகின்றன.\n* முதலில் வலி, அசைவுகள் கடினமாதல் என ஏற்படும் இரவில் வலி அதிகரிக்கும்.\n* தொடர்ந்து அசைவுகள் அதிகம் குறையும். அன்றாட வாழ்க்கை கடினப்படும். ஏன் இந்த இறுகிய தோள் பட்டை உருவாகின்றது\n* நாள்பட்ட நோய்கள் ஆகியவை தோள்பட்டை இறுக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.\n* இந்த பாதிப்பினை கூட்டும் காரணங்களாக வாதம், தைராய்டு, குறைபாடு, இருதய பாதிப்பு, நடுக்குவாதம் ஆகியவை அமையும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா\nபோர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்\nஉலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்\nமெய்சிலிர்க்கவைக்கும் மிரட்டலான உலகின் 5 நீச்சல் குளங்கள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pattabiwrites.in/2017/04/multiple-echoes.html", "date_download": "2020-01-29T09:17:56Z", "digest": "sha1:TKPOJGUTIKCRDOHODCA7YBEE3NBS7JIS", "length": 5792, "nlines": 109, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES", "raw_content": "\nபகவத்கீதை பன்முக குரல்கள் GITA Multiple Echoes என்கிற புத்தகம் பட்டாபிராமன் எழுதிய 21 கட்டுரைகளின் தொகுப்பு . அவரின் முன்னுரையுடன் மின்னூலாக வெளிவந்துள்ளது.. தற்போது Amazon Kindle version ரூ 49 விலையில் கிடைக்கிறது. பட்டாபிராமனின் ’முதல் கிண்டில் வடிவ புத்தகமாகவும்’ இது அமைந்துள்ளது. நிர்மல்ராம் அவர்கள் செய்த பெரும் முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. GITA MULTIPLE ECHOES by R.PATTABIRAMAN என்கிற அமேசான் தேடலில் இப்புத்தகத்தை காணமுடியும்.\nComrade Professor தோழர் ஹிரன்முகர்ஜி 1\nComrade Professor தோழர் ஹிரன்முகர்ஜி 2\nபகவத்கீதை பன்முக குரல்கள் GITA Multiple Echoes எ...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nBSNL ஓய்வூதிய மாற்றம் ��ன்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nவங்கித் தோழர்கள் போராட்டம் - ஆர்.பட்டாபிராமன் வங்கிகள் இணைப்பு யோசனை இருக்கிறதா என்கிற கேள்வி ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T07:25:19Z", "digest": "sha1:Q34HVFVENGWA736JQNZXQIHERG6FKA7L", "length": 73551, "nlines": 792, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "தண்ணீர்ப் பஞ்சம் | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nCategory Archives: தண்ணீர்ப் பஞ்சம்\nசுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்\nதனிமனிதன் ஒருவனுக்கு சுத்தமான குடிநீர் என்பது மனிதனின் அடப்படை உரிமையாக ஐக்கிய நாட்டு சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது. சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nநாட்டில் வாழும் மனிதனின் சுகாதாரத்திற்கும் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. உலக அளாவிய தண்ணீர் பிரச்னை குறித்து ஐ.நா., விவாதித்தது. ஏற்கனவே 190 நாடுகள் ஒப்புதல் வழங்கிய சுத்தமான குடிநீர் வலியுறுத்தும் அடிப்படை உரிமை தீர்மானத்தை பொலிவியா முன்மொழிந்தது. இதில் 121 நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவாக ஓட்டளித்துள்ளன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டன.\nஇந்த தீர்மானம் மூலம் ஐ.நா.,வில் உள்ள உறுப்பினர் நாடுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இத்தோடு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளது. பிற நாடுகள் தங்களது மக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு போதிய வழிகாட்டுதலையும் தெரிவிக்க ஐ.நா., பணி செய்யும் .\nஎய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இது குறி���்து ஜெர்மன் அம்பாசிட்டர் விட்டிங் கூறுகையில் ; ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர் என்றார்.\nPosted in: தண்ணீர்ப் பஞ்சம்\nநிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம்\nஇந்தியாவில் பல நகரங்கள், ஜீவநதிகளின் கரைகளில் அமைந்துள்ளன. இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதையே, இது எடுத்துக்காட்டுகிறது.இந்தியாவில் இன்னும் பல நகரங்கள், சிறிய நதிக்கரைகளில் அமைந்துள்ளன; பல நகரங்கள், எந்த ஒரு நதிக்கரைகளிலும் அமையாமலும் உள்ளன.\nஇவைகள் தமக்குள்ளும், தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை, தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய சென்னை மாநகர மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து, கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்… சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.\nஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும், தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொ���ு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.\nஉதாரணமாக, சின்னமலை பகுதியில் மூன்று அடி ஆழத்திலும், பெசன்ட் நகர் பகுதியில் 60 அடி ஆழத்திலும், ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது. சென்னை மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.\nமழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 – 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள், மழைநீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.\nவாஸ்து காரணம் காட்டி கிணறை மூட வேண்டாம்:நிலத்தடி நீரை, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும், அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும், சென்னை மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்…\n* ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.\n* இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.\n* அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து, இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.\nஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\n* மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து, தீர்ந்த பின், குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\n* ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை… ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள், கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.\nPosted in: தண்ணீர்ப் பஞ்சம்\nநீராபத்து, இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படப் போகும் விபரீத விபத்து என்றே கூறலாம். இப்போது கோடைக்காலம் தொடங்கியதும், மாநிலத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னை, இன்னும் சில ஆண்டுகளில் கோடைக்காலம், மழைக்காலம் என்றில்லாமல் எப்போதும் இருக்கும்.\nஅந்த அளவுக்கு நம்முடைய சீர்கெட்ட குடிநீர் மேலாண்மையாலும், அதிகரிக்கும் குடிநீர்த் தேவையாலும் நீரை அத்தியாவசியப் பொருளாகப் பார்ப்பது மறைந்து, மருந்துப் பொருளாகப் பார்க்கும் காலம் விரைவிலேயே ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nதமிழகம், குடிநீர் உள்பட அனைத்து நீர் தேவைக்கு��் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழையை நம்பித்தான் உள்ளது. பருவமழை பெய்வதைப் பொறுத்துத்தான் நீர்நிலைகளும், ஆறுகளிலும் நீர் பெருகுகிறது. மாநிலத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. ஆகும். ஆனால், இந்த மழை அளவைத் தமிழகம் எட்டிப்பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன. அப்படியே இந்த மழை அளவை சில ஆண்டுகள் எட்டிப்பிடித்தாலும் அப்போது ஏதாவது ஒரு பகுதியில் அழிவு மழையாகப் பெய்து, இருக்கின்ற எல்லாவற்றையும் கடலுக்கு அடித்துச் சென்று விடுகிறது. மாநிலம் முழுவதும் ஒரே அளவில் பெய்யாமல், ஏதோ ஒரு பகுதியில் அழிவு மழையாகவும் இதர பகுதிகளில் லேசாகவும் பெய்து வருகிறது.\nஇதனால் அண்மைக்காலமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.நாட்டில் நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனக் கூறி வரும் அரசு, நீர் மேலாண்மையில் இப்போதைய நிலைமை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குச் சென்றுவிடும்.\nதமிழகத்துக்கு ஆண்டுக்கு 54,395 மில்லியன் கன மீட்டர் நீர் தேவையானதாக இருக்கிறது. இதே அளவில் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும்பட்சத்தில், 2050-ம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவை 57,725 மில்லியன் கன மீட்டராக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள தண்ணீர்த் தேவைக்கே, பக்கத்து மாநிலங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னும் சுமார் 3 மில்லியன் கன மீட்டர் தேவைப்படும்பட்சத்தில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.\nஆறு, அணை, குளங்கள், ஏரி போன்ற நீர்நிலைகளைக் கொண்டு, இப்போது தண்ணீர் தாகத்தைத் தமிழகம் தணித்து வருகிறது. மாநிலத்தில் சுமார் 39,202 குளங்கள் உள்ளன. இதில் மழையையும், ஆறுகளின் பாசனத்தையும் சார்ந்து மட்டும் தோராயமாக 20,104 குளங்கள் உள்ளன. குறிப்பாக மழையை எதிர்பார்த்து 80 சதவிகித குளங்கள் உள்ளன.\nஇக் குளங்கள் அனைத்தும் மன்னர் காலங்களில் வெட்டப்பட்டவை. போதிய பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் இவற்றின் நீர்ப்பிடிப்புத் தன்மை பெருமளவு குறைந்துள்ளது. இப்போது குளங்களில் நீர்ப்பிடிப்புத் தன்மை 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமேலும், இந்தக் குளங்கள் மூலம் பாசனம் பெறும் பரப்பளவும் 60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக குளத்தை நம்பியுள்ள குடிநீர் விநியோகமும்,விவசாயமும் சூதாட்டத்தைவிட மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.\nமாநிலத்தில் முக்கியமாக 34 நதிகள் உள்ளன. இவற்றைச் சார்ந்து சுமார் 86 துணை நதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே உற்பத்தியாகி வருகின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலேயே உற்பத்தியாகி, தமிழகக் கடல்பகுதியில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணிதான். இந்த நதியைத் தவிர பெரும்பாலான முக்கிய நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி, தமிழகத்துக்குள் வரும் நதிகளாகவே இருக்கின்றன.\nஇப்போதுள்ள அரசியல்வாதிகளாலும், அரசுகளாலும் இந் நதிகளின் நீர்வளத்தை முழுமையாக நம்ப முடியாத சூழ்நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை வளம் குறைந்து வருவதால், நீர்வளமும் குறைந்து வருகிறது.\n÷மேலும், மாநிலத்தில் உள்ள பிரதான அணைகள் மேடாகி வருவதால் அதிக அளவிலான நீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான அணைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8 அணைகளில் 30 சதவிகிதமும், 2 அணைகளில் 50 சதவிகிதமும், 4 அணைகளில் ஒரு சதவிகிதமும் நீரைத் தேக்கி வைக்கும் அளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஅண்மைக்காலமாக மணல் திருடர்களால், ஆற்று மணல் திருடுவது அதிகரித்துள்ளதால் மண்வளம் மட்டுமன்றி, நீர் வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் போக்கையே மாற்றிவிடும் அளவுக்குப் பகிரங்கமாக நடைபெறும் இந்தத் திருட்டால், ஆறுகளில் நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது.இவ்வாறு பல்வேறு காரணங்களால் வேகமாகக் குறைந்து வரும் நீர்வளத்தைப் பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அது கடலில் கரைத்த பெருங்காயமாகத்தான் உள்ளது.\nநீர்வளத்தைப் பெருக்காவிட்டாலும், இருக்கின்ற வளத்தையாவது காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மலைப் பகுதியில் வியாபார ரீதியான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆறுகள் மூலம் நடைபெறும் நீர் வணிகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். நீர்நிலைகளி��் பராமரிப்பு, பாதுகாப்பு மீது தனி அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளப்படுவதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்மேலாண்மையில் அரசு காலதாமதமோ, அலட்சியமோ செய்யும்பட்சத்தில், வரும்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.\nPosted in: தண்ணீர்ப் பஞ்சம்\nநீர் ஆதார மேம்பாட்டுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி\nநீர் ஆதார மேம்பாட்டுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி\nநம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் தொலைநோக்குத் திட்டமும் கலந்த பசுமைப் புரட்சி மீண்டும் ஏற்பட்டால்தான், தமிழகத்தில் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை மேலும் அழிவுப்பாதையை நோக்கிச் செல்லாமல் தடுக்க முடியும்.\n விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டுள்ள நாடுகள், இதன் வளர்ச்சிக்கு சரியான திட்டங்களைச் செயல்படுத்தி, அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து வளமிக்க நாடாக மாற்ற முயற்சிக்கும். ஆனால், 75 சதவீத மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்தைக் காப்பதற்கு இப்போது உள்ள அரசுக்கும், இதற்கு முன்னர் இருந்த அரசுகளிடமும் தொலைநோக்குச் சிந்தனைகள் இல்லாமல் போனதால், இப்போது மீண்டும் ஒரு பசுமைப்புரட்சியைத் தமிழக விவசாயம் எதிர்நோக்கியுள்ளது. \n 1960-க்குப் பின்னர் ஏற்பட்ட பசுமைப் புரட்சியால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பசுமைப் புரட்சி தமிழக விவசாயத்தில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டுவந்தது. இதன்பிறகு கிணற்றுப் பாசனப் பரப்பு அதிகரித்துள்ளது.\n தமிழகத்தில் கடந்த 1951-ல் 14,751 பம்ப்செட்டுகள் இருந்தன. இது 1974-ல் 6,81,205 பம்ப்செட்டுகளாக உயர்ந்தன. இப்போது சுமார் 25 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளதாக விவசாய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.\n பசுமைப் புரட்சிக்குப் பின்னர் நிலத்தடி நீரின் பயன்பாடு பிரதானமாக்கப்பட்டது. ஏரி, கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. ÷அந்தச் சமயத்தில்தான் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர், சந்தைப் பொருளாகியது. அப்போது இருந்த தமிழக அரசுகள் இதைக் கவனத்தில் கொள்ளவில்லை. \n பசுமைப் புரட்சிக்குப் பிறகு, விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்தது. விவசாயத் தேவைக்கான இயற்கையான நீர் ஆதாரங்களை அதிகரித்துக் கொள்ளவோ, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்துக் கொள்ளும் சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கவோ தமிழக ஆட்சியாளர்கள் முழு முயற்சி மேற்கொள்ளவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளில் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகள், இந்தப் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கி வருகிறது. அரசியல் மாற்றங்களால், ஓர் அரசு மேற்கொள்ளும் கொள்கைக்கு நேர்எதிரான கொள்கையை மற்றோர் அரசு எடுக்கிறது. விவசாயிகளின் நலன்களை மனதில் கொள்ளாமல், சுய லாபத்துக்காக அரசியல் கட்சிகளும் கருத்துகளில் முரண்பட்டு நிற்கின்றன.\n அரசு மணல் குவாரிகள் என்ற பெயரில் முக்கிய ஆறுகள் சிலவற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது. அரசு மணல் குவாரிகள் இல்லாத ஆறுகளில் அரசியல்வாதிகள், உள்ளூர் மக்கள் துணையுடன் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால் அந்தந்த ஆற்றுப்படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைவதால் விவசாயக் கிணறுகள் பெரும்பாலானவை வறண்டுவிட்டன. ஆற்றின் மூலம் நீரைப் பெறுகின்ற ஏரிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில், மணல் கொள்ளை மூலம் ஆற்றின் ஆழம் அதிகரிப்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே ஏரிகளுக்குத் தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. \n ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால், வைகை மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலுள்ள சுமார் 25,000 ஏக்கர் நிலங்களின் நீர்ப்பாசனம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. மேலும், காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் அதிக ஆழம் ஏற்படுவதால், ஆற்றின் நீரோட்ட வேகம் வெகுவாகத் தடைபட்டுள்ளதாகவும், இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. \n விவசாயத்துக்குப் போதுமான அளவில் நீர் ஆதாரம் இல்லை என்ற நிலை ஒருபுறமிருக்க, இருக்கும் நீர் வளத்தையும் பாதுகாக்காமல் விட்டுவிட்டதால் ஆறுகள் அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. காவிரி, அமராவதி, நொய்யல், பவானி, பாலாறு போன்ற நதிக்கரைகளில் அமைந்துள்ள ஏராளமான தொழிற்சாலைகள் வெளியேற்றும் ஆலைக்கழிவுகள், சுற்றுச்சூழல் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நதிநீரும், நிலத்தடி நீரும் இந்த தலைமுறையே பயன்படுத்த முடியாத நிலைக்கு மாசுபடுத்திவிட்டன. \n இதனால் விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை. சாகுபடி செய்யும் நிலங்களிலும் விளைச்சல் பெருமளவில் குறைந்து வருகிறது. இந்த ஆற்றுப்படுகைகளில் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள், ஆலைக் கழிவுகளால் விவசாயம் செய்ய முடியாத அளவுக்குப் பாழடைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற விவசாயிகளின் குரல் மட்டும், பல ஆண்டுகளாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின்போதும், பட்ஜெட்டின் போதும் சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கோடிகளில் நிதி ஒதுக்கீடு என்ற அறிவிப்புகள் அரசிடமிருந்து பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.\nவிவசாயத்துக்கு மிக முக்கியத் தேவையாக உள்ள நீர் ஆதாரம் பாதுகாக்கப்படாததால், விவசாயம் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இருக்கும் நீர் ஆதாரங்களைக் கூட பாதுகாப்பதற்கு ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான், இன்று அத்தியாவாசியப் பொருள்களை விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. இனிமேலாவது, ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டு, எஞ்சியுள்ள விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கு, நம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியை உடனடியாகத் தொடங்க வேண்டும்.\nPosted in: தண்ணீர்ப் பஞ்சம்\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅ��சு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்க���் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nஅனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் சில விவரங்கள் :\n>G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-29T07:22:32Z", "digest": "sha1:JRPHI2OI2KXS6X7E27Y6FBFUT6L2TQPI", "length": 14592, "nlines": 96, "source_domain": "ta.wikisource.org", "title": "சேக்கிழார்/சேக்கிழார் பிறப்பு - விக்கிமூலம்", "raw_content": "\nசேக்கிழார் ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார்\n414025சேக்கிழார் — சேக்கிழார் பிறப்புடாக்டர். மா. இராசமாணிக்கனார்\nசேக்கிழார் வேளாளர் மரபினர். குன்றத்துனர் முதலிய தொண்டை நாட்டு ஊர்களில் இருந்த வேளாளர் தொண்டை மண்டல வேளாளர்: எனப்பட்டனர். அவர்கள் கரிகாலனால் தொண்டை நாட்டிற் குடியேற்றப் பட்டவர்கள். அவர்கள் தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களில் தங்கி வாழ்ந்தார்கள்; காடுகளை அழித்து விளை நிலங்களாகத் திருத்தினார்கள்; ஏறக்குறையக் கரிகாலன் காலம் முதல் சேக்கிழார் காலம் வரை தொண்டை நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வந்தார்கள்.\n‘கிழார்’ என்பது வேளாளர்க்கு வழங்கிய பொதுப் பெயர். தொண்டை மண்டல வேளாளருள் பல குடிகள் இருந்தன. அக்குடிப் பெயர்கள் அவர்கள் குடியேறிய ஊர்களைக் கொண்டும் வழிபட்ட கடவுளர் பெயர்களைக் கொண்டும் பிறவற்றைக் கொண்டும் அமைந்திருந்தன. குளப்பாக்கம் என்ற ஊரிற் குடியேறிய முதல் வேளாள மரபினர் 'குளப்பாக்கக் கிழார் மரபினர்’ என்று பெயர் பெற்றனர். கூடலூர் என்ற ஊரில் குடியேறிய முதல் வேளாள மரபினர் 'கூடல் கிழார்க் குடியினர்' எனப்பட்டனர். இவ்வாறு இடம் பற்றி வந்த குடிப் பெயர்கள் பல.\nஆனால், சேக்கிழார் குடி இடம் பற்றி வந்தது அன்று. அஃது இரண்டு வகை பற்றி வந்திருக்கலாம். (1) சே - எருது; கிழான் - உரிமை உடையவன்; அஃதாவது எருதினை உரிமையாகக் கொண்டவன் (சிவன்) என்று சிவ பெருமானுக்குப் பெயராகும். அப்பெயரைக் கொண்ட வேளாள முதல்வன் சந்ததியார் ‘சேக்கிழார் குடியினர்’ என்று அழைக்கப் பட்டிருக்கலாம். (2) சேக்கிழான் என்பது எருதினைப் பயிர்த் தொழிலுக்கு உரிமையாகக் கொண்ட வேளாளன் என்றும் பொருள் படும். ஆனால் இப் பொருளை விட முன் சொன்ன பொருளே பொருத்தம் உடையது.\nசேக்கிழார் குடியினர் பொதுவாகத் தொண்டை நாடு முழுவதிலும் பரவி இருந்தனர். வேளாளர் தமிழ் நாட்டில் அரசருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள்; பழைய சேர - சோழ - பாண்டியருக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தம் செய்து வந்த குடியினர். ஆதலால் அவர்கள் நீண்ட காலமாக நாட்டு அரசியலில் பங்கு கொண்டு இருந்தனர்; அவர்கள் கல்வி கேள்விகளிலும் அரசியல் காரியங்களிலும் வழி வழியாகவே சிறந்திருந்தனர்.\nஇங்ஙனம் சிறந்த வேளாளருட் சேக்கிழார் குடியினர் முதல் வரிசையில் இருந்தனர். அவர்கள் பல்லவர்க்குப் பின் வந்த சோழர் ஆட்சியில் உயர்ந்த உத்தியோகங்களைப் பெற்றுச் சிறந்த நிலையில் வாழ்ந்தன���். நமது சேக்கிழார்க்கு முன்னரே அக்குடியினர் பலர் மாநிலத் தலைவர்களாகவும் பெரிய அரசியல் உத்தியோகஸ்தர்களாகவும் இருந்தார்கள் என்பது,\n1. மணலிற் கோட்டத்து மேலப்பழுவூர் - சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சங்கர நாராயணன்\n2. மேலுார்க் கோட்டத்துக் காவனூர் - சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சத்தி மலையன்\n3. புலியூர்க் கோட்டத்துக் குன்றத்துரர்ச் சேக்கிழான் ஆடவல்லான்\nஎன வரும் கல்வெட்டுக்குறிப்புகளால் அறியலாம்.\n‘சோழ முத்தரையன்’ என்பது சோழ அரசாங்க அதிகாரிகட்கு வழங்கப்பட்ட பட்டம் ஆகும். சேனைத் தலைவர், மாநிலத் தலைவர், அமைச்சர் இவர்கட்கே இப்பட்டம் பெரும்பாலும் வழங்கப்பட்டு வந்தது.\nகுன்றத்தூரில் தங்கி இருந்த சேக்கிழார் குடியினர் நமது சேக்கிழார் கால முதலே அரசாங்கத்தில் சிறப்புப் பெறலாயினர். நமது சேக்கிழார்க்கும் பிறகு அவர் தம்பியார்- பாலறாவாயர் முதலிய பலர் சிறந்த பதவிகளில் இருந்து சிறப்புப் பெற்றனர்.\nநமது சேக்கிழார் கி. பி. பதினோராம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சிறந்த சிவ பக்தர்கள்; கல்வி கேள்விகளில் வல்லவர்கள்; நல்ல ஒழுக்கம் உடையவர்கள். அவர்கட்கு நெடுநாளாகப் பிள்ளை இல்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் தம் வழிபடு கடவுளாகிய சிவபெருமானை உருக்கத்தோடு வேண்டி வரம் கிடந்தனர்; பல தலங்கட்குச் சென்று தொழுது வந்தனர் ; பல தீர்த்தங்களில் நீராடினர். பின்னர் இறைவன் திருவருளால் அவர்கட்கு நமது சேக்கிழார் பிறந்தார். பெற்றோர் அந்த ஆண் குழந்தைக்கு அருள்மொழித் தேவர் என்று பெயரிட்டனர். அருள்மொழித் தேவர் என்பது சிவபெருமான் பெயர்களில் ஒன்றாகும். பிள்ளை வளர்ப்பு\nபெற்றோர் இருவரும், வறியவன் தனக்குக் கிடைத்த செல்வத்தைப் பாதுகாப்பது போல, மிகுந்த கவலையுடன் குழந்தையை வளர்க்கலாயினர். குழந்தை நல்ல உடல் அமைப்பும் அழகும் கொண்டு வளர்ந்து வந்தது. பெற்றோர் அதனை நாளும் சீராட்டிப் பாராட்டி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வள்ர்த்து வந்தன்ர். இரண்டு மூன்று ஆண்டுகட்குப் பிறகு, மற்றோர் ஆண் மகவும் பிறந்தது. பெற்றோர் அதற்குப் பாலறாவாயர் என்று பெயரிட்டனர். அது ஞானசம்பந்தர் பெயர்களில் ஒன்றாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 பெப்ரவரி 2017, 11:48 மணிக்குத் திருத்தப���பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/walker-for-babies-in-tamil/", "date_download": "2020-01-29T07:37:01Z", "digest": "sha1:47F4OOBZXQDKWNBDTMT6VQOR7X5MGMID", "length": 15941, "nlines": 91, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைகளுக்கு வாக்கர் பயன்படுத்தலாமா? - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகுழ்ந்தைகளுக்கு வாக்கர் ஏன் பயன்படுத்த கூடாது\nகைகளை தூக்கிக் கொண்டு, மிளிரும் கண்களோடு, தத்தி தத்தி குழந்தைகள் நடந்து வருவதே அழகுதான். தங்கள் மடியில் தவழ்ந்த குழந்தை தானாகவே நடக்கத் தொடங்கும் சாகசத்தை பார்க்கும் ஆர்வம் பெற்றோருக்கும் அதிகம். இந்த அதீத ஆர்வத்தின் வெளிப்பாடுதான் பேபி வாக்கர்.\nகுழந்தைகள் தவழ ஆரம்பித்த உடனே அவர்களை தரையிலிருந்து வாக்கருக்கு மாற்றி விடும் அவசரம் சரி தானா மற்ற குழந்தைகளை விட வாக்கர் பயன்படுத்தும் குழந்தைகள் உண்மையிலே வேகமாக நடந்து விடுவார்களா மற்ற குழந்தைகளை விட வாக்கர் பயன்படுத்தும் குழந்தைகள் உண்மையிலே வேகமாக நடந்து விடுவார்களா வாக்கர் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா வாக்கர் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா வாக்கர் குறித்த கேள்விகளுக்கு விடைக் காணலாம்.\nஇயற்கையான நடைக்கு செயற்கையான வாக்கர் அவசியமா\nஒவ்வொரு குழந்தையும் பிறந்தது முதல் வளர்ச்சியின் ஒவ்வொரு பருவத்திலும் எதை எப்போது செய்ய வேண்டும் என்பது உடலியல் ரீதியாக முன்பே தீர்மானிக்கப்படும். இது இயற்கை. உடலியக்கங்கள் இயற்கையாகவே சீராக நடக்கும். சீராக நடக்க வேண்டும் என்பது அவசியமும்கூட.\nதலையைத் தூக்கி பார்ப்பது, உட்காருவது, தவழுவது, நிற்பது, நடப்பது என அனைத்துமே குறிப்பிட்ட மாதங்களில்தான் நிகழும். அதற்கேற்ற மாதிரிதான் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் இருக்கும். குழந்தைகள் இயற்கையில் நடைப் பழகுவதற்கு முன்னரே வாக்கரை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் மூளை வளர்ச்சியானது அதற்கேற்ற முறையில் இருப்பதில்லை. இதனால் உடலுக்கும் தசைகளுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாமல் வேகமாக நடந்து சிறு சிறு விபத்துகள் ஏற்படும்.\nதவழ வேண்டிய பருவத்தில் தவழாமல் முட்டிப் போடுவது, முட்டிப் போடாமல் நடப்பது போன்ற இப்படியான செயல்முறைகளால் பாதிப்புகள் ஏற்படலாம். அப்போது தெரியவில்லை என்றாலும் வளர்ந்த பின்னரும் தெரிய வரலாம். Gross Motor Skills, Fine motor Skills, Language skills, Thinking Skills and Social Interaction போன்ற ஸ்கில்ஸ் ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியம். இவையெல்லாம இயல்பாக வர குழந்தையின் செயல்முறைகளான தவழுவது, முட்டிப் போடுவது, அமருவது, நடப்பது போன்ற செயல்முறைகளைத் தடுக்க கூடாது.\nமேலும், வாக்கரில் நடக்கும்போது குழந்தைகள் முழு பாதத்தையும் தரையில் ஊன்றி நடப்பதில்லை. கட்டை விரல்களை வைத்து மட்டுமே நடக்கின்றனர். வாக்கரை எடுத்த பிறகும் கூட கட்டை விரல்களை மட்டுமே பயன்படுத்தும் பழக்கம் நீடிக்கும். இதனால் கால் தசைகள் இறுகி விடும்.\nவாக்கர், குழந்தைகளின் கால்களின் கீழ்ப்பாகத்திலுள்ள தசைகளை மட்டுமே வலுப்படுத்தும். கால்களின் மேல் பாகத்தையோ இடுப்பில் உள்ள தசைகளையோ வலுப்படுத்தாது. ஆனால் குழந்தைகள் நன்றாக நடப்பதற்கு இடுப்பில் இருந்து கால்கள் வரையில் உள்ள தசைகள் வலுப்பட வேண்டியது மிக மிக அவசியம்.\nகுழந்தைகள் தானாக நடக்கத் தொடங்கினால்தான் ஒவ்வொரு முறை கீழே விழும்போதும் எழுவதற்கு முயல்வார்கள். ஆனால் வாக்கரில் இதற்கான அவசியமே இல்லை. இதனால் வாக்கர் இல்லாமல் நடந்தால் உடலின் நிலைத்தன்மை இல்லாமல் அதிகமாக கீழே விழ வாய்ப்புகள் உண்டு. இதனால், நடக்க பயம் ஏற்படலாம். நடைப் பழகுவதற்கும் தாமதமாகும்.\nவாக்கரில் நிற்கும் நிலையோ உட்காரும் நிலையோ குழந்தைக்கு அசௌகரியத்தைத் தரும்.\nவேகமாக ஓடி வாக்கருடன் படிகளில் உருண்டு விழுவது, சுவரில் முட்டிக் கொள்வது போன்ற அபாயங்களும் அதிகம்.\nகுழந்தைக்கு நடக்கும் பருவம் வந்ததும் முன்பு நாம் பயன்படுத்திய நடைவண்டி நல்ல சாய்ஸ். அதில் வேகமும் கிடையாது வாக்கரில் இருக்க கூடிய ஆபத்துகளும் கிட��யாது. அதைப் பயன்படுத்துவது நல்லது.\nகுழந்தை நடக்கும் பருவத்துக்கு வந்த பிறகு நீங்கள் குழந்தையின் கைவிரல்களைப் பிடித்து மெதுவாக நடக்க விடுங்கள். முதல் நாள் 4 நிமிடம், இரண்டாம் நாள் 5 நிமிடம் எனப் பழக்கப்படுத்துங்கள். குறைந்தது 10 நிமிடங்கள் வரை குழந்தையை நடக்க பழக்கலாம். அதற்கு மேல் அவர்களே பழகி கொள்வார்கள்…\nகுழந்தையின் ஒவ்வொரு பருவமும் மிகவும் முக்கியம். அதை அவர்கள் சரியாக கடக்க அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளும், உங்களின் அன்பையும் கொடுத்து அவர்களை ஆரோக்கியமான வழியில் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nஎன் குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா\nகுழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவை\nபனிக்காலத்தின்போது குழந்தைகளுக்கு தேவையான 10 பொருட்கள்\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா Tagged With: baby walker, is walker safe, குழந்தை எப்போது நடை பழகும், குழந்தை பராமரிப்பு, குழந்தையை நடக்க வைப்பது எப்படி, வாக்கர் வாங்கலாமா\nஏழு மாதக்குழந்தைக்கு சர்க்கரை பொங்கல் கொடுக்கலாமா\nகுழந்தைகளுக்கான பொங்கல் ரெசிபி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை நீங்கள் கொடுக்கலாம் டியர்.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\nரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_745.html", "date_download": "2020-01-29T09:25:09Z", "digest": "sha1:VIAT6OL7BSNJ33KZ6QKDLBSNWSEHFXKM", "length": 10156, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "விடுதலை புலிகள் பாணியில் யாழ் இளைஞர்கள் செய்த செயல் வெளியான சுவாரஸ்ய தகவல் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS விடுதலை புலிகள் பாணியில் யாழ் இளைஞர்கள் செய்த செயல் வெளியான சுவாரஸ்ய தகவல்\nவிடுதலை புலிகள் பாணியில் யாழ் இளைஞர்கள் செய்த செயல் வெளியான சுவாரஸ்ய தகவல்\nயாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வரணிப் பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.'\nகடந்த 5ஆம் திகதி அதிகாலை வேளையில் நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிவர் தலைமாறிவாகி இருந்தார். இந்நிலையில் அவர் இன்று கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஅன்றையதினம் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் சுமார் ஒரு மணி நேரம் வீட்டை சல்லடை போட்டுத் தேடியதுடன் அங்கிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டனர்.இதன்போது வீட்டிலிருந்த வெளிநாட்டு மதுபானத்தைக் குடித்து மதுபோதையில் தடுமாறியுள்ளனர்.\nசம்பவத்தை அறிந்த அந்தப்பகுதி இளைஞர்கள் உசரடைந்ததால் கொள்ளையர்களில் இருவர் பிடிக்கப்பட்டனர். ஒருவர் நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி ஓடினார்.கொள்ளையிடப்பட்ட நகைகள் கோப்பாய் பகுதியில் உள்ள ஒருவரிடம் கைமாறியமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் வரணியில் கொள்ளையில் ஈடுபட்ட வேளையில் இளைஞர் ஒருவரை பிடித்த இளைஞர்கள், விடுதலைப் புலிகள் பாணியில் தண்டனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலை புலிகள் பாணியில் யாழ் இளைஞர்கள் செய்த செயல் வெளியான சுவாரஸ்ய தகவல் Reviewed by CineBM on 06:10 Rating: 5\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடு��ட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t109025p30-topic", "date_download": "2020-01-29T09:20:50Z", "digest": "sha1:E7RSHDKSMR2AD7PYAWEJ2Q3LOKJ7COVZ", "length": 26522, "nlines": 285, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை தமிழ் எழுதி! - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஇப்பொழுது ஈகரையில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுதியில் சில குறைபாடுகள் உள்ளது, இவற்றை விரைவில் சரி செய்ய முயல்கிறேன், இல்லையெனில் எடிட்டர் தான் மாற்ற வேண்டும்.\nஉறவுகளுக்கு எளிதான வகையில் மாற்றியமைப்பேன்\nRe: ஈகரை தமிழ் எழுதி\nநீண்ட நாட்களுக்கு பிறகு , முன்பு போலவே அமைத்ததற்குக் மிக்க நன்றி தல\nRe: ஈகரை தமிழ் எழுதி\n@krishnaamma wrote: அருமை அருமை அருமை சிவா இங்கு கிழே உள்ள மறுமொழி பெட்டி மற்றும் வேறு பக்கமாக ஓபன் ( ஓபன் இன் எ நியூ விண்டோ ) செய்து அடித்தாலும் தமிழிலே அடிக்க வருகிறது\n\" எங்கும் தமிழ் எதிலும் தமிழி' என்பது போல ரொம்ப சந்தோஷமாக இருக்கு, இனி நான் இதிலேயே அடித்து விடுவேன் ; வேறு இடத்தில் அடித்து இங்கு ஓட்டும் சிரமம் இல்லை ரொம்ப ரொம்ப நன்றி \nRe: ஈகரை தமிழ் எழுதி\nஓ....... திரும்பவும் வேலை செய்தா சூப்பர் நன்றி தம்பி\nRe: ஈகரை தமிழ் எழுதி\nஆமா...பழைய மாதிரியே இருக்��ே...எதும் தப்பா அமுக்கிப்புட்டமோன்னு நெனச்சேன்...இதான் மேட்டரா\nRe: ஈகரை தமிழ் எழுதி\nRe: ஈகரை தமிழ் எழுதி\n(மாற்று சொற்கள் வரமாட்டேன் என்கிறது , வந்துவிட்டால் சூப்பரோ சூப்பர்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஈகரை தமிழ் எழுதி\n(மாற்று சொற்கள் வரமாட்டேன் என்கிறது , வந்துவிட்டால் சூப்பரோ சூப்பர்\nRe: ஈகரை தமிழ் எழுதி\n(மாற்று சொற்கள் வரமாட்டேன் என்கிறது , வந்துவிட்டால் சூப்பரோ சூப்பர்\nஅப்படியா IE browser இல் வராது போல் இருக்கிறது . கஷ்டம் ஒன்று மில்லை .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஈகரை தமிழ் எழுதி\nIE browser -ல் வருகிறது\nஎழுதிய பிறகு வார்த்தையின் மேல் மவுசை வைத்து ஒருமுறை அழுத்துங்கள் கீழே Drop down ஆக மாற்றுச் சொற்கள் கிடைக்கும்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரை தமிழ் எழுதி\nஎழுதிய பிறகு வார்த்தையின் மேல் மவுசை வைத்து ஒருமுறை அழுத்துங்கள் கீழே Drop down ஆக மாற்றுச் சொற்கள் கிடைக்கும்\nவருகிறது மாற்று சொற்களும் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஈகரை தமிழ் எழுதி\n[i]எழுத மிகவும் சுலபமாக ullathu\nRe: ஈகரை தமிழ் எழுதி\n@ஜி என் விஜயா wrote: [i]எழுத மிகவும் சுலபமாக ullathu\nநன்றி, இனிமேல் ஈகரையில் நிறைய எழுதுங்கள்.\nRe: ஈகரை தமிழ் எழுதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினர��க பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t126263-topic", "date_download": "2020-01-29T09:13:32Z", "digest": "sha1:3KEDVXJHSIMDT6MQBLNPZDJF4XM7U3PL", "length": 21027, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அன்னை சக்தி அரூள் தா! கவிதை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நட��்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஅன்னை சக்தி அரூள் தா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nஅன்னை சக்தி அரூள் தா\n. வானில் நின்று தேடும்\n. வெய்யில் மீண்டும் தோன்றும்\n. மாலை யொன்றில் கூடும்\n. விரும்பித் தோகை ஆடும்\nவிந்தை காண் உன்வாழ்வு மெந்தன்\nபெண் குழைந்து பேச நெஞ்சம்\n. பூவில் வண்டென் றாகும்.\nபேதை உள்ளம் போதைக் கள்ளை\nஅச்சம் விட்டு பெண்மை கிட்ட\n. காட்சியை யும் மாற்றும்\n. இச்சை கொண்டு பாயும்\n. தாக்கும் கற்கள் வீழும்\nRe: அன்னை சக்தி அரூள் தா\nஒவ்வொரு வரிகளிலும் அர்த்தம் தொனித்தது.நன்றி அன்பரே.\n@kirikasan wrote: விண்ணெழுந்த புள்ளினங்கள்\n. வானில் நின்று தேடும்\n. வெய்யில் மீண்டும் தோன்றும்\n. மாலை யொன்றில் கூடும்\nமேற்கோள் செய்த பதிவு: 1177086\nRe: அன்னை சக்தி அரூள் தா\nRe: அன்னை சக்தி அரூள் தா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t140788-topic", "date_download": "2020-01-29T09:18:45Z", "digest": "sha1:FPOANZ5O7SYABMALYI3YRI24UDSI2KEH", "length": 26298, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய க���விலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nபெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nபெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்\nநவம்பர் 25, பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழிப்பு நாள். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவது அறிந்த விஷயமே. ஆனால், சில புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.\nதாம்சன் ரெயூட்டர் நிறுவனம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, மாநகர அளவில் டெல்லி மற்றும் பிரேசிலில் இருக்கும் சோ பாவ்லோ என்கிற நகரங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் முதல் இடத்தில் இருக்க��றது.\nRe: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்\nஇந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து, ஒரு மணி நேரத்துக்கு 26 (அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும்) வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது.\nபெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் 90 சதவீதத்துக்கும் அதிகமாகப் பதிவுசெய்யப்படுவதில்லை என்கிறது அரசின் ஒரு புள்ளிவிவரம்.\nபதியப்படும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் 95 சதவிகிதம் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவராகவே குற்றவாளி இருக்கிறார்.\nRe: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்\nகடைசியாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் மட்டும் 34,651 பாலியல் வன்புணர்வு வழக்குகளும், 4,437 பாலியல் வன்புணர்வு முயற்சி வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.\n2005 முதல் 2014 வரை பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளின் சதவீதம் 34% அதிகரித்திருக்கிறது.\nகடந்த காலங்களோடு ஒப்பிடும்போது, 2015-ம் ஆண்டு பதியப்பட்டப் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் சதவீதம், அதற்கு முந்தைய (2014) வருடத்தைவிட 3 சதவீதம் குறைந்துள்ளது.\nRe: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்\n2015 கணக்குப்படி, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில்தான் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டில், தமிழகத்தில் 5847 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nநடைபெறும் குற்றங்களில் பெரும்பாலும் வன்முறையைச் செலுத்தும் நபர் கணவராகவோ, உறவினராகவோ இருக்கிறார்.\nஅந்தப் பெண்ணின் சமூக உறவைக் குலைக்கும் நோக்கத்திலே குற்றங்கள் நடைபெறுகின்றன.\nRe: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்\n2015 கணக்குப்படி, இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டதில் 9 முதல் 11 சதவீத வழக்குகள், பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்த வழக்குகள். இதில், பெரும்பாலும் பாதிக்கப்படும் பெண்களின் சராசரி வயது 18 முதல் 30.\nஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், தங்கள் குடும்பத்து பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றால், பதற்றம் அடைவதாக 87% டெல்லி பெற்ற��ர்களும், பெங்களூரு மற்றும் மும்பையில் 54% மற்றும் 30% பெற்றோர்களும் பதில் அளித்துள்ளார்கள்.\nசென்னையில் 48% பெற்றோர்கள் பயப்படுவதாக சொல்லியிருக்கிறார்கள்.\nRe: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்\n2016 ஆண்டு பதியப்பட்ட எந்த வழக்குகளின் எண்ணிக்கையையும் இன்னும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள்மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழிப்பு நாளை வெறுமனே பேசித்தீர்ப்பதைவிட, குற்றங்களைத் தடுப்பது எப்படி என்ற ஆலோசித்து, அதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.\nRe: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--��ாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=9&search=nimmi%20ivara%20unga%20husband", "date_download": "2020-01-29T10:01:43Z", "digest": "sha1:BVBN5MRQPIWBFBUJSOW7CRDEBWBK2TD4", "length": 8983, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | nimmi ivara unga husband Comedy Images with Dialogue | Images for nimmi ivara unga husband comedy dialogues | List of nimmi ivara unga husband Funny Reactions | List of nimmi ivara unga husband Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசித்தப்பா தலையில சுத்தி விழுந்திடுச்சி\nடேய் இவனுங்கள ஜாக்கிரதையா பாத்துகோடா\nஇவனுங்க வேலை செய்யாம பாத்துக்கறது ஓ வேலை\nநான் ஓகேன்னு சொன்னா தான் விடனும்\nபோயி மேல ஏறி தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்கு போ\nதேவையுள்ள ஆணி தேவையில்லாத ஆணின்னு எப்படி கண்டுபிடிக்கிறது\nமாட்டு ஐட்டத்தையும் மனுஷ ஐட்டத்தையும் கலந்து அடிச்சிட்டானுங்களே\nகட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிப்பாண்டியை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க தல\nஉங்களை எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு\nஎன்ன தல நொன்ற கால்ல போட்டானுங்களோ\nதல ம்ம்ம் ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க கிழவியை போட்டு தள்ளிடுறேன்\nஉங்க மனசோ அலை பாயுற வயசு கண்டது கழுதைகளை பாத்து கண்ணுகளை கெடுத்துக்காதீங்க\nஉங்க நல்ல நேரம் அண்ணன் செக்ஸ் மூடுல இருக்கேன் குணம் மாறதுக்குள்ள கெளம்பீருங்க\nபன்னி செல்வம்கர உங்க பேர\nஉங்கள பத்தி பலமா சொல்லி வெச்சிருக்கேன் ஆபிசர்\nமன்னிச்சிருங்க தெரியா�� உங்கள நான் பகைச்சிகிட்டேன்\nகொஞ்சம் இருங்கம்மா காபி சாப்ட்டு போலாம்\nஉங்க அக்காவ நான் வெச்சிக்கிறேன் பேக்கரிய வென நீ வெச்சிக்கோன்னு சொன்னான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://payanikkumpaathai.blogspot.com/", "date_download": "2020-01-29T08:26:09Z", "digest": "sha1:SARBU4D7Q7YJWKGGEMN2MIXRAHY7NF3K", "length": 18968, "nlines": 79, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nசொத்துப் பங்கீட்டை சமன் செய்யும் முறைகள்\nஇஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு நான்கில் ஒரு பங்கு (¼), சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு (½), சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு (⅓), சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு (⅔), சிலருக்கு ஆறில் ஒரு பங்கு (⅙), சிலருக்கு எட்டில் ஒரு பங்கு (⅛) என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்பதை முந்திய பதிவுகளில் அறிந்துக் கொண்டோம்.\nஇவ்வாறு சொத்துக்களைப் பங்கிடும்போது சில நேரங்களில் பங்குகளில் பற்றாக்குறையோ அல்லது மீதப்படுதலோ ஏற்பட்டால், அவரவரின் சதவிகிதங்களுக்கு ஏற்றவாறு பிரிக்க இயலாதபட்சத்தில் எல்லோருக்கும் சரியான முறையில் எவ்வாறு பிரிக்கவேண்டும் என்பதற்காக, இந்த சொத்துப் பங்கீடுகள் மூன்று வகைகளாக அமைக்கப்பட்டுள்ளன.\n➤➤➤ ✿ மேலும் வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் ✿\nLabels: இஸ்லாம், சட்டங்கள், சொத்து, வாரிசுரிமை\nபாகப்பிரிவினைப் பற்றி கேள்வி கேட்கும்போது...\nபாகப்பிரிவினை சம்பந்தமாக கேள்வி கேட்பவர் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சொத்துப் பங்கீடு பற்றி கேள்வி கேட்கும்போது தன்னை மையமாக வைத்து மற்ற உறவினரைக் குறிப்பிட்டால் பதில் சொல்பவருக்கு குழப்பம் ஏற்படும். அதுபோன்று, நாம் கொடுக்கும் விபரங்கள் தவறாக இருந்தாலோ, ஏதாவது விடுபட்டிருந்தாலோ அதனடிப்படையில் அளிக்கும் ஃபத்வாவும் தவறாக அமைந்துவிடும். எனவே வாரிசுரிமைச் சட்டம் குறித்து நாம் மார்க்கத் தீர்ப்பு கேட்கும்போது, சொத்துக்கு உரிமையாளர் யாரோ அவரை மையமாக வைத்துதான் அவருடைய மற்ற உறவுகளைக் குறிப்பிட வேண்டும். அத்துடன் வாரிசுகள் யாரும் விடுபட்டுவிடாமல் சொத்தைப் பெறக் கூடியவர்கள் அனைவரையும் குறிப்பிட வேண்டும். (சொத்துக்கான வாரிசுகளின் பட்டியலை கீழுள்ள விளக்கப் படத்தில் பார்க்கவும்) ▼\n➤➤➤ ✿ மேலும் வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் ✿\nLabels: இஸ்லாம், சொத்து, வாரிசுரிமை\nஇஸ்லாமிய வாரிசுரிமையின் மூன்று வகை பங்குதாரர்களில் முதல் இரண்டு வகையினர் பற்றி முந்திய பதிவுகளில் சில உதாரணங்களோடு பார்த்தோம். இப்போது சொத்துக்களைப் பிரிக்கும் முறைகளைப் பற்றி சற்று கூடுதல் விளக்கங்களோடு பார்க்க இருக்கிறோம்.\nதிருக்குர்ஆனில் வாரிசுரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகள் அனைத்துமே பின்ன (Fraction) வடிவத்தில் அமைந்தவை. அதுபோல், பின்னங்களின் விகிதங்கள் (Percentage of a Fraction) ஒவ்வொன்றும் வாரிசுரிகளின் நிலைக்கு ஏற்ற மாதிரி வேறுபட்டவையாக இருக்கும். அதேசமயம் இதை கணக்கிடுவதற்கு பெரிய கணக்கியல்கள் தேவைப்படாமல், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நாம் பயின்ற, பின்ன எண்களைக் கணக்கிடும் சிறிய அளவிலான சுலபமான கணக்குகளே போதுமானவையாக இருக்கும். யாரெல்லாம் வாரிசுகள் யார் யாருக்கு எவ்வளவு பங்குகள் யார் யாருக்கு எவ்வளவு பங்குகள் எந்த சூழ்நிலையில் எவ்வளவு கிடைக்கும், பங்கின் விகிதங்கள் எப்படி மாறும் எந்த சூழ்நிலையில் எவ்வளவு கிடைக்கும், பங்கின் விகிதங்கள் எப்படி மாறும் என்பதையெல்லாம் சரியாக கவனித்து கணக்கிடுவதுதான் இதில் மிக முக்கியமானதாகும்.\nநாம் காலப்போக்கில் பேனாவையும் பேப்பரையும் பெருமளவில் மறந்துவிட்டு, கணக்கு என்றாலே கால்குலேட்டரும் கையுமாக இருக்கும் இன்றைய நிலையில் சிறிய நினைவூட்டலாக, பின்ன எண்களைக் கணக்கிடும் அடிப்படை சிலவற்றை மட்டும் பார்த்துவிட்டு அத்துடன் சொத்துக்களைப் பங்கிடும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.\n➤➤➤ ✿ மேலும் வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் ✿\nLabels: இஸ்லாம், சட்டங்கள், சொத்து, வாரிசுரிமை\nஇறைவேதமான அல்குர்ஆனின் கட்டளைப்படி இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் வாரிசுகளாக வரக்கூடியவர்களையும், அவர்களில் முதல்வகை ப���்குதாரர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகள் பற்றியும், அளவு நிர்ணயிக்கப்படாத பங்குதாரராக வரக்கூடிய ஒரு வாரிசு மரணித்தவரின் மகன் என்பதையும் முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.\nஇறந்தவரின் மகனுக்கு பங்குகள் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் அவர் இரண்டாம் வகை பங்குதாரர்களில் இடம்பெறுவார் என்றாலும், அவர்தான் முதல்வகை பங்குதாரர்களைவிட முன்னுரிமை பெற்றவராவார். அதாவது, நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகளின்படி பங்குகளை உரியவர்களுக்கு பிரித்துக் கொடுத்தப்பின் மீதியுள்ள அனைத்தும் மகனுக்கு சேர வேண்டும் என்று மரணித்தவரின் மகனுக்கு ஒரு முக்கியத்துவத்தை இஸ்லாம் கொடுக்கிறது. எல்லோருக்கும் கொடுத்ததுபோக மீதியைக் கொடுப்பது எப்படி முன்னுரிமையாகும் என்று இங்கே நினைக்கத் தோன்றலாம். மகனுக்கு கொடுப்பது மீதி பங்குகள் என்றாலும் சதவிகித அடிப்படையில் பார்த்தோமானால், பெரும்பாலான நேரங்களில் மற்ற வாரிசுகளைவிட கூடுதல் சதவிகித பங்கைதான் மகன் அடைவார்.\n➤➤➤ ✿ மேலும் வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் ✿\nLabels: இஸ்லாம், சட்டங்கள், சொத்து, வாரிசுரிமை\nஅல்குர்ஆன் கூறும் ஆறுவகை பங்குகள்\nஇஸ்லாமிய சமூகம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளை குர்ஆனின் கட்டளைச் சார்ந்த கோட்பாடுகள் வரையறுக்கின்றன. அத்துடன், ஹதீஸ்கள் என்று சொல்லப்படும் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் குர்ஆனின் ஒவ்வொரு கோட்பாடுகளையும் சார்ந்துதான் நமக்கு வாழ்வியலாக்கித் தரப்பட்டுள்ளன.\nஇந்த அடிப்படையில், ஒரு மனிதன் தன் சொத்துக்களுக்கு அவன் சொந்தக்காரனாக இருந்தாலும் அவன் விரும்பிய விதத்தில் தானாகவே முடிவுசெய்து தன் வாரிசுகளுக்கு பங்கிட்டு கொடுக்க முடியாது. இஸ்லாம் தயாரித்துத் தந்திருக்கும் பட்டியல் முறையில்தான் பங்கீடு செய்யவேண்டும். ஒரு குடும்ப சொத்துக்கள் தலைமுறை தலைமுறையாக உள்ளுக்குள்ளேயே மாறிக் கொண்டிருக்காமல், அச்சொத்துக்களால் பலருடைய வாழ்வும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதே இதன் முக்கிய அம்சமாகும்.\nநேர்மையான, அற்புதமான, விரிவான இந்த பின்னக் கணக்கீட்டு முறை (Fraction) ஏக இறைவனான அல்லாஹ்வால் இறுதியாக அருளப்பட்ட வேதமான குர்ஆனில் தவிர மற்ற வேதங்களிலோ, அறிவில் சிறந்த மனிதர்கள் இயற்றிய எந்த சட்டங்களிலோ மு���ுமையாக காணமுடியாது. ஏனெனில் குர்ஆன் கூறும் இந்த பங்கீட்டு முறை எல்லாம் வல்ல இறைவன் வகுத்த விதியாகும். இதில் அவனல்லாத வேறு எவரது தலையீடும் இல்லை. இஸ்லாமியச் சட்டங்களிலேயே இந்த பாகப்பிரிவினைச் சட்டம்தான் மிக மிக நுட்பமானதாக அமைந்துள்ளது\nஇந்த சட்டத்தின் மூலம் யாரெல்லாம் வாரிசுகள் அவர்கள் எந்த வகையில் ஒருவருக்கு வாரிசுகளாகிறார்கள் அவர்கள் எந்த வகையில் ஒருவருக்கு வாரிசுகளாகிறார்கள் அவர்களில் முன்னுரிமை வழங்கப்படவேண்டிய வாரிசுகள் யார், யார் அவர்களில் முன்னுரிமை வழங்கப்படவேண்டிய வாரிசுகள் யார், யார் அவர்களில் யாருக்கு எவ்வளவு பங்குகள் கொடுக்கப்படவேண்டும் என்ற விபரங்களை எல்லாம் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது. ஒருவர் மரணித்துவிட்டால் அவரது சொத்துக்களை அவருடைய வாரிசுகள் எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பதை குளறுபடிகளின்றி கையாள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கவேண்டிய இந்த பங்கீட்டு அளவுகளை இங்கே பார்ப்போம்.\n➤➤➤ ✿ மேலும் வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும் ✿\nLabels: இஸ்லாம், சட்டங்கள், சொத்து, வாரிசுரிமை\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்கவும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2015/07/sri-alavandhar-sarrumurai-gajendra.html", "date_download": "2020-01-29T07:22:01Z", "digest": "sha1:QO2S5D2VHSDKVRTZHZSCDD4YPYRHGKFO", "length": 14616, "nlines": 279, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Alavandhar Sarrumurai ~ Gajendra Moksham at Thiruvallikkeni 2015", "raw_content": "\nஇன்று (31.07.2015) ஆடி மாதஉத்திராடநக்ஷத்திரம். பௌர்ணமி கூடிய சுபநாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரியநாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை – கூடவே கஜேந்திரமோக்ஷம்.\nஸ்ரீவைஷ்ணவஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரைதான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச்செய்வது, ஆசார்யஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்துதொடங்குகிறது. பிராட்டியார், சேனைமுதலியார், ஸ்வாமிநம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன்நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாச்சார்யர்என்கிற ஆளவந்தார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத்சார்வபௌமர். பூர்வாச்சார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீபராசரபட்டரும் மிகச்சிறுவயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.\nநாலாயிர திவ்யபிரபந்தம் தொகுத்து நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வரமுனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைதுறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச்செய்துள்ளார்.\nநிதியைப்பொழியும் முகில் என்று* நீசர் தம் வாசல் பற்றித்\nதுதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார். நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டுமன்னார்கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம்ஏரி உள்ளஇடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜனகோலாகலர் என்றும் ஆக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம்வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால்நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துச்சென்று ரங்கநாதரைக் காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போகவாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒருசமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன இராமானுஜரைக்கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரியநம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.\nஆளவந்தார் அருளிச்செய்தநூல்கள் \" எட்டு \"\" - இவற்றுள் ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்தஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷநிர்ணயம் இவை முக்கியமானவை.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "http://www.neelkarai.com/2016/04/pathivukal_12.html", "date_download": "2020-01-29T08:53:31Z", "digest": "sha1:XR5GHQ2YDEAJL7AOR3Q5HSP7UYVQSX37", "length": 11133, "nlines": 113, "source_domain": "www.neelkarai.com", "title": "சாந்தனுக்கு விருது. | நீள்கரை", "raw_content": "\nஐ.சாந்தனின் ஆங்கில நாவல் ‘FAIRWAY நஷ்னல் இலக்கிய’ ஆங்கில மொழிப் பரிசை வென்றது.\nமுதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்கூறிய விருது, மூன்று மொழிகளிலும் வெளிவந்த நாவல்களுக்கான விருதாக இடம் பெற்றுள்ளமை சிறப்பு அம்சமாகும். சிங்கள மொழிக்கான விருது, சிப்பிலி மாயாதுன்னையின் ‘மகாசமி’ என்னும் நாவலுக்கு வழங்கப்பட்டது. ஆங்கில மொழிக்கான விருது, ரிஸ்வான மொசித்தின் ‘இற் இஸ் நொற் இன் அவர் ஸ்ரார்’ என்ற நாவலுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஐ.சாந்தனது ‘ரெயில்ரன் பரலல்’ என்ற நாவலுக்கும் இணைப் பரிசாக வழங்கப்பட்டன. செல்வி சஜானி செனநாயக்க (வயது 15) என்ற இளம் பெண்ணிற்கு எழுத்தாற்றலை ஊக்குவிப்புக்கான பரிசு கிடைத்தது. அவர் ஆங்கிலத்தில் ‘பேர்ல் ஒப் த ருத்’ என்ற நாவலை எழுதியுள்ளார்.\n16 ஆங்கில நாவல்களும் 69 சிங்கள நாவல்களும் 5 தமிழ் நாவல்களும் தேர்வுக்கு வந்தன. தமிழ் நாவல்கள் யாவுமே தகுதியற்றவையாக தேர்வுக்குழுவால் நிராகரிக்கப்பட்டன. தேர்வுக்குழுவைச் சார்ந்தவர்கள் (தமிழில் எந்தப் பெரிய படைப்புக்களையும் எழுதியவர்கள் அல்ல) ஏதாவது ஒரு நாவலைத் தேர்ந்தெடுத்திருந்திருக்கலாம்.\nகடைசிச் சுற்றுக்கு வந்த (ஆங்கிலம்) 5 நாவல்களில் சாந்தனின் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது சிறப்பானது. நல்ல வேளை சாந்தன் தன் நாவலை ஆங்கிலத்தில் எழுதியது. தமிழில் எழுதியிருந்திருந்தால் புகழ் பெற்ற விமர்சகர்களால் கிழித்தெறியப் பட்டிருக்கக் கூடும்.\n500000 ரூபாவினை பரிசுத் தொகையாகப் பெற்றுள்ள சாந்தன் அவர்களை மேன்மேலும் முயற்சிகளில் ஈடுப்பட வாழ்த்துவோம்.\nகா.ந.சு கூறுவது போல “மிகப் பெரிய படைப்பாளிகளே தேர்வில் ஈடுப்பட வேண்டும்.” தமிழில் தேர்வுகளில் ஈடுபடுபவர்கள் தமது நிலையினை முதலில் பரிசீலிக்க வேண்டும். தகுதியற்றவர்களை தேர்வாளர்களாக நியமிப்பதை விருதுக்குழுவும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துண��வர...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nமுடிவின்றி தர்க்க ஒழுங்கற்று கவியும் மொழிதலும் முரண்பாடுகளும் ‘நவீன கவிதை காலாவதியாகி விட்டது’ பிரதியை முன்வைத்து\nஎன் சித்தன் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகும் ‘நவீன கவிதையானது வசன கவிதை, புதுக்கவிதை, நிகழ்கவிதை, நவீனம் தாண்டிய கவிதை எனத் தன...\nஒழுங்கமைக்கப்பட்ட சிதைவுகளுக்கு மேல் எழும் புனைவுகள் - யோ.கர்ணனின் சிறுகதைகளை முன்வைத்து\n-தமிழ்ச்சித்தர் 2009 இற்குப் பின் ஆயுதப் போராட்டம் முடிவுற்று தமிழீழ போராட்டம் பழங்கதையாய் போன நிலையில் ஆயுதப்போராட்டம் எழுதிய...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nநீத்தார் பாடல்கள் பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து -\nதளவாசல்- புதிய காலாண்டிதழ் வெளியீடு\nதுயர் கவிந்த சரிதையில் அழுத்தி பதியும் நிழல்-அப்பா...\n‘அல்லது சிலுவையில் அறையப்பட்ட யேசு’\nகசகரணம், விடமேறிய கனவு- விமர்சன அரங்கு\nசிறப்புற நடை பெற்ற எஸ்போஸ் நினைவுப் பகிர்வு\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/06/17/73801.html", "date_download": "2020-01-29T09:02:35Z", "digest": "sha1:PLSU4FUKXBWCXFFCSUAS6L2HAZAFWOEA", "length": 28596, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகளும் இனப்பெருக்க பராமரிப்பும்", "raw_content": "\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 29 கோடியில் கதிரியக்க கருவி சேவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nமுதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதா ���ு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் - தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nவெள்ளாடு வளர்ப்பின் நன்மைகளும் இனப்பெருக்க பராமரிப்பும்\nசனிக்கிழமை, 17 ஜூன் 2017 வேளாண் பூமி\nவெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பதைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும், ஊரக வேலைவாய்ப்பை உருவாக்கி வறுமை ஒழிப்பிற்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது.\nஇந்தியாவில் வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக ஆடு வளர்ப்புத் தொழில் விளங்குகிறது. ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தைகளுக்கு பால் தரும் “செவிலித் தாய்” என்று அழைக்கப்படுகிறது. வெள்ளாடு வளர்ப்பதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும். பசு, எருமைகள் வளர்க்க முடியாதவர்கள் கூட வெள்ளாடுகள் வளர்த்து வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகப்படுத்தலாம். ஆடுகளைச் சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும், மலைச்சரிவுகளிலும் மேயவிட்டு வளர்க்கலாம்.\nஇதற்காக அதிக இடமோ, அதிக செலவோ தேவையில்லை. எல்லா வகையான புல், பூண்டுகளையும், இலைதழைகளையும், முலிகை கலந்த செடிகொடிகளையும் மற்ற கால்நடைகள் உண்ணாத பொருட்களைக் கூட உண்டு உயிர் வாழ கூடியவை. வெள்ளாடுகள் நம் நாட்டில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கும் வெள்ளாடு வளர்ப்பு ஒரு நிரந்தர வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக விளங்குவதால் வெள்ளாடுகள் ஏழைகளின் நடமாடும் வங்கியாகக் கருதப்படுகிறன.\n• குறைவான முதலீடு, குறைந்த செலவில் தீவனம் கொடுத்து வளர்க்கவல்லது\n• அதிக உற்பத்தி மற்றும் ஈனும் திறன், அதிக தீவன மாற்றுத்திறன் கொண்டவை.\n• இறைச்சி அனைத்து தரப்பினராலும் உண்ணக்கூடியது\n• கறிக்காகவும், பாலுக்காகவும், தோலுக்காகவும், உரத்திற்காகவும் வளர்க்கலாம்.\n• அதிகமான அளவில் குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. ஒரு ஈற்றில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்\n• இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டிகளை ஈனும்\n• வெள்ளாட்டு பால் சளி மற்றும் சுவாச கோளாறுகளை க���ணப்படுத்தும் மருத்துவ தன்மை கொண்டது.\nவெள்ளாட்டு இனங்களைத் தேர்வு செய்தல்\nஇனங்களைத் தேர்வு செய்யும் போது எந்த முறையில் வெள்ளாடு வளர்ப்பு செய்கிறோம் என்பதனை கருத்தில் கொண்டு பண்ணை ஆரம்பிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் இனங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.\nஅதிக பால் கொடுக்கும் இனங்கள்; : ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், தலைச்சேரி\nஅதிக இறைச்சி தரக்கூடியவை : ஜமுனாபாரி, போயர், சிரோகி\nஅதிக குட்டிகள் ஈனக்கூடியவை : தலைச்சேரி, பார்பாரி\nதமிழ்நாட்டில் கொட்டில் முறை வளர்ப்பில் இறைச்சி உற்பத்தியை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் பண்ணைக்கு போயர், ஜமுனாபாரி, தலைச்சேரி, சிரோகி ஆகிய இனங்கள் ஏற்றவை.\nவெள்ளாடு வளர்ப்பில் இனப்பெருக்க பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்க்க விரும்புவோர் நல்லதோர் இனச் சேர்க்கைக் கொள்கையைக் கடைப்பிடித்தல் அவசியம். ஏனெனில் அப்போதுதான் தரமான குட்டிகளை உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட முடியும்.\nவெள்ளாடுகளின் பெட்டை ஆடுகள் 6-8 மாதத்திலும், கிடாக்கள் 8-10 மாதத்திலும் பருவம் அடையும். ஆனால் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தகுதியைப் பெட்டையாடுகள் 12-15 மாதத்திலும், கிடாக்கள் 18 மாதத்திலும் அடைகின்றன. பொதுவாக வெள்ளாடுகள் மே, ஜனவரி மாதங்களில் சினை தருணத்திற்கு வரும். எனினும் ஆண்டின் எத்தருணத்திலும் இனவிருத்தியாவதுண்டு. பெட்டையாடுகள் 19-21 நாட்களுக்கு ஒரு முறை சினைப்பருவத்திற்கு வருகின்றன.\nசினைப்பருவம் 24-28 மணி நேரம் நீடித்திருக்கும். பெட்டைகளைச் சினைப்பருவ அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு 12 முதல் 24 மணி நேரத்திற்குள் நல்ல தரமான கிடாவுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்காக சுமார் 20 முதல் 30 ஆடுகளுக்கு ஒரு பொலிகிடா போதுமானது. பெரிய மந்தையாக இருப்பின் இதே விகிதத்தில் அதிக கிடாக்கள் தேவைப்படும். இனச்சேர்க்கை செய்த 21 நாட்களுக்கு பிறகு பெட்டைகளில் சினைப்பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இவ்வாறு பருவத்திற்கு வரும் சினைப்பிடிக்காத ஆடுகளை மீண்டும் கிடாவுடன் சேர்த்து இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.\n• சினைப்பருத்திலுள்ள ஆடுகள் அடிக்கடி கத்திக் கொண்டு நிதானமின்றியும், வாலை ஆட்டிக் கொண்டும், தீவனத்தில் விருப்பம் ���ல்லாமலும் காணப்படும்.\n• மற்ற ஆடுகள் மேல் தாவும், பிற ஆடுகளைத் தம் மேல் தாவ அனுமதிக்கும்.\n• பால் உற்பத்தி அளவு குறையும்\n• இனப்பெருக்க பிறப்புறுப்புத் தடித்துக் காணப்படும். அதிலிருந்து வழவழப்பான திரவம் வெளிப்படும்.\n• வெள்ளாடுகள் சினைத் தருணத்தை மிகுந்த வெளிப்படையாகக் காட்டாது. எனவே, பொலி கிடாவைக் காலை, மாலை அருகில் விட்டு சினைத் தருணத்தை அறிந்து, தக்கபடி இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.\nஆடுகளின் சினைக்காலம் 145 முதல் 150 நாட்களாகும். சினையுற்ற ஆடுகள் கருவூட்டல் செய்த இரண்டு மாதத்தில் வயிறு பெரிதாக காணப்படும். காலை நேரங்களில் சினை ஆடுகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம். ஏனெனில் காலை நேரத்தில் வெறும் வயிராக இருக்கும் பொழுது சினையில்லா ஆடுகள் வயிறு ஒட்டியும், சினையான ஆடுகளின் வயிறு பெரிதாகவும் காணப்படும். அதோடு வயிற்றின் கீழ்ப்பகுதியின் ஒரு புறத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு மறுபுறம் இருந்து மறு கையின் உதவியால் மென்மையாக அழுத்திப் பார்ப்பதன் மூலம் குட்டியின் இருப்புத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.\nகுட்டி ஈனும் தருணத்தில் ஆடு அமைதியுற்று கத்திக் கொண்டிருப்பதுடன் வயிறு சுருங்கி விரிதல், அடிக்கடி உட்கார்ந்து எழுதல், மூச்சுத் திணறல், தரையை காலால் பிராண்டுதல் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்ட ஒரு மணி நேரத்தில் குட்டியை ஈன்றுவிடும். ஈனும் குட்டியானது முன்னங்கால்கள் இரண்டையும் நீட்டி, தலையை காலின் மேல் வைத்த வண்ணம் வெளியில் வரும். இரண்டு குட்டிகளை ஈனும் நேரமானது சற்றே வேறுபடும். அதாவது முதலாவது குட்டிக்கும், இரண்டாவது குட்டிக்கும் இடையே உள்ள ஈனும் நேரமானது சில நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் ஆகலாம். மேலும், தாமதம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.\nகுட்டி ஈன்றபின் நஞ்சுக் கொடியானது 30 நிமிடம் முதல் 8 மணி நேரத்திற்குள்ளாக வெளித்தள்ளப்பட்டுவிடும். குட்டி ஈன்ற ஆடுகளுக்கு சரியான முறையில் அடர் தீவனமும், பசுந்தீவனமும் கொடுப்பதன் மூலம் அதன் கருப்பை சுருங்கி 45 நாட்களில் மீண்டும் பருவ சுழற்சி ஏற்படும். இல்லையெனில் 7 முதல் 9 மாதங்களுக்கு பின்பே பருவச் சுழற்சி ஏற்படும்.\nவெள்ளா��ு நன்மை பராமரிப்பும் Benefits goat Care\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nகரோனா வைரஸ் எதிரொலி; சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை அழைத்து வர தயார் நிலையில் ஏர் இந்தியா விமானம்\nஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்யுங்கள் - உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் பேச்சு\nஇந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிறுவனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடைபெறும் - ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்\nவரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n5 கிராமி விருதுகளை வாங்கி குவித்த அமெரிக்க இளம் பாடகி\nகரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு: கணிக்க தவறி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: 8-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி - புவனேசுவரத்தில் இன்று ஒடிசா - கோவா அணிகள் மோதல்\nடு பிளிஸ்சிஸூடன் வாக்குவாதம் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு\nநிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nசென்னை : குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ...\nகஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாப சாவு\nமும்பை : கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தனர். மேற்கு ரெயில்வே ...\nநிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு ...\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான ...\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\n1கட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனை...\n2அரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்...\n3ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிப்....\n4வீடியோ : அற்புதங்கள் செய்யும் பெண் சித்தர் மாயம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/category/aanmegam?page=82", "date_download": "2020-01-29T07:33:24Z", "digest": "sha1:XU2OJ5RNRIGJ4KOIEUFXXXR5FDVTTQ6P", "length": 22071, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆன்மிகம் | Aanmegam | Astrology news, in Tamil | Spiritual and religion", "raw_content": "\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 29 கோடியில் கதிரியக்க கருவி சேவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nமுதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதா மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் - தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவ���் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதி.மலையில் இன்று மகாதீபம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nதிருவண்ணாமலை, நவ.- 27 - திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா 10-ம் நாளான இன்று மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைக் காண 20 ...\nநித்யானந்தா நுழைய தடை கோரிய வழக்கு தள்ளி வைப்பு\nமதுரை,நவ.25 - மதுரை ஆதீமமடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை கோரிய வழக்கு வருகிற 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மதுரை ...\nமீனாட்சி அம்மன்கோவில் முன்னாள் தக்கார் சிதம்பரம் மரணம்\nமதுரை,நவ.25 - மதுரை மீனாட்சி அம்மன்கோவில் முன்னாள் தக்கார் வி.என்.சிதம்பரம் நேற்று மதுரையில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ...\nசிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை சீரமைக்க நிதி உதவி\nமாமல்லபுரம்,நவ.25 - திருப்போரூரில் உள்ள அருள்மிகு சிதம்பர சிவஞான சுவாமிகள் மடத்தை புனரமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 50 லட்சம் ...\nதிருவண்ணா மலையில் மகா தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்\nதிருவண்ணாமலை, நவ. 25 - திருவண்ணாமலையில் நேற்று மகா தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ...\nதி.மலையில் தேரோட்டம் புறப்படும் நேரத்தில் மாற்றம்\nதிருவண்ணாமலை, நவ 24 - திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் இன்று மகா தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது. இந்த வருடம் தேர் ...\nசங்கரராமன் கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு\nபுதுச்சேரி, நவ.23 - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுவை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ...\nஜெருசலேம் செல்ல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nசென்னை, நவ.22 - கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல தமிழக அரசு அளிக்கும் ரூ.20 ஆயிரம் உதவித் தொகையை பெற விண்ணப்பங்கள் ...\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு சாந்தாபிஷேகம்\nதிருப்பரங்குன்றம், நவ. 21 - திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு ...\nதிருப்பரங்குன்ற தீப திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது\nதிருப்பரங்குன்றம், நவ. 20 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மகா தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்...\nதிருப்பரங்குன்றத்தில் கந்த சசஷ்டி தேரோட்டம்\nதிருப்பரங்குன்றம், ந��. 20 - திருப்பரங்குன்றத்தில் கந்த சசஷ்டி திருவிழா தேரோட்டம் நேற்று மிக சிறப்பாக நடந்தது.நேற்றைய தினமே ...\nதி.மலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்\nதி.மலை, நவ. - 19 - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் ...\nதிருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடந்தது\nதிருச்செந்தூர், நவ.- - 19 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் ...\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: கூட்டம் அலைமோதுகிறது\nதிருச்செந்தூர், நவ.18 - கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (ஞாயிறு) மாலை சூரசம்ஹாரம் ...\nசபரிமலை, நவ. 17 - கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வோம்.... கேரளாவில் உள்ள சபரிமலை ...\nமதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை\nமதுரை, நவ. 17 - மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்கள் விற்பனையில் விதிமீறல் நடந்திருந்தால் ஆதீனம் அருணகிரிநாதரை நீக்கம் செய்து ...\nதேவசகாயம் பிள்ளைக்கு அருளாளர் பட்டம்: போப் அறிவிப்பு\nசென்னை, நவ.16 - தமிழக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு முத்தி பேறு பெற்ற மறை சாட்சியாக (அருளாளர் பட்டம்) போப்பாண்டவர் 16-ம் ...\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் கந்த சஷ்டி விழா\nதிருச்செந்தூர், நவ.15 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. ...\nதிருப்பரங்குன்றத்தில் நாளை கந்தசஷ்டி திருவிழா ஆரம்பம்\nதிருப்பரங்குன்றம், நவ. - 12 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை (நவ.13) காப்பு கட்டும் ...\nபழனி அருள்மிகு லட்சுமிநாராயண பெருமாள் திருக்குட நன்னீராட்டு விழா\nபழனி,நவ.- 12 - பழனி முருகன் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள புகழ் பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்குட நன்னீராட்டு...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nகரோனா வைரஸ் எதிரொலி; சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை அழைத்து வர தயார் நிலையில் ஏர் இந்தியா விமானம்\nஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்யுங்கள் - உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் பேச்சு\nஇந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிறுவனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடைபெறும் - ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்\nவரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n5 கிராமி விருதுகளை வாங்கி குவித்த அமெரிக்க இளம் பாடகி\nகரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு: கணிக்க தவறி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: 8-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி - புவனேசுவரத்தில் இன்று ஒடிசா - கோவா அணிகள் மோதல்\nடு பிளிஸ்சிஸூடன் வாக்குவாதம் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு\nநிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nசென்னை : குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ...\nகஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாப சாவு\nமும்பை : கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தனர். மேற்கு ரெயில்வே ...\nநிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு ...\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான ...\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntf.in/2017_09_24_archive.html", "date_download": "2020-01-29T07:23:53Z", "digest": "sha1:QEL4CEMGFIR6FFJB3QRBMITU2SZXBJ3K", "length": 61514, "nlines": 783, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-09-24", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅக்டோபர் 2017- பள்ளி நாட்காட்டி\nFlash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்\nதமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம் தமிழகத்தின்\nபுதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் * அருணாச்சலப் பிரதேசம் - பி.டி. மிஸ்ரா, பீகார் - சத்யபால் மாலிக், அசாம் - ஜகதீஷ் முகி, மேகாலயா - கங்கா பிரசாத் ஆகியோர் ஆளுநர்களாக...\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.\nதமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற���கின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.\nஇதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது. மாவட்ட அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ் நகல்கள், சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும். தேர்வுத்துறை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவர்.\nஇந்த நடைமுறையால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் இழுபறி நிலை உள்ளது. கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், சான்றிதழ்களின் விபரங்கள், ஆன்லைனில் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.\nமீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம் சான்று அளித்துள்ளது.இனி ஆசிரியர்கள் எவ்வித தடையும் இன்றி மீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில்பெற்ற எம்.பில் பட்டம் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்தது ஆகும்.\nDSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள்- 02.10.2017 முதல் 08.10.2017 வரை -JOY OF GIVING WEEK கொண்டாடுதல் சார்பு\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை\nவருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nநாட்டில், 2.9 கோடி பேர், வருமான வரி செலுத்துவதற்காக, 'பான் கார்டு' பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில், 60 லட்சம் பேர் மட்டுமே, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். அதனால், அனைத்து தரப்பினரையும், வருமான வரி வலையில் சேர்க்க, 2017 - 18ம் நிதியாண்டில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தாங்கள் அனுப்பும் தகவல்கள், உரிய வருமான வரி கணக்குதாரருக்கு போகிறதா என்பதை உறுதிப்படுத்த, வருமான வரித்துறை, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nஇது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரியை, http://incometaxindiaefiling.gov.in என்ற எங்கள் இணையதளத்தில், ஏராளமானோர் செலுத்துகின்றனர். ஐந்து லட்சத்திற்க�� அதிக வருவாய் உடையவர்கள், அந்த இணையதளத்தில், 'இ - பைலிங்' வாயிலாக, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம். அவர்களில் சிலர், தங்கள் மொபைல்\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅரசு, உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக் பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு, எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு படிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், ஜெயின் மதத்தை சார்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான காலக்கெடு அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்\nமத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரை 1988ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மற்றும் முரண்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2006ம் ஆண்டு 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தது. அதன் படி 2007ம் ஆண்டு பணப்பயன் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.\nசாதாரண கழித்கல் கணக்கு தெரியவில்லை.இந்திய கல்வித்தரம் குறித்து உலகவங்கி கவலை \n-ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் எதிரொலி 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பான இறுதி அறிக்கை முன்கூட்டியே முதலமைச்சரிடம் ஒப்படைப்பு \n7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ச���ர்ப்பித்தது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.\nஇதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை\nசேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் முதல் வரும் டிசம்பர் வரை தமிழகம்முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது.\nDGE-உண்மைத் தன்மைச் சான்று : முதன்மைக் கல்வி அலுவலர்களே சரிபார்த்துக்கொள்ள கடவுச்சொல் வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம்\n01.04.2003 முதல CPS திட்டத்தில் பணியாற்றுபவர் மற்றும் ஓய்வு பெற்றோர் / மரணம் அடைந்தோர் பற்றிய விபரங்களை தெரிவிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தம் தொடங்கியது\nJACTO-GEO STRIKE CASE- 21.09.2017 மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் முக்கிய சாராம்சம்- தமிழில்....\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு.\nஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் 3% (139%) அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை\" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்துவிட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத்தேவையில்லை\" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்\n*ஆதார், ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்விநிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ்பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்*எளிமையான முறையில் நகல் சான்றிதழ் பெறும் திட்டம்நாளை முதல் அமலுக்கு வருகிறது: அமைச்சர்மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை\" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்துவிட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத்தேவையில்லை\" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்*ஆதார், ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்விநிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ்பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்கள் சத்தியம் தொலைக்காட்சியில் - \" அளித்த நேர்காணல்- வீடியோ\nஅரசாணை எண் 99 நாள்:22.09.2017- மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் MGR பெயர் சூட்டுதல்-ஆணை வெளியிடப்படுகிறது\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் இதில் தாமதம் ஏற்படக் கூடாது,\" என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தகவல்\n\"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது,\" என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.\nமதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்\nபணியுரியும் பள்ளியிலே ( தொடக்க / நடுநிலைப்பள்ளி) கற்பித்தல் பயிற்சி அல்லது அருகாமை பள்ளியில் முன் அனுமதியுடன் ஒரு பாடவேளை ( பி.எட்) மேற்கொள்ள தெளிவுரை ஆணை\nமாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்\nதமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.\nநீட் தேர்வு உள்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு போட்டித்தேர்வையும் சந்திக்கும் வகையில் ஏற்கனவே 412 மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும். கற்றலில் குறைபாடு உள்ள 10 சதவீத மாணவர்களுக்காக அடுத்த மாதம் முதல் வகுப்பறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.\nதிறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது: தேர்வுக்குழுவை நியமித்த கல்வித்துறை\nதமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டந்தோறும் தலா 40 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது', சான்றிதழ் வழங்கி கவுரவிக்க முடிவு செய்த பள்ளிக் கல்வித்துறை, மாவட்டந்தோறும் அதற்கான தேர்வுக் குழுவை நியமித்துள்ளது.\nபள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் உதயச்சந்திரன் உத்தரவில் 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலானது. அதன்பின், தொடர்ந்து பல மாறுதல்கள் நடந்து வருகின்றன.காமராஜர் விருது: பள்ளிக் கல்வித்துறையில் இதற்கு முன், பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்களில் சிறந்த மாணவர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியில் சேரவும் அரசு சலுகை வழங்கியது.\n'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'\n'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம், கோபியில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்; ௧௦ கி.மீ.,க்குள் மையங்கள் இருக்கும். அதன்படி, நடப்பாண்டில், 1,000 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும். இதனால், தேர்வு சமயத்தில், மன உளைச்சல் இருக்காது.\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைம�� ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் சிறப்பாசிரியர்கள்,பகுதி நேரமாக, மாதம், 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. இவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சரிவர சம்பளம் வழங்குவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன. அதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது\nஅரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்\nபுதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.\nபிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள்\nஇடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது.\nஅதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது.\nஅரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்-உத்தரவுகள்-வெளியிடப்படுகிறது\nவண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி வீடீயோ....\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயி��் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅக்டோபர் 2017- பள்ளி நாட்காட்டி\nFlash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nDSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆ...\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்து...\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சி...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\nசாதாரண கழித்கல் கணக்கு தெரியவில்லை.இந்திய கல்வித்த...\n-ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் எதிரொலி 7-வது ஊதியக் கு...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\nDGE-உண்மைத் தன்மைச் சான்று : முதன்மைக் கல்வி அலுவல...\n01.04.2003 முதல CPS திட்டத்தில் பணியாற்றுபவர் மற்ற...\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1.7....\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால்...\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங...\nஅரசாணை எண் 99 நாள்:22.09.2017- மதுரை மாட்டுத்தாவணி...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் இதில...\nமதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்\nபணியுரியும் பள்ளியிலே ( தொடக்க / நடுநிலைப்பள்ளி) க...\nமாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்\nதிறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விரு...\n'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்க...\nவாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக...\nஅரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்\nபிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆச...\nஅரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அ...\nவண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி வீடீயோ....\nஉதவி தலைமை ஆசிரியர் பதவி station seniority அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்... RTI\n5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மையம் அமைத்தல் , தேர்வுக் கட்டணம் வசூல் , விடைத்தாள் மதிப்பீட்டு பணி , மதிப்பெண் பதிவேடு தொடர்பான தெளிவுரைகள் வெளியீடு\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில�� 1, 706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://flowerking.info/tag/know-the-unknown/", "date_download": "2020-01-29T09:44:15Z", "digest": "sha1:XIMZJ6K37EEYUKJ2RC7UYX52CXPPVN7B", "length": 9126, "nlines": 209, "source_domain": "flowerking.info", "title": "know the unknown – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nபணம் ஒரு குரங்கு (வாழ்க்கை தத்துவம்)\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nபொதுஅறிவு பொக்கிஷம்,வினா விடைகள்(புகைப்படம்) 1 / 100\nசாதனைத் தந்தைகளை அறிவோம்,பாகம்- 1/2\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/8809", "date_download": "2020-01-29T08:47:45Z", "digest": "sha1:IUTAEIMH3RWHBFOFOMSOUAEQY3KEFWLP", "length": 3303, "nlines": 36, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"கனவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"கனவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:50, 18 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n329 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n→உளவியல் அறிஞர்களின் பார்வையில் கனவுகள்\n06:49, 18 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n06:50, 18 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n(→உளவியல் அறிஞர்களின் பார்வையில் கனவுகள்)\n* நமது மனமும் சிந்தனையும் ஒரு பிரச்சினையில் மூழ்கி உள்ளபோது அதைக் குறியீடுகள் மூலம் பிரதிபலிப்பதாகக் கனவு உள்ளது. ~ '''[[பர்டாக்]]'''\n* நாம் சொன்னது, செய்தது, செய்ய நினைத்ததும் தான் கனவில் வருகின்றன. ~ '''மோரி'''\n* கனவு காண்பவரி��் வயது, வாழ்முறை, அனுபவம், அவர் ஆனா பெண்ணா போன்றவை தான் கனவின் உள் விஷயங்களைத் தீர்மானிக்கின்றன. ~ '''ஜென்ஸன்'''\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-29T08:52:29Z", "digest": "sha1:FQ33MIUWAJ2HDIH2IFTYPQS52OVYYHAJ", "length": 33868, "nlines": 328, "source_domain": "ta.rayhaber.com", "title": "சாமுலாவின் இலக்கு வேகமான, பொருளாதார, நவீன மற்றும் வசதியானதாக இருக்க வேண்டும் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[25 / 01 / 2020] TÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\tXXX சாகர்யா\n[25 / 01 / 2020] கோசெக் டன்னல் டோலுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பதில்\t48 இன் முழு சுயவிவரத்தைக் காண்க\n[25 / 01 / 2020] பொது மேலாளர் கெஸ்கின் இஸ்தான்புல் விமான நிலையம் 3 வது ஓடுபாதையை ஆய்வு செய்கிறார்\tஇஸ்தான்புல்\n[25 / 01 / 2020] உள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\tபுதன்\n[25 / 01 / 2020] டி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறது\tஅன்காரா\nமுகப்பு துருக்கிபிளாக் கடல் பகுதிசம்சுங்சமுல்லாஸ் வேகமாக, பொருளாதார, நவீன மற்றும் வசதியாக இருக்கும் நோக்கம்\nசமுல்லாஸ் வேகமாக, பொருளாதார, நவீன மற்றும் வசதியாக இருக்கும் நோக்கம்\n12 / 06 / 2019 சம்சுங், புகையிரத, பொதுத், பிளாக் கடல் பகுதி, : HIGHWAY, KENTİÇİ ரயில் அமைப்புகள், நிறுவனங்களுக்கு, டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, Samulaş, துருக்கி, டிராம்\nவேகமாக பொருளாதார நவீன மற்றும் வசதியான இருக்கும் சாமுலேஸ்டா இலக்கு\nSAMULAŞ பொது மேலாளர் Enver Sedat Tamgacı 'பாதை மற்றும் திட்டமிடல்' சந்திப்பு தலைமையில். இன் Tamgac\nஅவர்களின் நோக்கம் அதிகபட்ச செயல்திறன் உங்களுக்கு சேவை செய்ய முடியும் என்று.\nசாஸன் பெருநகர நகராட்சி திட்டம் போக்குவரத்து İmar İnşaat Yat. சான். நன்று. நிறுவனத்தின் ரிங் / எக்ஸ்பிரஸ் மற்றும் டெர்மினல் வரி வழித்தடங்களின் தலைமையின் கீழ் A.Ş. (SAMULAŞ) பொது முகாமையாளர் Enver Sedat Tamgacı மதிப்பாய்வு செய்யப்பட���டது, பஸ் மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் பற்றிய புகார்கள் விவாதிக்கப்பட்டன, மற்றும் திட்டமிடல் ஆய்வுகள் மேலும் விவாதிக்கப்பட்டது.\nபொது மேலாளர் Enver Sedat Tamgacı கூட்டத்தில் பின்னர் துணை பொது மேலாளர்கள் மற்றும் பஸ் ஆபரேஷன் மேலாளர் கலந்து கொண்ட ஒரு அறிக்கை கூறினார்: alarak நாங்கள் மீண்டும் எங்கள் டிராம் மற்றும் பஸ் பாதைகளை எடுத்து வரிகளை சாத்தியமான பிரச்சினைகளை தடுக்க முன்னெச்சரிக்கை எடுத்து. கூடுதலாக, குடிமக்களிடமிருந்து எங்கள் பஸ்கள் பற்றிய புகார்களை மதிப்பீடு செய்யும்போது, மதிப்பீடு செய்யப்பட்டது. எங்கள் நோக்கம் சசூன் மக்களுக்கு அதிகபட்ச செயல்திறன் கொண்ட போக்குவரத்து சேவையை வழங்குவதாகும். \"\nமிகச் சிறந்த, பொருளாதார, நவீன, இணக்கமான இலக்கு\nSAMULAŞ ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான Samsunlu பயண மற்றும் போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது என்று நினைவுபடுத்துகிறது, பொது மேலாளர் Tamgacı கூறினார், \"SAMULAŞ வளரும் மற்றும் ஒவ்வொரு நாளும் மாறிவரும் இது சம்சுன் பொது, வேகமாக, பொருளாதார மற்றும் நவீன போக்குவரத்து வழங்க கடமைப்பட்டுள்ளோம். மற்றும் நிறுவனங்கள். இந்த சேவையை வழங்கும்போது, உயர்ந்த தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கவனம் செலுத்துகிறோம், எங்கள் ஊழியர்களின் குணநலன்களை நன்கு பயிற்றுவிப்பதற்காகவும், திறமையாகவும் பராமரிக்கிறோம். \"\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமலிவு மற்றும் வசதியான போக்குவரத்து\nஎஸ்க்காசீரில் உள்ள இல��்கு ரெயில் சிஸ்டங்களில் ஒரு சர்வதேச மையமாக இருப்பது\nசினனோகுல் தெரு, வசதியான மற்றும் நவீன போக்குவரத்து கையகப்படுத்தல்\nஉள்நாட்டு அதிவேக ரயிலுக்கு 'பாபாயிசிட்' ஆக விரும்புகிறது\nNurettin Ozdebir அதிவேக ரயில் ஒரு babayiğit இருக்க விரும்புகிறது\nஇரயில் நிலையம் மற்றும் பல்கலைக்கழகத்தின் இரு இடங்களில் சிவாஸ் ஹை ஸ்பீடு ரயில் நிலையம் அமைந்துள்ளது\nசாமுவேஸிலிருந்து 1. தொழில்துறை வடிவமைப்பு சந்திப்பு\nSAMULAŞ மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வாய்ப்புகள்\nOKA இலிருந்து SAMULAŞ இல் இருந்து செயல்பாட்டு ஆதரவு\nசமுல்காந்தன் சம்சுங்ஸ்போரா ஆச்சரியமான விஜயம்\nSAMULAŞ இருந்து Kızılay ஆதரவு\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nSedat முழு சுயவிவரத்தை காண்க\nSamulaşta பாதை மற்றும் திட்டமிடல் கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nபகல் சேமிப்பு நேரம் Denizli Teleferik இல் தொடங்கியது\nஅன்காரா-இஸ்தான்புல் YHT கோடு ரயில் தண்டவாளத்தின் கேபிள் பக்கத்தை உடைக்கிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nகோசெக் டன்னல் டோலுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பதில்\nஎல்லோரும் போஸ்டெப் கேபிள் காரில் திரண்டனர்\nகராபக் கார்பெஸ்ட் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது\nபொது மேலாளர் கெஸ்கின் இஸ்தான்புல் விமான நிலையம் 3 வது ஓடுபாதையை ஆய்வு செய்கிறார்\nலிமக் கட்டுமானம் ரஷ்யாவில் யுஃபா ஈஸ்ட் வெளியேறும் நெடுஞ்சாலைத் திட்டத்தைத் தொடங்கியது\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறது\nகோஸ்டெப்-பெசிக்டாஸ் போட்டி காரணமாக ESHOT பயணங்களுக்கான தற்காலிக ஏற்பாடு\n Güzelyalı 19/1 தெரு இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்துக்கு மூடப்படும்\nKırkağaç ரயில் நிலைய பஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன\nஅரேண்டா லாஜிஸ்டிக்ஸ் தொடர்ந்து மாசிடோனியாவுக்கு அதன் போக்குவரத்தைத் தொடர்கிறது\nஇன்று வரலாற்றில்: 25 ஜனவரி 1884 ஹிகாஸ் கவர்னரும் தளபதியும்…\nகபாடாஸ் பாஸ்கலர் டிராம் வரிசையில் மறக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஎல்லோரும் போஸ்டெப் கேபிள் காரில் திரண்டனர்\nகராபக் கார்பெஸ்ட் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nடெனிஸ்லி ஸ்கை மையம் சுற்றுலா நிபுணர்களின் புதிய விருப்பமாகும்\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nகோசெக் டன்னல் டோலுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பதில்\nபொது மேலாளர் கெஸ்கின் இஸ்தான்புல் விமான நிலையம் 3 வது ஓடுபாதையை ஆய்வு செய்கிறார்\nலிமக் கட்டுமானம் ரஷ்யாவில் யுஃபா ஈஸ்ட் வெளியேறும் நெடுஞ்சாலைத் திட்டத்தைத் தொடங்கியது\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை��ை எளிதாக்கும்\nகோஸ்டெப்-பெசிக்டாஸ் போட்டி காரணமாக ESHOT பயணங்களுக்கான தற்காலிக ஏற்பாடு\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறது\nதிட்டத்தின் விவரங்கள் மெர்சின் மெட்ரோ ஊக்குவிப்பு கூட்டத்தில் பகிரப்பட்டன\nபெண்களுக்காக ஒரு சுரங்கப்பாதை மெட்ரோவை சவாரி செய்யும் ஆண்களுக்கான பொலிஸ் க au ண்ட்லெட்\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nதுருக்கியின் உள்நாட்டு கார் தொடர்ச்சியான இணைய இருக்கும்\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்��ும் டிக்கெட் விலைகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T07:35:56Z", "digest": "sha1:55FMDGQ3X2SCVN4ZYITI5VOEFYPYTPEO", "length": 5438, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசு உயர்நிலைப்பள்ளி அனந்தபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை அல்லது சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள்.\nஅரசு உயர்நிலைப்பள்ளி அனந்தபுரம் ,கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரையில் அமைந்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/how-to-get-rs-149-cashback-on-jio-recharge-via-google-pay-024016.html", "date_download": "2020-01-29T07:30:12Z", "digest": "sha1:O7DRJEOCHEJTGUFE6P2YHZP5EWGERNKD", "length": 17479, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி? | how to get rs 149 cashback on jio recharge via google pay - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n1 hr ago Realme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\n1 hr ago அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\n2 hrs ago Motorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nLifestyle இரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nNews தாமரையின் முகமாகும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.. பாஜகவில் இணைகிறார்\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nMovies என்னது ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டாரா ரசிகர்கள் விளாசல்.. உடனடியாக மாற்றிய பியர் கிரில்ஸ்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி\nஜியோ நிறுவனம் தற்சமயம் அதன் அதிகாரபூர்வமான வலைத்தளமான ஜியோ.காம் வலைதளத்தில் ஒரு புதிய விளம்பர பேனர் ஒன்றை வைத்துள்ளது, அதில் உங்களது வங்கி கணக்கில் ரூ.149 என்கிற உத்திரவாதம் மிகுந்த கேஷ்பேக் சலுகையை பெறுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது ஜியோ நிறுவனம் இப்போது அறிவித்துள்ள ரூ.149-கேஷ்பேக் திட்டம் கூகுள் பே வழியே கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் எந்த நேரத்திலும் ஜியோ மற்றும் கூகுள் பே மூலம் திரும்பப் பெறப்பட கூடிய ஒரு சலுகை ஆகும். எனவே இது கூகுள் பே பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஜியோ.காம் வலைதளம் குறிப்பிடப்பட்டு���்ளது.\nமை ஜியோ அல்லது ஜியோ.காம்\nகூகுள் பே செயலியை பதிவிறக்க செய்து, உங்களது செல்போன் எண்ணை கூகுள் பே செயலியில் பதிவு செய்து, மை ஜியோ அல்லது ஜியோ.காம் வழியாக குறைந்தது ரூ.149 அல்லது அதற்கு மேலான ரீசார்ஜை செய்ய வேண்டும். ஆனால் குறிப்பிட்ட திட்டத்தின் பண பரிவர்த்தனையை கூகுள் பே மூலம் நிகழ்த்த வேண்டும்.\nரூ.149 என்கிற வெகுமதியை பெறமுடியும்\nஇப்படி ரீசார்ஜ் செய்தால் ரூ.149-கேஷ்பேக் சலுகையை பயனர்கள் பெற முடியும். மேலும் இந்த சலுகை காலத்தின் கீழ் பயனர்களுக்கு அதிகபட்சம் ஒரு ரீவார்ட் கிடைக்கும். அந்த ரீவார்டில் நீங்கள் ரூ.149 என்கிற வெகுமதியை பெறமுடியும்.\nகுறிப்பா ஜியோ மற்றும் கூகுள் பே சலுகையை பெற நீங்கள் நினைவில் கொள்ள வேண்டி நிபந்தனைகள்...\nரூ.149 கேஷ்பேக் சலுகையை பெற கூகுள் பே செயலி உடன் உங்களின் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கை இணைக்க வேண்டும்\nஇந்த சலுகையை பெறுவதற்கு நீங்கள் உங்களின் கூகுள் பே செயலியை அன்இன்ஸ்டால் செய்து இருக்க கூடாது\nபின்பு இந்த சலுகை காலத்தின் கீழ் கூகுள் பே -ஐ பயன்படுத்தி மை ஜியோ மற்றும் ஜியோ.காம் வழியாக செய்யப்பட்ட முதல் பரிவரத்தனை இதுவாக இருக்க வேண்டும். மேலும்நிகழ்த்தப்படும் இந்த பரிவர்த்தனை ஆனது குறைந்தது ரூ.149-ஆக இருக்க வேண்டும், ரூ.149-க்கு கீழான ரீசார்ஜ்கள் கணக்கில் எற்றுக்கொள்ளப்பட மாட்டாது\nகுறிப்பாக இந்த சலுகையை பெற பயனர்கள் கூகுள் பே செயலியில் UPI ID உள்ளிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nJio vs Airtel vs Vodafone Plans ரூ.200-க்கு கீழ் சிறந்த திட்டங்கள்:நம்ம பட்ஜெட்டுக்கு இதான் கரெக்ட்\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nஅறிய வாய்ப்பு., அலைமோதும் கூட்டம்: பிப்.,4 க்குள் 10 வினாடி வீடியோ அனுப்பினால் Free jio recharge\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nதினசரி 2ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கும் டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nஅண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம் காரணம் ஏலியனா.\nஜியோ, பாரதி ஏர்டெல் & வோடபோன் ஐடியாவில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்\n48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nகளத்தில் இறங்கிய வோடபோன்: அதிரடியாக தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை அறிமுகம்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL:திடீரென 4மாதங்கள் வரை இலவச சேவையை அறிவித்த பிஎஸ்என்எல்.\n2ஜி சேவை மற்றும் பல்வேறு விதிகள்: காஷ்மீரில் இணைய சேவை தொடக்கம்\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/scitech/two-young-indians-will-launch-tiny-satellites-to-help-farmer-take-batter-care-of-their-crops-024066.html", "date_download": "2020-01-29T08:56:54Z", "digest": "sha1:D65KGGL64BQQYM3XU63VGCEVQKJGNZBF", "length": 22006, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவசாயிகள் சிறப்பாக பயிர்செய்ய உதவ சிறு செயற்கைகோள் அனுப்பும் இந்திய இளைஞர்கள்! | Two Young Indians Will Launch Tiny Satellites To Help Farmers Take Better Care Of Their Crops - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n19 min ago Apple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\n43 min ago ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\n1 hr ago ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\n2 hrs ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nNews 19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்\nFinance இன்ப அதிர்ச்சி கொடுத்த கச்சா எண்ணெய் விலை.. காரணம் கொரோனா வைரஸ்..\nMovies ஷாருக்கான் உடன் அப்படி ஒரு டேட்டிங் போகணுமாம்.. திஷா படானியின் இந்த ஆசை நிறைவேறுமா\nAutomobiles லம்போர்கினி ஹூராகென் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழுவிபரம்\nLifestyle நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா இதோ சில அற்புத வழிகள்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயிகள�� சிறப்பாக பயிர்செய்ய உதவ சிறு செயற்கைகோள் அனுப்பும் இந்திய இளைஞர்கள்\nவிண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களைப் பற்றி நாம் நினைக்கும் போது, விண்வெளி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவழித்து அவற்றை விண்ணில் செலுத்துவது தான் நம் நினைவில் வரும்.\nநம் மனதில், இந்த செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருந்து பூமிக்கு உயர் தொழில்நுட்ப தரவை வழங்கும் வகையிலா சூரியசக்தி பேனல்களுடன் பிரம்மாண்டமாக இருக்கும் என்ற எண்ணமே இருக்கும் . இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உண்மை எனினும், சில தனிப்பட்ட விண்வெளி ஏஜென்சிகளும், செயற்கைக்கோள்களை மிகச் சிறிய அளவில் அதேசமயம் ஒத்த திறனுடையவையாக வடிவமைக்கின்றன.\nஷூ பாக்ஸ் அளவிலான சிறிய செயற்கைக்கோள்\nஅத்தகைய ஒரு குழுவின் இணை நிறுவனரும், 22 வயதான பிட்ஸ் பிலானி முன்னாள் மாணவரான க்ஷிதிஜ் கண்டேல்வல், அவரது வகுப்பு தோழரும் சக ஊழியருமான அவாய்ஸ் அகமதுவுடன் இணைந்தது , ஷூ பாக்ஸ் அளவிலான சிறிய செயற்கைக்கோள்களின் தொகுப்பை விரைவில் விண்வெளியில் அனுப்ப உள்ளனர்.\nமூன்றே நாள்தான் மீதம்: ஒன்பிளஸ் போன் வாங்க சரியான நேரம்\nசுமார் 18 மாதங்களுக்கு முன்பு\nபிக்செல் என்று அழைக்கப்படுகின்ற அவர்களது நிறுவனம் (சுமார் 18 மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது) மூலம், உலகின் மிகச்சிறந்த ஆய்வு செயற்கைக்கோள்களின் தொகுப்பை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். பிக்செல் நிறுவனத்தின் மூலம் அவர்கள் வேளாண்மை, வானிலை, காற்றின் தரம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு சிறந்த தரவு சேகரிப்பை செயல்படுத்த உயர்தர படத்தைக் கைப்பற்றும் செயற்கைக்கோள்களின் தொகுப்பை அமைக்க விரும்புகிறார்கள்.\nஅவர்களது குழுவில் உள்ள முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள், இன்டஸ்-ல் (இந்தியாவின் முதல் தனியார் லூனார் மிஷன்) பணியாற்றியவர்கள் என பலரும் உள்ளநிலையில், இந்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற ஏராளமான அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்துகின்றனர்.\nரஷ்ய சோயுஸ் ராக்கெட்டின் மூலம்\nஇவர்களின் முதல் செயற்கைக்கோள் ஜூன் 2020 இல் ரஷ்ய சோயுஸ் ராக்கெட்டின் மூலம் விண்வெளியில் செலுத்தப்படவுள்ளது. எவ்வாறு செயற்கைக்கோள்களை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன, சவால்கள் என்ன, செயல்முறை எவ்வளவு எளிமையானது அல்லது கடினமானத��� என்பதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா\nவிண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அவர்கள் எவ்வாறு செலுத்துகின்றனர் என்பதை\nபுத்திசாலித்தனமான ஒப்பீட்டின் மூலம் க்ஷிதிஜ் விளக்குகையில் \"ஒரு ஷேர்ஆட்டோ பற்றி யோசித்துப் பாருங்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல பலருடனும் பகிர்ந்து செல்கிறோம். விண்ணில் ஏவுதலுமா அதே வழியில் செயல்படுகின்றன. இவை ரைடு-ஷேர் லான்ச் எனப்படுகிறது. குறைவான செலவில் சிறிய செயற்கைக்கோள்களை உருவாக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு தனியாக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ முடியாது. எனவே சோயுஸைப் போன்ற நிறுவனத்தில் ரைடு-ஷேர் லான்ச் நாங்கள் பதிவு செய்கிறோம். பின்னர் ஒரு முதன்மை ஏவுதலில், அனைவரும் ரைட்ஷேர்களாக செலுத்துகிறோம். மேலும் செயற்கைக்கோள்களை நாம் விரும்பும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கு ஏற்ப பணம் செலுத்துகிறோம். \" என்கிறார்.\nபிக்சலின் செயற்கைக்கோள்கள் எவ்வாறு உதவியாக இருக்கும்\nபிக்செல்ஸ் செயற்கைக்கோள் தொகுப்பு எவ்வாறு படங்களை கைப்பற்றப்படும் என்பதையும், இது விவசாயிகளுக்கும் பிற மக்களுக்கும் எவ்வாறு உதவும் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த க்ஷிதிஜ், \"செயற்கைக்கோள்கள் கைப்பற்றும் தரவுகள், பயிர் நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் வெவ்வேறு பயிர் இனங்களை அடையாளம் காணும் தகவல்களை விவசாயிகளுக்கு அளிக்கும். கலப்பு பயிர் முறைகளைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், வெவ்வேறு பயிர்களை அடையாளம் காண்பது கடினம். எனவே எங்கள் செயற்கைக்கோள் தகவல்கள் வெவ்வேறு தளங்களின் மூலம் மக்கள், பூச்சி தொற்று இருக்கிறதா என்பதை பார்க்க முடிவதுடன், அங்கு பயிர் விளைச்சல் என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் கணிக்க முயற்சி செய்யலாம்\" என்கிறார்\nApple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nஅண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம் காரணம் ஏலியனா.\nஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\nமுதல்முறையாக விண்வெளியில் தயாரான சாக்லேட் பிஸ்கட்\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nமுழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட ம���ிவான விலையில் அறிமுகமாக தயார்\n3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை தாக்கும் கே-4 ஏவுகணை சோதனை: வெற்றி.\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி : தீவிரமாக யோசிக்கும் நாசா..\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nBSNL:திடீரென 4மாதங்கள் வரை இலவச சேவையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் பிரபஞ்சத்தையே பூதக்கண்ணாடியாக மாற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=546349", "date_download": "2020-01-29T09:58:47Z", "digest": "sha1:RUW3UKUPSLTXVBIUGZLLAFNXI4ZHXIRZ", "length": 8214, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பேண்ட்5 அறிமுகம் | Infinix Band 5 Introducing Heart Rate Sensor - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஇதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பேண்ட்5 அறிமுகம்\nஇன்ஃபினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அனைத்து சாதனங்களையும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதன்படி தற்சமயம் இந்நிறுவனம் இந்தியாவில் பேண்ட் 5 ஃபிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஜீன் மாதத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்பேண்ட் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலில் 0.96 இன்ச் கலர் ஸ்கிரீன் இதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம். இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடல் பொதுவாக 0.96 இன்ச் 160x80 பிக்சல் TFT-LCD ஸ்கிரீன் வசதியுடன் வெளிவந்துள்ளது,\nமேலும் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஒ.எஸ் 9.0 மற்றும் அதன்பின் ��ெளியான சாதனங்களுடன் வேலை செய்யும். இந்த சாதனம் ஸ்டெப் கவுண்ட், ஸ்லீப் டிராக்கிங்,கலோரி கன்சம்ப்ஷன் டேட்டா, டிஸ்பிளே நேரம்/தேதி அலாரம் கடிகாரம், ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன் போன்ற நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ப்ளூடூத் 4.0, செடன்ட்டரி ரிமைண்டர், இதய துடிப்பு சென்சார்,3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்,வாட்டர் ரெசிஸ்டண்ட்உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஏழு நாட்கள் பேட்டரி பேக்கப், 22 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வசதியை கொண்டுள்ளது இந்த சானம். இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலின் விலையைப் பொறுத்தவரை ரூ.17,999-ஆக உள்ளது, பின்பு பிளாக், புளூ மற்றும் ரெட் நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும். வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இதன் விற்பனை துவங்குகிறது.\nஇன்ஃபினிக்ஸ் இதய துடிப்பு சென்சார் அறிமுகம் பேண்ட்\nவாட்ஸ் ஆப்பில் விரைவில் அறிமுகமாகின்றது அனைவரையும் கவரும் புதிய வசதி\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nமுற்றிலுமாக மடிக்கக்கூடிய சன்கிளாஸ் அறிமுகம்\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை\n482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/police-saved-the-woman-who-attempted-suicide/", "date_download": "2020-01-29T08:17:07Z", "digest": "sha1:BBASKFD4YNHMED6GU2DNOZOBGEYUTJUV", "length": 11385, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்! - Sathiyam TV", "raw_content": "\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்தியா கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது – ராகுல்\nலஞ்சம் கொடுத்து TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி\nஅமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்\nரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்\nஒட்டன்சத்திரம் அருகே கருப்பணபுரத்தை சேர்ந்தவர் சீத்தாராமன். இவரது மனைவி கல்பனா இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கல்பனா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.\nதிண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்த கல்பனா தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.\nபாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்வதற்கு முயன்ற கல்பனாவை ரெயில்வே போலீசார் வடிவேல் மற்றும் சபீதா ஆகியோர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.\nமேலும் கல்பனாவின் தாய் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் கல்பனாவை ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசார��� ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார்.\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்தியா கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது – ராகுல்\nலஞ்சம் கொடுத்து TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி\nஅமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\nமேட்டூர் அணையின் நீர் இருப்பு நிறுத்தம்..\nவீடு புகுந்து கற்பழிச்சு கொல்லுவாங்க – பாஜ.க எம்பி சர்ச்சை\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்தியா கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது – ராகுல்\nலஞ்சம் கொடுத்து TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி\nஅமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\nமேட்டூர் அணையின் நீர் இருப்பு நிறுத்தம்..\nவீடு புகுந்து கற்பழிச்சு கொல்லுவாங்க – பாஜ.க எம்பி சர்ச்சை\nடெண்டர் முறைகேடு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்: பிரதமர்க்கு முதல்வர் நன்றி\n8 வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nதன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் – தென்கொரியா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/author/lori-soard/page/4/", "date_download": "2020-01-29T08:40:38Z", "digest": "sha1:WI2TEVEA4FEPNMSKELBNNPNQ7B36N7IU", "length": 26499, "nlines": 191, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "லோரி மார்ட் | WHSR - பகுதி XX", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > லோரி மார்ட் > பக்கம் 4\n3 மாதிரி இடுகைகள் தவிர கிழித்து மூலம் சிறந்த வலைப்பதிவு இடுகைகள் எழுதுங்கள்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇங்கே WHSR இல், ஒரு சிறந்த வலைப்பதிவு இடுகையை உருவாக்குவது என்ன என்பதை நாங்கள் அடிக்கடி படித்தோம். ஆச்சரியப்படும் விதமாக, ஒரு சிறந்த வலைப்பதிவு இடுகையை உருவாக்குவதை வரையறுப்பது எளிதானது, மேலும் எதை உருவாக்குகிறது என்பதை வரையறுப்பதும் எளிதானது…\nபுதிய பார்வையாளர்களை வாழ்த்த ஒரு வட்டெழுத்து பக்கம் உருவாக்கவும்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nசிலர் ஒரு \"தும்பி\" பக்கத்தை ஒரு வட்டப் பக்கமாக அழைக்கிறார்கள். அடிப்படையில், இது ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்ட ஒரு பக்கமாகும், இது பழைய உள்ளடக்கத்தைத் திருப்புகிறது மற்றும் வாசகரை ஒரு தலைப்பில் மேலும் படிக்க ஈர்க்கிறது. இங்கே WHSR இல், W ...\nசெப்டம்பர் சுற்று: பாதுகாப்பான வேர்ட்பிரஸ், உங்க���் மூளை பயிற்சி, புதிய விமர்சனங்கள்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nசெப்டம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇலைகள் நிறத்தை மாற்றத் தொடங்குவதும், கோடையின் பூக்கள் மங்கிப்போவதும் தாயின் இயல்பு முறுக்கிக் கொண்டிருக்கக்கூடும், ஆனால் இங்கே WHSR இல் நாம் இப்போது வேகமாகத் தொடங்குகிறோம். செப்டம்பர் ஒரு பிஸியான மாதம். எங்களிடம் பதிவுகள் இருந்தன…\nஉங்கள் வலைப்பதிவு மற்றும் வருவாய் பார்வையாளர்கள் ஊக்குவிக்க $ 5 பயன்படுத்த வழிகள்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் வணிகத்தை ஒட்டுமொத்தமாக விளம்பரப்படுத்த நீங்கள் உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, அல்லது உங்கள் வலைப்பதிவை ஏதேனும் ஒரு புள்ளியில் பணமாக்க விரும்பினால், நீங்கள் உங்கள் வலைப்பதிவில் நேரத்தையும், ஆற்றலையும் விளம்பர விளம்பரங்களையும் முதலீடு செய்வது மிக முக்கியம். ...\nஜேர்மன் ரெனால்ட்ஸ், வெரோவா நிறுவனர் உடன் பிரத்யேக பேட்டி\nசெப்டம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவேர்வாவோ, எஸ்சிஓ ஷெர்பா மற்றும் ஜாம் கிளிக் செய்த ஜேம்ஸ் ரெனால்ட்ஸ், தேடல் பொறி மார்க்கெட்டிங் பற்றி எங்களுடன் அரட்டையடிக்க சில நேரம் எடுத்தார். வெராவோ உங்கள் டி எடுத்து உதவ முடியும் என்று இணைய உரிமையாளர்கள் சில இலவச கருவிகள் வழங்குகிறது ...\nவாடிக்கையாளர்களிடையே அஞ்சல் பட்டியல் சந்தாதாரர்களைத் திருப்புவதற்கு X மாதிரி மாதிரி கடிதங்கள்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஏதேனும் ஒன்றை வாங்காத ஏராளமான மின்னஞ்சல் பட்டியல் சந்தாதாரர்கள் உங்களுக்கு இருக்கிறதா சமீபத்தில், நான் பிளாக்கிங் விளையாட்டிற்கு புதிதாக இருக்கும் என் பதிவர் நண்பர்களுடனேயே சில நேரங்களில் பேசிக்கொண்டிருந்தேன்.\nஉள்ளடக்கம் பற்றிய இளங்கலை பற்றி வலைப்பதிவாளர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nரியாலிட்டி தொடரான இளங்கலை முதன்முதலில் ஏபிசியில் மார்ச் மாதம் 2002 இல் ஒளிபரப்பப்பட்டது. நீங்கள் நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை அல்லது கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால், அடிப்படை முன்மாதிரி ஒரு தகுதியான இளங்கலை மற்றும் 25 பெண்கள். அவர் பெண்களை குழுக்களாகத் தேடுகிறார்…\nMailChimp மீது ஒரு RSS இயக்கிய தானியங்கி வாராந்திர செய்திமடல் அமைக்க எப்படி\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமென்பொருள் ஆலோசனை கணக்கெடுப்பின்படி, B40B விற்பனையாளர்களில் சுமார் 9% பேர் தங்கள் மூல மின்னஞ்சல் மார்க்கெட்டிங் மூலம் பெறும் வழிமுறைகளை மற்ற ஆதாரங்களில் இருந்து வழிநடத்துவதைவிட உயர்ந்த தரம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர். அது மட்டுமல்ல ...\nஆகஸ்ட் ரவுண்ட்அப்: புதிய எழுத்தாளர்கள் & amp உங்கள் வலைப்பதிவை வரவேற்கிறோம்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nசெப்டம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆகஸ்ட் WHSR இல் இங்கே ஒரு பிஸியான மாதமாக உள்ளது. இரண்டு புதிய எழுத்தாளர்களை நாங்கள் வரவேற்றுள்ளோம். WHSR உடன் பிற திறன்களில் பணியாற்றிய ஜேசன் சோவ் தனது முதல் கட்டுரையை ஆகஸ்டில் “அடிப்படை ட்விட்டர்…\nகின்டெல் புத்தகங்கள் வலைப்பதிவாளர்களுக்கான மற்றொரு நிலையான ஸ்ட்ரீம் வழங்க முடியுமா\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஜூன் இறுதியில், புரோ பிளாகர் ஸ்டீவ் ஸ்காட் தனது கின்டெல் புத்தகங்களிலிருந்து மாதத்திற்கு சுமார் $ 26 ஆவதாக கூறுகிறார். ஏப்ரல் மாதத்தில், ஃபோர்ப்ஸ் சுய தயாரிப்பாளர் மார்க் டாஸ்சனைப் பற்றி அறிக்கை செய்தார். குஜராத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் ...\nஎன்ன பாப் சென்சேஷன் டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு வெற்றிகரமான வலைப்பதிவு இயங்கும் பற்றி நீங்கள் கற்று கொள்ள முடியும்\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\n1. உங்கள் முக்கிய டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு இசை தெரியும். அவள் ஒரு கிதார் வாசிக்க முடியும், அவள் சொந்த பாடல்களை எழுதுகிறாள், அவள் பாடுகிறாள். நீங்கள் K இல்லாமல் 7 கிராமிஸ், 11 அமெரிக்கன் இசை மற்றும் 6 நாட்டுப்புற இசை சங்க விருதுகளை வெல்லவில்லை…\nமேல் வழிகள் ஒரு DIY திட்டங்கள் வலைப்பதிவு தொடங்க மற்றும் வெற்றி\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nPinterest இல் எண்ணங்கள் மூலம் உலாவும் காலமற்ற நேரங்களை நீங்கள் செலவிடுகிறீர்களா ஒரு வேடிக்கை சனி உங்கள் யோசனை என்று DIY திட்டத்தை முடித்த உங்கள் யோசனை ஒரு வேடிக்கை சனி உங்கள் யோசனை என்று DIY திட்டத்தை முடித்த உங்கள் யோசனை உங்கள் வீட்டில் சுண்ணாம்பு வர்ணம் பூசப்பட்ட பூர்த்தி ...\nஏன் ஒரு கோல்ஃபிங் வலைப்பதிவு நீங்கள் நினைப்பதை விட அதிக லாபம் ஈட்டலாம் (எப்படி துவங்குவது)\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nகால்ப் என்பது எந்த வயதினரும் யாருக்கும் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு, இளைஞர்களையும் வயதினரையும் ஒரே மாதிரியாகவும், ஒவ்வொரு வயதினருக்கும் இடையேயும் பிரபலமாகிறது. Statista படி, 2014 என சுமார் சுமார் மில்லியன் மில்லியன் கோல் ...\nஜூலை ரவுண்ட்அப்: புதிய ஹோஸ்டிங் விமர்சனம் மற்றும் புதிய வலைப்பதிவாளர்களுக்கான உதவிக்குறிப்புகள்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஜூலை அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு மிகவும் புண்பட்ட மாதமாக உள்ளது. இங்கே ஹென்றிவில்லேயில், சூறாவளியைப் போன்ற சூழலைக் கடந்து செல்லும் போது நாம் எல்லோரும் கொஞ்சம் நரம்புகளைப் பெறுகிறோம். இது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் EF4 டார் ...\nஉங்கள் சமூக மீடியா ஒருங்கிணைப்பு அதிகரிக்க ஊக்குவிக்கும் குழுக்களில் இணைதல்\nஏப்ரல் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு வளரும் சமூக ஊடக வாழ்க்கை உங்கள் வலைப்பதிவில் முன்னணியில் இருக்க உதவுவதோடு ஒரு செல்வாக்கு செலுத்துபவராக உங்களை உருவாக்கவும் முடியும். எனினும், பல சமூக ஊடக பக்கங்கள் ஒரு பிஸியாக அட்டவணை எடை கீழ் வசித்து. அவர்கள் புதுப்பித்து ...\nவலைப்பதிவு மேலாண்மை பற்றி ஜுராசிக் உலகில் இருந்து வலைப்பதிவு உரிமையாளர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஜுராசிக் பார்க் தொடரில் நான்காவது படம், ஜுராசிக் பார்க் வெளியிடப்பட்ட சுமார், 2015 வருடத்தின் கோடைகாலத்தை வெளியிட்டது. திரைப்படத் தொடர்கள் நீண்ட மற்றும் தொடர்ச்சியான ஒரு தொடர்ச்சியான எதிர்வினைக்காக காத்திருந்தன ...\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பி��பலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.with-allah.com/ta/amp/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T09:40:32Z", "digest": "sha1:DZNQYEATGW42JEFLO7IKSKQWIPI63KXO", "length": 4147, "nlines": 19, "source_domain": "www.with-allah.com", "title": "அல்லாஹ் கொடுப்பவனும் தடுப்பவனும்", "raw_content": "\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nHome /எனது இறைவன் /அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் /இரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம் / அல்லாஹ் கொடுப்பவனும் தடுப்பவனும்\nநிச்சியமாக அல்லாஹ் கொடுப்பவனும் தடுப்பவனும்...\nஅல்லாஹ் கொடுத்தவைகள் யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுத்தவற்றை யாராலும் கொடுக்கவும் முடியாது. எல்லா நல்லரங்களும் அவனிடமே வேண்டப்படுகின்றன. இவை அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் ஆசை கொள்கின்றார்கள். அவன் தான் நாடியவர்களுக்கு இவை அனைத்தையும் வழங்குகின்றான். அவன் தன் இரக்கத்தினாலும் நுட்பத்தினாலும் தான் நாடியவர்களுக்கு கொடுக்காமல் தடுக்கின்றான்.\nஅல்லாஹ்வே விரிவாக கொடுப்பவனே உன்னுடைய அருளில் இருந்து எங்களுக்கு அளிப்பாயாக. உன்னுடைய கொடையிலிருந்து எங்களுக்குத் தருவாயாக. கைப்பற்றுபவனே எங்களுடைய பாவங்களை எங்களை விட்டும் கைப்பற்றிவிடுவாயாக. தடுப்பவனே எங்களை விட்டும் பாவங்களையும் கெட்ட விடயங்களையும் தடுத்து விடுவாயாக.\nநிச்சியமாக அல்லாஹ் கொடுப்பவனும் தடுப்பவனும்...\nஅல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அவன் தன்னைப் பற்றி வர்ணித்திருப்பதைப் போல அவன் அவனுடைய படைப்பினங்களை விட்டும் உயர்த்தி அவனை வர்ணித்துள்ளான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://archivenews.blogspot.com/2013/04/", "date_download": "2020-01-29T09:46:40Z", "digest": "sha1:IQZFYCV52REVWYD7CBL7FWOKAFD3UMFY", "length": 82362, "nlines": 521, "source_domain": "archivenews.blogspot.com", "title": "News Archives: 04/01/2013 - 05/01/2013", "raw_content": "\nஇணையம் - தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தில் இன்றைய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை மற்றும் இங்கு உங்களுடன் பகிர்கிறோம்.\nலண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விசயங்களை கற்றுத்தருகிறது. சாட்டிங், சோசியல் நெட்வொர்க் தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விசயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.\nகுழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொதுஅறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது.\nமுன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும்.\nஅமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society [National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்] குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விசயங்களை குழந்தைகள் கற்றக் கொள்ளலாம்.\nமருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். \"மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்\", \"நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது\", \"நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது\" என்று பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.\nSources: ஆந்தை ரிப்போர்ட்டர் Facebook Page\nநான்கு தொகுதிகளில் ஜெ., வேட்பு மனு தாக்கல் : தி.மு.க., - எம்.பி., மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி\nபதிவு செய்த நாள்: ஏப்ரல் 26, 2013, 01:40 IST\nசென்னை: சட்டசபை தேர்தலின் போது, நான்கு தொகுதிகளில், வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதா மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, தி.மு.க., பிரமுகர் குப்புசாமி தாக்கல் செய்த மனு, சென்னை ஐகோர்ட்டில் முடிவுக்கு வந்தது. குப்புசாமிக்குப் பதிலாக, வழக்கை தொடர்ந்து நடத்த, தி.மு.க., - எம்.பி., அனுமதி கோரியதை, ஐகோர்ட் நிராகரித்தது.\nதி.மு.க., - எம்.பி.,யாக இருந்த குப்புசாமி தாக்கல் செய்த மனு\nகடந்த, 2001ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின் போது, ஆண்டிப்பட்டி, தர்மபுரி, புவனகிரி, புதுக்கோட்டை தொகுதிகளில் போட்டியிட, ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். \"இரண்டு தொகுதிகளுக்கு மேல், வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை' என, ஜெயலலிதா உத்தரவாதம் அளித்திருந்தார். கிரிமினல் வழக்கில், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால், நான்கு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. எனவே, ஜெயலலிதா மீது, சட்டப்பூர்வ நடவடிக்கையை, தேர்தல் அதிகாரிகள் எடுக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது.\nமனுவை விசாரித்த, நீதிபதி தர்மா ராவ் அடங்கிய \"டிவிஷன் பெஞ்ச்', சட்டப்படி, ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 2007ம் ஆண்டு, ஜூன் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில், அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை, மீண்டும் ஐகோர்ட் விசாரிக்க வேண்டும் என, திருப்பி அனுப்பியது. கடந்த ஆண்டு, டிசம்பரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், வழக்கு தொடுத்த, குப்புசாமி, இம்மாதம், 19ம் தேதி, காலமானார்.\nஎனவே, அவருக்குப் பதில், வழக்கை தொடர்ந்து நடத்த, தி.மு.க., - எம்.பி., விஜயன், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதிகள் தர்மா ராவ், மாலா அடங்கிய \"டிவிஷன் பெஞ்ச்' நேற்று விசாரித்தது. ஜெயலலிதா சார்பில், மூத்த வழக்கறிஞர் சேகர் பாப்டே, வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆஜராகினர்.\n\"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு\nமரணமடைந்த குப்புசாமி தாக்கல் செய்தது, பொது நல மனு. தற்போது, அவருக்குப் பதிலாக மனு தாக்கல் செய்துள்ளவர், அவரது சட்டப்பூர்வ பிரதிநிதி அல்ல. அவருக்கு ஆர்வம் இருந்திருந்தால், ஐகோர்ட்டிலோ, சுப்ரீம் கோர்ட்டிலோ, முதலிலேயே, வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவில், \"வழக்கை மறுபரிசீலனை செய்ய, தேர்தல் அதிகாரிகளுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டிருக்க வேண்டும். அதன்பின், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்' என, கூறியுள்ளது. எனவே, ஜெயலலிதாவுக்கு எதிராக, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்பது பற்றி, தேர்தல் அதிகாரிகள் தான் பரிசீலிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில், புவனகிரி, புதுக��கோட்டை தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், தாக்கல் செய்த அறிக்கைகள், இங்கும் தாக்கல் செய்யப்பட்டன. அதில், \"வேட்பு மனு பரிசீலிக்கும் போது, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி தொகுதிகளின் வேட்பு மனுக்களை, ஜெயலலிதா தாக்கல் செய்துள்ளார். அவர், தகவலை மறைக்கவில்லை. பொய்யாக உத்தரவாதம் அளித்தார் என, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை' என, கூறப்பட்டுள்ளது. எனவே, எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், விஜயன் மனுவை ஏற்பதாலும், எந்த பலனும் இல்லை. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குப்புசாமியின் மனு, முடித்து வைக்கப்படுகிறது.\nஇவ்வாறு, \"டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை கைவிட்டது உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கைவிட்டது.\n2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். எனினும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வேறொரு வழக்கின் தீர்ப்பு காரணமாக அவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஇந்நிலையில் 2 தொகுதிகளுக்கு மேல் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்வது குற்றம் என்றும், ஆகவே 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதா மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு 13.6.2007 அன்று உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெவ்வேறு அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், வேட்பு மனு பரிசீலனை நடந்தபோது ஏற்கெனவே ஆண்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட���பு மனுக்களின் பிரதி எங்கள் முன் தாக்கல் செய்யப்பட்டது. ஆகவே 2 தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததை அவர் மறைத்தார் என்ற பிரச்னையே வேட்பு மனு பரிசீலனையின்போது எழவில்லை என்று அந்த அறிக்கைகளில் கூறப்பட்டிருந்தன.\nஎனினும் இந்த இரண்டு அறிக்கைகளும் உயர் நீதிமன்ற விசாரணையின்போது தேர்தல் அதிகாரிகளால் தாக்கல் செய்யப்படவில்லை. இதனையடுத்து இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே மீண்டும் புதிதாக விசாரித்து, உரிய தீர்ப்பு வழங்குமாறு 21.11.2012 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் வழக்கின் மனுதாரரான செ.குப்புசாமி ஏப்ரல் 19-ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த நாகப்பட்டினம் தொகுதி எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுதாரர் குப்புசாமி உயிரிழந்து விட்டதால் அவருக்குப் பதிலாக தன்னை மனுதாரராக சேர்த்து இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.\nஅவரது கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறிய நீதிபதிகள் எலிபி தர்மாராவ், ஆர்.மாலா ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டனர்.\nஇந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்தபோதோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு விசாரணையின்போதோ அல்லது இந்த வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே மறு விசாரணை நடத்தியபோதோ தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்து விசாரிக்குமாறு ஏ.கே.எஸ். விஜயன் நீதிமன்றத்தை அணுகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கின் நடவடிக்கைகளில் எவ்வித தொடர்பும் இல்லாத விஜயன், தற்போது மனுதாரர் குப்புசாமிக்கு பதிலாக தன்னை மனுதாரராகக் கருதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஎனினும் அசல் மனுதாரரான குப்புசாமிக்குப் பதிலாக விஜயனை மனுதாரராக கருத வேண்டும் என்பதற்கு சட்டப்படியான காரணம் எதுவும் இல்லை. ஆகவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.\nமேலும் ஜெயலலிதாவுக்கு எதிராக குப்புசாமி தொடர்ந்த வழக்கும் கைவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்��னர்.\nநிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நதிகள் இணைப்புத் திட்டம்: தீவீரப்படுத்த தமிழக அரசு முடிவு\nநிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நதிகள் இணைப்புத் திட்டம்: தீவீரப்படுத்த தமிழக அரசு முடிவு\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2013,01:24 IST\n- நமது நிருபர் -\nதமிழகத்தில் நதிகள் இணைப்புத் திட்டத்தை, தீவிரப்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது\nபெண்ணையாறு (சாத்தனூர் அணை) - பாலாறு இணைப்பு:இந்த திட்டத்தில், பெண்ணையாற்றின் உபரி நீரை, பாலாற்று கிளை ஆறான செய்யாற்றிற்கு, கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை முழுநீர்மட்ட அளவில், தலை மதகிலிருந்து, 23.55 கி.மீ., நீளத்துக்கு, இணைப்பு கால்வாய் வெட்டி, செய்யாற்றில் உள்ள ஆலத்தூர் அணையின் மேற்புறம் இணைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த இணைப்பு கால்வாயிலிருந்து, 38.72 கி.மீ., நீளத்துக்கு, வரத்து கால்வாய் அமைத்து, துரிஞ்சலாற்றுடன் இணைத்து, நந்தன் வாய்காலுக்கு, தண்ணீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇத்திட்டம் நிறைவேறினால், 5.69 டி.எம்.சி., உபரி நீர், பாலாறு வடி நிலத்திற்கு திருப்பப்படும். இதன் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, போளூர், வந்தவாசி வட்டங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ஆகியவற்றில், சுமார், 46 ஆயிரத்து, 69 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதிபெறும் என்று, பொதுப்பணித்துறை மதிப்பிட்டு உள்ளது. திட்டத்தின் நேரடி பயன்கள் இவை.\nஇது தவிர, இந்த பகுதியைச் சுற்றிலும் உள்ள நில பரப்பில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் வாய்ப்பு உள்ளதால் பலன் மேலும் அதிகரிக்கும்.திட்டத்திற்கு, மத்திய அரசின் உதவியை பெறுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசே செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, 250 கோடி ரூபாய், மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.\nபெண்ணையாறு பாலாறு இணைப்பு: கிருஷ்ணகிரி நீர்தேக்கத்திலிருந்து, 3.5 டி,எம்.சி., நீரை, அக்டோபர் மாதத்திலிருந்து, டிசம்பர் மாதம் வரை, மாதத்திற்கு, 5 நாட்கள் வீதம், 15 நாட்களுக்கு, பாலாற்றின் கிளை ஆறான கல்லாற்றுக்கு திருப்ப முதலில்,பொதுப்பணித்துறை உத்தேசித்திருந்தது. பெண்ணையாறு நெடுங்கல் அணைக்கட்டில் இருந்து பாலாறை இணைப்பது, பெண்ணையாற்றில் கிருஷ்ணகிரி நீர்தேக்கத்தில் இருந்து பாலாற்றை இணைப்பதை விட, தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்புடையது என, தெரிவித்து, தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு, ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால், 29 ஆயிரத்து, 319 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.\nகாவேரி - வைகை - குண்டாறு இணைப்பு:இத்திட்டத்தில், காவேரி ஆற்றிலிருந்து, 7 டி.எம்.சி., உபரி நீரை, கட்டளை கதவணையிலிருந்து, 258 கி.மீ., நீள இணைப்பு கால்வாய் அமைத்து, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாற்றுக்குத் திருப்பி விட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான மதிப்பீடு, 5155 கோடி ரூபாயில், தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ், செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகாவேரி ( மேட்டூர் அணை ) - சரபங்கா இணைப்பு:மேட்டூர் அணையிலிருந்து, 182 கி.மீ., நீள இணைப்பு கால்வாய்அமைத்து, 2. டி.எம்.சி., உபரி நீரை, சரபங்கா, திருமணி முத்தாறு மற்றும் ஏனைய சிறுவடி நிலங்களில் உள்ள, அணைக்கட்டுக்கள் மற்றும் ஏரிகளுக்கு கொண்டு சென்று, பாசன வசதியை உறுதிப்படுத்த, பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை, நிறைவேற்றுவதன் மூலம், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சுமார், 30 ஆயிரத்து, 430 ஏக்கர் நிலம் பயன்பெறும்.\nஇதிட்டத்திற்கான தோராய மதிப்பீடு, கடந்த நிதியாண்டின், விலை விகிதப்படி, 1134 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டது. திட்டத்திற்கான விரிவான, தள ஆய்வுகள் மேற்கொள்ளவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், 50 லட்சத்திற்கு, நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு : புகைப்படம் வெளியிட்டது தி.மு.க.,\nகருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு : புகைப்படம் வெளியிட்டது தி.மு.க.,\nபதிவு செய்த நாள்: ஏப்ரல் 20, 2013, 22:53 IST\nசென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், நேற்று சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர்.\n\"தினத்தந்தி' நாளிதழ் அதிபர், சிவந்தி ஆதித்தனின் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த சென்றபோது, சென்னை போயஸ் தோட்டத்தில் இந்த சந்திப்பு, நேற்று காலை நடந்தது. அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் வெளியில் கொண்டிருந்தபோது, எதிரே, காரில் கருணாநிதி வந்தார். இருவரும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.\nகாரிலிருந்த, கருணாநிதிக்கு, விஜயகாந்த் வணக்கம் செலுத்த, கருணாநிதியும் பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது, தி.மு.க., துணை பொதுச் செயலர் துரைமுருகன் உடனிருந்தார். அண்மை காலத்தில், இரு தலைவர்களும் நேருக்கு, நேர் சந்திப்பது இதுவே முதல்முறை.\nஅ.தி.மு.க.,வுடன் பிளவு ஏற்பட்ட பின், தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் நெருங்கி வருகின்றன. லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பை, தி.மு.க., மிக முக்கியமானதாகக் கருதுகிறது.\nஇதனால், இச்சந்திப்பு தொடர்பான, புகைப்படத்தை, தி.மு.க.,வே வெளியிட்டும் உள்ளது. \"விஜயகாந்த், எங்கள் பக்கம் இருக்கிறார்' என்ற தோற்றத்தை, தி.மு.க.,வே ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பு பற்றி, தே.மு.தி.க., தரப்பிலிருந்து தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு வணக்கம் தெரிவிக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்\nதிமுக தலைவர் கருணாநிதியும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சனிக்கிழமை திடீரென சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு மறைந்த \"தினத்தந்தி' அதிபர் பா.சிவந்தி ஆதித்தனின் இல்லத்தில் நடைபெற்றது.\nஉடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமான சிவந்தி ஆதித்தனின் இல்லத்துக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சனிக்கிழமை காலையில் அஞ்சலி செலுத்த வந்தனர்.\nகாலை 9 மணியளவில் சிவந்தி ஆதித்தனின் இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்தார். காரை வெளியே நிறுத்திவிட்டு இல்லத்துக்குள் சென்று அஞ்சலி செலுத்திய அவர் மீண்டும் காரில் ஏறி புறப்படத் தயாரானார்.\nஅப்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதான சாலையில் இருந்து நடந்து வந்தார். வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்த கருணாநிதியைப் பார்த்து அவர் வணக்கம் செலுத்தினார். கருணாநிதியும் பதில் வணக்கம் செலுத்தினார்.\nஇந்தச் சந்திப்பு குறித்து கருணாநிதியோ, விஜயகாந்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nவிஜயகாந்த் என்னை நலம் விசாரித்த போது.....: கருணாநிதி ரிலீஸ் செய்த போட்டோ\nசென்னை: \"தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இல்லத்திற்கு செல்லும்போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் என்னை நலம் விசாரித்தபோது.. \"என்ற பதிவோ���ு ஃபேஸ்புக்கில் இருவரும் வணக்கம் செலுத்திக் கொண்ட புகைப்படத்தை திமுக தலைவர் கருணாநிதியே வெளியிட்டுள்ளார்.\nதினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனின் உடலுக்கு போய்ஸ் தோட்டத்து இல்லத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் வெளியில் காத்திருந்தார். அப்போது எதிரே திமுக தலைவர் கருணாநிதி காரில் வந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரிலிருந்த கருணாநிதிக்கு விஜயகாந்த் வணக்கம் செலுத்த கருணாநிதியும் பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது, தி.மு.க., துணை பொதுச் செயலர் துரைமுருகன் உடனிருந்தார்.\nராஜ்யசபா தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் தொடர்பாக திமுக- தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படும் நிலையில் இரு கட்சித் தலைவர்களும் மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அத்துடன் இந்த புகைப்படத்தை திமுக தலைவர் கருணாநிதியே தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருப்பதால் திமுக அணியில் தேமுதிக இடம்பெறுவதை உறுதி செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.\nபழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மரணம்... திரை உலகினர் கண்ணீர் அஞ்சலி\nசென்னை: பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மாரடைப்பால் மரணமடைந்தார் அவருக்கு வயது 83. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் இந்திப்படத்தில் அறிமுகமானார். அவரது மென்மையான குரல் அவருக்கு பெருவாரியான ரசிகர்களை பெற்றுத் தந்தது. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் உள்பட 12 மொழிகளில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியுள்ளார்.\nதமிழில் ஜெமினிகணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் அதிக அளவில் பாடல்களை பாடியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ்,ரோஜா மலரே ராஜகுமாரி,காலங்களில் அவள் வசந்தம் போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடியுள்ளார். வயதானதால் பின்னணி பாடாமல் ஒதுங்கியிருந்தார் பி.பி.ஸ்ரீனிவாஸ். இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் வசித்து வந்த பி.பி. ஸ்ரீனிவாஸ், ஞாயிறு மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள��ளனர். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடலும் திரைஉலக பின்னணி பாடகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஜெயலலிதா இரங்கல் சி.ஐ.டி. நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகப் பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீனிவாசின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று இறுதிச் சடங்கு நடைபெறும் என பி.பி.ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\n (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\nநிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நதிகள் இணைப்புத் தி...\nகருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு : புகைப்பட...\nஉலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி...\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமாலை மலர் | மாநிலச்செய்திகள்\nமாலை மலர் | புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=luna10petterson", "date_download": "2020-01-29T09:52:13Z", "digest": "sha1:XLHVPVMRYPYNLKWAUR4CEL67XUP2X2PF", "length": 2943, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User luna10petterson - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை ��ன்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/raguman-as-navy-officer-or-operation-arapaima/", "date_download": "2020-01-29T09:42:08Z", "digest": "sha1:LBK5YDN4GCHXIFR3MMHE2MZX3WMHR4WP", "length": 6177, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "கடற்படை அதிகாரியாக ரகுமான் நடிக்கும் ’ஆபரேஷன் அரபைமா’ - Behind Frames", "raw_content": "\nகடற்படை அதிகாரியாக ரகுமான் நடிக்கும் ’ஆபரேஷன் அரபைமா’\nதுருவங்கள் 16 படத்தின் மிக பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம், “ஆபரேஷன் அரபைமா”. பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர், ப்ராஷ், இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், “நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான். கதையின் நாயகியாக “நாடோடிகள்” அபிநயா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது, “ஆபரேஷன் அரபைமா”\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ந��ிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/164134/news/164134.html", "date_download": "2020-01-29T07:40:50Z", "digest": "sha1:TVH2QIWUANWFWGPVCQL457ADJKCH4JJZ", "length": 5832, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் இந்தி நடிகை..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் இந்தி நடிகை..\nவிஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘கருப்பன்’, ‘96’, ‘அநீதி கதைகள்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை அடுத்து கோகுல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பல நடிகைகளை தேடிவந்தனர். தற்போது இந்தி நடிகை சாயிஷாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.\nசாயிஷா இதற்கு முன் ஜெயம் ரவியுடன் இணைந்து ‘வனமகன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து விஜய்சேதுபதியுடன் இணையவுள்ளார். இவர்கள் இணையும் புதிய படத்திற்கு ‘ஜுங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பாரீஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் சாயிஷா பாரீஸில் பிறந்து, வளர்ந்த பெண்ணாக நடிக்கிறார்.\nஇதற்குமுன் கோகுல், விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கியவர். கடைசியாக கார்த்தியை வைத்து ‘காஸ்மோரா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா\nபோர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்\nஉலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்\nமெய்சிலிர்க்கவைக்கும் மிரட்டலான உலகின் 5 நீச்சல் குளங்கள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-29T08:20:09Z", "digest": "sha1:ZPAV2KVVPB6W63KCIDNLOOZ6WUR47R5I", "length": 7532, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஒப்பீட்டு மொழியியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒப்பீட்டு மொழியியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஒப்பீட்டு மொழியியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமொழியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமொழியியல் தொடர்பான அடிப்படைத் தலைப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஒலியியல் (மொழியியல்) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மொழியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசொற்பொருளியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசொற்பிறப்பியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசூழ்பொருளியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசொற்றொடரியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபயன்பாட்டு மொழியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவரலாற்று மொழியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசமூக மொழியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்பாட்டு மொழியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிதிற மொழியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமானிடவியல்சார் மொழியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\nடேவிட் மக்-அல்பின் (← இணைப்புக்கள் | தொகு)\nஒலியனியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/அன்றாட வாழ்க்கை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-29T07:30:55Z", "digest": "sha1:ACCHZU6HKGNMWKBJ5CLFVOPZBUX6EK2W", "length": 8415, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சந்தோஷ் நாராயணன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சந்தோஷ் நாராயணன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசந்தோஷ் நாராயணன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇசையமைப்பாளர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமே 15 (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்றில் (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்சா (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டகத்தி (← இணைப்புக்கள் | தொகு)\nகானா பாலா (← இணைப்புக்கள் | தொகு)\nஜிகர்தண்டா (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகுக்கூ (2014 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nமெட்ராஸ் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/தமிழ், ஹிந்தி நடிகர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/இயக்குனர்கள் & தயாரிப்பாளர் & இசையமைப்பாளர் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Srshankar145 (← இணைப்புக்கள் | தொகு)\nகபாலி (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தோணிதாசன் (← இணைப்புக்கள் | தொகு)\nஇறைவி (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபைரவா (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகாஷ்மோரா (← இணைப்புக்கள் | தொகு)\nகாலா (← இணைப்புக்கள் | தொகு)\nஇறுதிச்சுற்று (← இணைப்புக்கள் | தொகு)\n36 வயதினிலே (← இணைப்புக்கள் | தொகு)\nமெர்க்குரி (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nமேயாத மான் (← இணைப்புக்கள் | தொகு)\nகொடி (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியன் மகாலிங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nகப்பல் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொ���ு)\nபரியேறும் பெருமாள் (← இணைப்புக்கள் | தொகு)\nஎனக்குள் ஒருவன் (2015 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவட சென்னை (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஆர். பிரபு (← இணைப்புக்கள் | தொகு)\nமனிதன் (2016 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஜிப்சி (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nராம்குமார் (இயக்குநர்) (← இணைப்புக்கள் | தொகு)\nஒத்த செருப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nதீ (பாடகி) (← இணைப்புக்கள் | தொகு)\nவஞ்சகர் உலகம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mg/hector/price-in-raipur", "date_download": "2020-01-29T09:11:06Z", "digest": "sha1:2KUESTYFHM7YW6I3YYVAUHUMWPXIENAO", "length": 37754, "nlines": 597, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி ஹெக்டர் ராய்ப்பூர் விலை: ஹெக்டர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி Motor எம்ஜி ஹெக்டர்ராய்ப்பூர் இல் சாலையில் இன் விலை\nராய்ப்பூர் இல் எம்ஜி ஹெக்டர் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nராய்ப்பூர் சாலை விலைக்கு எம்ஜி ஹெக்டர்\nஎம்.ஜி ஸ்டைல் டீசல் எம்.டி.(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.15,74,444**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.16,87,842**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)Rs.16.87 லட்சம்**\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.18,46,240**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)Rs.18.46 லட்சம்**\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.20,04,600**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்)(top மாடல்)Rs.20.04 லட்சம்**\nஎம்.ஜி ஸ்டைல் எம்.டி.(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.14,42,428**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஸ்டைல் எம்.டி.(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.14.42 லட்சம்**\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.15,32,835**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.15.32 லட்சம்**\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.16,00,640**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.16.0 லட்சம்**\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.17,24,948**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)Rs.17.24 லட்சம்**\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.18,04,056**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஸ்மார்ட் ஏ.டி.(பெட்ரோல்)Rs.18.04 லட்சம்**\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.18,71,860**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)Rs.18.71 லட்சம்**\nஎம்.ஜி ஷார்ப் ஏ.டி.(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.19,73,568**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஷார்ப் ஏ.டி.(பெட்ரோல்)(top மாடல்)Rs.19.73 லட்சம்**\nஎம்.ஜி ஸ்டைல் டீசல் எம்.டி.(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.15,74,444**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.16,87,842**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)Rs.16.87 லட்சம்**\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.18,46,240**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)Rs.18.46 லட்சம்**\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.20,04,600**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்)(top மாடல்)Rs.20.04 லட்சம்**\nஎம்.ஜி ஸ்டைல் எம்.டி.(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.14,42,428**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.15,32,835**அறிக்கை தவறானது விலை\nஇந்�� மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.15.32 லட்சம்**\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.16,00,640**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.16.0 லட்சம்**\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.17,24,948**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)Rs.17.24 லட்சம்**\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.18,04,056**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஸ்மார்ட் ஏ.டி.(பெட்ரோல்)Rs.18.04 லட்சம்**\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.18,71,860**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)Rs.18.71 லட்சம்**\nஎம்.ஜி ஷார்ப் ஏ.டி.(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ராய்ப்பூர் : Rs.19,73,568**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஷார்ப் ஏ.டி.(பெட்ரோல்)(top மாடல்)Rs.19.73 லட்சம்**\nராய்ப்பூர் இல் எம்ஜி ஹெக்டர் இன் விலை\nஎம்ஜி ஹெக்டர் விலை ராய்ப்பூர் ஆரம்பிப்பது Rs. 12.48 லட்சம் குறைந்த விலை மாடல் எம்ஜி ஹெக்டர் ஸ்டைல் எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி எம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி. உடன் விலை Rs. 17.28 Lakh. உங்கள் அருகில் உள்ள எம்ஜி ஹெக்டர் ஷோரூம் ராய்ப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா Seltos விலை ராய்ப்பூர் Rs. 9.89 லட்சம் மற்றும் டாடா ஹெரியர் விலை ராய்ப்பூர் தொடங்கி Rs. 13.44 லட்சம்.தொடங்கி\nஹெக்டர் ஸ்மார்ட் ஏடி Rs. 18.04 லட்சம்*\nஹெக்டர் ஸ்டைல் டீசல் எம்டி Rs. 15.74 லட்சம்*\nஹெக்டர் ஸ்மார்ட் டீசல் எம்டி Rs. 18.46 லட்சம்*\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. ஷார்ப் எம்.டி. Rs. 18.71 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் எம்.டி. Rs. 15.32 லட்சம்*\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. சூப்பர் எம்.டி. Rs. 16.0 லட்சம்*\nஹெக்டர் ஹைபிரிடு ஸ்மார்ட் எம்டி Rs. 17.24 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி. Rs. 16.87 லட்சம்*\nஹெக்டர் ஸ்டைல் எம்டி Rs. 14.42 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. Rs. 19.73 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி. Rs. 20.04 லட்சம்*\nஹெக்டர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nராய்ப்பூர் இல் செல்டோஸ் இன் விலை\nராய்ப்பூர் இல் ஹெரியர் இன் விலை\nராய்ப்பூர் இல் க்ரிட்டா இன் விலை\nராய்ப்பூர் இல் காம்பஸ் இன் விலை\nராய்ப்பூர் இல் Innova Crysta இன் விலை\nஹெக்டர் விஎஸ் இனோவா crysta\nராய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of எம்ஜி ஹெக்டர்\nHector Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nராய்ப்பூர் இல் உள்ள எம்ஜி கார் டீலர்கள்\nMG ஹெக்டர் 6 இருக்கைகள் சோதனை தொடர்கிறது. கேப்டன் இருக்கைகளைப் பெறுகிறது\nஹெக்டரிடமிருந்து வேறுபடுவதற்கு இது வேறு பெயரைக் கொண்டிருக்கக்கூடும்\nஎம்.ஜி. ஹெக்டர் இப்போது ஆப்பிள் கார்ப்ளேவைப் பெறுகிறார்\nஎஸ்யூவி இப்போது ஆப்பிள் ஸ்மார்ட்போன் பொருந்தக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது\nஎம்.ஜி ஹெக்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை எஸ்யூவி அதன் முதல் மென்பொருள் புதுப்பிப்பைப் பெறுகிறது\nஎம்.ஜி.யின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதன் முதல் ஓவர்-ஏர் ஓஎஸ் புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கும்\nMG ஹெக்டர் Vs கியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல்: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nநாட்டின் சமீபத்திய இரண்டு SUVக்கள் டர்போ-பெட்ரோல் என்ஜின்களை வழங்குகின்றன, அவை ஒருவருக்கொருவர் நெருக்கமாக உள்ளன. நிஜ உலகில் அவை எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன\nMG ஹெக்டர் 1.5-லிட்டர் பெட்ரோல் கலப்பின மேனுவல் மைலேஜ்: ரியல் Vs கிளைம்ட்\nஹெக்டரின் பெட்ரோல்-மேனுவல் கலப்பின மாறுபாடு 15.81 கி.மீ கொடுக்கும் என்று கோரியுள்ளது. அதை சோதனைக்கு உட்படுத்தலாம், இல்லையா\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஹெக்டர் இன் விலை\nநாக்பூர் Rs. 14.66 - 20.8 லட்சம்\nவிசாகப்பட்டிணம் Rs. 14.91 - 20.8 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 14.41 - 20.1 லட்சம்\nபோபால் Rs. 14.59 - 20.61 லட்சம்\nவிஜயவாடா Rs. 14.91 - 20.8 லட்சம்\nஐதராபாத் Rs. 15.05 - 20.91 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅடுத்து வருவது எம்ஜி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-june-15-2017/", "date_download": "2020-01-29T08:10:37Z", "digest": "sha1:IL2QF2SELGVNIENNVXNY7RMENDNQDA2E", "length": 9791, "nlines": 305, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs June 15, 2017 | TNPSC Exam Preparation | THE BEST TNPSC FREE ONLINE ACADEMY", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC ���ந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-september-30-2017/", "date_download": "2020-01-29T09:13:44Z", "digest": "sha1:VSYLVROAXESINOYS6KOVPQI4LVCRIRHF", "length": 26547, "nlines": 558, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs September 30, 2017 | ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : உலக நிறுவனங்கள், சமீபத்திய நாட்காட்டி நிகழ்வுகள், அறிக்கைகள் மற்றும் கூட்டங்கள்\nஇந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் 8% குறைந்துள்ளது\nசாம்பிள் ரெஜிஸ்ட்ரேஷன் சர்வே (எஸ்ஆர்எஸ்) இன் சமீபத்திய தரவுகளின் படி, இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 2015 ஆம் ஆண்டில் 1000 பேருக்கு 37 வயதிற்குக் குறைவாக இருப்பதோடு, 2016 ஆம் ஆண்டில் 1000 பிறப்புக்கு 34 ஆகவும் குறைந்துள்ளது.\nஇருப்பினும், 2019ம் ஆண்டிற்குள் 1000 க்கு IMR 28 இலக்கைச் சந்திக்க இன்னும் ஒரு நீண்ட காலம் உள்ளது.\nகுழந்தை இறப்பு விகிதம் (IMR) என்பது 1,000 பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குள்ளாக இறக்கும் ஒரு குழந்தையின் இறப்பு எண்ணிக்கை எண்ணிக்கை ஆகும்.\nகிராமப்புறங்களில் அதிக குழந்தைகளும் இறந்து போயிருந்தாலும் நாட்டின் IMR இல் 8% சரிவு ஏற்பட்டுள்ளது.\nநகர்ப்புறங்களில் 1000 பிறந்த குழந்தைகளுக்கு 23 குழந்தைகள் என்ற இறப்பு விகிதம் உள்ளது.\nஆனால் கிராமப்புற இந்தியாவில் 1000 குழந்தைகளுக்கு 38 குழந்தைகள் இறந்துள்ளனர்.\nதலைப்பு : பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்\nபுதிய நிலப்பரப்பு விதிகள் 2017\nபுதிய நிலப்பரப்பு (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 னை தொழிற்சங்க சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் ஈரநிலங்களில் தொழிற்துறைகளை உருவாக்குதல், கழிவு நீக்கம் செய்தல், கழிவுகளை வெளியேற்றுவது போன்ற செயல்களினை தடுக்கிறது.\nபுதிய விதிகள் 2017 ஆனது விதிகள் 2010 பதிப்பை மாற்றி அமைக்கும்.\nஇந்த புதிய விதிகள், ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசங்களிலும் மாநில சுற்றுச்சூழல் அமைச்சக தலைமையிலான அரசு மற்றும் பல்வேறு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு மாநில ஈரநிலங்கள் ஆணையத்தை அமைக்க புதிய விதிமுறைகளை விதிக்கிறது.\nஈரப்பதமான சூழலியல், நீர்வழங்கல், மீன்பிடி, இயற்கைத் திட்டமிடல் மற்றும் சமூகப் பொருளாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்ககக்கூடிய அதிகாரிகளை ஒவ்வொரு மாநிலங்களும் பரிந்துரை செய்ய வேண்டும்.\nபுவிச்சார்ந்த நிலப்பரப்பு மற்றும் நீரியல் சூழல் அமைப்புகள் இடையே உள்ள ஒரு நிலப்பரப்பாகும்.\nமேலும் இதில் தண்ணீர் பொதுவாக மேற்பரப்பில் அல்லது அதன் அருகில் உள்ளது அல்லது நிலம் மேலோட்டமான தண்ணீரால் மூடப்பட்டுள்ளது.\nஇந்த ஈரநிலங்கள் வளமான பல்லுயிர் வளத்தை ஆதரிக்கின்றன மற்றும் தண்ணீர் சேமிப்பு, நீர் சுத்திகரிப்பு, வெள்ளப்பெருக்கு குறைப்பு, அரிப்பை கட்டுப்பாட்டு, நீர்த்தேக்க ஏற்றம் மற்றும் பல போன்ற பரவலான சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குகின்றன.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், செய்திகளில் உள்ள நபர்கள்\nஐ.பி.எஸ். அலுவலர் அபர்ணா குமார் மனாஸ்லு மலையில் ஏறிய முதல் இந்திய பெண்\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்திய போலீஸ் சேவை (ஐ.பி.எஸ்) அதிகாரி அபர்ணா குமார் அவர்கள், மனஸ்லு மலையினை ஏறிய முதல் இந்திய பெண்மணி ஆனார்.\nமவுண்ட் மனஸ்லு உலகிலேயே எட்டாவது உயர்ந்த மலை உச்சியாகும்.\n2016 ம் ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவதற்கு முன்னர் அன்டார்க்டிக்காவின் உச்சகட்ட உயரமான வின்சன் மாசிஃபிற்கின் உயரத்தை அடைந்தார்.\n2014 ஆம் ஆண்டில், அவர் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த உச்சநிலையான டான்ஜானியாவில் கிளிமஞ்சாரோ மலையின் உச்சியினை அடைந்தார்.\nதலைப்பு : புதிய நியமனங்கள், பொது நிர்வாகம், மாநிலங்களின் விவரங்கள், தேசிய செய்திகள்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐந்து புதிய ஆளுநர்களை நியமித்தார்\nசெப்டம்பர் 30, 2017 அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பீகார், தமிழ்நாடு, அசாம், மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.\n5 மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட கவர்னர்கள் பின்வருமாறு:\nதமிழ்நாடு – பன்வரிலால் புரோஹித்\nஅருணாச்சல பிரதேசம் – பிரிகேடியர் (Retd.) BD மிஸ்ரா\nபீகார் – சத்யா பால் மாலிக்\nஅசாம் – ஜக்திஷ் முகீ\nமேகாலயா – கங்கா பிரசாத்\nஅந்தமான் நிகோபார் தீவுகளுக்கு லெப்டினென்ட் கவர்னராக அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டார்.\nதமிழநாட்���ின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வரிலால் புரோஹித் அஸ்ஸாம் ஆளுநராக இருந்து வருகிறவர்.\nதலைப்பு : தினசரி செய்திகள்\nகண்ட்லா துறைமுக பெயர் மாற்றப்பட்டது\nநாட்டின் பிரதான 12 முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காண்ட்லா துறைமுகமானது, செப்டம்பர் 25ல் இந்துத்துவாவின் சின்னமான பண்டிதர் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் நினைவாக அவர்களின் பிறந்த நாளில் தீன்தயாள் துறைமுகம் என பெயர்மாற்றப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.\nஇது கச்சின் வளைகுடாவில் அமைந்துள்ளது.\nமேற்கு கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக கந்த்லா விளங்குகிறது.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2424983&dtnew=12/3/2019", "date_download": "2020-01-29T08:53:48Z", "digest": "sha1:TWYEVC3CAPY2RKNKZXBFIVMVGHEVBAKU", "length": 18578, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஒட்டன்சத்திரம் - பாச்சலுார் ரோட்டில் 2 இடத்தில் மண் சரிவு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் சம்பவம் செய்தி\nஒட்டன்சத்திரம் - பாச்சலுார் ரோட்டில் 2 இடத்தில் மண் சரிவு\nநானும் ஒரு தீவிரவாதி: சீமான் ஜனவரி 29,2020\nரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ் ஜனவரி 29,2020\nகேரள சட்டசபையில் கவர்னருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் ஜனவரி 29,2020\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: பின்னணியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜனவரி 29,2020\nஅடுத்தடுத்து கிளம்பும், 'பரனூர்' பூதம்: வீடியோ பதிவு வெளியிட தயக்கம் ஜனவரி 29,2020\nஒட்டன்சத்திரம், தொடர் மழை காரணமாக ஒட்டன்சத்திரம்-பாச்சலுார் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டதை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.ஒட்டன்சத்திரத்தில் இருந்து வடகாடு, கண்ணனுார், பால்கடை, பாச்சலுார், புலிகுத்திக்காடு, பெத்தேல்புரம் உள்ளிட்ட மலைப் பகுதி கிராமங்களுக்கும் மற்றும் கிழக்குசெட்டிபட்டி, கொடைக்கானலுக்கும் வாகன போக்குவரத்து உள்ளது. இந்த வழித்தடத்தில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 5 வளைவுகள் கொண்ட பகுதியிலும், அதற்கு முன்பும் ரோட்டின் பாதி இடத்தில் மண் சரிந்து கிடந்தது. ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் விழுந்திருந்த மண்ணை அகற்றி சீரமைத்தனர். இந்த ரோட்டுப் பகுதியில் மண் சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே அறிந்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1. திண்டுக்கல்லில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் ஊரக உள்ளாட்சிகளில் மட்டும்\n2. மாவோயிஸ்ட் கைது வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை\n2. மழைக்கால மீட்பு பணிக்கு தீயணைப்பு வீரர்கள் தயார்\n3. இன்றைய நிகழ்ச்சி. திண்டுக்கல்\n4. இறைவனை வியக்க வைக்கும் பழந்தமிழர்கள்\n5. மார்க்கெட் கடை வாடகைடிச.6க்குள் செலுத்த அறிவுறுத்தல்\n1. அகற்றாத மரத்தால் விபத்து அபாயம்\n2. தனியார் பங்களிப்புடன் வாய்க்கால் சீரமைப்பு\n3. சிறுநாயக்கன்பட்டியில் ரோட்டோரம் கழிவு நீர்\n5. நுாறு நாள் வேலை: சம்பளம் இல்லை\n1. கிணற்றில் பசு மீட்பு\n2. எள் பயிரில் இலைப்புள்ளி கட்டுப்படுத்த ஆலோசனை\n4. திண்டுக்கல், வடமதுரையில் பெண்களிடம் நகை பறிப்பு ஹெல்மெட் வாலிபர்களுக்கு வலை\n5. பெருமாள் கோவில்பட்டியில் போலீஸ் குவிப்பு\n1. மாவட்ட அளவிலான செஸ் போட்டி\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் க��ுத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/06/27/mugavari-movie-climax-change/", "date_download": "2020-01-29T08:13:41Z", "digest": "sha1:TU46QT7XMYOXPCEDJTQZ4FNHIIQSV3KE", "length": 15032, "nlines": 122, "source_domain": "www.newstig.net", "title": "பல வருடம் கழித்து முகவரி படத்தின் கிளைமேக்ஸ் நடந்த மாற்றம் இதுவரை வெளிவராத உண்மை தகவல் இதோ - NewsTiG", "raw_content": "\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nநித்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nகோடீஸ்வரியான கெளசல்யா முதலில் இந்த பிரபலத்திடம் தான் வாழ்த்து வாங்கியுள்ளார் தெரியுமா…\n2020-யில் இந்த ராசிகளுக்கு தான் சொத்து சுகம், வீடு மனை,அந்தஸ்து அதிஷ்டம் அடிக்கு���்\nமீண்டும் ரசிகர்களை கவர்ச்சியால் சுண்டி இழுத்த நடிகை ஸ்ரேயாவின் ஹாட்டான புகைப்படங்கள்\nஇதுக்கே இப்படி புலம்புனா எப்படி மேடம் இனிமேதான் இருக்கு என்று ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட…\nகவர்ச்சியில் யாசிகாவையே மிஞ்சிய இளம் நடிகை ஷாலு ஷம்மு வைரல் …\nநான் இப்படி தான் செய்வேன் சமூக வழக்கத்திற்கு எதிராக இறங்கிய சன்னிலியோன்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் மாதிரி கல்யாணம் முடிந்து ஒரே வாரத்தில் காமெடி…\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த பேட்டி: கடும் கோபத்தில்…\nபிரம்மாண்ட தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல் வீரராக வாங்கப்பட்டவர் இவர் தான்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nபல வருடம் கழித்து முகவரி படத்தின் கிளைமேக்ஸ் நடந்த மாற்றம் இதுவரை வெளிவராத உண்மை தகவல் இதோ\nபல வருடம் கழித்து முகவரி படத்தின் கிளைமேக்ஸ் நடந்த மாற்றம் இதுவரை வெளிவராத உண்மை தகவல் இதோ முகவரி தல அஜித் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம். வெற்றி பெற வேண்டும் என போராடுபவர்கள் அனைவருக்கும் இந்த படம் எளிதில் கனேக்ட் ஆகும்.\nஇந்நிலையில் இப்படத்தில் அஜித் சாதிக்க முடியாமல் திரும்பி போவது போல் முதலில் காட்சிகளை எடுத்து படத்தை ரிலிஸ் செய்தனர்.\nபிறகு அந்த கிளைமேக்ஸ் மாற்ற சொல்லி பலரும் சொல்ல, ரிலிஸான அன்றே ‘அஜித் கிளைமேக்ஸில் பெட்ரோல் பேங்கில் வேலைப்பார்ப்பது போலவும், அப்போது கே.எஸ்.ரவிகுமார் பெட்ரோல் போட வருகின்றார்.\nஅஜித்தை பார்த்தவுடன், தம்பி நீயா ஏன் இந்த வேலைக்கு வந்தாய், உன் டியூன்கள் எனக்கு பிடித்திருந்தது, நீ தான் அடுத்தப்படத்தின் இசையமைப்பாளர்’ என சான்ஸ் கொடுப்பாராம்.\nஆனால், இதை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் என்னால் இப்படி ஒரு காட்சியை எடுக்க முடியாது, இந்த படம் நாவல் போல் உள்ளது, கெடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக அப்படத்தில் பணியாற்றிய சுப்ரமணியசிவா கூறியுள்ளார்.\nPrevious articleசிவகார்த்திகேயன் அடுத்த படைப்பு வெளியான முக்கிய தகவல் இதோ\nNext articleவாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்து செட்டில் ஆன விஜய் பட நாயகி\nமீண்டும் ரசிகர்களை கவர்ச்சியால் சுண்டி இழுத்த நடிகை ஸ்ரேயாவின் ஹாட்டான புகைப்படங்கள்\nஇதுக்கே இப்படி புலம்புனா எப்படி மேடம் இனிமேதான் இருக்கு என்று ரசிகர்களிடம் வாங்கி க���்டிக்கொண்ட பூ நடிகை\nகவர்ச்சியில் யாசிகாவையே மிஞ்சிய இளம் நடிகை ஷாலு ஷம்மு வைரல் புகைப்படம்\nஅஜித்தின் வலிமை படத்தில் உறுதியான பாலிவுட் ஹீரோயின்\nதல அஜித் நடிப்பில் தயாராகி வரும் படம் தான் வலிமை. இப்படத்தின் தயாரிப்பிணை போனி கப்பூர் தான் நிர்வாகம் செய்கிறார். மேலும் இப்படம் போலீஸ் கதையம்சம் கொண்ட கதையாக உருவாகிறது. மேலும் இப்படத்தை...\nபிகில் படத்தில் ஏன்டா நடிச்சேன்னு தோணுது \nமாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாம் பார்வை போஸ்டர் சாதனை ..\nவலிமை இல்லை என்ன மங்காத்தா 2வில் வாய்ப்பு வாங்கித் தரேன்\nநான் இப்படி தான் செய்வேன் சமூக வழக்கத்திற்கு எதிராக இறங்கிய சன்னிலியோன்\nநடிகர் விஜய்யின் பிகில் சாதனையை 19 மணி நேரத்தில் ஊதித் தள்ளிய சூப்பர் ஸ்டாரின்...\nபிகில் படக்குழு செய்த தவறால் சுய மரியாதையை இழந்து நிற்கும் ரகுமான்\nதல 60 சூட்டிங் லொகேஷன் மற்றும் புத்தம்புதிய அப்டேட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/3185-devan-kovil-tamil-songs-lyrics", "date_download": "2020-01-29T08:37:23Z", "digest": "sha1:FI3CMUZCERSKHUYIXD3A7URCF44X56DV", "length": 5768, "nlines": 112, "source_domain": "www.tamilpaa.com", "title": "Devan Kovil songs lyrics from Naan Paadum Paadal tamil movie", "raw_content": "\nதேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று\nதேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று\nகண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது\nஉள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது\nதேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று\nநானும் நின்றேன் சோலை ஓரம்\nநீயும் வந்தாய் மாலை நேரம்\nபார்வை நாங்கும் பேசும் ஜாலம்\nபார்த்தால் போதும் வெள்ளம் மோதும்\nகாதல் தேவியே நீ என் ஜோதியே\nஊஞ்சல் போலே எண்ணம் கோடி நெஞ்சில் ஆடும் உன்னை நாடி\nஅன்பே நீயும் எங்கே வந்தாய் யாரை கண்டு இங்கே நின்றாய்\nஉள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா\nகண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா\nதேவன் கோவில் தீபம் ஒன்று\nராகம் பாடும் நேரம் என்று\nவானும் காற்றும் உந்தன் பேரை\nஎந்தன் வாழ்வில் வந்தாய் நீயே\nஉன்னை எண்ணி ஏங்கும் பூவை\nஉந்தன் அன்பே யென்றும் தேவை\nநாளை ஊர்வலம் நாமும் காணுவோம்\nகாலம் கோடி ஆகும் போதும் காதல் கீதம் என்றும் வாழும்\nதேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று\nகண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது\nஉள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது\nதேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nDevan Kovil (தேவன் கோவில் தீபம்)\nMachane Vatchikodi (மச்சான வெச்சுக்கடி)\nPaadum Vanambadi (பாடும் வானம்பாடி)\nTags: Naan Paadum Paadal Songs Lyrics நான் பாடும் பாடல் பாடல் வரிகள் Devan Kovil Songs Lyrics தேவன் கோவில் தீபம் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/Enthiran/2020/01/04133000/1063849/Enthiran--04012020-Show-on-CCTV-Footages.vpf", "date_download": "2020-01-29T07:38:30Z", "digest": "sha1:RD5OPSUSZEKIHCX7AJYAJ6ZSWWFXTZXP", "length": 9634, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "எந்திரன் - 04.01.2020 : தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎந்திரன் - 04.01.2020 : தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்\nஎந்திரன் - 04.01.2020 : பூக்கடை கல்லாப் பெட்டியில் கைவரிசை காட்டிய நபர்\n* சிலிண்டரை திருடும் சிசிடிவி காட்சிகள்\n* காப்பாற்ற வந்தவரையும் கடித்து குதறிய நாய்\n* சிறுவனுடன் சென்று புறாக்களை திருடிய காட்சிகள்\n* கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nபயணங்கள் முடிவதில்லை - 24.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 24.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் - அரசு ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்\nகுரூப் 4 முறைகேடு குறித்த சிபிசிஐடியின் விசாரணை 4-வது நாளாக தொடரும் நிலையில், இந்த விவகாரத்தில் சிக்கிய இரண்டு அரசு ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகுற்ற சரித்திரம் - 18.11.2019 : கணவர் உயிருக்கு ஆபத்து… கை பார்த்து குறி சொன்ன குடுகுடுப்பைக்காரன்… கலசபூஜை நடத்தி நூதன திருட்டு… ஜக்கம்மாவை தேடிவரும் காவல்துறை...\nகுற்ற சரித்திரம் - 18.11.2019 : கணவர் உயிருக்கு ஆபத்து… கை பார்த்து குறி சொன்ன குடுகுடுப்பைக்காரன்… கலசபூஜை நடத்தி நூதன திருட்டு… ஜக்கம்மாவை தேடிவரும் காவல்துறை...\n(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.\n(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பல��் இழக்கிறதா பா.ஜ.க. - சிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // நாராயணன், பா.ஜ.க // மாலன், மூத்த பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\nபனிச்சறுக்கு போட்டி - அந்தரத்தில் பல்டி அடித்து வீரர்கள் சாகசம்\nசுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் சீறிபாய்ந்த வீரர்களின் சாகசம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.\nஎந்திரன் - 25.01.2020 - 7 மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்\nஎந்திரன் - 25.01.2020 - பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல்\nஎந்திரன் - 18.01.2020 - சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட விவகாரம்\nஎந்திரன் - 18.01.2020 - வாக்குப்பெட்டியுடன் ஓட்டம் பிடித்த கவுன்சிலர்\nஎந்திரன் - 28.12.2019 : தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்\nஎந்திரன் - 28.12.2019 : பரபரப்பை ஏற்படுத்திய நகைக் கடை கொள்ளை வழக்கு\nஎந்திரன் - 21.12.2019 : பீர் குடித்து விட்டு பணம் தர மறுப்பு - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்\nசெல்போனை பறித்துச் சென்ற திருடர்கள் - செல்போனை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள்\nஎந்திரன் - 14.12.2019 : கடைகளில் கைவரிசை காட்டிய வெங்காய திருடர்கள்\nஎந்திரன் - 14.12.2019 : கடைகளில் கைவரிசை காட்டிய வெங்காய திருடர்கள்\nஎந்திரன் - 07.12.2019 : திருட போன இடத்தில் விபத்தில் சிக்கிய கும்பல்\nஎந்திரன் - 07.12.2019 : பழக்கடையில் கைவரிசை காட்டிய பலே பெண்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/panathin-arumaiyai-kulanthaiku-karpika-vendiya-3-valikal", "date_download": "2020-01-29T08:07:24Z", "digest": "sha1:AR4HCVUGFTQIGFFZ5RVAVWBCNK6C2C3C", "length": 11474, "nlines": 217, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு வேடிக்கைக்காட்டி கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கியமான பழக்கங்கள்... - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு வேடிக்கைக்காட்டி கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கியமான பழக்கங்கள்...\nஆரம்பகால வாழ்க்கையில், பணம் எவ்வாறு பயன்படுகிறது என்ற யோசனையை குழந்தைகள் பெற வேண்டும். அது உண்மையில் மரங்களில் வளரவில்லை அல்லது ஏடிஎம் இருந்து மாயமாக தோன்றவில்லை, பணம் சம்பாதிக்கபடுகிறது. அதை பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். பணம் என்பது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறையின் மூலம் கிடைப்பது என்பதை உங்கள் குழந்தைக்கு உணர்த்துங்கள். பணம் பற்றிய அவர்களது கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளிக்க தயாராகுங்கள். உங்கள் குழந்தைகள் பணம் பற்றி அறிய உதவும் 3 நடவடிக்கைகளை பார்ப்போம்.\n1 உருவம் கொண்ட உண்டியல்கள்\nபணம் பற்றி உங்கள் குழந்தை அறிய வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான படிநிலை இதுதான். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை போல், உங்கள் குழந்தையின் சிறு சேமிப்பும், பெரிதாக வளரும் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவற்றின் சேமிப்புகளை பன்றி, குபேரர் போன்ற உருவம் கொண்ட உண்டியல்களில் வைப்பதற்கு உதவுங்கள். கணிசமான தொகை சேரும் போது, அவர்களது விருப்படி ஒரு பொருளை வாங்கலாம். இந்த நடவடிக்கை குழந்தைகள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க கற்றுக்கொடுக்கிறது.\n2 வரவு செலவு திட்டம்\nஉங்கள் பள்ளி செல்லும் குழந்தைக்கு மாதாந்திர கொடுப்பனவுகளை கொடுத்து, அவர்கள் அவற்றை மாதம் முழுவதும் தின செலவிற்கு செலவழிக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லுங்கள். இது தேவையில்லாமல் பணத்தை வீணாக்காதே என்று குழந்தைக்கு போதிக்கிறது. அவர்கள் செய்யும் செலவுக்கான கணக்குகளை ஒரு பேப்பேரிலோ அல்லது பயன்பாட்டு அட்டைகளாலோ பதிவிட செய்யுங்கள். இதன் மூலம் அவர்கள் செய்யும் செலவுக்கான கணக்குகளை பதிவிட கற்றுக்கொள்வார்கள். அப்படி செய்கையில் உங்கள் குழந்தைகள் பணத்தை எங்கு எப்படி செலவழித்து என்று, அங்கு கண்காணிக்க முடியும் மற்றும் எப்படி தங்கள் செலவுகளை குறைப்பது மற்றும் பணத்தை சேமிப்பது என்று கற்று கொள்ளுவார்கள். இது குழந்தைகளுக்கு பணத்தை எ��்படி கையாள்வது என்பதை வருங்காலத்தில் எளிமையாக்கும்.\n3 அவர்களை பணம் சம்பாதிக்க செய்யுங்கள்\nஉங்கள் குழந்தைகள் கூடுதல் பணம் கேட்டால், அவர்களுக்கு சம்பாதிக்க கற்று கொடுங்கள். அவர்களின் தின வேலைகளில் குறுக்கிடாத படி சில வேலைகள் கொடுக்கலாம். கடைகளுக்கு சென்று வருவது, வீட்டை சுத்தம் செய்ய உதவி செய்வது மற்றும் சமையலில் உதவி செய்வது போன்றவற்றை செய்ய சொல்லி, கொஞ்சம் பணம் கொடுக்கலாம். இது அவர்கள் பணம் எளிதில் இலவசமாக கிடைப்பதில்லை, அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்பதை உணர்வதற்காக. இதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிப்பது மற்றும் அதை மதிக்கும் பொதுக் கோட்பாடு பற்றி அறிந்து கொள்வார்கள்.\nகுழந்தைகளை செல்லமாக வளர்க்கிறோம் என்று, ஒன்றும் தெரியாமல் ஊதாரியாக வளர்ப்பதை விட அனைத்தையும் கற்று கொடுத்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய செய்வோமாக\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000003189.html", "date_download": "2020-01-29T08:34:25Z", "digest": "sha1:XSJTXP4OJDEVKYUKMTKRASUNIGINA27G", "length": 5497, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "குடும்ப விளக்கு-உரையுடன்", "raw_content": "Home :: இலக்கியம் :: குடும்ப விளக்கு-உரையுடன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபஞ்ச தந்திர அறிவுரைகள் காதல் கலை குத்து விளக்கு\nதேடிக்கொண்ட உறவு இயக்குநர் சிகரம் கே.பி கடல்புரத்தில்\nஇரும்புக் குதிகால் ஷோபியன்:காஷ்மீரின் கண்ணீர்க் கதை மூங்கில் காட்டு நிலா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2018/06/02/91633.html", "date_download": "2020-01-29T07:49:02Z", "digest": "sha1:FNMDFEUC76I5EHHRW7USKLFGUKKYAYF7", "length": 15194, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "மீன் விலை கிடுகிடு உயர்வு", "raw_content": "\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 29 கோடியில் கதிரியக்க கருவி சேவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nமுதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதா மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் - தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nமீன் விலை கிடுகிடு உயர்வு\nசனிக்கிழமை, 2 ஜூன் 2018 வர்த்தகம்\nஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக கடல் பகுதிகளில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்.15ந் தேதி முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்தது. ஜூன் 14-ம் தேதி வரை இந்த தடை அமலில் உள்ளது.\nஇதன் காரணமாக ராமநாதபுரம், கீழக்கரை மீன் மார்க்கெட்டிற்கு மீன்வரத்து குறைவாக உள்ளது. பற்றாக்குறை உள்ளதால் மீன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சூடை மீன் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.100 வரையிலும், நகரை மீன் கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.150 வரையிலும், நண்டு கிலோ ரூ.300-ல் இருந்து ரூ.450 வரையிலும், சீலா கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nfish price மீன் விலை உயர்வு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nகரோனா வைரஸ் எதிரொலி; சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை அழைத்து வர தயார் நிலையில் ஏர் இந்தியா விமானம்\nஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்யுங்கள் - உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் பேச்சு\nஇந்திய குடியுரிமைக���கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிறுவனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடைபெறும் - ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்\nவரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n5 கிராமி விருதுகளை வாங்கி குவித்த அமெரிக்க இளம் பாடகி\nகரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு: கணிக்க தவறி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: 8-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி - புவனேசுவரத்தில் இன்று ஒடிசா - கோவா அணிகள் மோதல்\nடு பிளிஸ்சிஸூடன் வாக்குவாதம் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு\nநிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nசென்னை : குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ...\nகஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாப சாவு\nமும்பை : கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தனர். மேற்கு ரெயில்வே ...\nநிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு ...\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான ...\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\n1கட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனை...\n2ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிப்....\n3வீடியோ : அற்புதங்கள் செய்யும் பெண் சித்தர் மாயம்மா\n4அரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/entertainment/03/188100?ref=archive-feed", "date_download": "2020-01-29T08:05:16Z", "digest": "sha1:FC3SSJBZZDPPHUA2A2T7KQU3ABMNVKXK", "length": 8020, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "நடிகை நிலானியின் காதலன் திடீர் மரணம்!! திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்து தற்கொலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடிகை நிலானியின் காதலன் திடீர் மரணம் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்து தற்கொலை\nசின்னத்திரை நடிகை நிலானி தனது காதலன் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் இன்று அந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nதன்மை திருமணம் செய்து கொள்ளும்படி லலித்குமார் தொந்தரவு தருவதாக நிலானி புகார் தெரிவித்துள்ளார்.\nபடப்பிடிப்பு தளங்களுக்கு வந்து லலித்குமார் தொந்தரவு தருவதாகவும் நிலானி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் மனம் உடைந்த அவரது காதலன் நேற்று தீக்குளித்து மருத்வமனையில் அனுமதிக்கட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.\nசென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ���தனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காந்தி லலித் குமார்.\nநடிகை நிலானி, சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சம்பவம் தொடர்பாக படப்பிடிப்பில் பொலிஸ் சீருடையில் இருந்தபடியே, பொலிசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Jambolik", "date_download": "2020-01-29T08:12:55Z", "digest": "sha1:LBD2DPUUELIXEXGLU5YCBKTR3FHESYFX", "length": 15453, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "Jambolik இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Jambolik உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n21:03, 31 அக்டோபர் 2016 வேறுபாடு வரலாறு +761 குழிப்பந்தாட்டம் அடையாளம்: Visual edit: Switched\n15:38, 20 மே 2016 வேறுபாடு வரலாறு +3,600 பு பயனர்:Jambolik \"small>நான்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n18:28, 30 திசம்பர் 2015 வேறுபாடு வரலாறு +1,029 பயனர் பேச்சு:Balajijagadesh தெலுங்குப் பதிவுகள்.....\n15:18, 30 நவம்பர் 2015 வேறுபாடு வரலாறு +174 விக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள் →ஆதரவு\n16:55, 1 சனவரி 2015 வேறுபாடு வரலாறு 0 சி பேச்சு:தெலங்காணா Jambolik பயனரால் பேச்சு:தெலுங்கானா, பேச்சு:தெலங்காண என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: சரி...\n16:55, 1 சனவரி 2015 வேறுபாடு வரலாறு 0 சி தெலங்காணா Jambolik பயனரால் தெலுங்கானா, தெலங்காண எ��்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: சரியான எழுத்துக்க...\n19:02, 8 மார்ச் 2014 வேறுபாடு வரலாறு +734 பேச்சு:நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஐந்தாவது வேதம்\n17:25, 1 சனவரி 2013 வேறுபாடு வரலாறு +26 பழம் பழங்கள் பட்டியல் -சூரைப்பழம் - Zizyphus Oenoplia Fruit\n17:58, 19 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +1,811 வாழை வாழைப்பழ வகைகள் -மும்மூர்த்திகளின் பழங்கள்.\n21:10, 17 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +478 சீதா (மரம்) சீதப் பழம்-பெயர் விளக்கம்.\n22:40, 14 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +352 தோசை பெயர் தோற்றம் -தோசை.\n20:12, 11 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +2,905 தெலங்காணா காணத்தகுந்த இடங்கள் -மேலும் விளக்கங்கள்.\n17:50, 11 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு -1,428 தெலங்காணா →காணத்தகுந்த இடங்கள்\n17:09, 11 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +3,018 தெலங்காணா காணத்தகுந்த இடங்கள் -மேலும் விளக்கங்கள்.\n15:20, 11 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு 0 பேச்சு:திருப்பதி தற்போதைய\n00:39, 11 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +747 பேச்சு:திருப்பதி திருப்பதி-பெயர் விளக்கம்.\n20:13, 10 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +6,370 தெலங்காணா காணத்தகுந்த இடங்கள் -மேலும் சில விளக்கங்கள்\n15:05, 10 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +1,252 உருது உருதுவின் பெயருக்கான காரணம்.\n14:28, 10 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +2,324 பேச்சு:தெலுங்கு மொழி தெலுங்கு திராவிட மொழியிலிருந்தா தோன்றியது\n16:07, 9 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +2,877 பயனர் பேச்சு:Theni.M.Subramani தலப்பாகட்டி பிரியாணி .\n00:40, 9 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +1,951 பேச்சு:தெலுங்கு மொழி தெலுங்கின் இனிமை.\n00:02, 9 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +1,767 பேச்சு:தெலுங்கு மொழி தெலுங்கு இரண்டாவது மொழி அல்ல.\n22:53, 8 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +121 தெலங்காணா \n16:57, 8 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +2,839 பயனர் பேச்சு:Kanags புதிய தமிழ் எழுத்துக்களை உருவாக்குக.\n15:45, 8 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +316 திருப்பதி சில விளக்கங்கள்.\n15:32, 8 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +612 பயனர் பேச்சு:Kanags திருப்பதி-பெயர் விளக்கம்-பிழையா\n14:59, 8 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +2,518 பயனர் பேச்சு:Sodabottle சென்னையிலிருந்து நான்கு குடியரசுத் தலைவர்கள்.\n01:43, 8 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +1,111 சென்னை சென்னையின் தொன்மை.\n01:09, 8 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு 0 இந்திய புவிசார் குறியீடு எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டது.\n01:04, 8 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +1,291 திருப்பதி மேல், கீழ் திருப்பதிகள்.\n23:59, 7 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +1,583 சென்னை /* புவியியல் - கடற்கரை\n19:16, 7 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +3,159 திருப்பதி மேல் விவரங்கள்-லட்டைப்பற்றி.\n17:10, 7 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு -360 பேச்சு:திருப்பதி எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டது.\n01:42, 7 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +568 பு பேச்சு:கறி சம்பார் வேறு, கறி வேறு.\n01:29, 7 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +2,404 பேச்சு:திருப்பதி திருப்பதி-பெயர் விளக்கம்.\n16:55, 6 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +1,601 கறி கறியின் வகைகள்.\n02:22, 6 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +566 பு பேச்சு:போத்துக்கீசத் தமிழியல் போத்துக்கேய மொழியிலிருந்து பெற்றவை. தற்போதைய\n20:56, 5 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +1,088 பேச்சு:தமிழ் மலையாளம் தமிழின் கிளை மொழி அல்லவே \n19:58, 5 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு 0 கன்னடத் தமிழியல் எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டது.\n19:47, 5 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +65 தெலுங்குத் தமிழியல் தவறான உச்சரிப்புகள் திருத்தப்பட்டன. தற்போதைய\n16:45, 5 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +662 பேச்சு:தமிழ் எழுத்துப்பிழைகளை திருத்தலாமா\n16:23, 5 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +573 பேச்சு:தமிழ் →நா சுழற்றி\n16:04, 5 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு -6 ஆங்கில இலக்கணம் ஏழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டது.\n15:56, 5 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +139 பயனர் பேச்சு:Sodabottle →இலையின் ஏழு பருவங்கள்\n15:24, 5 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +865 தமிழ் புதிய எழுத்துக்கள் - ஃப் ,ஃ ஜ்,ஃஸ்\n14:48, 5 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +620 பயனர் பேச்சு:Sodabottle இலையின் ஏழு பருவங்கள்.\n23:07, 4 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +482 தமிழ் /* சொல் வளம் -இலையின் ஏழு பருவங்கள்.\n22:15, 4 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு -6 ஆங்கில இலக்கணம் →காலம்(Tense)\nJambolik: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-29T07:36:15Z", "digest": "sha1:QGL4LSNRU6TWLIY4BL2ALHYD2DCEBKEO", "length": 6854, "nlines": 97, "source_domain": "ta.wikiquote.org", "title": "விராட் கோலி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவிராட் கோலி (பிறப்பு நவ���்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்.\n2 நபர் குறித்த மேற்கோள்கள்\nநேரான மட்டையுடன் நல்ல கிரிக்கெட் ஷாட்கள் மூலம் விராட் ரன் குவிக்கிறார். அவர் ஒரு சிறப்பு வாய்ந்த திறமையாளர். அவர் தனது ஆட்டத்திற்காக கடுமையாக உழைக்கிறார். அவரது ஒழுக்கம், கட்டுக்கோப்பு மற்றும் அர்ப்பணிப்பை பலரும் பின்பற்ற வேண்டும். - விராட் கோலியைக் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியது.[1]\nஅனைத்து கிரிக்கெட் வடிவங்களையும் அவர் தனது பேட்டிங் உத்தியில் சமரசம் செய்து கொள்ளாது அணுகுகிறார். மேலும் அவர் மனோபலம் மிக்கவர் இதனால் நெருக்கடியான தருணங்களிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது. - விராட் கோலியைக் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியது.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ 1.0 1.1 விராட் கோலி உத்திகளில் சமரசம் செய்து கொள்ளாமலேயே ரன் குவிக்கிறார்: சச்சின் டெண்டுல்கர் புகழாரம். தி இந்து (27 மே 2016). Retrieved on 1 சூன் 2016.\nஇப்பக்கம் கடைசியாக 1 சூன் 2016, 18:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_WR-V/Honda_WR-V_i-DTEC_S.htm", "date_download": "2020-01-29T07:46:18Z", "digest": "sha1:FNWCT6EDWTYZJN6UHGVGGAUIKS2HWPCC", "length": 38158, "nlines": 633, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் எஸ் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஹோண்டா WRV ஐ-டிடெக் எஸ்\nbased on 3 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்WRVi-DTEC S\nஹோண்டா WRV ஐ-டிடெக் எஸ் விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.600 Rs.600\nதேர்விற்குரியது உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.4,499 Rs.4,499\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.10,47,483#\nஇஎம்ஐ : Rs.20,354/ மாதம்\narai மைலேஜ் 25.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 15.35 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 40\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nKey அம்சங்கள் அதன் ஹோண்டா WR-V ஐ-டிடெக் எஸ்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மி��ர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா WRV ஐ-டிடெக் எஸ் சிறப்பம்சங்கள்\nஇயந்திர வகை i-dtec டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 12.43 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 188\nசக்கர பேஸ் (mm) 2555\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1270mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவி���்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r16\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்��ர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா WRV ஐ-டிடெக் எஸ் நிறங்கள்\nஹோண்டா டபிள்யூஆர்-வி கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- வெள்ளை ஆர்க்கிட் முத்து, நவீன எஃகு உலோகம், அலபாஸ்டர் வெள்ளி, கார்னிலியன் சிவப்பு முத்து, கோல்டன் பிரவுன் மெட்டாலிக், பிரீமியம் அம்பர்.\nCompare Variants of ஹோண்டா டபிள்யூஆர்-வி\nடபிள்யூஆர்-வி ஐ-டிடெக் எஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி முனை பதிப்பு ஐ-டிடெக் எஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி ஐ-டிடெக் விCurrently Viewing\nடபிள்யூஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் டீசல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி ஐ-விடெக் எஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் பெட்ரோல்Currently Viewing\nஹோண்டா WRV வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஹோண்டா WR-V: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nWR-V இன் மாடல் வரிசை இரண்டு வகைகளை மட்டுமே வழங்குகிறது, ஆனால் அதன் விலையுயர்வுக் குழுவில் மிகுந்த அம்சம் நிறைந்த வாகனங்களில் இதுவும் ஒன்றாகும்\nஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nWRV ஐ-டிடெக் எஸ் படங்கள்\nஹோண்டா WRV ஐ-டிடெக் எஸ் பயனர் மதிப்பீடுகள்\nWRV மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் டீசல்\nமாருதி Vitara Brezza இசட்டிஐ\nஹோண்டா BRV ஐ-டிடெக் எஸ் எம்டி\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 இ பிளஸ் டீசல்\nஹோண்டா ஜாஸ் விஎக்ஸ் டீசல்\nடாடா நிக்சன் எக்ஸ்எம் டீசல்\nமாருதி பாலினோ ஆல்பா டீசல்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா WR-V பிரத்தியேக பதிப்பு தொடங்கப்பட்டது; விலை ரூ. 9.35 லட்சம்\nஹோண்டாவின் கிராஸ்ஓவர் SUV பிரத்தியேக அழகு சாதனங்களை பெறுகிறது\nஹோண்டா WR-V: காணாமல் போனது என்ன\nஇந்த ஜாஸ் அடிப்படையிலான க்ராஸோவர் ஃபேஸ்லிப்டட் 2017 ஹோண்டா சிட்டியிடமிருந்து கூடுதல் அம்சங்களை கடன் வாங்கியது ஹேட்ச்பேக்குக்கு மேல், ஆனால் எதிர்பார்த்த விலை வரம்பில் மற்ற வாகனங்கள��� இன்னும் விரும்ப ந\nஹோண்டா WR-V: இந்த 5 விஷயங்களை நீங்கள் அறிந்திருக்க முடியாது\nஹோண்டா WR-V என்பது ஒரு ஜாஸ் மட்டும் அல்ல சில SUV அடையாளத்துடன். ஏனென்று இங்கே பாருங்கள்.\nஹோண்டா WRV டீசல் Vs ஹூண்டாய் i20 ஆக்டிவ் டீசல் - ரியல் வேர்ல்ட் பெர்ஃபார்மென்ஸ் & மைலேஜ் ஒப்பீடு\nWR-V இரண்டிற்கும் இடையே துரித வேகமானது. ஆனால் உண்மையான உலக நிலைமைகளில் இது மிகவும் எரிபொருள்-திறனுள்ளதா இதுவே எங்கள் சாலை சோதனை போது நாம் கண்டுபிடித்தது\nஹோண்டா WR-V பற்றிய சுவாரசியமான உண்மைகள்\nஹோண்டா WR-V சில SUV ஸ்டைலிங் மூலம் ஜாஸ் போன்று தோன்றலாம், ஆனால் கண்கள் காணுவதை விட அதிகம் உள்ளது\nமேற்கொண்டு ஆய்வு ஹோண்டா WRV\nஇந்தியா இல் WRV i-DTEC S இன் விலை\nமும்பை Rs. 11.04 லக்ஹ\nபெங்களூர் Rs. 11.16 லக்ஹ\nசென்னை Rs. 10.56 லக்ஹ\nஐதராபாத் Rs. 10.86 லக்ஹ\nபுனே Rs. 10.94 லக்ஹ\nகொல்கத்தா Rs. 10.32 லக்ஹ\nகொச்சி Rs. 10.64 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஹோண்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/paruppu-soup-for-babies-in-tamil/", "date_download": "2020-01-29T09:17:36Z", "digest": "sha1:NYZ4E4XNPHKAMYUNCQRRVZZOYRNLUMXO", "length": 8788, "nlines": 83, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "பருப்பு சூப் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nவயது – குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nதுவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்\nஉரித்த பூண்டு – ஒரு பல்\nமஞ்சள் தூள் – தேவையெனில்\nதண்ணீர் – 8 டேபிள் ஸ்பூன்\n1.பருப்பை எடுத்து 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து அதன்பிறகு அதனை நன்றாக கழுவிக் கொள்ளவும்.\n2. அதன்பிறகு இத்துடன் பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்து பாத்திரத்தில் வேக வைக்கவும். (மஞ்சள் தேவையெனில் சேர்க்கலாம்)\n3. இதனை நீங்கள் பிரஷர் குக்கரிலும் செய்யலாம்.\n4. பருப்பு நன்றாக வெந்த பிறகு அதனை ம���்து அல்லது கரண்டி கொண்டு மசித்துக் கொள்ளவும்..\nதெரிந்து கொள்ள வேண்டியது :\nமுதலில் பாசிப்பருப்பை நீங்கள் குழந்தைக்கு கொடுக்கவும். அதன்பிறகு துவரம்பருப்பு, மைசூர் பருப்பு என ஒவ்வொன்றாக தரலாம்.\nசில குழந்தைகளுக்கு துவரம்பருப்பு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்பதால் பூண்டு அல்லது பெருங்காயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.\nபூண்டை சிறிய துண்டுகளாக வெட்டியோ அல்லது நசுக்கியோ சேர்க்கலாம். இதனால் அதில் உள்ள சத்துகள் நேரடியாக கிடைக்கும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு இதனை சேர்த்தால் உடனடி பலன் கிடைக்கும்.\nபருப்பில் அதிகமான புரதச்சத்து இருக்கிறது. அதேபோல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், அலர்ஜியை தவிர்க்கும் தன்மையும் பூண்டில் இருக்கிறது.\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\nரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-online-test-05-06-2017-10-06-2017/", "date_download": "2020-01-29T08:04:11Z", "digest": "sha1:VIAV3O43ZMJ3SRPKB6BEV7M4RVB45DLF", "length": 55000, "nlines": 1317, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Online Test 05.06.2017 to 10.06.2017 | TNPSC Exam Preparation | The Best Free Online TNPSC Academy", "raw_content": "\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nபாடம் – நடப்பு நிகழ்வுகள் ஜூன் 3ல் இருந்து ஜூன் 9 வரை\nஎந்த கவிதைத் தொகுப்புக்காக அப்துல் ரஹ்மான் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்\nB)ஆலாபனை – அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் பிறந்து ஜூன் 2, 2017 ல் இயற்கை எய்தினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.\nB)ஆலாபனை – அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் பிறந்து ஜூன் 2, 2017 ல் இயற்கை எய்தினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.\nஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் (OPHI) ஒரு புதிய அறிக்கையின்படி, உலகின் “அடிமட்ட நிலை ஏழை” குழந்தைகளில் ____ குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.\nB)31% – ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் (OPHI) ஒரு புதிய அறிக்கையின்படி, உலகின் “அடிமட்ட நிலை ஏழை” குழந்தைகளில் 31% குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.\nOPHI என்பது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆராய்ச்சி மையமாக உள்ளது.\nB)31% – ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் (OPHI) ஒரு புதிய அறிக்கையின்படி, உலகின் “அடிமட்ட நிலை ஏழை” குழந்தைகளில் 31% குழ��்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.\nOPHI என்பது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆராய்ச்சி மையமாக உள்ளது.\nஉலக சுற்றுச்சூழல் தினம்அனுசரிக்கப்படும் நாள்\nC)5 ஜூன், 2017 – உலக சுற்றுச்சூழல் தினம் (WED) 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டின் கருப்பொருள் : “இயற்கை மக்களை இணைக்கும்”.\nC)5 ஜூன், 2017 – உலக சுற்றுச்சூழல் தினம் (WED) 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டின் கருப்பொருள் : “இயற்கை மக்களை இணைக்கும்”.\nசாவித்ரி நதியில் 165 நாட்களில் புதிய பாலம் சமீபத்தில் கட்டப்பட்டது. இது எங்கு அமைந்துள்ளது\nC)மகாராஷ்டிரா – மஹாராஷ்ட்ராவிலுள்ள மகாத் என்ற இடத்தில் சாவித்ரி மற்றும் கல்கா மீது 1928 இல் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டுமான வேலைப்பாடு கொண்ட பாலம் ஆகஸ்ட் 2, 2016 அன்று கடுமையான மழை காரணமாக சரிந்தது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர், திரு. நிதின் காட்கரி உடனடியாக ஆறு மாதங்களுக்குள் புதிய பாலம் அமைக்க அறிவித்தார்.\nC)மகாராஷ்டிரா – மஹாராஷ்ட்ராவிலுள்ள மகாத் என்ற இடத்தில் சாவித்ரி மற்றும் கல்கா மீது 1928 இல் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டுமான வேலைப்பாடு கொண்ட பாலம் ஆகஸ்ட் 2, 2016 அன்று கடுமையான மழை காரணமாக சரிந்தது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர், திரு. நிதின் காட்கரி உடனடியாக ஆறு மாதங்களுக்குள் புதிய பாலம் அமைக்க அறிவித்தார்.\nநான்காவது முறையாக நேபாள பிரதமர் பதவியில் ஸ்ரீ ஷெர் பகதூர் டியூப தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்\nD)நேபாளி காங்கிரஸ் – நான்காவது முறையாக நேபாள பிரதமர் பதவியில் ஸ்ரீ ஷெர் பகதூர் தேவா (Shri Sher Bahadur Deuba) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநேபாளத்தின் 40 வது பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான டெபுபா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nD)நேபாளி காங்கிரஸ் – நான்காவது முறையாக நேபாள பிரதமர் பதவியில் ஸ்ரீ ஷெர் பகதூர் தேவா (Shri Sher Bahadur Deuba) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநேபாளத்தின் 40 வது பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான டெபுபா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nBIMSTEC அதன் ___ ஆண்டு ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது.\nA)20வது – BIMSTEC அதன் 20 வது ஆண்டு ஆண்டு கொண்டாடுகிறது. இந்த பிராந்திய அமைப்பானது ஜூன் 6 ஆம் தேதி, பாங்காக் பிரகடனத்��ின் மூலம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nBIMSTEC தலைமையகம் டாக்கா (Dhaha), வங்காளத்தில் அமைந்துள்ளது.\nA)20வது – BIMSTEC அதன் 20 வது ஆண்டு ஆண்டு கொண்டாடுகிறது. இந்த பிராந்திய அமைப்பானது ஜூன் 6 ஆம் தேதி, பாங்காக் பிரகடனத்தின் மூலம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nBIMSTEC தலைமையகம் டாக்கா (Dhaha), வங்காளத்தில் அமைந்துள்ளது.\nTNPSC தினசரி ஆன்லைன் தேர்வு – 09.06.2017 – பொது தமிழ்\nதேர்வு தேதி : 09.06.2017\nபாடம் : பொது தமிழ்\nகுறிப்பு புத்தகம் : சமச்சீர்\nமொத்த கேள்விகள் : 5\nமொத்த மதிப்பெண் : 5\nஅகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :\nA) கிண்ணம், கூட்டம், கீற்று, கடமை ,காட்சி\nசெயப்பாட்டு வினைச் சொற்றொடரை கண்டறிக\nஅகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :\nA)சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு\nB)தாலாட்டு, சீராட்டு, பாராட்டு, நீராட்டு\nC)நீராட்டு, பாராட்டு, சீராட்டு, தாலாட்டு\nD)பாராட்டு, நீராட்டு, தாலாட்டு, சீராட்டு\nA)சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு\nA)சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு\nஅகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க\nதலைப்பு – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை\nஜெட் காற்றோட்டம் உருவாகும் இடம்\nஇந்தியாவில் கடகரேகைக்கு வடக்கில் உள்ள இடங்களில் ______ நிலவுகிறது.\nபஞ்சாபில் நார்வெஸ்டெர்ஸ் இவ்வாறு அழைக்கப்படுகிறது\nஇந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக்காற்று\nஉலகிலேயே அதிக மழைப்பொழிவு பெறுமிடம்\nபாடம் – இந்திய ஆட்சி அமைப்பு\nதலைப்பு – மாநில அரசு\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அனுபத்திக்கிறது\nA)7 வது சட்ட திருத்தம், 1956\nB) 42 வது சட்ட திருத்தம், 1976\nC) 61 வது சட்ட திருத்தம்,1989\nD) 73 வது சட்ட திருத்தம், 1992\nA)7 வது சட்ட திருத்தம், 1956\nA)7 வது சட்ட திருத்தம், 1956\nமாநில அமைச்சரவை சட்டப்பேரவைக்கு கூட்டுப் பொறுப்பு கொண்டுள்ளது என கூறும் சரத்து\nமாநில அரசாங்கத்தின் தலைமைச் பேச்சாளர் யார்\nC) லோக் சபா சபாநாயகர்\n2006 ஆம் ஆண்டின் 94 வது திருத்தச் சட்டத்தின் கீழ் பழங்குடி நலன்புரி அமைச்சரைக் கொண்டிருக்கவேண்டாம் என்று நீக்கப்பட்ட மாநிலம் எது\nமாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) உறுப்பினராக இல்லாத ஒரு நபர் அதிகபட்சமாக எத்தனை மாத கால அவ��ாசத்தில் நியமிக்கப்படலாம்.\nதலைப்பு – சமூக சீர்திருத்தங்கள் மற்றும் மத இயக்கங்கள்\nநீதிக்கட்சி, அதிகாரப்பூர்வமாக எவ்வாறு அறியப்படுகிறது\nA)தென்னிந்திய நல உரிமை கழகம்\nB)தென் இந்திய நீதி கழகம்\nC)தென் கிழக்கு நீதிக் கழகம்\nD)தென் கிழக்கு சுதந்திரக் கழகம்\nA)தென்னிந்திய நல உரிமை கழகம்\nA)தென்னிந்திய நல உரிமை கழகம்\nEVR மூலம் —- ல் சுய மரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சீரிய முயற்சியால் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்ட இடம்\n“இழவு வாரம்” யாரால் நடத்தப்பட்டது\n“இயலிசை மன்னர்” என்ற பட்டத்தை M.K. தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு அளித்தவர்\nதலைப்பு – இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்\nபட்டியல் I பட்டியல் II\nA) பாரோமீட்டர் 1.சிறிய அளவிலான துணைப் பிரிவின் அளவை அளவிடுகிறது\nB) டியனாமோ 2.நேரடி மின்னோட்டத்தின் பலத்தை அளவிடவும்\nC)டான்ஜெண்ட் கால்வான்மீட்டர் 3. இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது\nD) வெர்னியர் 4.வளிமண்டல அழுத்தம்\n1 ஒளி ஆண்டு =\nஸ்க்ரூ காச் எதை அளவிட பயன்படுகிறது\nஒரு வானியல் அலகு பூமியின் மையம் மற்றும் ————- தொலைவு ஆகும்\nC) செவ்வாய் இன் மையம்\nபூமியில் இருந்து நிலவின் தூரத்தை அளவிடுவதற்கு எந்த முறை பயன்படுத்தப்படுகிறது\nA) ரேடியோ எதிரொலி முறை\nB) திருகு கியர் முறை\nC) அல்ட்ரா சோனிக் முறை\nA) ரேடியோ எதிரொலி முறை\nA) ரேடியோ எதிரொலி முறை\nDownload TNPSC Monthly Compilation —–>(மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய ) Download as PDF\nFor Current Affairs Video Class —–> (நடப்பு நிகழ்வுகள் வீடியோ வகுப்பு (இலவச வகுப்புகள் ))Watch Video\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/177483?ref=right-popular", "date_download": "2020-01-29T07:34:27Z", "digest": "sha1:S5GNQDVPIGRQCL35NMPKQZ6MKODYRSIQ", "length": 6867, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "ரசிகர்களுடன் முகத்தை மூடிக் கொண்டு விசில் அடித்து படம் பார்த்த நடிகை இந்துஜா- என்ன படம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் 65 படத்திற��கு பெண் இயக்குனர்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா\nகாதலை முறித்துக்கொண்ட பெண்.. ஆத்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்\n கண்ணீர் விட்டு அழுது பிரபலங்கள் வெளியிட்ட பதிவு\nரஜினியின் 168வது படத்தில் நடிகை மீனாவின் லுக் இதுவா- வியப்பில் ரசிகர்கள், புகைப்படம் இதோ\nசூர்யா-ஹரியின் அடுத்தப்படத்தில் இவர் தான் ஹீரோயின், முதன் முறையாக இணைவதால் ரசிகர்கள் கொண்டாட்டம், யார் தெரியுமா\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nவிஜய்யின் மாஸ்டர் பட கிளைமேக்ஸ் காட்சி குறித்து வந்த சூப்பர் தகவல்- தாறுமாறு தான்\nமிக மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை\nநடிகர் ரஜினிக்கு காயம், பாதியில் நிறுத்தப்பட்ட Man vs Wild ஷூட்டிங்\nகண்களை கவரும் வண்ண உடையில் நடிகை பாயல் ராஜ்புட் - புகைப்படங்கள் ஆல்பம்\nபுடவையில் நடிகை ராஷ்மிகா எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nரசிகர்களுடன் முகத்தை மூடிக் கொண்டு விசில் அடித்து படம் பார்த்த நடிகை இந்துஜா- என்ன படம் தெரியுமா\nநடிகை இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர்.\nஅண்மையில் இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.\nஇந்த நிலையில் இந்துஜா சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த என்ன வீடியோ என்றால் அவர் டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியான ரஜினியின் பாட்ஷா படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார்.\nமுகத்தை மூடிக் கொண்டு ரசிகர்களுடன் ரசிகராக விசில் அடித்து பார்த்துள்ளார். இதோ அந்த வீடியோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/ngk-censored-as-u-certificate-news-236613", "date_download": "2020-01-29T08:42:59Z", "digest": "sha1:CUXBRYDLJMBXV6IRGFNGINAEIY2KS66Y", "length": 8588, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "NGK censored as U Certificate - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » சூர்யாவின் 'என்.ஜி.கே' சென்சார் தகவல்கள்\nசூர்யாவின் 'என்.ஜி.கே' சென்சார் தகவல்கள்\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது\nஇந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழும் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது\nசூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, தேவராஜ், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது\n“நாங்கள் இந்தியர்கள் அதுதான் எங்கள் மதம்” – பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கருத்து\nதிரைப்படம் ஆகிறது பொள்ளாச்சி விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் பிரபல நடிகர்\n ரஜினி குறித்து குழம்பிய இயக்குனர் பியர் கிரில்ஸ்\nநாடகக்காதல்: இயக்குனர் நவீனுக்கு 'திரெளபதி' இயக்குனரின் கேள்வி\n'தளபதி 65' பட இயக்குனரகளின் பட்டியலில் இணைந்த பெண் இயக்குனர்\nவிக்னேஷ்சிவன் - நயன்தாரா இணையும் புதிய படம்: ஹீரோ யார் தெரியுமா\n'மேன் வெர்சஸ் வைல்ட்': வைரலாகும் ரஜினிகாந்த் புகைப்படங்கள்\nகைக்குழந்தையுடன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nநீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்\nசந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்\nஆவணப்பட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் காயமா\n'மாஸ்டர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அட்டகாசமான தகவல்\nரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ்\nரசிகரின் மொபைல் போனை உடைத்த சல்மான்கான்: வைரல் வீடியோ\nபேட்மிண்டன் வீராங்கனையுடன் விஷ்ணுவிஷால்: வைரலாகும் வீடியோ\nவிக்ரம் வேதா இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல்\nரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம்: இயக்குனர் யார் தெரியுமா\nமிஷ்கின் படப்பி���ிப்பில் மோதிக்கொண்ட இரண்டு நாயகிகள்: யார் யார் தெரியுமா\nரஜினியின் 'தலைவர் 168': மீனாவின் புதிய புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்\nபட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்ட 'டிக்டாக்' பிரபலம்\nஇந்த வெற்றியை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது: பா.ரஞ்சித்\nபட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்ட 'டிக்டாக்' பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/youth-sentenced-spitting-road", "date_download": "2020-01-29T09:58:31Z", "digest": "sha1:RTAOZJ53QUD2IRCER4CFI6H62P63ALNU", "length": 11742, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "எச்சில் துப்பியதற்காக இளைஞருக்கு நூதன தண்டனை கொடுத்த அதிகாரிகள்... விமர்சிக்கும் நெட்டிசன்கள்! | youth sentenced for spitting in road | nakkheeran", "raw_content": "\nஎச்சில் துப்பியதற்காக இளைஞருக்கு நூதன தண்டனை கொடுத்த அதிகாரிகள்... விமர்சிக்கும் நெட்டிசன்கள்\nஇந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் முழு வீச்சில் நடைபெறும் மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது குஜராத் மாநிலம். குறிப்பாக அந்த மாநிலத்தில் சூரத் நகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகளில் சிசிடிவி கேமராக்களை வைத்து சாலைகளை யாரும் எச்சில், சிறுநீர், அசுத்தங்கள் செய்யதாவாறு கண்காணித்து வருகின்றனர். தவறு செய்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இதற்கிடையில் சூரத் நகராட்சியில் அத்வாலி தெருவில் ஒரு இளைஞர் சாலையில் செல்லும் போது, சாலையில் எச்சில் துப்பி சென்றுள்ளார். அதைப் பார்த்த அதிகாரிகள் அவரை விரட்டிப் பிடித்து அபராதம் விதித்தனர். இளைஞன் தன்னிடம், பணமில்லை என்று கூறியதும், சாலையிலேயே மன்னிப்புக் கேட்டபடி தோப்புக்கரணம் போட வைத்தனர்.\nஇந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை அங்கு பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. ஆனால், இதனை சிலர் விமர்சனம் செய்தும் வருகிறார்கள். எச்சில் துப்பியதற்காக இளைஞரிடம் சட்டம் பேசும் அதிகாரிகள், சுகாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக எச்சில் துப்ப தனி தொட்டி, கழிவறைகளை வைத்திருக்க வேண்டியதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபணமழையில் நனைந்த ஜாம்நகர் மக்கள்... தெருக்களில் குவிந்த ரூ.90 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்...\nஓடும் பேருந்தில் டிக்-டாக்... 22 அப்பாவி மக்களின் உயிரை பறித்த ஓட்டுனர��ன் அஜாக்கிரதை...\nசொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு.\nஅபராத விவகாரத்தில் புதிய திருப்பம்... நிதின் கட்கரி அறிவிப்பு...\n\"தலைகீழாக மாற்றியுள்ளனர்\"... புள்ளிவிவரங்களுடன் பிரதமர், நிதியமைச்சரை விமர்சித்த ராகுல்...\nபாஜகவில் இணைந்த சாய்னா நேவால்...\n\"முதல்வர் ஆசைப்பட்டதால் இதனை செய்கிறேன்\" சட்டசபையில் ஆளுநர் பேச்சு...\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\nஅந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்க முடியாதா\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/healthy/expert-speaks-about-blue-filter-glass-usage", "date_download": "2020-01-29T07:30:25Z", "digest": "sha1:IFJUGNZHKWFLL43QMOGYNROQYWLJ43NZ", "length": 8042, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "நீண்ட நேரம் செல்போன் பார்ப்பவர்களைக் காக்குமா புளூ ஃபில்டர் கண்ணாடி? | Expert speaks about Blue filter glass usage", "raw_content": "\nநீண்ட நேரம் செல்போன் பார்ப்பவர்களைக் காக்குமா புளூ ஃபில்டர் கண்ணாடி\nகணினியையும் செல்போனையும் அதிக நேரம் பயன்படுத்தும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றினால், புளூ ஃபில்டர் கிளாஸ் அவசியமே இல்லை.\n``காலையில் தினமும் கண் விழித்தால் நாம் தொழுதிடும் தேவதை செல்போன்\" என்று பாடலைப் மாற்றிப் பாடும் சூழ்நிலையில்தான் நாம் அனைவரும் உள்ளோ��். ஆம். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்போன் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டது. நம் குடும்பத்தினர், உறவினர்களைவிட நாம் அதிக நேரம் செலவழிப்பது செல்போனுடன்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.\nசெல்போனை அதிக நேரம் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படும் என்பது நாம் அறிந்ததுதான். அதிலிருந்து நம்மைக் காப்பதற்கு புளூ ஃபில்டர் கிளாசஸ் (Blue filter glasses) என்ற கண்ணாடி பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களுக்கும் செல்போன் உபயோகிப்பவர்களுக்கும் புளூ ஃபில்டர் கண்ணாடி அவசியமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார் கண் மருத்துவர் சந்திரசேகர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n``குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லா வயதினரும் செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். ``ராத்திரி 2 மணிக்குக்கூட போர்வைக்குள்ளே போனைவெச்சுப் பார்த்திட்டிருக்காங்க' எனப் பிள்ளைகளைப் பற்றிய புகாரோடு வரும் அம்மாக்களை அதிகம் பார்க்கிறேன்.\nசெல்போன் மற்றும் கணினியிலிருந்து நீலக்கதிர்கள் வெளிவருகின்றன. நாம் தூங்குவதற்குத் தேவையான மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் சுரப்பை இவை குறைக்கின்றன. தூக்கமின்மை பல உடல்நல, மனநலப் பிரச்னைகளுக்குக் காரணமாவது நமக்கெல்லாம் தெரியும்.\nகணினியையும் செல்போனையும் அதிக நேரம் பயன்படுத்தும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றினால், புளூ ஃபில்டர் கிளாஸ் அவசியமே இல்லை என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்கிற டாக்டர்.சந்திரசேகர், அந்த வழிமுறைகளையும் பட்டியலிடுகிறார்.\n1. ஒரு மணிநேரம் செல்போனையோ, கணினியையோ தொடர்ச்சியாகப் பார்த்தால், அடுத்த 20 நிமிடங்கள் கண்ணுக்கு அவசியம் ஓய்வு கொடுக்க வேண்டும்.\n2. படுத்துக்கொண்டு போன் உபயோகிக்கக் கூடாது. அவ்வப்போது உள்ளங்கைகளால் கண்களை மூடி ஒத்தடம் கொடுப்பதுபோல் செய்ய வேண்டும்.\n3. சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t107585p135-topic", "date_download": "2020-01-29T09:18:20Z", "digest": "sha1:TF3C7RIEGHBSMEVXTIEB7RVBWHU6OVGW", "length": 35687, "nlines": 277, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 10", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இ��்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nஅன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nஅதிர்ச்சியான செய்தி - ஈகரை சிவா விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்\nஅன்பு சகோதரர் சிவா உடல்நலம் பெற்று மீண்டு வர உலகெங்கும் உள்ள அனைத்து ஈகரை உறவுகளும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது பிரார்த்தனை அவருக்கு வலியை குறைத்து பூரண நலம் தரும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரார்த்திப்போம்.\nவிடுமுறைக்கு இந்தியா சென்று மாட்டுப்பொங்கல் அன்று மதுரைக்கு சென்று ஜல்லிகட்டு பார்த்து திரும்பும் வழியில் இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று மருத்துவர்கள் சொல்லிய அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக ICU வில் இருந்து இன்று தான் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் என்ற மிக மிக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.\nபுகைப்படங்களை பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் மயக்கமடைந்ததை போல உணர்வு ஏற்பட்டுவிட்டது.\nஇப்போது ஃபோன் பேசக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியுள்ளதால் , அவருடன் பேச விருப்பபடுவோர் தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇறைவா எங்கள் அன்பு சகோதரர் சிவா எந்த வித ஆபத்தும் இல்லாமல் பூரண நலம் பெற்று மீண்டு வர அருள்புரியுங்கள்\nசிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450\nRe: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nஅவருக்கு ஒன்றும் ஆகாது ... கடவுளின் பிள்ளைகளுக்கு என்றும் நல்லதே நடக்கும் ....\nநன்றி ராஜா அண்ணா ... அவர் என்றும் நலமுடன் நம்மோடு இருப்பார் ....\nRe: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nஇனி வரும் காலம் சிவா அண்ணன் நலமாக வளமாக வாழ எஎன்உள்ளார்ந்த\nRe: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nஅனைவருக்கும் எனது மாலை வணக்கம் \nதிரு. சிவா (ஈகரையை ஈன்று எடுத்தவர் என அறிகிறேன்) இரு சக்கர வாகன விபத்தின் காரணம் உடல் ஆரோக்யமின்றி உள்ளார் என்பதை பிரார்த்தனை கூடம் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. நான் உங்கள் உறவுகளில் ஒன்றிய நாள் முதல் ஒவ்வொரு பதிப்பாக படித்து வருகிறேன். வெகுவான பதிப்புகள் ஈகரையின் முத்திரைகள். என்னை ஈகரையில் முதன் முதலாக வரவேற்றது அவர்தான்.\nஇத்தகைய நல்ல அமைப்பினை உருவாக்கி எல்லாமே ஓரிடத்தில் கிடைக்க வழி செய்து அதை நடத்தி வருவது சாதாரணமான விடயமல்ல. நீங்களும் இதை அறிவீர்கள்.\nஅவர் உடல் உபாதைகள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.\n** ஒரு வேண்டுகோள் திரு. சிவா அவர்கள் தன் உடல் நலம் குறித்து இந்தப்பதிவில் எழுதினால் நலமாயிருக்கும் \nRe: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\n@Syed Sardar wrote: அனைவருக்கும் எனது மாலை வணக்கம் \nதிரு. சிவா (ஈகரையை ஈன்று எடுத்தவர் என அறிகிறேன்) இரு சக்கர வாகன விபத்தின் காரணம் உடல் ஆரோக்யமின்றி உள்ளார் என்பதை பிரார்த்தனை கூடம் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. நான் உங்கள் உறவுகளில் ஒன்றிய நாள் முதல் ஒவ்வொரு பதிப்பாக படித்து வருகிறேன். வெகுவான பதிப்புகள் ஈகரையின் முத்திரைகள். என்னை ஈகரையில் முதன் முதலாக வரவேற்றது அவர்தான்.\nஇத்தகைய நல்ல அமைப்பினை உருவாக்கி எல்லாமே ஓரிடத்தில் கிடைக்க வழி செய்து அதை நடத்தி வருவது சாதாரணமான விடயமல்ல. நீங்களும் இதை அறிவீர்கள்.\nஅவர் உடல் உபாதைகள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.\n** ஒரு வேண்டுகோள் திரு. சிவா அவர்கள் தன் உடல் நலம் குறித்து இந்தப்பதிவில் எழுதினால் நலமாயிருக்கும் \nமேற்கோள் செய்த பதிவு: 1071922\nஒரு சாலை விபத்தில் உயிர் தப்பினார். இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தாங்கள் மேலும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள். கவலைப்பட வேண்டாம் திரு சையத் அவர்களே. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.\nஇந்தப் பதிவு மேலே வந்ததும் ஒரு பதற்றத்தோடு பார்த்தேன். நல்ல வேளை. சிவா நம் அனைவரின் அன்பில் நலமாகவும் வளமாகவும் இருப்பார்.\nRe: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\n@Syed Sardar wrote: அனைவருக்கும் எனது மாலை வணக்கம் \nதிரு. சிவா (ஈகரையை ஈன்று எடுத்தவர் என அறிகிறேன்) இரு சக்கர வாகன விபத்தின் காரணம் உடல் ஆரோக்யமின்றி உள்ளார் என்பதை பிரார்த்தனை கூடம் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. நான் உங்கள் உறவுகளில் ஒன்றிய நாள் முதல் ஒவ்வொரு பதிப்பாக படித்து வருகிறேன். வெகுவான பதிப்புகள் ஈகரையின் முத்திரைகள். என்னை ஈகரையில் முதன் முதலாக வரவேற்றது அவர்தான்.\nஇத்தகைய நல்ல அமைப்பினை உருவாக்கி எல்லாமே ஓரிடத்தில் கிடைக்க வழி செய்து அதை நடத்தி வருவது சாதாரணமான விடயமல்ல. நீங்களும் இதை அறிவீர்கள்.\nஅவர் உடல் உபாதைகள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.\n** ஒரு வேண்டுகோள் திரு. சிவா அவர்கள் தன் உடல் நலம் குறித்து இந்தப்பதிவில் எழுதினால் நலமாயிருக்கும் \nமேற்கோள் செய்த பதிவு: 1071922\nஒரு சாலை விபத்தில் உயிர் தப்பினார். இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தாங்கள் மேலும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள். கவலைப்பட வேண்டாம் திரு சையத் அவர்களே. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.\nஇந்தப் பதிவு மேலே வந்ததும் ஒரு பதற்றத்தோடு பார்த்தேன். நல்ல வேளை. சிவா நம் அனைவரின் அன்பில் நலமாகவும் வளமாகவும் இருப்பார்.\nமேற்கோள் செய்த பதிவு: 1071923\nநானும் பயந்துட்டேன் ஆதிரா உங்கள் பதிவை பார்த்ததும் தான் எனக்கு நிம்மதி யாச்சு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அன்பு உறவுகளே - அன்பு ச���ோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nநானும் பயந்துட்டேன் ஆதிரா உங்கள் பதிவை பார்த்ததும் தான் எனக்கு நிம்மதி யாச்சு\nமேற்கோள் செய்த பதிவு: 1071925\nநம்ம சிவாவுக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு கிருஷ். அந்த மார்க்கண்டனுக்கு இனி ஒன்றும் ஆகாது. கவலைப் பட வேண்டாம் க்ருஷ்\nRe: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nநானும் பயந்துட்டேன் ஆதிரா உங்கள் பதிவை பார்த்ததும் தான் எனக்கு நிம்மதி யாச்சு\nமேற்கோள் செய்த பதிவு: 1071925\nநம்ம சிவாவுக்கு தலைக்கு வ்ந்தது தலைப்பாகையோடு போச்சு கிருஷ். அந்த மார்க்கண்டனுக்கு இனி ஒன்றும் ஆகாது. கவலைப் பட வேண்டாம் க்ருஷ்\nமேற்கோள் செய்த பதிவு: 1071927\nஆமாம் ஆதிரா, நல்ல பெயர் தந்திருக்கீங்க அவருக்கு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nவிஸ்வாஜி ,ஆர்வத்தால் அவசரமாக இத்துடன் இணைத்தப் பதிவை பிரித்து ,\nவிஸ்வாஜியின் \"என் தந்தையும் - சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி \"பதிவை பார்க்கவும் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nRe: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு ப��ுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t121012-vs", "date_download": "2020-01-29T09:07:07Z", "digest": "sha1:C4XJATGCMQP7NRHOAEDR7MPL5WQ6DHXU", "length": 70546, "nlines": 324, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜெயகாந்தன் Vs வைரமுத்து", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூல���ம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nஜே.கே என்னும் எழுத்தாளனின் மரணமும், தமிழ் எழுத்துலகும்\nஅன்றைக்குக் காலையில் தான் ஜே.கே மரணமடைந்ததாக செய்தி வந்தது. யாரோ டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார்கள். பத்திரிகைகளில் பெரும்பாலும் ஒரு ஓரச் செய்தியாகவே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தி இந்து தமிழ் நாளிதழ் மட்டும் ஒரு நாள் நடுப்பக்கம் முழுவதும் அவரைப் பற்றிய நினைவுகளைப் பதிந்திருந்தது. தவிர, யு. ஆர். அனந்தமூர்த்திக்கு கிடைத்த எந்த மரியாதையும் ஜே.கேவுக்குக் கிடைக்கவில்லை.\nஜே.கேவின் மரணத்துக்குப் பின்பு நடந்த விஷயங்களில் முக்கியமானவை.\n1. அவரது எழுத்துகள் தட்டையானவை என்று சொல்லி ஒரு குழு அவரை டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் நிராகரித்தது. நான் அச்சில் வந்த ஜே.கேயின் சில எழுத்துகளைப் படித்திருக்கிறேன். வழக்கமான தமிழ் எழுத்துகளைப் போலவே அவை தட்டையாகவும், உருண்டையாகவும், வளைவாகவும் இருந்தன. வேறு சிறப்பான தட்டைத்தனம் எதையும் காண முடியவில்லை. ஒருவேளை அவர்கள் ஜே.கேவின் கையெழுத்தைப் பற்றி அப்படிச் சொல்கிறார்களோ என்று நினைத்து குமுதத்தில் வெளியான அவரது \"இறுதி படைப்பை\"ப் பார்த்தால் அந்த கையெழுத்தும��� வழக்கமான நெளிவு சுளிவுகளுடனே இருந்ததால் தட்டையெழுத்துகள் பற்றிய என் ஆராய்ச்சியை அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.\n2. தி இந்து நடுப்பக்கத்தில் வெளிவந்திருந்த கருணாநிதியின் கருத்துகள்- ஜே.கேவுக்கு அவர் செய்த உதவியைப் பற்றியும், ஜே.கே அவரிடம் நன்றி சொன்னதைப் பற்றியும் எழுதியிருந்தார். இறந்த வீட்டில் ஒப்பாரி ராகம் பாடும் படிப்பறிவில்லா பாட்டிகள் கூட இறந்தவர் தன்னை சுற்றியிருந்தவர்களுக்கு என்ன செய்தார், தனக்கு என்ன செய்தார் என்பதைத் தான் பட்டியலிடுவார்களே தவிர தான் இறந்தவர்களுக்குச் செய்தவற்றைப் பட்டியலிட மாட்டார்கள். தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் கிழவருக்கு குறைந்தபட்ச நாகரிகம் கூட தெரியவில்லையா\n3. பேசவும் முடியாமல், படிக்கவும் முடியாமல் படுக்கையில் இருந்தவர் பாராட்டுக் கடிதம் எழுதியதாகச் சொல்லி வெளியிட்ட குமுதம் & வைரமுத்துவின் செயல். வைரமுத்து இன்னும் கவிஞர் என்று அழைக்கப்படுவதைவிட ஆச்சரியமான விஷயம் வேறொன்றுமில்லை. 1983 என்கிற மலையாளத் திரைப்படத்தில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் ஒரு மலையாளக் கவிதையை ஒருவன் சொல்லும் போது, \"இந்தப் பாட்டை யார் எழுதியது அழ வைக்கிறது\" என்பான் இன்னொருவன். \"இது பாட்டு இல்லை. சுள்ளிக்காடு சாரின் கவிதை\" என்று அவனுக்கு பதில் கிடைக்கும். அதைப் போலவே தமிழ்நாட்டிலும் பாட்டுக்கும் கவிதைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இருப்பதால் தான் வைரமுத்து கவிஞர், ஐயோ, வெறுங்கவிஞர் இல்லை, கவிப்பேரரசு என்கிற பட்டத்தையெல்லாம் காட்டிக்கொண்டு நடமாட முடிகிறது. வாலி, மு.மேத்தா, வைரமுத்து ஆகியோரை sidewalkers in Tamil free verse என்று குறிப்பிடுகிறார் ஆத்மாநாம்.\nஎவ்வளவோ பணம் இருந்தும், புகழ் இருந்தும் என்ன அங்கீகாரம் கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து கிடைக்கவில்லை, கிடைப்பதற்கு வாய்ப்புமில்லை, ஏனென்றால் வைரமுத்துவுக்கு அதற்கான தகுதியுமில்லை. (தமிழ் இலக்கியவாதிகளுக்கும், பிற எழுத்தாளர்களுக்குமான யுத்தங்கள் மிகச் சுவாரசியமானவை. இரண்டு உலகிலும் ஓரளவு தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் சுஜாதா மட்டும் தான். அந்த யுத்தங்களைப் பற்றியே பல புத்தகங்கள் எழுதலாம்) வெள்ளைச்சட்டைக்காரரின் மன அழுக்குகள் அம்பலமேறியிருக்கின்றன. வேறென்ன சொல்வது\nRe: ஜெயகாந்தன் Vs வைரமுத��து\nசில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:\nஇந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.\nஅப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.\nஅன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.\nஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே\nஅவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று\nஅப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.\nRe: ஜெயகாந்தன் Vs வைரமுத்து\nஜே.கே.வின் மகள் மாடி வீட்டில் இருந்ததால் கீழே நடந்த மேற்கண்ட விஷயங்கள் தெரியாமல் போயிருக்கலாம்\nதனது கதைகள் மூலம் அதிர்வுகளையும் சர்ச்சைகளையும் ஒரு சேர உருவாக்கியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவர் மறைந்தபிறகும் அவரது எழுத்துகளை மையமாக வைத்து சர்ச்சை சுழல்கிறது. இந்த சர்ச்சையின் மையப்புள்ளியானவர் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து.\n“”அந்த மாபெரும் படைப்பாளியின் கடைசி கடிதம் வைரமுத்து சிறுகதையை பாராட்டியவைதான் என ஒரு வாரஇதழில் ஜெயகாந்தனின் பாராட்டு மடல் என்பதாக ஒன்று வெளிவந்தது. இந்நிலையில் இந்த மடலையொட்டி ஜெயகாந்தனின் மகள் தீபலக்ஷ்மி, வைரமுத்துவை தாக்கி முகநூலில் ஒரு பதிவுபோட… இதுதான் சர்ச்சைக்கு வழி வகுத்தது”’என்கின்றனர் இலக்கிய உலகைச் சேர்ந்தவர்கள்..\nநாம் தீபலக்ஷ்மியிடம் நடந்தவைகளை கேட்டோம். “”அப்பா கடந்த பல மாதங்களா எதையும் படிக்கவோ எழுதவோ முடியாத நிலையில்தான் இருந்தார். யாராவது வந்து அன்பா பேசினா கூட குழந்தை மாதிரி அதை ஏத்துக்குவாரு. மறுத்து பேசவோ, கருத்து கூறவோ அவரால முடியாது. அப்படி இருக்க, அந்த வார இதழில் வெளியாகும் வைரமுத்துவின் கதைகளை அவரே தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்த முயற்சிப்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் யாருக்கும் நியாயமாகப்படாது”’என்றார் காட்டமாக. இந்த கேள்விகளோடு நாம் கவிஞர் வைரமுத்துவை தொடர்பு கொண்டு பேசினோம். “”\"இந்த விசயத்தில் நான் முழுக்க முழுக்க நூறு சதவீதம் உண்மையாகத்தான் இருந்திருக்கிறேன். இதனால் ஏதாவது பழி வந்தால் அந்த குடும்பத்துக்கு ஊறு வருவதை விட அந்த பழியை நான் தாங்கிக் கொள்கிறேன்”’என்றார் உருக்கமாக.\n“நீங்கள் உண்மையாக இருக்கும்போது எதற்காக பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஜே.கே.வின் கடிதத்திற்கு சாட்சியாக யாராவது இருக்கிறார்களா ஜே.கே.வின் கடிதத்திற்கு சாட்சியாக யாராவது இருக்கிறார்களா’ என்றோம். “”யு.எஸ்.எஸ்.ஆர். நடராஜன் இருக்கிறார்” என்றார் வைரமுத்து. ஜே.கே.வின் நண்பர் குழாமைச் சேர்ந்தவர்தான் இந்த நடராஜன். அவரிடம் பேசினோம்.\n“வைரமுத்துவை பாராட்டினார் ஜெயகாந்தன் என்பதற்கு நானே சாட்சி’’என்ற நடராஜன் அந்தப் பாராட்டின் பின்னணியையும் விவரிக்கத் தொடங்கினார்.\n“”நானும் ஜெயகாந்தனும் பல ஆண்டுகால நண்பர்கள். கடைசி ஆறு மாதங்கள் நான் கூடவே இருந்து மருத்துவமனை கூட்டி செல்வது போன்ற உதவிகள் செய்துவந்தேன். இறக்கும் வரையிலும் ஜே.கே உணர்வோடுதான் இருந்தார். ஆனால் பேச்சை குறைச்சுகிட்டார். அவருக்கு கதைகள், கவிதைகள் படித்து காட்டுவேன். அப்படித்தான் ஒரு வாரஇதழில் வந்த வைரமுத்துவின் சிறுகதையை நான் படித்துக் காட்டினேன். சிறந்த வரிகளை அடிக்கோடிட்டுக் காட்டினேன். அதில் ஒரு கதாபாத்திரம் ஜெயகாந்தன் சாயலில் இடம் பெற, ‘”சிறுகதை நல்லாருக்கே’’என்றார் மெல்லிய குரலில்.\nஇதை நான் தற்செயலாக கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பேசும்போது சொன்���ேன். அவரோ “ஒரு மாமனிதரே நம்மை பாராட்டுகிறாரே’’என ஆனந்தப்பட்டவர், “இந்த சிறுகதைகளை நூலாகப் போடவுள்ளேன். தனது கருத்தை ஒரு மடலாக எழுதித் தருவாரா அந்த மாமனிதர்’’என கேட்டார். இதை ஜே.கே.விடம் நான் கூற, ‘சரி’ என்றார் ஒரே வார்த்தையில். அதன்பின் நானும் ஜெயகாந்தனின் இரண்டாம் மனைவி கௌசல்யாயும் ஒரு டிராப்ட் போட்டோம். கௌசல்யாதான் ஜே.கே.வுக்கு இலக்கிய உதவி யாளர்… எழுத்தாளர். ஜே.கே. பெயரில் வரும் வாழ்த்து மடல்களை படித்து சரிபார்ப்பவர். அப்படி வாழ்த்துமடல் எழுதி ஜே.கே. விடம் படித்துக் காட்ட, அவரும் ஒப்புதல் கொடுத்துவிட்டார். உடல் தளர்ந்து இருந்ததால் ஜே.கே.வால் பாதி கையெழுத்துதான் போட முடிந்தது. எனவே தான் அவரிடம் ஒப்புதல் பெற்று, ஏற்கனவே இருந்த கையெழுத்தை எடுத்து பயன்படுத்தினோம். அதன்பின் மடல் வைரமுத்து வுக்கு அனுப்பப்பட, படித்துவிட்டு மகிழ்ந்தவர், ஜே.கே.விடம் பேசுவதற்காக எனக்கு போன் செய்தார். நான் மொபைலை ஜே.கே. காதில் வைத்தேன்.\nஅப்போது வைரமுத்து, “நான் மதுரை பிளைட்டுக்கு காத்திருக்கிறேன். என் சிறுகதை படித்தமைக்கு நன்றி. மதுரை போயிட்டு வந்து உங்களை பார்க்கிறேன்’ என்றார். “மகிழ்ச்சி’ ‘வாங்கோ’’ என்றார் ஜே.கே. வைரமுத்து நெகிழ்ச்சியோடு, “என்னை வாழ்த்தியதில் ரொம்ப மகிழ்ச்சி. எழுத்தில் நீங்க பெரிய முன்னோடி’ன்னு சொன்னாரு. ஜெயகாந்தன் உடனே, அதை மறுக்க முடியாது என தனக்கேயுரிய தொனியிலே சொன்னாரு. உண்மை இவ்வாறு இருக்க வைரமுத்து மீது பழிபோடுவது வேதனையாக இருக்கிறது. ஜே.கே.வின் மகள் மாடி வீட்டில் இருந்ததால் கீழே நடந்த மேற்கண்ட விஷயங்கள் தெரியாமல் போயிருக்கலாம். ஆனாலும் அப்பா மீது அளவில்லாத பாசம் கொண்டவர் அவர். உணர்வுரீதியாக அணுகியதால் சலசலப்பு உண்டாகிவிட்டது”’என்றார் நடராஜன் தனது சாட்சியமாக.\nஇறந்த பிறகும் அச்சு வாகனத்தின் நாயகனாகவே இருக்கிறார் ஜெயகாந்தன். -நமது நிருபர்\nRe: ஜெயகாந்தன் Vs வைரமுத்து\nகவிஞர் வைரமுத்து அவர்களின் ‘எழுத்து மோசடி’ பற்றிய விவாதங்கள் கொழுந்து விட்டு எரிகின்ற இந்நேரத்தில் எனக்கு தெரிந்த சில விஷயங்களை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.\nஜெயகாந்தனின் மகள் தீபா சொல்வது உண்மைதானா நாடறிந்த கவிஞர் வைரமுத்துவிற்கு இப்படியொரு விளம்பரம் தேவைதானா நாடறிந்த கவிஞர் வைரமு���்துவிற்கு இப்படியொரு விளம்பரம் தேவைதானா வைரமுத்துவின் சிறுகதைகளை ஜெயகாந்தன் படிக்கச் சொன்னார் என்பதற்காக வாசகர்கள் விழுந்தடித்துக் கொண்டு படித்து விடப் போகிறார்களா என்ன\nஜெயகாந்தன் அவர்களின் உடல்நிலை கடந்த பல மாதங்களாகவே மோசமாக இருந்தது அவருக்கு நெருங்கிய வட்டாரங்களுக்கு நன்றாகவே தெரியும்.\nஉண்மை இப்படியிருக்க, இதுபோன்ற கீழ்த்தரமான விளம்பர யுக்தி வெளியே தெரியவந்தால் அது வைரமுத்துவின் புகழுக்கு பெரும் களங்கம் விளைவிக்கும் என்பது அனுபவப்பட்ட கவிஞர் வைரமுத்து அவர்களுக்குத் தெரியாதா என்ன பின்னே இது யாருடைய சித்து விளையாட்டு\nஜெயகாந்தனிடம் மிக நெருங்கிப் பழகிய நண்பர்களிடம் உண்மை என்னவென்று விசாரித்துப் பார்த்தேன். இவ்விஷயத்தில் இடைப்பட்ட தரகர்கள் நிறையவே விளையாடியிருப்பது தெரியவந்தது.\nஜே.கே.யின் புதல்வி தீபா சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. இப்பிரச்சினையில் கவிஞர் வைரமுத்து இதன் விளைவுகள் அறியாமலேயே பலிகடா ஆக்கப்பட்டார் என்பது என் தாழ்மையான கருத்து.\nகவிஞர் கண்ணதாசன் தன் கவிதைகளை ஒவ்வொரு வரிகளாகச் சொல்லச் சொல்ல கண்ணப்பன் அல்லது அரசு நாச்சியப்பன் போன்ற அவரது உதவியாளர்கள் எழுதி பதிவு செய்வார்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.\nஅதே போன்று ஜெயகாந்தனிடமும் இப்படிப்பட்ட பழக்கம் இருந்து வந்தது. பல சந்தர்ப்பங்களில், அப்படி அவர் சொல்லச் சொல்ல எழுதும் பணியில் இருந்தவர் செல்லூர் கிருஷ்ணன் என்பவர். இவர் ஆரம்பக் காலத்தில் கொத்தனார் பணி பார்த்தவராம். பின்னர் கவிஞர் பரிணாமன் என்ற பெயரில் சினிமா உலகில் வலம் வந்திருக்கிறார்.திரைப்படத் துறையில் கவிஞர் பிறைசூடனுக்கு உதவியாளராக இருந்த அனுபவம் இவருக்குண்டு. பல நூல்களும் எழுதியிருக்கிறார்.\nகவிஞர் பரிணாமன் என்கிற செல்லூர் கிருஷ்ணன்\n“ஐந்தாம் வகுப்போடு எனது பள்ளிக் கல்வி நின்று போனது. சித்தாள் வேலைத் தொடங்கி கட்டிடக் கொத்தனார் ஆகிவிட்டேன்” என்று அவரே வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.\nஇக்கவிதை அவரது ஆரம்ப நாட்களில் கவிஞர் பரிணாமன் எழுதியது.\n“பெற்றோர்க்குப் பணியாமல் ஊரை சுற்றி\nபிழைபலவும் செய்தவன்நான் உண்மை சொல்வேன்\nநற்றாயும் பள்ளியிலே கொண்டு விட்டாள்\nசுதந்திரமாய்த் தெருக்களையே கற்றுத் தேர்ந்து\nசும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போன்று வைரமுத்துவை எக்குத்தப்பாக இவர்தான் மாட்டிவிட்டார் என்று பேசிக் கொள்கிறார்கள். கவிப்பேரரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவும், சினிமா வாய்ப்பு சிபாரிசுக்காகவும் இப்படியொரு புகழ்ச்சி கடிதத்தை இவர் வைரமுத்துவிற்காக தயார் செய்து கொடுத்தார் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது.\nகவிஞர் வைரமுத்து இதுபோன்ற புகழ்ச்சியில் எளிதில் மயங்குபவர்; விளம்பரத்துக்காக ஏங்குபவர் என்பதை மனதில் இருத்தி இடைப்பட்ட தரகர்கள் விளையாடிய நாடகமிது. இதில் குமுதம் நிருபருக்கும் பெருமளவு பங்கு உள்ளது.\n“கேப்பையிலே நெய் வடியுதென்றால் கேட்பவனுக்கு எங்கே போனது புத்தி” என்பதுபோல் குமுதத்தில் பணிபுரியும் நிருபரொருவர் இப்படிப்பட்ட கீழ்த்தரமான விளம்பர யுக்தியைக் கையாண்டார் என்று சொன்னால் குமுதம் நிர்வாகத்தினர் இதனை தடுத்திருக்க வேண்டாமா\nமுன்பொருமுறை வைரமுத்து எழுதியிருந்தது இளையராஜா ரசிகர்களுக்கிடையே பெருத்த சர்ச்சையை உண்டு பண்ணியது எல்லோருக்கும் நினைவில் இருக்கும்.\nவைரமுத்து எழுதிய அந்தச் சர்ச்சைக்குரிய செய்தி இதுதான்:\nஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.\nஎன் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.\nஅது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.\n‘பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.\n‘கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். ‘நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம்.\nவிசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, ‘நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே உனக்கெதற்கு அழைப்பிதழ்’ என்று அழைப்பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம்.\nஇந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.\nகண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன்.\nஇது வைரமுத்து அவர்கள் ஜெயகாந்தனை வைத்து விளம்பரம் தேடியும், இளையராஜா மீதான ஆத்திரத்தையும் தீர்த்துக் கொண்ட பழைய கதை.\nஆனால் ஜெயகாந்தன் மரணத்தை அடிப்படையாக வைத்து “���ைரமுத்து சிறுகதைகளை வாழ்த்தி ஜெயகாந்தன் அனுப்பிய இந்தக் கடிதம்தான் அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம்” என்று குமுதம் பத்திரிக்கை எழுதியிருப்பது மிகவும் கேவலமானச் செயல்.\n அவர் இனி எழுந்து வந்து இதற்கு மறுப்பு கொடுக்கவா போகிறார் என்ற இறுமாப்புதானே இவர்களுக்க. ஒரு மாமனிதரின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடும் இவர்களை எந்த கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்வது\n“மூன்றாம் உலகப்போர்” நூல் வெளியீட்டின்போது ஜே.கே., கலைஞர்,கமலஹாசன், வைரமுத்து\nவைரமுத்துவைப் பொறுத்தவரை ஜே.கே. கடைசிவரை ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்தார் என்பது உண்மை. வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயகாந்தன், கலைஞர் கருணாநிதி, கமலஹாஸன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயகாந்தன். ‘ஓசோனில் ஓட்டை விழுந்தால் உமக்கென்ன ஆயிற்று. அந்த ஓட்டையை வியாபாரமாக்குகிறாயா... படைப்புகள் மனிதர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பயத்தை ஏற்படுத்தக்கூடாது” என்று தன் வழக்கமான பாணியில் வைரமுத்துவை கண்டித்தார். அப்படிப்பட்ட ஆளுமையுள்ள மனிதர் ஜே.கே..\nவேறொரு விழாவின்போது கமலஹாஸன், ஜே.கே., வைரமுத்து\nஜெயகாந்தன் மீது வைரமுத்துவிற்கு எப்பொழுதுமே ஒரு “Hero Worship” உண்டு. அந்த எண்ணத்தில் இந்த இடைப்பட்ட தரகர்களின் சூழ்ச்சிக்கு வைரமுத்து இலக்கானார் என்பதில் சற்றும் வியப்பில்லை. இந்த விளையாட்டில் போதிய பங்கு அந்த குமுதம் நிருபருக்கு உண்டு என்பது நிரூபணம்.\nதன் அருமை தந்தையை இழந்து வாடும் ஜெயகாந்தனின் புதல்வி தீபாவுக்கு இவர்களுடைய இந்த கீழ்த்தரமான விளம்பர வெறி எந்த அளவுக்கு அவருடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். முகநூலில் அவரெழுதியிருப்பது அவரது உள்ளக்கிடக்கை.\nஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர் திரு வி.என்.சுப்பிரமணியன் அவர்களிடம் இன்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். கடந்த மாதம் சூர்யா மருத்துவமனையில் ICU வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவரை காணச் சென்றபோது “நான் VNS வந்திருக்கிறேன்” என்று இவர் அழைத்தபோதும் கூட ஜெயகாந்தனால் சரியாகப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஒரு குழந்தையைப் போன்ற மன நிலையிலிருந்த அவர் வைரமுத்துவின் ��ிறுகதைகளை படிக்கச் சொல்லி வாழ்த்தி ஒரு கடிதமாகவே எழுதி ஒரு ஆள் மூலம் அனுப்பி வைத்தார் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது. அதுவும் அவர் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு என்பதாகப் பேச்சு.\nதீபாவின் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் நாம், இந்த கீழ்த்தரமான விளையாட்டை நிகழ்த்தியவர்கள் யாராக இருப்பினும் அவர்களின் கேவலமானச் செயலை வன்மையாக கண்டிக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.\nமரபின் மைந்தன் முத்தையா - வெற்றித்தமிழர் பேரவையின் செயலாளர்\nஜெயகாந்தன் - வைரமுத்து சர்ச்சை\nகுமுதம் வார இதழில் 'வைரமுத்து சிறுகதைகள்' எனும் நெடுந்தொடரைப் பாராட்டி ஜெயகாந்தன் அவர்களின் பெயரிலான கடிதம் வெளிவந்தது தொடர்பான சர்ச்சையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன்.\nநான் ஜெ.கே. மீது வழிபாட்டுணர்வு கொண்ட அபிமானி என்பதும் கவிஞர் வைரமுத்துவுக்கு வேண்டியவன் என்பதும் என் இலக்கிய முன்னோடிகளும் நண்பர்களும் நன்கறிந்த விஷயம்.\nஜேகே யின் ஓரிரு நூல்களைப் படித்தவர்களுக்குக் கூட அந்தக் கடிதம் அவரின் எழுத்துப் பாணியில் இல்லை என்பது நன்றாகத் தெரியும் .எனவே செய்தி வெளிவந்த போதே கவிஞர் வைரமுத்துவிடம் தொடர்பு கொண்டு பேசினேன். \"ஜே.கே. தரப்பிலிருந்து உங்களிடம் யார் பேசினார்கள், கடிதம் அனுப்பும் வேலையை யார் ஒருங்கிணைத்தார்கள் என்பதையெல்லாம் நீங்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்குமே' என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். 'கொஞ்சம் பொறுமையாக இருங்கள்' என்று சொன்னார்.இதில் திரு யு.எஸ்.எஸ்.ஆர்.நடராஜன் முக்கியப் பங்கு வகித்திருப்பார் யூகித்தேன்.\nஇன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் இது தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் திரு.நடராஜன்,தான் ஜேகே யிடம் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதையை வாசித்துக் காட்டியதாகவும்,ஜே.கே மெல்லிய குரலில் 'நல்லாயிருக்கே'என பாராட்டியதாகவும் இதைக் கேள்விப்பட்டு ஆனந்தப்பட்ட கவிஞர் வைரமுத்து சிறுகதைகள் தொகுக்கப்படும் போது பயன்படுத்த ஜேகே ஒரு வாழ்த்துமடல் தருவாரா என்று கேட்டதாகவும் சொல்லியுள்ளார்.\nஜேகே ஒப்புதலின் பேரில் தானும் ஜேகே அவர்களின் இரண்டாவது மனைவி திருமதி கௌசல்யா அவர்களும் அந்தக் கடிதத்தின் வரைவைத் தயாரித்து ஜேகேயிடம் படித்துக் காட்டி அவர் கையெழுத்து போட முடியாத நிலையில் பழைய கையெழுத்தை ஜேகே ஒப்புதலுடன் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமாடியில் இருந்த ஜேகே மகள் தீபா அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்காது என்னும் திரு.நடராஜன்,திருமதி கௌசல்யாதான் ஜே.கேவின் இலக்கிய உதவியாளர் என்றும் தெரிவிக்கிறார்.\n//அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.// என்று ஜேகே அவர்கள் மகள் தீபாசொன்னதை நக்கீரன் சுட்டிக் காட்டியுள்ளது.\nஜேகேஒப்புதலுடன் அனுப்பப்பட்ட கடிதம் என்பதை இவர்கள் முன்னரே தெளிவுபடுத்தி, இது ஜேகே யின் கடைசி எழுத்து என்ற வரியையும் நடராஜன் தவிர்த்திருந்தால் விஷயம் இவ்வளவு பெரிய சிக்கலாகியிருக்காதோ என்னவோ.\nமரபின் மைந்தன் முத்தையா - வெற்றித்தமிழர் பேரவையின் செயலாளர்\nRe: ஜெயகாந்தன் Vs வைரமுத்து\nஇன்றைய தலைமுறைக்கு வேண்டுமானால் JK யை பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம் .\nஇன்றைய தலைமுறைக்கு முக வின் அரசியல், மதியுகம் தெரியும் .இறந்தவரின் பெயரைக் கூறி ,என்னைத் தனியே அழைத்து ,இதை செய்யச் சொன்னார் , இன்னாரை பற்றி அன்றே வருத்தப்பட்டுக் கொண்டார் என்பார் . அந்த பெயர் பட்டியலில் , ராஜாஜி ,காமராஜர் , அண்ணா , இந்திரா காந்தி எல்லோரும் இருப்பர் . உண்மையா என்று எப்பிடி பரிசோதிக்க முடியும் .\nஇதைக் உத்தியை கடைபிடிக்கும் வித்தகர்கள் உண்டு .\nபதவியில் இருப்பவர்களை ஜின்க் ஜின்க் அடிக்கும் / அடித்த கவிஞர்களையும்\nபெயர் /பதவி /அதிகாரம் /ஆளுமை விரும்பாத மனித குலம், காண்பது அரிது .\nJK யை பற்றி பேசி விட்டு ,\nமற்றவர்களை பற்றி பேசுவதே ,\nJK க்கு நாம் இழைக்கும் அநீதி என்று என் மனதில் படுகிறது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜெயகாந்தன் Vs வைரமுத்து\nJK யை பற்றி பேசி விட்டு ,\nமற்றவர்களை பற்றி பேசுவதே ,\nJK க்கு நாம் இழைக்க���ம் அநீதி என்று என் மனதில் படுகிறது .\nமேற்கோள் செய்த பதிவு: 1137046\nஅது எப்படி அநீதி ஆகும் ரமணீயன் சார். ஒருவரின் இறப்பை எப்படியெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்கின்றார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அன்றாடச் செய்திகளாவது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா\nRe: ஜெயகாந்தன் Vs வைரமுத்து\naadhira wrote: ஒருவரின் இறப்பை எப்படியெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்கின்றார்கள்\nஅதன் தாக்கம் தான் , அநீதி என்கிற வார்த்தையின் பிரயோகம்\nவரலாறு முக்கியம் தான் , அப்போதுதான் எல்லாரையும் அறிய முடிகிறது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜெயகாந்தன் Vs வைரமுத்து\nஎரிகின்ற வீட்டில் பிடுங்குவது என்பார்களே.....அது இதுதானா \nRe: ஜெயகாந்தன் Vs வைரமுத்து\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-53/", "date_download": "2020-01-29T09:28:15Z", "digest": "sha1:E5I3KXIH7D3EF7LRZOJMJQPFPLCL44MA", "length": 12073, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு நான்காம் நாள் 02.10.2019 | Sivan TV", "raw_content": "\nHome சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு நான்காம் நாள் 02.10.2019\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு நான்காம் நாள் 02.10.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் ���ருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\n���ைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு ச�..\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு மூன்றாம் நாள் 01.10.2019\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு ஐந்தாம் நாள் 03.10.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/120-2/", "date_download": "2020-01-29T08:26:07Z", "digest": "sha1:Y7Q5KMFGYVZX5MCSWVNHD2LRL3ZYMDRZ", "length": 10980, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "120 மாணவர்களை நிற்க வைத்து சுட்டு கொன்ற மனிதாபிமானம் அற்ற தீவிரவாதிகள் |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\n120 மாணவர்களை நிற்க வைத்து சுட்டு கொன்ற மனிதாபிமானம் அற்ற தீவிரவாதிகள்\nஆஸ்திரேலியா சிட்னி நகரில் நேற்று ஒரு தீவிரவாதி பலரை சிறைவைத்து பரபரப்பை ஏற்ப்படுத்திய சம்பவம் முடிவுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் ராணுவபள்ளியில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக சுட்டு 120 மாணவர்கள் உட்ப��� 132 பேரை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பெஷாவர் நகரில் ராணுவம் நடத்திவரும் பள்ளிக் கூடத்துக்குள் இன்று முற்பகல் 6 தலிபான்கள் தீவிரவாதிகள் திடீரென உள்ளே நுழைந்தனர். பாகிஸ்தான் ராணுவசீருடையுடன் உள்ளே நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் முதலில் பள்ளிவாகனத்துக்கு தீ வைத்தனர்.\nஅப்போது பள்ளிக் கூடத்தில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. வகுப்பறைகளுக்குள் அதிரடியாக நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக குழந்தைகளை சுட்டு படுகொலை செய்யத்தொடங்கினர். தேர்வு எழுதி கொண்டிருந்த பள்ளிக் குழந்தைகள் பலரையும் துப்பாக்கி முனையில் கலையரங்கம் ஒன்றில் தலிபான்கள் பிணை கைதிகளாக சிறைவைத்தனர். தலிபான்களிடம் 500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பிணைக் கைதிகளாக சிக்கினர். அப்போது பள்ளிக் குழந்தைகளை வரிசையாக நிற்கவைத்தும் தலிபான்கள் சுட்டுப் படுகொலைசெய்து வெறியாட்டம் நடத்தினர். இதன் பின்னர் அங்கு குவிக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகளில் ஒருவன் உடலோடு கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்ய அந்த இடமே பயங்கர போர்க்களமானது.\nஇந்த மோதலில் சிக்கி ஒரு 85 பள்ளி குழந்தைகள் உட்பட மொத்தம் 130 பேர் படுகொலை யாயினர். மொத்தம் 125 பேர் படுகாய மடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். பெஷாவரில் உள்ள மருத்துவ மனையில் அவசர நிலைப்பிரகடனம் அறிவிக்கப்பட்டது. எஞ்சிய 5 தீவிரவாதிகளுடன் பல மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. ஒவ்வொரு தீவிரவாதியாக கொல்லப்பட்ட நிலையில் 5வது தீவிரவாதி மாலை 4 மணிக்கு சுட்டு கொல்லப்பட்டான். இந்த தீவிரவாதிகள் அனைவரும் தற்கொலைப் படைதாரிகள் என்பதும் தெரியவந்துள்ளது.\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி…\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nதீவிரவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்\nகாஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை…\nஎங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங� ...\nதீவிரவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டு� ...\nபாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த� ...\nபாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கி க ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2015/06/blog-post_65.html?showComment=1433885965681", "date_download": "2020-01-29T08:49:57Z", "digest": "sha1:3ZXQTBKHNFAQ53AKJ7MUTJG2BBTRHGFG", "length": 19835, "nlines": 122, "source_domain": "www.nisaptham.com", "title": "பார்த்து செய்யுங்க ~ நிசப்தம்", "raw_content": "\nஇரண்டு கேள்விகள் கேட்கிறேன். பதில் தெரிகிறதா என்று பாருங்கள்-\n1. ரயில் வண்டியின் ஓட்டுநரை எப்படி அழைப்பார்கள்\n2. இந்தியாவில் எந்த நகரத்துக்கு முதன் முதலாக மின்சாரம் வந்தது\nஇதையெல்லாம் கேட்பதனால் என்னை பெங்களூரின் மாவட்ட ஆட்சியர் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். நேற்று மாலை ஒரு மலையாளியின் கடையில்- தள்ளுவண்டிக்கடைதான் - என்றாலும் மூன்று பேர் வேலை செய்கிறார்கள். அந்தக் கடையை அரை மணி நேரம் அமர்ந்து பார்த்தால் மலைத்து போய்விட வேண்டும். அத்தனை டீயும் ,காபியும், எலுமிச்சை தேநீரும் விற்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கே போனாலும் கூட நாயர் டீக்கடை இருக்கும் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள் அப்பேர்ப்பட்டவர்கள் பெங்களூரில் இருக்கமாட்டார்களா அந்தக் கடையில் ஒரு எலுமிச்சம் டீயை வாங்கிக் கொண்டு அருகிலிருக்கும் நாகலிங்க மரத்தடியில் அமர்ந்திருந்த போது சிவப்பு டீஷர்ட் அணிந்திருந்த பையன் வேக வேகமாக ஓடி வந்தான். ரெட் எஃப்.எம்மில் வேலை செய்கிறானாம். மைக்கை வாய்க்கு முன்பாக நீட்டி முதல் கேள்வியைக் கேட்டான்.\n‘ரயில் எஞ்சினை ஓட்டுபவரை எஞ்சின் டிரைவர் என்பார்கள்’ என்றேன்.\n‘மிதிவண்டியை ஓட்டுபவரை மிதிவண்டி டிரைவர் என்பீர்களா’ என்று கேட்டுவிட்டு வேகமாக இன்னொருவரிடம் ஓடிவிட்டான்.\n‘போடா....அந்த ஆண்டவனே என் பக்கம்’ என்று நினைத்துக் கொண்டேன். அப்படித்தான் போலிருக்கிறது. அவனுக்கு பின்னாலேயே இன்னொரு பெண். அந்த ஆண்டவன்தான் அனுப்பியிருக்க வேண்டும். அவளும் கண்ணில் தென்பட்டவர்களிடமெல்லாம் வரிசையாக கேள்வி கேட்டுக் கொண்டே வந்தாள். பெண் வந்து கேள்வி கேட்கும் போது தவறான பதிலைச் சொல்ல முடியுமா அதுவும் ஜீன்ஸ் அணிந்த சிவந்த பெங்களூர் பெண். நெற்றியில் சரிந்திருந்த மூன்றே முக்கால் முடியையும் சரி செய்துவிட்டு, கீழே இறங்கியிருந்த கண்ணாடியை தூக்கிவிட்டு கண்ட கண்ட சாமியையும் வேண்டிக் கொண்டேன். ஆனால் பிரயோஜனமில்லை. அத்தனை சாமிகளும் அவளைத்தான் சைட் அடித்திருப்பார்கள் போலிருக்கிறது. எனக்கு எதிராக சதி செய்துவிட்டார்கள். இரண்டாவது கேள்வியை அவள்தான் கேட்டாள்.\nஅறிவுப்பூர்வமாக கண்களை மூடி யோசித்து ‘மும்பை’ என்றேன்.\nஎதுவுமே சொல்லாமல் அடுத்த ஆளுக்கு நகர்ந்துவிட்டாள். அடுத்தவன் எந்த சாமியை எல்லாம் கும்பிட்டுக் கொண்டிருந்தானோ தெரியவில்லை. ‘எச்சூச்சுமீ...பதில் சரியா’ என்றதற்கு ‘கூகிள் இட்’ என்கிறாள். அது எனக்குத் தெரியாதா’ என்றதற்கு ‘கூகிள் இட்’ என்கிறாள். அது எனக்குத் தெரியாதா வந்து பதில்களைத் தேடினால் இரண்டுமே தவறான பதில். இப்படித்தான்- அழகான பெண்கள் கேள்வி கேட்கும் போதெல்லாம் கோட்டைவிட்டுவிடுகிறேன். இப்படியெல்லாம் திடீரென்று வருவார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்\nமூன்றாவது படிக்கும் போது தம்பியின் ஆசிரியை வரச் சொல்லியிருந்தார். அழகான டீச்சர் அவர். அழைத்தவர் இலவச பேருந்து பாஸ் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான விவரங்களைக் கேட்டார். அப்பொழுது அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன். முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டினார். வாழ் நாளிலேயே அழகான இளம்பெண் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி பாராட்டு வாங்கிய ஒரே தருணம் அதுதான். அதன் பிறகு தருணங்களும் வாய்ப்பதில்லை. வாய்த்த தருணங்களிலும் ஜெயித்ததில���லை.\nமற்ற பெண்களை விடுங்கள். தாலி கட்டிய மனைவியின் கேள்விகளுக்காவது பதில் சொல்ல முடிகிறதா ஒன்றாம் தேதியன்று எட்டாயிரம் ரூபாய் வைத்திருந்த வங்கிக் கணக்கில் இப்பொழுது ஏன் ஆறாயிரம் ரூபாய்தான் இருக்கிறது என்று கேட்கிறாள். பெட்ரோல் அடித்தேன்; பையனுக்கு பென்சில் பாக்ஸ் வாங்கினேன் என்று என்னதான் சொன்னாலும் கணக்கு சரியாக வராமல் ஒரே அக்கப்போராகிவிட்டது. இரண்டு தடவை ஆயிரம் ரூபாய் எடுத்திருக்கிறேன். ஆனால் என்ன செலவு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நினைப்பை இங்க வெச்சுட்டு சுத்துனாத்தானே ஞாபகம் இருக்கும்’ என்கிறாள். அவள் சொல்வதும் சரிதான். நினைப்பு என்ன குதிரையா ஒன்றாம் தேதியன்று எட்டாயிரம் ரூபாய் வைத்திருந்த வங்கிக் கணக்கில் இப்பொழுது ஏன் ஆறாயிரம் ரூபாய்தான் இருக்கிறது என்று கேட்கிறாள். பெட்ரோல் அடித்தேன்; பையனுக்கு பென்சில் பாக்ஸ் வாங்கினேன் என்று என்னதான் சொன்னாலும் கணக்கு சரியாக வராமல் ஒரே அக்கப்போராகிவிட்டது. இரண்டு தடவை ஆயிரம் ரூபாய் எடுத்திருக்கிறேன். ஆனால் என்ன செலவு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நினைப்பை இங்க வெச்சுட்டு சுத்துனாத்தானே ஞாபகம் இருக்கும்’ என்கிறாள். அவள் சொல்வதும் சரிதான். நினைப்பு என்ன குதிரையா மாடா கயிறு போட்டு கட்டி வைக்க. யாராவது நடந்து போனால் போதும். வால் பிடித்துக் கொண்டே ஓடிவிடுகிறது. இந்த ஊரில் ஒருத்தர் இரண்டு பேரா நடந்து போகிறார்கள் சாரிசாரியாக போகிறார்கள். சுடிதார் சுடிதாராகவும், ஜீன்ஸ் ஜீன்ஸாகவும் கூடத்தான் போகிறார்கள். ஓடுகிற நினைப்பை இழுத்துக் கொண்டு வருவதற்குள் நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்.\nநல்லவேளையாக இன்று காலையில் எதுவுமே கேட்கவில்லை. இவன் எந்தக்காலத்திலும் திருந்தமாட்டான் என்று நினைத்துக் கொண்டாள் போலிருக்கிறது. ‘நீ இளம்பெண்ணாக இருப்பதற்குள் ஒரு முறையாவது சரியான பதில்களைச் சொல்லி பாராட்டு வாங்கிவிடுகிறேன்’ என்று மனதுக்குள் உறுதியெடுத்திருக்கிறேன். வேறு இளம்பெண்களிடம்தான் பாராட்டு வாங்க முடிவதில்லை. இவளிடமாவது வாங்கி விட வேண்டும். பார்க்கலாம்.\nவியாழக்கிழமை வலையேற்றப்பட்ட தினமணி கட்டுரையை எத்தனை பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை. பிரச்சினை என்னவென்றால் மாமனார் இந்த தினமணி கட்டுரைகளை ��ொடர்ந்து வாசித்துவிடுகிறார் போலிருக்கிறது. நாசூக்காக ‘இதையெல்லாம் யாராச்சும் படிக்கிறாங்களா’ என்கிறார். ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை. கேட்கத்தானே செய்வார்’ என்கிறார். ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை. கேட்கத்தானே செய்வார் அவரிடமெல்லாம் சரணடைய முடியாது. ‘லட்சக்கணக்கில் வாசிக்கிறார்கள்’ என்று அடித்துவிட்டிருக்கிறேன். எப்படியும் நம்பியிருக்க மாட்டார். ஆனாலும் விடக் கூடாது.\nநீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் அல்லவா\nஇன்று எழுதப்பட்ட மற்றொரு கட்டுரை: தி.மு.க\nஅந்த இரு கேள்விகளுக்கும பதில் சொல்லவேயில்லையே....சொல்லிடுங்க....பாவம் பயபுள்ளைங்க பொழச்சிக்கட்டும்\nஇது எப்படி இருக்கு ;)\n//மூன்றாவது படிக்கும் போது தம்பியின் ஆசிரியை வரச் சொல்லியிருந்தார். அழகான டீச்சர் அவர்.//\nமூணாங்கிளாசு படிக்கும் போதே ஆரம்பிச்சாச்சா.அப்ப சரி.\nமகாநதி படத்துல சுகன்யாவோட அப்பா பேரு என்ன ன்னு நீங்க திருப்பி கேட்டுருக்கணும்.\nதாலி கட்டிய மனைவியின் கேள்விகளுக்காவது பதில் சொல்ல முடிகிறதா ஒன்றாம் தேதியன்று எட்டாயிரம் ரூபாய் வைத்திருந்த வங்கிக் கணக்கில் இப்பொழுது ஏன் ஆறாயிரம் ரூபாய்தான் இருக்கிறது என்று கேட்கிறாள். பெட்ரோல் அடித்தேன்; பையனுக்கு பென்சில் பாக்ஸ் வாங்கினேன் என்று என்னதான் சொன்னாலும் கணக்கு சரியாக வராமல் ஒரே அக்கப்போராகிவிட்டது. இரண்டு தடவை ஆயிரம் ரூபாய் எடுத்திருக்கிறேன். ஆனால் என்ன செலவு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நினைப்பை இங்க வெச்சுட்டு சுத்துனாத்தானே ஞாபகம் இருக்கும்’ என்கிறாள். அவள் சொல்வதும் சரிதான். நினைப்பு என்ன குதிரையா ஒன்றாம் தேதியன்று எட்டாயிரம் ரூபாய் வைத்திருந்த வங்கிக் கணக்கில் இப்பொழுது ஏன் ஆறாயிரம் ரூபாய்தான் இருக்கிறது என்று கேட்கிறாள். பெட்ரோல் அடித்தேன்; பையனுக்கு பென்சில் பாக்ஸ் வாங்கினேன் என்று என்னதான் சொன்னாலும் கணக்கு சரியாக வராமல் ஒரே அக்கப்போராகிவிட்டது. இரண்டு தடவை ஆயிரம் ரூபாய் எடுத்திருக்கிறேன். ஆனால் என்ன செலவு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நினைப்பை இங்க வெச்சுட்டு சுத்துனாத்தானே ஞாபகம் இருக்கும்’ என்கிறாள். அவள் சொல்வதும் சரிதான். நினைப்பு என்ன குதிரையா மாடா கயிறு போட்டு கட்டி வைக்க. யாராவது நடந்து போனால் போதும். வால் ப���டித்துக் கொண்டே ஓடிவிடுகிறது. இந்த ஊரில் ஒருத்தர் இரண்டு பேரா நடந்து போகிறார்கள் சாரிசாரியாக போகிறார்கள். சுடிதார் சுடிதாராகவும், ஜீன்ஸ் ஜீன்ஸாகவும் கூடத்தான் போகிறார்கள். ஓடுகிற நினைப்பை இழுத்துக் கொண்டு வருவதற்குள் நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/telecom-operators-offering-1gb-data-plans-is-jio-prepaid-has-the-best-plan-or-airtel-prepaid-plan-024007.html", "date_download": "2020-01-29T09:37:36Z", "digest": "sha1:ASAZRG5W6THKB3WWAAGHNU47A4LZVQE5", "length": 22511, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "1ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் சிறந்த திட்டமா? அல்லது ஏர்டெல் சிறந்த திட்டமா? | Telecom Operators Offering 1GB Data Plans Is Jio Prepaid Has The Best Plan Or Airtel Has The Best Plan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 min ago Samsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.\n59 min ago Apple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\n1 hr ago ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\n1 hr ago ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nFinance இப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..\nMovies மாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி லீக் ஷேர் செய்ய வேண்டாம் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை\nLifestyle உங்கள் உள்ளங்கையின் நிறத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியம் என்ன தெரியுமா\nAutomobiles பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா\nNews 19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. க���்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் சிறந்த திட்டமா அல்லது ஏர்டெல் சிறந்த திட்டமா\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மற்றும் பாரத் ஏர்டெல் நிறுவனம் அண்மையில் தங்களின் புதிய ப்ரீபெய்ட் திட்ட விபரங்களை வெளியிட்டிருந்தது. இருப்பினும் பயனர்களுக்கு எது சிறந்த திட்டம் என்ற குழப்பம் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர சரியானது போல் தெரிவவில்லை.\n40 சதவீதம் விலை உயர்வு\nஅண்மையில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் விலை பட்டியலை 40 சதவீதம் உயர்த்தியது. ப்ரீபெய்ட் பயனர்களுக்கு முன்பு 100 ரூபாயில் கிடைத்த பலன்கள் அனைத்தும் இப்பொழுது விலை அதிகரிக்கப்பட்டு 200 ரூபாய்க்கு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.\n1 ஜிபி டேட்டா கிடைக்கும் குறைந்த விலை திட்டம் எது\nகுறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்வு செய்து பயன்படுத்திவந்த பயனர்களுக்கு எந்த திட்டத்தை தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் மற்றவர்களைவிட சற்று அதிகமாக தான் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரத் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் தினமும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும் குறைந்த விலை திட்டங்களில் எது சிறந்து என்று பார்க்கலாம்.\nவாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க\nஜியோவில் குறைந்த விலை திட்டம் எது\nரிலையன்ஸ் ஜியோ திட்டங்களின் பட்டியலில் மிக குறைந்த விலை கொண்ட திட்டம் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் மட்டும் தான். ஜியோ திட்டங்களில் பல திட்டங்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களை கொண்டிருந்தாலும் கூட, பட்ஜெட் விலையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் ஒரே திட்டம் இந்த ரூ.149 திட்டம் மட்டுமே.\nரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்\nஇந்த ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான 300 வாய்ஸ் கால் நிமிடங்கள் மற்றும் ஜியோ - ஜியோ அழைப்புகள் முற்றிலும் இலவசம் என ஒட்டுமொத்தமாக 24 நாட்கள் வேலிடிட்டியுடன் இத்திட்டம் வழங்கப்படுகிறது.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nஜியோவின் குறைந்த விலை திட்டத்திற்கு போட்டியான ஏர்டெல் திட்டம் எது\nஜியோவின் ரூ.149 திட்டத்திற்கு போட்டியாக 1 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.219 திட்டம் மட்டும் தான். ஜியோவின் ரூ.149 திட்டத்தை விட ரூ.60 கூடுதலாக உள்ளது என்றாலும் இதில் பயனர்களுக்கு கூடுதலாக சில நன்மைகளும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்\nஇந்த ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஜியோவுடன் ஒப்பிடுகையில் 4 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் அனைத்து வாய்ஸ் கால் அழைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக கிடைக்கிறது. இத்துடன் ரூ.150 மதிப்பிலான ஃபாஸ்ட்டேக் கேஷ்-பேக் சலுகை, 4 வார ஷா-அகாடமி கோர்ஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் சந்தாவும் வழங்கப்படுகிறது.\nமுதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nதேவைக்கு ஏற்றார் போல் திட்டம்\nஇரண்டு திட்டங்களையும் ஒப்பிடும் போது, பயனர்களின் தேவைக்கு ஏற்றார் போல் திட்டங்களின் பயன்களும் மாறுகிறது. குறைந்த விலையில் டேட்டா பயன் மட்டும் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு ஜியோவின் ரூ.149 திட்டம் சரியான திட்டமாக இருக்கும், ஆனால் இதில் கொடுக்கப்பட்டுள்ள 300 வாய்ஸ் கால நிமிடங்கள் முடிந்த பின் நீங்கள் செய்யும் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என்று கட்டணம் வசூலிக்கப்படும்.\nஅதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.219 திட்டத்தை ஜியோவுடன் ஒப்பிட்டால் கூடுதலாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது. டேட்டா சேவையுடன் இதில் பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவை கிடைக்கிறது. ஜியோவை விட இதன் வேலிடிட்டியும் 4 நாட்கள் கூடுதலாக உள்ளது. இத்துடன் ஏர்டெலின் கூடுதல் சேவைகளும் கிடைக்கிறது. கூடுதல் சேவைகளை விரும்பும் பயனர்கள் நேரடியாக ஏர்டெலின் இந்த திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.\nSamsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.\nJio vs Airtel vs Vodafone Plans ரூ.200-க்கு கீழ் சிறந்த திட்டங்கள்:நம்ம பட்ஜெட்டுக்கு இதான் கரெக்ட்\nApple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nஅறிய வாய்ப்பு., அலைமோதும் கூட்டம்: பிப்.,4 க்குள் 10 வினாடி வீடியோ அனுப்பினால் Free jio recharge\nஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\nதினசரி 2ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கும் டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nஜியோ, பாரதி ஏர்டெல் & வோடபோன் ஐடியாவில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nகளத்தில் இறங்கிய வோடபோன்: அதிரடியாக தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை அறிமுகம்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nSelfie Accident: தண்டவாளத்தில் செல்பி எடுத்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மரணம்-மற்றொருவர் நிலை என்ன\nவிரைவில்: ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் Nokia 9.2 PureView\nவாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/naan-en-nesarudaiyavan-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-29T07:31:31Z", "digest": "sha1:UBWLE2S32TP2UVAPSDXHFFY4JHWSVQDQ", "length": 6694, "nlines": 168, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Naan En Nesarudaiyavan – நான் என் நேசருடையவன் Lyrics - Tamil & English Wesley Maxwell", "raw_content": "\nNaan En Nesarudaiyavan – நான் என் நேசருடையவன்\nநான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்\nசாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி\nஇவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்\n1. பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே\nமணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே\n2. தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே\nபெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே\n3. எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே\nஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்\n4. என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட\nமேகங்கள் மீ��ிலே வேகம் வருவாரே\nNeere Ellam Neere Ellam – நீரே எல்லாம் நீரே எல்லாம்\nUnakkagavae Naan Kaathirukiren – உனக்காகவே நான் காத்திருக்கிறேன்\nUyaramum Unnathamum – உயரமும் உன்னதமுமான\nVakku Panninavar Maridar – வாக்குப் பண்ணினவர் மாறிடார்\nYelluputhale Engal Vanjai – எழுப்புதலே எங்கள் வாஞ்சை\nNaane Unnai Sugamaakum – நானே உன்னை சுகமாக்கும்\nUyirtheluntha Yesu – உயிர்தெழுந்த நம் இயேசு\nPisasanavan Thotruponavan – பிசாசானவன் தோற்றுப்போனவன்\nUmmai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம்\nUm Naamam Thenilum – உம் நாமம் தேனிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2020/01/12140119/Life-in-a-wheelchair-Pleasure-in-the-sky.vpf", "date_download": "2020-01-29T08:13:55Z", "digest": "sha1:HPZME6TBQHMHOXW4UACL5R7LTJSOSAFB", "length": 29516, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Life in a wheelchair .. Pleasure in the sky .. || சக்கர நாற்காலியில் வாழ்க்கை.. ஆகாயத்தில் ஆனந்தம்..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசக்கர நாற்காலியில் வாழ்க்கை.. ஆகாயத்தில் ஆனந்தம்..\nவிபத்தில் சிக்கி முதுகுதண்டுவட பாதிப்புக்கு ஆளானவர். நெஞ்சுக்கு கீழ் பகுதியில் உடல் இயக்கம் இல்லாதவர்.\n-பகலிஷா, விபத்தில் சிக்கி முதுகுதண்டுவட பாதிப்புக்கு ஆளானவர். நெஞ்சுக்கு கீழ் பகுதியில் உடல் இயக்கம் இல்லாதவர். அந்த தளர்ந்து போன உடலுடன் கால்களையும் தூக்கி கட்டி பறவைபோல் பறந்து ஆகாயத்தில் ஸ்கை டைவிங் செய்து உள்ளத்தையும், உடலையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளார். 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து பூமியின் ஒட்டுமொத்த அழகை கண்களால் படம் பிடித்து ரசித்த தருணம் இயங்காத உடலுக்குள் உணர்வுகளை ஊடுருவ செய்து மனதை சிலிர்க்க வைத்துவிட்டது என்று பெருமிதம் கொள்கிறார். ‘‘இது நான் கண்ட நெடுநாளைய பெரும் கனவு. அது இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது’’ என்று பூரிக்கிறார்.\nஉடல் தளர்ந்தாலும் மன உறுதி குறையாத பகலிஷாவின் நெஞ்சுக்கு கீழ் பகுதி இயங்காமல் போனது மிகப்பெரிய சோக பின்னணியை கொண்டது. அதை அவரே நினைவுகூர்கிறார்..\n‘‘நான் சிறுவயதில் சுறுசுறுப்பான குழந்தையாக இருந்தேன். 3-ம் வகுப்பில் இருந்து ஆஸ்டலில் சேர்ந்து படித்தேன். படிப்பில் சுமாரான மாணவனாக இருந்தாலும் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியனாக விளங்கினேன். என் அண்ணன் வலுதூக்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தான். அதை பார்த்து எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி படிப்பை முடித்ததும் கோழிக்கோ��்டில் உள்ள பரூக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு படித்தபோது குத்துச்சண்டை மீது ஆர்வம் உண்டானது. அப்துல் முனீர் என்பவர் எங்களை குழுவாக பிரித்து பயிற்சி அளித்தார். சக மாணவர்களுடன் சேர்ந்து அவரிடம் பயிற்சி பெற்றேன்.\nமாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் விளையாட தகுதி பெற்றோம். இடுக்கியில் நடந்த அந்த போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்தது. அந்த வெற்றியுடன் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி அதிகாலையில் நடந்த அந்த துயர விபத்து இப்போதும் என் மனதில் நிலைத்திருக்கிறது.\nபோட்டி மாலையில் முடிவடைந்ததும் இரவு கிளம்பினோம். அப்போது நோன்பு காலம். நான் காரை ஓட்டினேன். நண்பர்களை ஒவ்வொருவராக அவரவர் வீட்டில் இறக்கிவிட்டு பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன். போட்டியில் மோதிய களைப்பும், தொடர்ந்து வாகனத்தை ஓட்டிய சோர்வும் எப்படியோ என்னை அறியாமல் கண்களை மூட வைத்திருக்கிறது. வாகனம் நிலைதடுமாறி சென்று விபத்தில் சிக்கிவிட்டது. என்னுடன் இருந்த சில நண்பர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விபத்தில் என் முதுகு தண்டுவடத்தில் முக்கால் பகுதி முறிந்து போனது. நான் மீண்டும் உயிரோடு வாழ்வதற்கு கடவுள் கொஞ்சம் கருணை காட்டி யிருக்கிறார். தலையில் அடிபட்டாலும் மூளையில் பாதிப்பு ஏற்படவில்லை. முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் நெஞ்சுக்கு கீழ் பகுதியில் உணர்வு இல்லாமல் போனது. கைவிரல்களும் சலனமற்று போனது.\nநான்கு நாட்கள் கழித்து கண் விழித்தேன். 10 நாட்கள் கழித்த பிறகுதான் உடல் உணர்வு இல்லாமல் போனதை உணர்ந்தேன். இனி என்னால் எழுந்து நடக்க முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அப்போது எனக்கு 19 வயதுதான். எனக்கே என் மீது வெறுப்பு உண்டானது. எல்லோர் மீதும் ஆத்திரம் வந்தது. யாரையும் பார்க்க விரும்பவில்லை. கேரளாவில் சிகிச்சை முடிந்து வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். வாழ்க்கை படுக்கையிலேயே கழிந்தது. எங்கும் போக முடியவில்லை. அழுது அழுது ரொம்பவும் தளர்ந்துபோய்விட்டேன். ஒவ்வொரு தேவைக்கும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. பிசியோதெரபி சிகிச்சை செய்த பிறகு சில விரல்கள் செயல்பட ஆரம்பித்��து.\nஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சக்கர நாற்காலிக்கு மாறினேன். அதன்பிறகுதான் எனக்குள்ளே நம்பிக்கை துளிர்த்தது. இப்போது என் தேவைகளை என்னால் கவனித்துக்கொள்ள முடிகிறது. சக்கர நாற்காலியை காரில் ஏற்றி வைக்க உதவியாளர் இருந்தால்போதும். சுதந்திரமாக வெளி இடங் களுக்கு சென்று வந்துவிடுவேன். முன்பு ஊசியை எடுத்து உடலில் குத்தினால் கூட உணர்வு இல்லாமல் இருந்தது. இப்போது லேசாக உணர்வு வந்திருக்கிறது. பிசியோதெரபி சிகிச்சை கைகளை வலுப்படுத்துகிறது. ஒரு மணி நேரம் வாக்கர் உதவியுடன் நடக்கிறேன். முக்கால் மணி நேரம் நீச்சல் பயிற்சியும் மேற்கொள்கிறேன். ஒன்றை வருட சிகிச்சை மற்றும் கடுமையான முயற்சியின் பலனாக ஓரளவு உடல் உணர்வுகளை மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்கிறார்.\nசக்கர நாற்காலியில் முடங்கிக் கிடந்த பகலிஷாவின் தனிமையை விலக்கி, மறுவாழ்க்கையை மீட்டெடுக்க வாழ்க்கை துணையாக இணைந்திருக்கிறார், நெசிகா. பெற்றோரின் எதிர்ப்பை சமாளித்து பகலிஷாவை திருமணம் செய்திருக்கிறார். தான் வாழ்க்கையில் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் இந்த நிலைக்கு வர நெசிகாதான் பக்கபலமாக இருக்கிறார் என்கிறார், பகலிஷா.\n‘‘சிறு வயதிலிருந்தே நெசிகாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். விபத்தில் சிக்கி முடங்கி கிடந்தபோது என்னை தேடி வந்து தைரியமூட்டினாள். என்னுடன் இறுதி காலம் வரை பயணிக்க ஆசைப்பட்டாள். அவளுடைய நிர்பந்தத்தால்தான் எங்கள் திருமணம் நடந்தது. அப்போது எல்லோர் முன்னாலும் நான் வாழ்க்கை மீது எந்த பிடிப்பும் இல்லாமல்தான் நின்றிருந்தேன். திருமணமும், மனைவியும், அவளது வீட்டில் கிடைத்த ஆதரவும்தான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. மனைவி கர்ப்பமாகி முதல் குழந்தை பிறந்ததும் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் குழந்தைக்கு தவ்பான் என்று பெயர் சூட்டினோம். இரண்டாவது குழந்தை பெயர் யாமின். அதற்கு ஒரு வயது ஆகிறது. தவ்பானிடம் யாராவது ‘உன் அப்பா சக்கர நாற்காலியில் இருக்கிறாரே’ என்று ஏளனமாக கேட்டால் ‘அதனால் உங்களுக்கு என்ன கவலை’ என்று பதிலடி கொடுத்துவிடுவான்’’ என்கிறார்.\nபகலிஷா குடும்பத்துடன் கோழிக்கோட்டில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் பாரம்பரியமாக எவர்சில்வர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கள். 2012-ம் ஆண்டு பகலிஷா கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டி.எம்.டி. கம்பிகள் தயாரிக்கும் தொழிலில் களம் இறங்கி இருக்கிறார். இவரது நிறுவன விளம்பர தூதராக நடிகர் மோகன்லால் இருக்கிறார். மார்க்கெட்டிங் செய்வதற்கு 500-க்கும் மேற்பட்ட டீலர்களும் இருக்கிறார்கள்.\n‘‘நான் சக்கர நாற்காலியில் செல்லும்போது எல்லோரும் மரியாதையாக பார்க்கிறார்கள். என்னுடைய அப்பாவும், அண்ணனும் கொடுக்கும் ஊக்கம்தான் தொழிலில் நன்றாக செயல்பட வைக்கிறது. மரணத்தை நேருக்கு நேர் பார்த்து தப்பித்து வந்ததால் எனக்கு எதை பற்றியும் பயமில்லை’’ என்பவர் ஸ்கை டைவிவ் சாகசத்தில் ஈடுபட்டதற்கான காரணத்தையும், அந்த அனுபவம் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.\n‘‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றேன். அங்கு ஸ்கை டைவிங் சாகசத்தில் ஈடுபட்டவர்களை பார்த்தபோது அதுபோல் நாமும் சாகசத்தில் ஏன் ஈடுபடக்கூடாது என்ற எண்ணம் உண்டானது. அங்கு ஸ்கை டைவிங் செய்வதற்கு டாக்டர் உடலை பரிசோதித்து உடல் தகுதி சான்று தர வேண்டும். நான் சக்கர நாற்காலியில் சென்றதால் சான்றிதழ் தரவில்லை. வேறு நாடுகளிலும் என்னை போல் நெஞ்சுக்கு கீழ் உடல் இயக்கம் இல்லாதவர்கள் ஸ்கைடைவிங் செய்ததாக அதிகமான பதிவுகள் இல்லை. எனக்கு உடல் எடைதான் தடையாக இருந்தது.\nஅப்போது 110 கிலோ எடை இருந்தேன். உடலை கடினமாக வருத்தி 100 ஆக எடையை குறைத்தேன். ஸ்கை டைவிங் செய்வதற்கு எப்படி தயாராக வேண்டும், உடலை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் தேடிப்பிடித்து படித்தேன். வீட்டிலேயே ஜிம் அமைத்து உடற்பயிற்சி செய்தேன். ராகிம் என்பவர் பயிற்சி அளித்தார். அவரது பயிற்சி உடல் பருமனை குறைக்கும் முயற்சிக்கு பலம் சேர்த்தது. எனது சகோதரியின் கணவர் அமீன் ஆசாத் நரம்பியல் நிபுணர். அவர் என் உடலை பரிசோதித்து ஸ்கை டைவிங் செய்வதற்கான உடல் தகுதி சான்றிதழை வழங்கினார்.\nகடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி ஸ்கை டைவிங் செய்வதற்காக நண்பர் ரசாத்துடன் துபாய்க்கு சென்றேன். அப்போது காற்று எங்களுக்கு எதிராக திரும்பி இருந்தது. காற்றில் பாராசூட் விரியாமல் போனால் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்றார்கள். மறுநாள் மதியம் என்னை ஸ்கை டைவிங் செய்வதற்கு அனுமதித்தார்கள். ஆனால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நானே முழுப்பொறுப்பு என்று எழுதி வாங்கிக்கொண்டார்கள். டேவிட் என்பவர் பயிற்சி அளித்தார். அவர் என் உடலை பற்றி முழுமையாக அறிந்து கொண்டார். சாகசத்தின்போது உடலின் எந்த பகுதியையெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப என்னை தயார்படுத்தினார். சாகசத்தின்போது கால்களை உள்நோக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.\nஆனால் என் கால்களில் பலம் இல்லாததால் அதனை கட்டிவைத்தார்கள். நான் தான் அப்படி கட்ட சொன்னேன். ஸ்கை டைவிங் செய்வதற்காக விமானத்தில் அழைத்து சென்றார்கள். விமானத்தின் வாசல் கதவை திறந்து கீழே பார்த்தேன். பூமி அழகாக இருந்தது. இதைவிட சிறந்த காட்சியை வாழ்நாளில் இனி ஒருபோதும் பார்க்க முடியாது. ரசிக்கவும் முடியாது என்ற எண்ணம் உண்டானது. ஸ்கை டைவிங் சாகச உபகரணங்களுடன் விமானத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தேன். இரண்டு நிமிடம் மித மிஞ்சிய அமைதியாக இருந்தது. பாரம் இல்லாத இறக்கை போன்று சந்தோஷமாக வானில் பறந்தேன். மொத்தம் இருபது நிமிடங்கள். அதில் முதல் ஐந்து நிமிடங்கள் கட்டுப்பாடு இல்லாமல் பூமியை நோக்கி வந்தேன். அடுத்து பாராசூட் விரியும்போது உடல் நன்றாக குலுங்கும். அதை நான் நன்றாக அறிந்து கொள்வதற்காக இடுப்பில் பெல்ட் போட்டு கட்டி இருந்தார்கள். பாராசூட் விரிந்து இரண்டு நிமிடம் ஆனதும் என்னுடன் வந்த பயிற்சியாளர் டேவிட் பாராசூட்டை கட்டுப்படுத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். வானில் பறந்தபடி பூமியைநோக்கி வந்தபோது டேவிட் துபாய் நகரத்தில் உள்ள கட்டிடங்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு வந்தார்.\nதுபாய் நகரத்தை வானத்தில் இருந்து பார்த்தது அருமையான அனுபவம். உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் மேல் பறவை போல் பறந்தேன். கடல் பச்சை நிறத்திலும் பக்கத்தில் இருப்பது மாதிரியும் துபாய் நகரத்தின் அழகு கண்களை கொள்ளை கொள்ள செய்தது. நான் நடந்தால் நிலத்தில் என்னவெல்லாம் செய்வேனோ அதை சக்கர நாற்காலியில் இருந்தபடியே செய்ய முடிகிறது. இதைவிட வாழ்க்கையில் இனி என்ன சாதித்துவிட போகிறேன். இதுவே மன நிறைவை கொடுத்துவிட்டது’’ என்று மனம் நெகிழ்ந்து சொல்கிறார், இந்த உருக்கு மனிதர்\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. கிராம மக்களுக்கு நீதி எட்டாக்கனியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/678/", "date_download": "2020-01-29T08:06:13Z", "digest": "sha1:USQIZ3VSDMOKWZFSUKH7QLWYHWSS4THW", "length": 16851, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "இதர சேவைகள் – Page 678 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nநத்தம் கிளையில் ரூபாய் 18 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் நத்தம் கிளை சார்பாக ரூபாய் 18725 மதிப்பிற்கு அரிசி,மைதா,க.எண்ணெய், நெய், தேங்காய்,மிளகாய்த் தூள் போன்ற பொருட்கள் அப்பகுதியில்...\nஅம்மாபட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 80 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் அம்மாபட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 80809 மதிப்பிற்கு உணவு பொருட்கள் 255 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம்செய்யப்பட்டது.\nR.S மங்கலத்தில் ரூபாய் 29 ஆயிரத்திற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் R.S மங்கலம் கிளை சார்பாக ரூபாய் 29625 மதிப்பிற்கு உணவு பொருட்கள் 125 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக...\nகடலூர் கொள்ளமேடு கிளையில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nகடலூர் மாவட்டம் கொள்ளுமேடு கிளை சார்பாக கூட்டு ப��த்ராபொது மக்கள் இடம் வசூல் செய்து தகுதியான ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது . இதில் 217.73...\nகாட்டுமன்னார்குடி கிளையில் ரூபாய் 31 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கிளை சார்பாக கூட்டு பித்ராபொது மக்கள் இடம் வசூல் செய்து தகுதியான ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 517 ருபாய்...\nஆலங்குடி கிளையில் ரூபாய் 12 ஆயிரம் மதிப்பிற்கு ஃபி்த்ரா விநியோம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ரூ:12648 மதிப்பிற்கு சுமார் 62 ஏழை குடும்பங்களுக்கு பிரியாணிக்கு தேவையான...\nவேதாளை கிளையில் ரூபாய 13 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிளை சார்பாக ரூபாய் 13490 மதிப்பிற்கு அரிசி, சமயல் ஆயில், மசாலா பொருட்கள், சவ்வரிசி, சேமியா,...\nசென்னை திருவல்லிக்கேனி கிளை சார்பாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேனி கிளை சார்பாக சார்பாக ரூ 101675 மதிப்பிற்கு சுமார் 581 ஏழை குடும்பங்களுக்கு அரிசி,...\nபோத்தனூர் கடைவீதி கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் கடை வீதி கிளை சார்பாக ரூ 10490 மதிப்பிற்கு சுமார் 62 ஏழை குடும்பங்களுக்கு பிரியாணி...\nவேலூர் நகரம் சார்பாக ரூபாய் 42 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரம் சார்பாக ரூ 42600 மதிப்பிற்கு சுமார் 500 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மசால பொருள்கள்,...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/living-things/celebrate-elephants/why-the-young-elephants-are-leaving-their-families", "date_download": "2020-01-29T09:29:27Z", "digest": "sha1:CHLAH4XN7CU2PUXDEYNZMWFLUI4KAGAL", "length": 35254, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "ஆண் யானைகள் பிறந்த மந்தையிலிருந்து விரட்டப்படுவது ஏன்? `சிங்கிள்ஸ்’ காரணம் | Why the young elephants are leaving their families?", "raw_content": "\nஆண் யானைகள் பிறந்த மந்தையிலிருந்து விரட்டப்படுவது ஏன்\nஒற்றையாக உலவும் யானைகளைப் பொறுத்தவரை, அவற்றுக்கு இரண்டு விதமான மனநிலை இருக்கும். பிறந்ததிலிருந்து தாயுடனேயே, தன்னைச் சுற்றித் தாய்மார்களுடனேயே பாதுகாப்பாக வளர்ந்துவிட்டுத் திடீரென்று தனித்துவிடப்படும் போது ஏற்படும் பயம். இன்னொன்று, அதைத்தொடர்ந்து வருகின்ற தைரியம்.\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதிகை மலைத்தொடரில், பொதிகை மலை உச்சிக்கு அருகிலுள்ள நாக பொதிகை என்ற மலையில் நின்றுகொண்டிருந்தோம். நாக பொதிகையில் அன்று பார்த்த அந்த இளவட்ட யானையையும் அது எங்களைத் துரத்திய நினைவுகளையும் இன்று நினைத்தாலும் மனம் மீண்டும் அங்கு சென்று வருகின்றது.\nபுலிகள் கணக்கெடுப்புக்காக, முண்டந்துறை வனச்சரகத்திற்குள் நுழைந்து மூன்று இரவுகள், நான்கு பகல்கள் கடந்துவிட்டன. அடர்ந்த காட்டிற்குள் தொடர்பு கிடைக்காத கைபேசியை வைத்துக்கொண்டு பயனேதும் இல்லாததால், அதற்கு ஓய்வு கொடுத்துவிட எண்ணி, பைக்குள்ளே வைத்து மூன்று நாள்களாகிவிட்டன. கைக்கடிகாரமும் இல்லாததால் நேரம் உறுதியாகத் தெரியவில்லை. சூரியன், கிழக்கிலிருந்து மேலேறி கிட்டத்தட்ட உச்சியைத் தொட்டுவிடும் நிலையிலிருந்தது. நிழல் மொத்தமாகச் சுருங்கியும் விடாமல், நீண்டும் கிடக்காமல், சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தது. இந்த நிழல் முற்றிலும் சுருங்கி, சூரியன் உச்சியைத் தொட, அதிகபட்சம் இன்னும் ஒரு மணி நேரம்தான் எடுக்கும்.\nபுலிகள் எல்லை வகுத்து வாழக்கூடியவை. இனப்பெருக்கக் காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஒன்றின் எல்லைக்குள் இன்னொன்று உலவாது.\nகேரள-தமிழக எல்லையை உச்சியில் சுமந்து நிற்கும் பொதிகை மலை ஒருபக்கம். ஐந்து தலைகளைக் கொண்ட பாம்புபோல நிற்கின்ற ஐந்தலை பொதிகை ஒருபுறம். இரண்டுக்கும் நடுவே, ஒற்றையாகப் படமெடுத்து நிற்கும் ராஜ நாகம் போலக் கருங்கல் பாறைகளால் சூழ்ந்திருக்கும் நாக பொதிகையில் நின்றிருந்தோம். நாங்கள் தங்கல் போட்டிருக்கும் பாலத்தடிப் புடவு (குகை), இந்த மூன்று மலைகளுக்கும் கீழேதான் அமைந்துள்ளது. இந்த மூன்று மலையில் எதன்மீது ஏறவேண்டுமென்றாலும் குகைக்கு வடக்குப் பக்கமாகத் தொடங்கும் ஈத்தல் காட்டின் வழியேதான் பயணத்தைத் தொடங்கவேண்டும்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஈத்தல் என்பது ஒருவகை மூங்கில் வகை. அந்த மலை உச்சிகளில் சூரிய ஒளி ஊடுருவாத அளவுக்கு அடர்த்தியாக வளர்ந்திருக்கும் அவற்றின் வழியே செல்லும்���ோது, கூர்ந்து கவனித்தவாறும் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டும் செல்லவேண்டும். ஏனென்றால், பொதிகை மலைவாழ் யானைகளின் விருப்ப உணவுப் பட்டியலில் ஈத்தலுக்குப் பெரும் பங்குண்டு. அதைக் கடந்து நாக பொதிகையின் உச்சியை அடைந்தோம். சுற்றுப்பகுதியில், தான் வேட்டையாடுகின்ற இரையை இங்கு கொண்டுவந்து சாவகாசமாக ருசித்துச் சாப்பிடுவதில் இங்கு வாழும் புலிக்கு அலாதிப் பிரியமாம். வேட்டைத்தடுப்புக் காவலர்களாக இருக்கும் காணிக்காரர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.\nநாங்கள் உச்சியைச் சென்றடைந்தபோது, அங்கு ஓடிக்கொண்டிருந்த ஓடைக்கு அருகே புலி சாப்பிட்டு முடித்த காட்டு மாட்டின் மிச்சங்களும் எலும்புகளும் கிடந்தன. அங்கிருந்து கொஞ்சம் மேலே அமைந்திருந்த மொட்டைப் பாறையில் இன்னொரு காட்டு மாட்டின் மண்டை ஓடும் கிடந்தது. வேட்டைத்தடுப்புக் காவலர் சொன்னதுபோல், புலி எவ்வளவு சாவகாசமாக உட்கார்ந்து தன் விருப்ப உணவை ருசித்துச் சாப்பிட்டிருக்கிறது என்பது புரிந்தது. சுற்றியும் ஈத்தல்கள் மூடியிருக்க, நடுவில் ஓடை ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை வெளியிலிருந்து பார்த்தால் அங்கு அப்படியோர் ஓடை இருப்பது யாருக்குமே தெரியாது. தாமிரபரணி ஆற்றுக்குக் கிடைக்கும் நீர் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றது. இந்தச் சிற்றோடை மூன்று மலைகளுக்கும் நடுவே அமைந்துள்ள பூங்குளம் என்ற பகுதியில் இருக்கும் ஓடைக்குச் சென்று அங்கிருந்து மற்ற ஓடைகளோடு கலந்து தாமிரபரணியைச் சென்றடைகின்றது. நதி உற்பத்தியாகும் இடத்தில் கிடைக்கும் நீரை முதலில் பருகும் பாக்கியம் இந்தப் பொதிகை மலை உச்சியில் வாழும் காட்டுமாடுகள், யானைகள் மற்றும் இந்தப் புலிக்கும் கிடைக்கின்றது.\nமற்றவற்றைப் பன்மையில் சொல்லிவிட்டுப் புலியை ஒருமையில் சொல்வதால், ஒரு புலி மட்டும்தான் அந்தக் காட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழலாம். புலிகள் எல்லை வகுத்து வாழக்கூடியவை. இனப்பெருக்கக் காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஒன்றின் எல்லைக்குள் இன்னொன்று உலவாது. ஒரு புலியின் வாழ்விட எல்லை, குறைந்தபட்சம் ஐந்து சதுர கிலோமீட்டர் இருக்கும். நாக பொதிகை உச்சியில், அந்தப் பரப்பளவுக்குள் இன்னோர் புலி இணைந்து வாழ்வது சாத்தியமில்லை என்பதால்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.\nபுலி வேட்டையாடிச் சாப்பிட்ட தடங்களைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கி வந்துகொண்டிருந்தோம். நாகமலைப் பொதிகையின் நடுப்பகுதியிலிருந்த ஒரு வெட்ட வெளியை நோக்கி ஈத்தல் காட்டிற்குள்ளிருந்து யானை ஒன்று நடந்து வந்துகொண்டிருப்பது அசைவுகளினூடே தெரிந்தது. யானைகள் குடும்பமாக வாழக்கூடியவை என்றே தொடர்ந்து சொல்லப்படும்போது, சில யானைகள் இப்படி ஒற்றையாகச் சுற்றுவது ஏன், அவை முரட்டுத்தனம் கொண்டவையாக இருப்பது ஏன் போன்ற கேள்விகள் பலரின் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும். அதற்குக் காரணம் உண்டு.\nயானைகள் தாய்வழிச் சமூக அமைப்பு கொண்டவை. ஒவ்வொரு மந்தையையும் அக்கூட்டத்தின் மூத்த, அனுபவம் மிக்கத் தாய் யானைதான் வழிநடத்திச் செல்லும். அந்தக் கூட்டத்தின் பாதுகாப்பு மற்றும் உணவுக்கு அதுவே அதிகப் பொறுப்பு எடுத்துக்கொள்ளும். அந்த மந்தையில் பிறக்கும் குட்டிகளை அதிலுள்ள அனைத்துப் பெண் யானைகளுமே ஒன்றிணைந்து பார்த்துக்கொள்ளும். பிறப்பது பெண் யானையாக இருந்தால், அது அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாகிக் கடைசி வரை அவர்களுடனே பயணிக்கும். ஒருவேளை ஆண் யானை பிறந்தால், அது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே அந்தக் கூட்டத்திலிருக்கும்.\nசராசரியாக ஆண் யானைகள் 10 வயது முதல் 13 வயதுக்குள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தகுதியைப் பெறுகின்றன. யானைகளின் இந்த வயதைப் பதின் பருவமாகக் கணக்கில் எடுக்கலாம். இந்த இளவட்ட யானைகளை அவை பிறந்த கூட்டத்திலேயே வைத்திருந்தால், அங்கிருக்கும் மற்றவற்றோடே இனப்பெருக்கத்தில் ஈடுபடும். அது பிறந்த கூட்டத்திலிருக்கும் அனைத்துமே அதோடு உறவுமுறை கொண்டவை. பாட்டி, தாய், அக்கா, தங்கை தொடங்கி, அத்தை, பெரியம்மா, சித்தி என்று அனைத்து யானைகளும் அவற்றுக்கு ஏதாவதொரு வகையில் உறவுமுறை கொண்டவையாகவே இருக்கும். இப்படி ரத்த உறவுகளுக்கு உள்ளேயே இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால், அடுத்து பிறக்கும் யானைக் கன்றுகள் மரபணுக் குறைபாட்டோடு பிறக்கும். அப்படிப் பிறக்கும் சந்ததி, பலவீனமாக இருக்கும்.\nபரிணாமவியல் தத்துவத்தின்படி, பலவீனமாகப் பிறக்கும் உயிரினத்தால் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகத் தகவமைத்து உயிர்த்திருக்க முடியாது. அவற்றுடைய தலைமுறைகளும் அப்படியே இருக்கும். அந்த ஆபத்து நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, கூ��்டத்தில் பிறந்து வளரும் ஆண் யானைக் கன்றுகள் இளவட்ட வயதை அடைந்தவுடன் அவற்றை மூத்த தாய் யானைகள் தன் மந்தையிலிருந்து துரத்திவிட்டுவிடும். அதன் பிறகு அது தனியாகச் சுற்றி, பக்குவமடைந்து, தனக்கான இடத்தை வேறு கூட்டத்தில் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். அதாவது அதற்கான வாழ்வை, அதன் சுய முயற்சியில் போராடி அமைத்துக்கொள்ள வேண்டும்.\nசராசரியாக, 13 வயதில் இனப்பெருக்கத் தகுதியை அடைந்துவிடும் ஆண் யானைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடக் குறைந்தது 20 வயதை எட்டவேண்டும். மூத்த யானைகளின் இருப்பு காரணமாக இளவட்ட யானைகள் அவற்றுக்கான இடத்தைப் பெறுவது தாமதாகும். அதுவரை, கூட்டத்திலிருந்து துரத்தப்படும் இந்த இளவட்ட யானைகள் காட்டில் தனியாகவே சுற்றுகின்றன. கூட்டமாக இருக்கையில், தன் மொத்தக் கூட்டத்தின் பாதுகாப்பு கருதி மூத்த தாய் யானை அவர்களை வழிநடத்திச் சென்றுவிடும். ஆனால், இளவட்ட யானைக்கு அந்தக் கவலையில்லை. ஆனது பார்க்கலாம் என்று அவை துணிந்து முன்னேறி வரும். அப்படிச் செல்பவற்றிடம் போக்கு காட்டினால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்.\nஅன்று, எங்களுக்கு எதிர் மலையில் ஈத்தல் காட்டிற்குள்ளிருந்து வெளியேறிய ஒற்றை யானையும் அப்படிப்பட்ட இளவட்ட யானைதான். வாயில் கவ்வியிருந்த ஈத்தல் மரத்தைக் கடித்து விழுங்கியபடி வெளியே வந்த, அதன் தந்தங்களைப் பார்க்கும் போதே இளவட்ட யானைதான் என்று புரிந்தது. அப்போதுதான் காலை உணவைச் சாப்பிட்டு முடித்திருந்தது.\nஅநேகமாகப் பதினைந்து வயது இருக்கலாம். யானையைப் பார்த்த ஆர்வத்தில் அனைவரும், ஒளிப்படக்கருவியை எடுத்துப் படமெடுக்கத் தொடங்கிவிட்டோம். அது வெளியே வரும்போதே எங்களையும் பார்த்துவிட்டது. எதிர் மலையில் நின்று அது எங்களைப் பார்க்க, நாங்கள் அதைக் கவனிக்க, இப்படியே சுமார் 20 நிமிடங்கள் சென்றிருக்கும். நீண்டநேரமாகத் தம்மையே மனிதர்கள் கவனித்துக்கொண்டிருந்ததைக் கண்டு எரிச்சலடைந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாக பொதிகையிலிருந்து வேகமாக இறங்கத் தொடங்கிய யானை, அடுத்த மலையில் அதாவது நாங்கள் நின்றுகொண்டிருந்த மலைமீது ஏறத்தொடங்கியது. அது இறங்கவும் இந்த மலை மீது ஏறவும் எடுத்துக்கொண்ட நேரம் பத்து நிமிடங்களுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு வேகமாக அது இறங்கி ஏறிய பின்னர்தான், அதன் கவனம் எங்கள் மீது இருப்பது புரிந்தது. நாங்களும் ஓட்டமெடுக்கத் தொடங்கினோம்.\n``ஒற்றையாக உலவும் யானைகளைப் பொறுத்தவரை, அவற்றுக்கு இரண்டு விதமான மனநிலை இருக்கும். பிறந்ததிலிருந்து தாயுடனேயே, தன்னைச் சுற்றித் தாய்மார்களுடனேயே பாதுகாப்பாக வளர்ந்துவிட்டுத் திடீரென்று தனித்துவிடப்படும் போது ஏற்படும் பயம். இன்னொன்று, அதைத்தொடர்ந்து வருகின்ற தைரியம்.\nஇனி, யாரும் நம்மைக் காப்பாற்ற மாட்டார்கள். நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற நிலையில் சுயப் பாதுகாப்பு கருதி வருகின்ற தைரியம். இவை இரண்டும் கலப்பதால், தனக்கு ஏற்படும் எரிச்சல், பயம், கோபம் அனைத்தையும் தாக்குதலின் மூலம் வெளிப்படுத்தும். குறிப்பாக மனிதர்களிடம். ஏனென்றால், பல நூற்றாண்டுகளாக யானைகளுக்கு மனிதர்கள் ஆபத்தானவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். அந்த உள்ளுணர்வு, காட்டிற்குச் சம்பந்தமே இல்லாத மனித இனத்தைக் காட்டிற்குள் பார்க்கும்போது அவற்றுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். ஆபத்து வந்துவிடுமோ என்ற பயமும் சுயப் பாதுகாப்பு உணர்வும் அவற்றை முதலில் தாக்கத் தூண்டும்\" என்று விளக்கினார் காணிப் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த வேட்டைத்தடுப்புக் காவலர்.\nஇந்த உணர்வுகளைக் கடந்து துணிவு, பக்குவம், முதிர்ச்சி அனைத்தையும் எய்தும்போது, பக்குவம் நிறைந்த இளைஞராக உருவெடுக்கின்றன அந்த இளவட்ட யானைகள். அவை தனக்கான இடத்தைப் பெற யானை மந்தைகளை அணுகி முயன்று, ஏதாவதொரு கூட்டத்தில் அதற்கான இடத்தைப் பெறுகின்றன.\nஅதுவரையிலான காலகட்டம் வரை, இப்படி ஒற்றையாக உலவும் யானைகள் இப்படியேதான் முரட்டுத் தனமாக, தனியாகச் சுற்றுமா\nஇல்லை. தனிமையும் சுய தேடுதலும் அவற்றிடம் பக்குவத்தை வளர்த்தெடுக்கின்றன. இப்படி ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் விரட்டியடிக்கப்படும் இளவட்ட யானைகள் மற்றவையோடு நட்பு பாராட்டி, அவற்றோடு கூட்டு சேர்ந்து உலவுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சின்னத்தம்பி என்ற யானையின் பெயர் தமிழகம் முழுவதும் பிரபலமாகிக்கொண்டிருந்தது. அந்தச் சின்னத்தம்பியும் ஒருகட்டத்திற்கு மேல், தனக்கென ஒரு நண்பர்கள் குழுவைச் சேர்த்திருந்ததைச் சில யானை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nஇளவ���்ட யானைகள் இப்படி நட்பு பாராட்டச் சேர்க்கும் கூட்டம் முழுவதும் இளம் யானைகளால் மட்டுமே நிரம்பியிருக்காது. பெண்கள் நிறைந்த மந்தையுடனேயே சுற்றும் முதிர்ந்த ஆண் யானைகளும்கூட சில வேளைகளில் தன் கூட்டத்தைவிட்டுப் பிரிந்து வந்து, இதுபோன்ற இளவட்டக் கூட்டங்களில் இணைந்துகொள்ளும் பழக்கம் உண்டு. இதுகுறித்து கர்நாடகாவின் பன்னேர்கட்டா தேசியப் பூங்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வுமுடிவு, இளவட்ட யானைகளின் கூட்டு சேரும் பழக்கம் மனித-யானை எதிர்கொள்ளலிலிருந்து தப்பிக்க அவற்றுக்கு உதவுவதால், இதை ஒருவகைப் பரிணாம வளர்ச்சியாகக் குறிப்பிடுகிறது. பல நூற்றாண்டுகளாக யானைகள் மனிதர்களிடமிருந்து அவை சந்திக்கும் பிரச்னைகளால் இப்படியொரு முடிவுக்கு அவை வந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், இதைப் பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிடுவதைவிட ஒருவகைப் பாதுகாப்பு யுக்தி என்று சொல்லலாம்.\nகுட்டியாக இருக்கையில், ஏதேனும் ஆபத்து நேரும்போது தன்னை நடுவில் விட்டுச் சுற்றி பாட்டி, அம்மா, அத்தை அனைவரும் அரண் போல் நிற்பதைப் பார்த்து வளரும் யானை, கூட்டமாக இருப்பது பாதுகாப்பைக் கொடுக்கும் என்று புரிந்துகொண்டிருக்கும். அந்தப் புரிதல்தான், பாதுகாப்பு யுக்தியாக வெளிப்படுகின்றது. ஆனால், இளவட்ட யானைகள் கூட்டுச் சேர்வது மனிதர்களை எதிர்கொள்வதற்காக மட்டுமே இல்லை. பல்வேறு காரணங்களில் அதுவும் ஒன்றுதான். இந்தப் பழக்கம், அடுத்தடுத்து இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு நீடிக்கிறது, அவை குறிப்பாக மனிதர்களை எதிர்கொள்ளவே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா என்பன போன்ற தரவுகளைச் சேகரிப்பதன் மூலமே இது பரிணாம வளர்ச்சியா என்பதை உறுதிப்படுத்த முடியும்.\nமலையை விட்டுக் கீழிறங்கும் யானை\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிடங்கள்\nஎது எப்படியிருந்தாலும் சரி, யானைகளைக் காட்டுக்குள் கண்டாலே, அவற்றைச் சூடேற்றிப் பார்க்கும் மனநிலை பெருவாரியானவர்களிடம் உண்டு. அதிலும் ஒற்றை யானை என்றால், அதை வெறுப்பேற்றி வாகனத்தின் பின்னால் ஓடி வர வைத்து, ஒளிப்படம் எடுத்துக்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் நிலைமையை உணர்ந்து, இளவட்ட யானைகள்மீது அத்தகைய மனோவியல் தாக்குதலைத் தொடுக்காமல் அமைதியாக விடவேண்டும், அவர்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.\nஇளவட்ட யானைகள் தம் வாழ்வைச் செழுமைப்படுத்திக்கொள்ள மேற்கொள்கிற பயிற்சிக்காலம்தான் இந்தத் தனிமை. அதை மதித்து அவற்றைத் தொந்தரவு செய்யாமல் விலகிச் செல்லவேண்டும். அந்த மதிப்புமிக்க தனிமைக்குரிய மரியாதையை நாம் வழங்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/women/discussion-about-men-freedom", "date_download": "2020-01-29T07:51:48Z", "digest": "sha1:K7AJV3LHOQBBB36O3LEDWVL3RMKFCOEW", "length": 6640, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 07 January 2020 - புத்துயிர்ப்பு: ஓர் ஆணை விடுவிப்பது எப்படி?|Discussion about Men Freedom", "raw_content": "\nஅவரை சந்திக்கவில்லையேன்னு ரொம்ப வருத்தப்படுறேன்\nஉலகத்துல உள்ள அத்தனை பேரையும் எப்படி சந்தோஷப்படுத்த முடியும்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 25 - என் பெயர் இல்லாமல் ரஜினி, கமல் சரித்திரத்தை எழுத முடியாது\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nசட்டம் பெண் கையில்... வெளிநாடு, வேற்று மதம்... குழந்தையின் கஸ்டடி உரிமை\n30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி\nமரம் ஏற ஊக்குவித்த மாமியார்... தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த மருமகள்\n2019-ம் ஆண்டின் 19 சூப்பர் பெண்கள்\nவிதை அமெரிக்காவில்... விளைச்சல் இந்தியாவில்\nமுதல் பெண்கள்: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி\nஆர்வமும் கிரியேட்டிவிட்டியும் இருந்தால் ஜெயிக்கலாம்\nபெண்கள் 20 - எண்ணமும் இலக்கும்\n - சிறிய மாற்றம் செய்தால் பெரிய வருமானம்\nஇளங்காற்றில் ஓர் இனிய உலா - அழகு... ஆர்மீனியா... பயணம்\nஅவள் நூலகம்: நடந்ததில் உங்கள் தவறில்லை\nஇலவச தொழிற்பயிற்சி... வங்கிக் கடனுதவி... பத்தாவது படித்திருந்தால் போதும்\nபுத்துயிர்ப்பு: ஓர் ஆணை விடுவிப்பது எப்படி\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: கண்கள், காதுகள் மற்றும் இதயத்தைத் திறந்திடுங்கள்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி\nபுத்துயிர்ப்பு: ஓர் ஆணை விடுவிப்பது எப்படி\nஅறிவியலால் தீர்க்கமுடியாத பெரும் குழப்பம் ஒன்று உண்டு என்பார் சிக்மண்டு ஃபிராய்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/topics/world-test-championship", "date_download": "2020-01-29T09:53:35Z", "digest": "sha1:4C6I5V2LHQ2MCHW3SD6BY4KL66RYW5JM", "length": 7461, "nlines": 72, "source_domain": "zeenews.india.com", "title": "World Test Championship News in Tamil, Latest World Test Championship news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nWTC தொடர் புள்ளி பட்டியலில் இந்தியாவை நெருங்கும் ஆஸ்திரேலியா\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் ஆஸ்திரேலியா முழு 120 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஇனி டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்கள் மட்டுமே\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளின் நாட்கள் குறைக்க ஐசிசி புதிய திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது. அதன்படி 2023 முதல் நான்கு நாள் மட்டுமே போட்டி என அறிவிக்க வாய்ப்பு.\nWTC தொடர் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா...\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது\nஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100% வெற்றி பெற்ற முதல் அணி இந்தியா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற முதல் அணி இந்தியா ஆகும். மொத்தம் 240 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nஆஸ்திரேலியா - பங்களாதேஷ் இடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு\nஅடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெளியிடப்படாத காரணங்களுக்காக பின்னர் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் புது விதி அமுல்; ஜெர்ஸி எண் 7 யாருக்கு\nடெஸ்ட் போட்டிகளில் இனி ஜெர்ஸி எண் பயன்படுத்தப்படும் எனும் புதிய விதி அமுலுக்கு வந்துள்ள நிலையில், மகேந்திர சிங் தோனியின் 7-ஆம் இந்திய அணி வீரர்கள் யாருக்கு அளிக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது\nகால்பந்து போல் இனி கிரிக்கெட் போட்டியிலும் அரை டவுசர்\nஇளைஞர்களுக்கு பிடித்த இரண்டு விஷயங்களாக கிரிக்கெட் மற்றும் சமூக ஊடகங்கள் இருக்கும் நிலையில் இந்த இரண்டையும் இணைத்து கிரிக்கெட் வரலாற்றியில் புதிய அத்தியாயம் எழுதவுள்ளது ICC\nViral Pic: நாசா வெயிட்டுள்ள இந்தியாவின் அற்புத புகைப்படம்..\nஇன்று புதன்கிழமை: உங்கள் ராசிபலன் எப்படி\nஉங்கள் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்வார்கள்: பர்வேஷ் வர்மா\nஎன்னை சுட்டு தள்ளுங்கள் என்று அனுராக் தாக்கூரின் கூற்றுக்கு அசாதுதீன் ஒவைசி சவால்\nஆஸ்திரேலிய U19 அணியை பந்தாடியது இந்திய U19 அணி...\nடி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டனாக விராட் கோலி\nடெல்லி தேர்தல் பேரணி ��ர்ச்சையில் சிக்கினார் அனுராக் தாக்கூர்...\nஅமெரிக்காவிற்கான இந்தியா தூதராக தரஞ்சித் சிங் சந்து நியமனம்\nவேலையின்மை குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை -ராகுல்\nஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமானதாக பதிவுச் செய்யக்கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t131423p75-topic", "date_download": "2020-01-29T09:13:40Z", "digest": "sha1:46Z7HQF3XL7RFZSMERYXIYQJAJ2CM35Y", "length": 25832, "nlines": 243, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா ! - Page 6", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஎனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nஎனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\nஎனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\nஎனக்கு கண்ணில் காட்ராக்ட் இருக்கிறது .............கடந்த 15 நாட்களாக படிப்பது கொஞ்சம் கலங்கலாக தெரிகிறது என்று இன்று check up காக சென்றோம் ......டாக்டர் check up செய்து, வரும் ஞாயிறு காலை ஆபரேஷன் செய்வதாக சொல்லிவிட்டார்..............\nஎப்படியும் குறைந்தது 15 -20 நாட்கள் கழித்து தான் என்னால் இங்கு வர இயலும் என்று தோன்றுகிறது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹ��ே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\n@Ramalingam K wrote: கண்படலம் என்பதெல்லாம் கண்ணிமைக்கும் காலத்தில்\nகண்டுபோகும் நோவாகும் காணுங்கால் – உண்மையினால்\nதாம்வருந்த வேண்டாவே தாயேநின் சீர்நலமும்\n உங்கள் அன்புக்கும் அழகான கவிதைக்கும் மீண்டும் நன்றி \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\n@மாணிக்கம் நடேசன் wrote: கவலையை விடுங்கள் அக்கா. நீங்கள் விரைவில் முழு சுகமடைய உங்கள் தம்பி பிரார்த்தனை செய்கிறேன்.\nமிக்க நன்றி மாமா, நீங்கள் நலம் தானே\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\nmaniajith007 wrote: மிக விரைவில் குணமடைவீர்கள் க்ரிஷ்ணாம்மா\n .....எங்கே ஆளை பார்ப்பது அரிதாக இருக்கிறதே\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\n@சிவனாசான் wrote: நேத்திரம் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன் தங்காய்.\nமிக்க நன்றி ராஜன் அண்ணா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\n@ChitraGanesan wrote: அம்மா வாருங்கள் தங்கள் பதிவை தாருங்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\n@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote: விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\n@M.Jagadeesan wrote: என்ன ஆயிற்று கிருஷ்ணம்மாவுக்கு ஏன் இன்னும் ஈகரைக்கு வரவில்லை \nநேற்று வந்து விட்டேன் ஐயா, மேலே உங்களின் மற்றும் ஒருபதிவுக்கு விரிவாக பதில் போட்டிருக்கிறேன், பாருங்கள் ஐயா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ கள��்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0077.aspx", "date_download": "2020-01-29T08:13:41Z", "digest": "sha1:GZ2IDMSF32F36CBBIXGBP5AJKHEJDIE3", "length": 24298, "nlines": 87, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0077 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\nபொழிப்பு (மு வரதராசன்): எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.\nமணக்குடவர் உரை: என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.\nபரிமேலழகர் உரை: என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.\n('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.)\nவ சுப மாணிக்கம் உரை: எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்தும். அன்பில்லா உயிரை அறம் வருத்தும்.\nஎன்பு இலதனை வெயில்போல அன்பு இலதனை அறம் காயுமே.\nபதவுரை: என்பு-எலும்பு; இலதனை-இல்லாததை; வெயில்-ஞாயிற்றின் வெப்பம்; போல-ஒத்திருப்ப; காயுமே-எரிக்குமே, கருக்கிவிடுமே; அன்பு-அன்பு, உள்ள நெகிழ்ச்சி; இலதனை-இல்லாததை; அறம்-அறம்.\nஎன்பு இலதனை வெயில்போலக் காயுமே:\nமணக்குடவர்: என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்;\nபரிப்பெருமாள்: என்பிலாத உயிரினை வெயில் சுடுமாறு போற் சுடும்;\nபரிதி: என்பிலாத ஆத்துமாவை ஆதித்தகிரணம் காயும் அத்தன்மை போல ;\nகாலிங்கர்: தனக்குள் உறுதியில்லாது முழுதும் குழைந்து இருக்கும் உருவுடைத்தாகிய சிறுபுழுவினை வெயிலானது உருவழியக் காயுமாப்போல்;\nபரிமேலழகர்: என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்;\n'என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எலும்பில்லாத புழு முதலிய உயிர்களை வெயில் காய்ந்து அழிப்பது போல', 'அறக்கடவுள் வெயிலிற் சிக்கிய புழுவைப்போல் துடிக்கச் செய்துவிடும்.', 'வெயிலானது எலும்பில்லாத புழு முதலியவற்றைச் சுடுவது போல', 'புழுவை வெயில் வருத்துவதுபோல் வருத்தும். (என்பு இலது-புழு).' என்றபடி உரை தந்தனர்.\nஎலும்பில்லாததை வெயில் சுடுவது போல என்பது இப்பகுதியின் பொருள்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: என்றது என்சொல்லியவாறோ எனின் என்புள்ளதனுக்கு வெயில் குளிர்தீர்த்தல் முதலான இன்பத்தைப் பயக்கும். அவ்வாறன்றி என்பிலாதவற்றிற்கு வெயில் இறந்துபட்டு எல்லையான துன்பத்தைப் பயக்கும்; ஆதலால், ஒருதன்மையாக எரித்த வெயில் உடம்பு வேறுபாட்டான் இன்பமும் துன்பமும் பயந்ததுபோல அறமாகிய கடவுளும் பிறர்மாட்டு அன்பு செய்தார்க்கு இன்பமும் அஃதிலார்க்குத் துன்பமும் பயக்கும் என்றவாறு ஆயிற்று. இதனானே அன்பு வேண்டும் என்றாராம்.\nபரிதி: அன்பிலாதாரை அறங்காயும் என்றவாறு.\nகாலிங்கர்: யாவர்மாட்டும் வைக்கப்பட்ட அன்பிலாதானை அறமானது காயும் என்றவாறு.\nபரிமேலழகர்: அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.\nபரிமேலழகர் குறிப்புரை: 'என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.\n'அன்பிலாத உயிரினை அறம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர���கள் 'அன்பற்ற உயிர்களை அறக்கடவுள் அழிக்கும்.', 'தர்மத்துக்கு ஒவ்வாத காரியத்தை அன்பென்று செய்தால், செய்கிறவர்களை', 'அறக்கடவுள் அன்பில்லாத உயிரை வருத்தித் தண்டிக்கும்', 'அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள்' என்றபடி பொருள் உரைத்தனர்.\nஅன்பிலாததை அறம் என்பது இப்பகுதியின் பொருள்.\nஎலும்பில்லாததை வெயில் சுடுவது போல அன்பிலாததை அறம் (காயும்) என்பது பாடலின் பொருள்.\n'அறம் காயும்' என்றால் என்ன\nஎலும்பில்லாத உடலையுடையதைக் காய்ந்து வருத்தும் வெயில்போல் அன்பில்லாதவர்களை அறக் கடவுள் வருத்தும்.\nஎன்புஇலது என்பது எலும்பில்லாத உடலையும் அன்புஇலது என்பது அன்பில்லாத உயிரையும் குறிக்க வந்தன. சுடுவெயிலில் புல்லினம் காய்தலும் மற்றும் சில தாவர இனவகைகள் காய்ந்து எரிந்து கரிவதும் உண்டு. ஊர்ந்துசெல்லும் இனத்தைச் சேர்ந்த உயிர்கள் எல்லாம் உடல்முழுவதும் தரையில் கிடத்தியே நகரும். அதனால் வெயில் நேரத்தில், மற்ற உயிரினங்களைக் காட்டிலும், எலும்பில்லா இவ்வுயிர்களை வெப்பம் மிகையாக உடம்பு முழுதும் தாக்கும். தனக்குள் உறுதியில்லாது முழுதும் குழைந்திருக்கும் என்பிலா சிறுபுழுவினை வெயிலானது அதனது உரு துடிதுடிக்கக் காயும்.\nஎலும்பில்லாத உடல்களைக் கொண்ட உயிர்களான புழுக்கள் போன்றவை ஞாயிற்றின் வெப்பம் தாங்காமல் சுருண்டு துன்புறுவதுபோல அன்பில்லாதவர்கள் அறம் சுட்டெரிக்கும் காய்தலுக்கு ஆளாவார்கள் என்று அன்பின்மையை அறக்கடவுள் வாளா விட்டுவிடாது என்ற அறம் சார்ந்த கருத்து கூறப்பட்டது.\nபரிப்பெருமாள் எலும்பில்லாத உயிரான புழுக்களுக்கும் என்புள்ள உயிர்களுக்கும் ஒருதன்மையாக வெயில் எரித்தாலும் என்பிலன துன்பம் எய்துகின்றன; என்புள்ளன குளிர்தீர்த்தல் முதலான இன்பத்தைப் பெறுகின்றன. அதுபோல எல்லாவுயிர்களிடத்தும் சமநோக்குள்ள அறக்கடவுளின் ஆட்சியிலே பிறர்மாட்டு அன்பு செய்தார்க்கு இன்பமும் அன்பு செய்யாதார்க்குத் துன்பமும் கிடைக்கும் என்று இக்குறட் பொருளை நன்கு விளக்கினார்.\n'அறம் காயும்' என்றால் என்ன\nஅறம் என்பது எல்லாம் வல்ல ஒரு பேராற்றல். அது மிகத் தூயதாய் நடுநிலை பிறழாது நிற்பது; அதைக் கடவுளென்று சமயத்தார் அனைவரும் வெவ்வேறு பெயரால் அழைக்கின்றனர். இங்கு, இறைவன் என்னும் சொல்லைப் பயன்படுத்தாது அறக்கடவுளை அறம் என்ற சொல்லால் வள்ளுவர் சுட்டுகின்றார். அறம் காயும் என்பது அறம் ஒறுக்கும் என்ற பொருளில் வந்தது. அறக்கடவுள் தண்டிக்கும் என்பது குறளில் அரிதாகவே - ஓரிரு இடங்களில் மட்டுமே - காணப்படுகிறது. குறளில் அறக்கடவுள் குறிக்கப் பெறும் மற்ற இடங்களாவன:\nகதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து(அடக்கமுடைமை 130 பொருள்: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.)\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (தீவினையச்சம் 204 பொருள்: பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.)\nஅன்பிலரை அறம் காயும் என்கிறது பாடல். அன்பில்லாதவர் யார் குறளில் குறிக்கப்பெறும் அன்பு இல்லறத்தில் நெருங்கிய தொடர்புடையாரிடத்துச் செல்வது. கணவன்-மனைவி, பெற்றோர்-மக்கள், உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், நட்பினர் இவர்களுடனான உறவு ஆகியன பொதுவாகத் தொடர்புடையன என அறியப்படுவது. இவ்வுறவுகளில் தொடர்பு நீங்கி இருப்போர் அன்பிலார் என்று சொல்லப்படுவர். கணவன்-மனைவி உறவில் யாராவது அன்பின்றி அதாவது இருவருக்குள் ஒருவர் மற்றவர் மீது அக்கறை இல்லாமல் நடந்து கொள்வது; பிள்ளைகள் வயது முதிர்ந்த பெற்றோரைப் புறக்கணித்து அவர்களைப் பேணாமல் விடுவது போன்றவை அன்பின்மைக்குக் காட்டுகளாம். நெஞ்சில் ஈரமற்று தொடர்புடையார் வருந்தும் சமயம் உதவிக்கரம் நீட்டாமை போன்றன அன்பற்ற செயல்களாம். அழுவோரைத் தேற்ற எண்ணாத நெஞ்சமுடைமை, ஆதரவற்றிருக்கும் அவரை அரவணைக்க நினைக்காமை போன்றவை அன்பில்லாமையைக் காட்டுவன.\nஅன்பு காட்டாதவர்கள் ஒறுக்கப்படவேண்டும் என அறநெஞ்சினர் எண்ணுவர். அரசு அமைப்புகளால், அன்பின்மைக்குத் தீர்வு தர இயலாது. சமுதாயமும், சமுதாயப் பெரியவர்களும் இங்கு ஓரளவே துணை செய்யமுடியும். பின் யார் ஒறுப்பது அன்பிலாதாரை 'உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய அறம்' காய்ந்து தண்டிக்கும் என்கிறார் வள்ளுவர்.\nவெயில் உலக இயக்கத்திற்கு இன்றியமையாதது. அது பொதுப்படக் காய்வது; கதிரவன் காய்தல் செய்வது அழித்தற்காக அல்ல. புழு எலுமில்லா உடம்பைக் கொண்��தானது அதன் இயற்கையமைப்பு. அது தன் இயல்பால் ஆக்கந்தரும் வெயிலின்முன் சென்று ஆற்றாது கெடுகிறது.\nஅறமும் நடுநிலை காப்பது. அறம் வெப்பமுடையதல்ல; அதன்கண் வேண்டுதல் வேண்டாமையில்லை. அது நேரே காய்வதில்லை. பிழை செய்யும் உயிர் தாமே காயப்பெறும். இதனை விளக்கவே 'வெயில் போல' எனச்சொல்லப்பட்டது. அன்பு உடல் கொள் உயிர்க்குணம். உயிர்கள் தம்மியல்பை மாற்றிக் கொண்டு அன்பில ஆகின்றன. அவ்விதம் மாறுபட்டு நடக்கும் உயிர் தானாகவே காயப்பெறுகிறது. என்பிலவும் அன்பிலவும் தம்மியல்பால் கெடுகின்றன. கண்ணுக்குத் தெரியாத சூட்டில் எவ்விதம் புழு துடிதுடிக்குமோ, அது போல் உயிர்க்குணமான அன்பில்லாதவன் அறத்தால் வருத்தமுறுவான். அன்பென்ற ஒன்று இல்லையென்றால் தன்னலம் மேலோங்கி உலகும் வாழ்வும் சுடுகாடாய் மாறிவிடும்.\nஅறம் காய்தல் என்பதற்கு திருக்குறளார் வீ முனிசாமி தரும் கருத்து 'உலக மக்கள் வெறுப்பார்கள், உலகம் தண்டிக்கும் என்பதும் மனச்சாட்சியே கண்டிக்கும் என்பதுமாம்' என்பது .\nஅறம், அன்பிலதனைக் காயும் என்பதே தலைமை வாக்கியம். வள்ளுவர் என்பிலதனை வெயில் காயும் என்று சொல்லிவிட்டு அன்பிலதனை அறம் (காயும்) என்று வாக்கியத்தை முடிக்காமல் விட்டது அந்தக் கடுமையான தண்டனையைக் கூற அவரது அன்புள்ளம் தடுக்கிறது என்பதைக் காட்டுகிறது என நயம் கூறுவர்\n'அறம் காயும்' என்றது அன்பற்றவனை அறம் சுடும் என்று பொருள்படும்.\nஎலும்பில்லாததை வெயில் சுடுவது போல அன்பிலாததை அறம் (வருத்தும்) என்பது இக்குறட்கருத்து.\nஅன்புடைமை இல்லாத உயிர் வாழ்வதற்கு உரிமையற்றது.\nஎலும்பில்லாததை வெயில் சுடும்; அன்பில்லாததை அறம் வருத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/52055", "date_download": "2020-01-29T09:01:22Z", "digest": "sha1:HARPY3CGIAQPEFU3ZMUIPFCLPAK7WF4W", "length": 51204, "nlines": 222, "source_domain": "tamilnews.cc", "title": "வெளிநாட்டு தலைவர்களை ‘மேலே அனுப்பும்’ சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷன்கள் 5-6-7", "raw_content": "\nவெளிநாட்டு தலைவர்களை ‘மேலே அனுப்பும்’ சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷன்கள் 5-6-7\nவெளிநாட்டு தலைவர்களை ‘மேலே அனுப்பும்’ சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷன்கள் 5-6-7\nவெளிநாட்டு தலைவர்களை ‘மேலே அனுப்பும்’ சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷன்கள் 5-6-7\nஆபிரிக்க அனுபவம் இல்லாமல் இருந்தாலும், ‘கொலை’ ஆபரேஷன் ஒன்றை செய்யக்கூடிய ஆட்கள் வேறு யாராவது, ��ி.ஐ.ஏ.வின் ‘அதி முக்கிய’ ஆபரேஷன்களில் இல்லாது உள்ளார்களா என்று பிஸ்ஸல் தேடியபோது, அவரது பார்வை பதிந்த நபர், வில்லியம் ஹார்வி என கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.\nஇந்த ஹார்வி சி.ஐ.ஏ.வுக்காக ஜெர்மனியில் சில ஆண்டு காலம் ஸ்டேஷன் சீஃப்பாக இருந்தவர். சி.ஐ.ஏ.வில் ஒரு வித்தியாசமான உளவுத்துறை அதிகாரி.\nஒரே இலக்கை இரண்டு பாதைகளில் அணுக வேண்டும் என்பதே, இவரது பாணி. அதாவது, சி.ஐ.ஏ.வின் ஆபரேஷன்களை இரண்டு வழிகளில் செய்வார் இவர்.\nஒரு புறத்தில் சி.ஐ.ஏ.வில் பணிபுரியும் உளவாளிகளை வைத்து, ஆபரேஷனை நடத்துவார். அது நடந்து கொண்டிருக்கும்போதே, சி.ஐ.ஏ. உளவாளிகளுக்கு தெரியாமலேயே, மறுபுறமாக கிரிமினல் பாதாள உலக ஆட்களையும், அதே ஆபரேஷனில் இறக்கி விடுவார்.\nஅதாவது, குறிப்பிட்ட ஒரு காரியம் செய்யப்பட வேண்டுமென்றால், அதை செய்து முடிக்க, சி.ஐ.ஏ. உளவாளிகள் ஒரு பாதையில் முயற்சிப்பார்கள். வில்லியம் ஹார்வியால் பணம் கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட கிரிமினல் குழு ஆட்கள் மற்றொரு பாதையில் முயற்சிப்பார்கள்.\nசில சமயங்களில், கிரிமினல் குழு ஆட்கள், சி.ஐ.ஏ. உளவாளிகளை முந்திக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுத்து விடுவார்கள்.\nஅப்படி நடந்தால், தமது ஆட்களை, “அந்த ஆபரேஷனில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ளுங்கள். ‘வேறு வழியில்’ செய்து முடிக்கப்பட்டு விட்டது” என தகவல் கொடுத்து விடுவார். அவரால் அனுப்பப்பட்ட சி.ஐ.ஏ. உளவாளிகள், ‘ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால், நாங்கள்தான் அதில் கிடையாது’ என்பதை புரிந்து கொள்வார்கள்.\nஇதனால், வில்லியம் ஹார்விக்கு கீழ் பணிபுரியும் சி.ஐ.ஏ. உளவாளிகள், அவர் சொல்வதை உடனே செய்து முடித்துவிட துடிப்பார்கள். இவர்கள் செய்து முடிப்பதற்கு முன், பாதாள உலக கிரிமினல் குழு செய்து முடித்து விட்டால், இவர்களுக்கு அல்லவா அவமானம்\nவில்லியம் ஹார்வியின் இந்த ஆபரேஷன் ஸ்டைல், பிஸ்ஸலுக்கு நன்றாகத் தெரியும்.\nவில்லியம் ஹார்வியை பிஸ்ஸல் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புவரை, அவர் ஜேர்மனியின் பேர்லின் நகரில் இருந்த ரகசிய சி.ஐ.ஏ. ஆபரேஷன் சென்டரில் பணியில் இருந்தார். சில வாரங்களுக்கு முன்புதான் அங்கிருந்து ஹார்வி வாஷிங்டனுக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் Staff-D என்று ஒரு புதிய கிளாசிபிகேஷன் ஆட்களை கொண்ட ஆபரேஷன் ஒப்படைக்கப்பட்டிருந���தது.\nஇந்த Staff-D ஆட்கள் நேரடியாக சி.ஐ.ஏ.வில் வேலை செய்யும் ஆட்கள் அல்ல. நான் ஏற்கனவே கூறியதுபோல பாதாள உலக கிரிமினல் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது, சிலவேளைகளில் பாதாள உலக கிரிமினல் குழுக்களில் நேரடி உறுப்பினர்கள்.\nசி.ஐ.ஏ.வுக்கு தேவை ஏற்படும்போது, வீடுகளை உடைத்து ஆதாரங்களை திருடுவது, ஆட்களைக் கடத்துவது போன்ற சில்லறை வேலைகளை அவர்கள் செய்வார்கள். அதற்கு பணம் கொடுக்கப்படும்.\n1967-ம் ஆண்டு சி.ஐ.ஏ. அமெரிக்க இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு கொடுத்த விளக்க அறிக்கையில் இந்த ‘Staff-D’ ஆட்கள் பற்றிய குறிப்பு இப்படிச் சொல்கிறது:\n“அவர்களை நாங்கள் (சி.ஐ.ஏ.) வெளிநாட்டு உளவாளிகளைக் கடத்தவும், அவர்களது பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து பொருட்களை எடுக்கவும் பயன்படுத்துவோம். இவர்கள் கிரிமினல் பின்னணி உடையவர்கள் என்பதால் FBI (அமெரிக்காவின் உள்ளக உளவுத்துறை) வேறு விஷயங்களுக்காக இவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.\nஎங்களுடைய ஆபரேஷன் ஒன்றுக்காக இவர்கள் காரியங்களை செய்யும் போது, நாங்கள் முன்கூட்டியே FBI-க்கு தெரிவித்து விடுவோம். அதன்பின் அவர்களை FBI பின்தொடராமல் விட்டுவிடும். எங்களுடைய விவகாரங்களில் FBI தலையிடாது”\nவில்லியம் ஹார்வியிடம் இப்படியான Staff-D ஆட்கள் சுமார் 20 பேர் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வெவ்வேறு குற்றப் பின்னணிகளுடன் இருந்தார்கள்.\nஹார்வி, வாஷிங்டனில் பணிபுரிந்தது, பிஸ்ஸலுக்கு வசதியாக போனது. அவர் அப்போது ஆக்டிவ்வாக ஈடுபட்டு இருந்த மற்ற ஆபரேஷன்களில் இருந்து அவரை விடுவித்து, புதிய ஆபரேஷன் ஒன்றில் உபயோகிக்க போவதாக, அவரது நேரடி மேலதிகாரிக்கு உத்தரவு அனுப்பிய பிஸ்ஸல், “ஹார்வியை உடனடியாக என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள். இது மிகவும் அவசர ஆபரேஷன்” என்ற குறிப்பையும் அனுப்பி வைத்தார்.\nஇந்த இடத்தில், வில்லியம் ஹார்வியின் பின்னணி பற்றி சில விஷயங்களை கூற வேண்டும். காரணம், சி.ஐ.ஏ.வின் ஆரம்ப நாட்களில், அவர்களின் ‘நட்சத்திர உளவாளி’களில் ஒருவராக இருந்தவர் இவர்.\nஎந்த அளவுக்கு ‘நட்சத்திர உளவாளி\nஒரு தடவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி, வில்லியம் ஹார்வி பற்றி குறிப்பிட்டபோது, “அவர் அமெரிக்காவின் ஜேம்ஸ் பான்ட்” என்றார்\nஇப்படியான ‘நட்சத்திர உளவாளி’ ஹார்வியின் பின்னணியு��் சுவாரசியமானதுதான். ஒரு சி.ஐ.ஏ. ஸ்பை மாஸ்ட்டரின் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, இந்த தொடரில் அடுத்து நாம் எழுதப்போகும், ‘கியூபா ஜனாதிபதி காஸ்ட்ரோ கொலை முயற்சி ஆபரேஷனிலும்’ இந்த ஹார்வி வரப் போகிறார் என்பதால், அவரது பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\n‘அமெரிக்காவின் ஜேம்ஸ் பான்ட்’ வில்லியம் ஹார்வி\n‘அமெரிக்காவின் ஜேம்ஸ் பான்ட்’ வில்லியம் ஹார்வி\nவில்லியம் ஹார்வி (அருகேயுள்ள போட்டோ பார்க்கவும்), சி.ஐ.ஏ.வில் இணைந்து கொள்வதற்குமுன், அமெரிக்க உள்ளக உளவுத்துறை எஃப்.பி.ஐ.-யில் பணிபுரிந்தவர். அங்கு பணிபுரிந்தவர் என்பது மட்டுமல்ல, அங்கிருந்து டிஸ்மில் செய்யப்பட்டவரும்கூட\nகாரணம் என்னவென்றால், அந்த நாட்களில் எஃப்.பி.ஐ.-யில் பணிபுரியும் உளவாளிகளை அவரச வேலையாக அலுவலகம் அழைத்தால், 2 மணி நேரத்துக்குள் பணிக்கு வந்து ரிப்போர்ட் செய்ய வேண்டும். ஒரு நாள் காலையில், ஹார்வியை அவரது மேலதிகாரி பணிக்கு அழைத்தபோது, ஹார்வி நல்ல போதையில் இருந்தார். பணிக்கு வரவில்லை. டிஸ்மிஸ் செய்து விட்டனர்.\nஅந்த முடிவு தொடர்பாக அப்பீல் செய்து, மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அவரது பதவியை குறைத்து, இடமாற்றம் செய்யும் உத்தரவு வந்தது. வேலையை ரிசைன் பண்ணிவிட்டார்.\nஅதன் பின்னரே சி.ஐ.ஏ.வில் இணைந்தார்.\nஹார்வியின் எஃப்.பி.ஐ. பின்னணி தெரிந்திருந்தும், அவர் ‘தலைகீழாக’ மது அருந்தும் ஆள் என்று தெரிந்தும், பணியில் அமர்த்தியது சி.ஐ.ஏ.\nகாரணம், அந்த நாட்களில் சோவியத் யூனியனை உளவு பார்க்கும் ஆபரேஷன்களுக்கு சாகசக்காரரான ஆள் தேவைப்பட்டார். ஹார்விதான் பொருத்தமான நபர் என தேர்ந்தெடுத்தார்கள்.\nசி.ஐ.ஏ.வில் இணைந்த பின்னரும், எக்கச்சக்கமாக குடிக்கும் நபராகவே இருந்தார், ஹார்வி. ஆனால் சி.ஐ.ஏ., அவரது மது அருந்தும் பழக்கத்தை சீரியசாக எடுக்காமல், ஒரு ஜோக்காகவே எடுத்துக்கொண்டது.\n(10 அக்டோபர் 1976-ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சி.ஐ.ஏ. பற்றி டேவிட் மார்ட்டின் எழுதிய கட்டுரையில், ‘ஹார்வி, எந்தவொரு அமெரிக்க அரசு அதிகாரியையும்விட அதிக அளவில் மது அருந்தும் நபராக இருந்தார். ஆனால், அவர் போதையில் இருந்ததை யாரும் நேரில் கண்டதில்லை’ என எழுதினார்)\nசி.ஐ.ஏ., ஹார்வியை கடைசிவரை பணியில் வைத்திருந்த காரணம், அவரது அதிரடியான ஆபரேஷன் ஸ்டைல்கள்தான். கடைசியாக இத்தாலியில் சி.ஐ.ஏ.வின் ஸ்டேஷன் சீஃப்பாக பணிபுரிந்தபோது, மது காரணமாக உடல்நலம் கெட்டது. உடல்நலம் குன்றியதால், வாஷிங்டன் தலைமையகத்துக்கு திருப்பி அழைக்கப்பட்டு, அலுவலக பணி கொடுக்கப்பட்டது.\nஆனால், அதிரடி ஆபரேஷன்களில் எப்போதும் ஈடுபட்டிருந்த அவருக்கு, அலுவலகத்தில் பணிபுரிய பிடிக்கவில்லை. 1969-ம் ஆண்டு, சி.ஐ.ஏ.வில் இருந்து ஓய்வு பெற்றார்.\n1975-ம் ஆண்டு, இன்டெலிஜென்ஸ் கமிட்டி விசாரணை ஒன்றில், தாம் முன்பு ஈடுபட்ட ரகசிய சி.ஐ.ஏ. ஆபரேஷன்கள் பற்றிய சில விபரங்களை தெரிவித்தார். அந்த விபரங்கள், சி.ஐ.ஏ.வில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சி.ஐ.ஏ.வின் சில ரகசியங்கள், அப்போது இவரது வாயால்தான் வெளியே தெரிய வந்தன.\n1976-ம் ஆண்டு, ஜூன் 9-ம் தேதி, அமெரிக்கா, இன்டியானாபோலிஸில் வசித்தபோது, ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, மரணமடைந்தார் வில்லியம் ஹார்வி.\nஇந்த வில்லியம் ஹார்வியின் பெயர், சில விறுவிறுப்பு.காம் வாசகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானதாக இருக்கலாம். ‘இவரது பெயரை எங்கோ கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா\nஅதற்கு காரணம் என்னவென்றால், ஹார்வியின் அதிரடி ஆபரேஷன் ஒன்று பற்றிய கட்டுரையை ஏற்கனவே விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம்.\n‘ஆபரேஷன் கோல்ட்’ என்ற பெயரில், ஜெர்மனியில் சுரங்கம் அமைத்த ஆபரேஷன் அது. 2012-ம் ஆண்டு செப்டெம்பரில், விறுவிறுப்பு.காமில் மூன்று பாகங்களாக வெளியானது.\n2012-ம் ஆண்டுக்குப்பின், விறுவிறுப்பில் இணைந்த வாசகர்கள் அதை படிக்க தவறியிருந்தால், கீழேயுள்ள லிங்கில் கிளிக் செய்து படிக்கலாம்.\nஆபரேஷன் கோல்டு: சி.ஐ.ஏ, MI-6, உளவு பார்க்க ஜெர்மனியில் வெட்டிய சுரங்கம்\nஇப்படியான குணாதிசயங்களுடைய வில்லியம் ஹார்வியை, ‘அவசர ஆபரேஷனுக்கு தேவை’ என தருவித்த பிஸ்ஸல், ‘வெளிநாட்டு தலைவர்களை மேலே அனுப்பும்’ ஆபரேஷனை அவரிடம் ஒப்படைத்தார். அந்த ஆபரேஷனுக்கு கொடுக்கப்பட்ட சங்கேதப் பெயர், இசற்.ஆர்.ரைபிள் (Z.R.RIFLE).\nஅதன் முதல் ஆபரேஷனாக, கொங்கோ வரை சென்று முன்னாள் பிரதமர் லுமூம்பாவை கொலை செய்யும் ஆபரேஷன் பற்றி ஹார்விக்கு விளக்கமாக சொன்னார் பிஸ்ஸல்.\n‘வெளிநாட்டு தலைவர்களை மேலே அனுப்பும்’ ஆபரேஷனை வில்லியம் ஹார்வியிடம் ஒப்படைத்தார் பிஸ்ஸல். சி.ஐ.ஏ.வால், அந்த ஆபரேஷனுக்கு கொடுக்கப்பட்ட சங்கேதப் பெ���ர், இசற்.ஆர்.ரைபிள் (Z.R.RIFLE). கொங்கோ நாடு வரை சென்று முன்னாள் பிரதமர் லுமூம்பாவை கொலை செய்ய வேண்டும் என்று, ஹார்விக்கு சொன்னார் பிஸ்ஸல்.\nசிறிது நேரம் யோசித்த ஹார்வி, “இதை மிக சுலபமாக செய்துவிடலாம். இதற்கு என்னிடம் உள்ள ‘Staff-D’ ஆள் ஒருவரை கொங்கோ நாட்டுக்கு அனுப்பினாலே போதுமானது. அந்த நபர், எந்த தடயமும் இல்லாமல் காரியத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பி விடுவார்.\nகொலையை யார் செய்தது என்பதை கொங்கோவில் தேடிக்கொண்டு இருப்பார்கள். ஆளே கிடைக்காது, எல்லாமே மாயாஜாலம் போல இருக்கும்” என்றார்.\n“சரி, உங்களிடம் உள்ள ‘Staff-D’ ஆள் ஒருவரை இந்த ஆபரேஷனுக்காக தாருங்கள் பார்க்கலாம்” என்று அனுமதி கொடுத்தார், பிஸ்ஸல்.\nஹார்வி மறுநாளே பிஸ்ஸலிடம் அனுப்பி வைத்த நபரின் பெயர், ஜஸ்டின் ஓடனல்.\nஇவர் பாதாள உலக நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புடைய நபர், அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்னர் ஜெர்மனியில் ஹார்வியுடன் இணைந்து பல ஆபரேஷன்களில் ஈடுபட்டவர். ஜெர்மன் போலீஸ் இவரை தீவிரமாக தேடத் தொடங்க, ஹார்வியின் உதவியுடன் அமெரிக்கா வந்திருந்தார்.\nஇந்த ஜஸ்டினை சி.ஐ.ஏ. அலுவலகத்துக்கு வெளியே சந்திக்க விரும்புவதாக பிஸ்ஸல் கூறியதை அடுத்து, அதற்கும் ஏற்பாடு செய்தார், ஹார்வி.\nவாஷிங்டன் புறநகர்ப் பகுதியிலுள்ள பார் ஒன்றில் சந்திப்பு நடந்தது. ஆரம்ப அறிமுகங்களின் பின் பிஸ்ஸல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “கொங்கோ வரை பயணித்து, லுமூம்பாவை ‘அகற்ற’ (கொலை செய்வது என்பதற்கு பயன்படுத்தும் சொற்பதம்) வேண்டும்” என்றார்.\nரோமன் கத்தோலிக்க மதத்தவரான அவர், “கொலை செய்வது எனது மதத்துக்கு விரோதமானது” என்று கூறிவிட்டார்.\nஅடுத்து என்ன செய்வது என்று திகைத்துப் போன பிஸ்ஸன், அன்றைய தினம் ஜஸ்டினை அனுப்பி வைத்து விட்டார் – “இந்த விபரம் வெளியே யாருக்கும் கசியக்கூடாது” என்ற எச்சரிக்கையுடன்.\nஅதன்பிறகு பிஸ்ஸல் தனது மூளையைக் கசக்கி புது ஐடியா ஒன்றுடன் வந்தார். ஜஸ்டினை மீண்டும் அழைத்துப் பேசி, இந்த புது ஐடியாவுக்கு சம்மதிக்க வைத்து விட்டார்.\nபுது ஐடியா என்னவென்றால், லுமூம்பாவை நேரடியாக ஜஸ்டின் கொல்லத் தேவையில்லை. கொங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப்படை முகாமில் இருக்கும் லுமூம்பாவை எப்படியாவது அவர்களின் பாதுகாப்பில் இருந்து கடத்திக்கொண்டு, போய் தலைநகரில், ஒரு வீதியில் விட்டுவிட வேண்டும். வேலை அவ்வளவுதான்.\nலுமூம்பாவை கடத்திக் கொண்டுபோய் தலைநகர் வீதியில் விட்டால் என்னாகும்\nகொங்கோ நாட்டின் புதிய ஆட்சியாளர்கள், லுமூம்பா எப்போது தங்களது கைகளில் அகப்படுவார் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். லுமூம்பா ஐ.நா.வின் பாதுகாப்பிலிருந்து வெளியே வந்து தலைநகரில் தென்பட்டால் உடனே கைது செய்து விடுவார்கள்.\nகைது செய்யப்பட்டால், கொங்கோ போன்ற ஆபிரிக்க நாட்டில் மூடிய நீதிமன்றம் ஒன்றில் வைத்து மிகச் சுலபமாக மரண தண்டனை கொடுத்து விடுவார்கள் என்பது பிஸ்ஸலுக்குத் தெரியும்\nஇந்த நடைமுறையின்படி, ஜஸ்டின் லுமூம்பாவை நேரடியாக கொலை செய்யவில்லை. ஒருவேளை லுமூம்பா கொல்லப்பட்டால், அது கொங்கோ நாட்டுச் சட்டத்துக்கு உட்பட்ட மரண தண்டனையாக இருக்கும் என ஜஸ்டினைச் சம்மதிக்க வைத்தார் பிஸ்ஸல்.\n1960-ம் ஆண்டு, நவம்பர் 3-ம் தேதி\nஜஸ்டின், கொங்கோ நகரின் லியோபொல்ட்வில் நகரில் போய் இறங்கினார். (இன்று கின்ஷாசா என அறியப்படும் தலைநகரின் அன்றைய பெயர், லியோபொல்ட்வில்)\n“ஜஸ்டின் என்ற நபர் 3-ம் தேதி வருகிறார். லுமூம்பா ஆபரேஷன் திட்டத்தை அவர் நிறைவேற்றுவார்” என்பது மட்டுமே கொங்கோவிலுள்ள சி.ஐ.ஏ.வின் ஸ்டேஷன் சீஃப் லாரன்ஸ் டெவ்லினிடம் கூறப்பட்டிருந்தது.\nவிமான நிலையத்தில் ஜஸ்டினை வரவேற்ற லாரன்ஸ், “உங்களுக்கு தேவையான வைரஸ்ஸும், மற்ற உபகரணங்களும் எமது பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கின்றன. எப்போது தேவை என்று சொல்லுங்கள். எடுத்துத் தருகிறேன்” என்றார்.\n“அப்படித்தானே அவரை கொலை செய்யப் போவதாக சொன்னார்கள்ஸ”\n“என்னுடைய வேலைத்திட்டத்தில் கொலை இல்லை” என்று தெரிவித்துவிட்டார் ஜஸ்டின்.\nஐ.நா. அமைதிப்படையின் அதி பாதுகாப்பு உள்ள முகாமில் இருந்து லுமூம்பாவை எப்படி கடத்திச் செல்வது என்பதற்கு ஜஸ்டின் ஏற்கனவே ஒரு திட்டம் வைத்திருந்தார். அதற்கு தனக்கு உதவி செய்வதற்கென்று மற்றுமோர் ‘Staff-D’ நபரையும் அமெரிக்காவில் இருந்து தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.\nஅந்த நபரின் சங்கேதப்பெயர், கியூ.ஜே.வின் (Q.J.WIN).\nஜஸ்டின் பயணம் செய்த அதே விமானத்தில் இந்த சங்கேத பெயருடைய நபரும் பயணம் செய்திருந்த போதிலும், அவர் யார் என்பது சி.ஐ.ஏ. ஸ்டேஷன் சீஃப்பான லாரன்ஸுக்கு தெரியாது. ஜஸ்டின் தனது உதவிக்கு ஒரு நபரை அழைத்து வருகிறார் என்ற விபரமும், லாரன்ஸூக்கு கூறப்பட்டிருக்கவில்லை.\nவிமான நிலையத்தில், ஜஸ்டினும், அவர் அழைத்துவந்த ஆளும், ஆளையாள் தெரிந்ததாக காட்டிக்கொள்ளவும் இல்லை. ஜஸ்டினை, லாரன்ஸ் அழைத்துச் செல்ல, கியூ.ஜே.வின் என்ற சங்கேதப் பெயர் கொண்ட நபர், தாமாகவே டாக்சி பிடித்துக்கொண்டு போய், லியோபொல்ட்வில் நகர ஹோட்டல் ஒன்றில் தங்கிக் கொண்டார்.\nஅந்த ஹோட்டலில் நடைபெற்றதுதான், சி.ஐ.ஏ.வில் வழமையாக நடைபெறும் கறுப்பு நகைச்சுவை (black comedy)\nஅதற்குள் போவதற்குமுன், இந்த ‘கியூ.ஜே.வின்’ சங்கேதப் பெயருடைய நபர் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.\nகாரணம், இந்த ஆள் விவகாரத்தில், இறுதிவரை சி.ஐ.ஏ. ‘எதையோ’ மறைத்துக் கொண்டிருந்தது. கொங்கோவில் இருந்த தமது சி.ஐ.ஏ. ஸ்டேஷன் சீஃப் லாரன்ஸ் டெவ்லினுக்குகூட, இப்படி ஒரு நபர் வரும் விஷயத்தை சி.ஐ.ஏ. தலைமையகம் கூறாமல் மறைத்திருந்தது.\nமொத்தத்தில், இந்த ஆளில், ஏதோ விஷயம் இருக்கிறது\nகொங்கோ நாட்டுக்குப் போய் இறங்கிய ‘கியூ.ஜே.வின்’ என்ற நபரின் பெயர் கடைசிவரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் பற்றி பின்னாட்களில் (1980-களில்), அமெரிக்க உளவுத்துறை கமிட்டியில் ஒரு விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின்போதுகூட இந்த நபரின் பெயரை சி.ஐ.ஏ. வெளியிடவில்லை.\n” என உளவுத்துறை கமிட்டி உறுப்பினர் ஒருவர் கேட்டபோது, “அவருடைய சங்கேதப்பெயர் ‘கியூ.ஜே.வின்’ என்ற தகவல் மட்டுமே, எமது ரிக்கார்டில் உள்ளது என சி.ஐ.ஏ. தப்பித்து கொள்ளப் பார்த்தது.\nஆனால், உளவுத்துறை கமிட்டி உறுப்பினர் இதை லேசில் விடுவதாக இல்லை.\n“முக்கிய ஆபரேஷன் ஒன்றுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஒரு நபர் பற்றிய தகவல் ஏதும் ரிக்கார்ட்டில் இல்லை என்று சொல்வதை நம்ப முடியாது. இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். போய், உங்கள் பழைய ரிக்கார்ட் எல்லாவற்றையும் தேடி, இந்த ‘கியூ.ஜே.வின்’ யார் என்ற தகவலுடன் வாருங்கள்” என விசாரணைக்கு இரண்டு நாட்கள் லீவு விட்டார்கள்.\nஇரண்டு நாட்களின்பின், கையில் ஒரு பைலுடன் வந்த சி.ஐ.ஏ. அதிகாரி, “எமது தலைமையக குறிப்புக்களில் ‘கியூ.ஜே.வின்’ என்ற நபரைப்பற்றி ஒரேயொரு வரி குறிப்புத்தான் இருக்கின்றது” என்று காட்டினார்.\nஅந்த வரி – “Foreign Citizen with a Criminal Backround” (குற்றப் பின்னணியுடைய ஒரு வெளிநாட்டுப் பிரஜை)\nஜஸ்டின் ஓடொனல் பயணம் செய்த அதே ���ிமானம் பயணம் செய்த ‘கியூ.ஜே.வின்’ ஒரு ஹோட்டலில் தங்கினார் என்று எழுதினோம் அல்லவா\nஅவர் தங்கிய ஹோட்டலில் விசித்திரமான ஒரு சம்பவம் நடைபெற்றது.ஜஸ்டின் ஓடொனல் பயணம் செய்த அதே விமானம் பயணம் செய்த ‘கியூ.ஜே.வின்’ ஒரு ஹோட்டலில் தங்கினார் என்று எழுதினோம் அல்லவா அவர் தங்கிய ஹோட்டலில் விசித்திரமான ஒரு சம்பவம் நடைபெற்றது.\nஅதே ஹோட்டலில் ஏற்கனவே மற்றொரு ஜெர்மன்காரர் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார். அந்த பழைய நபர், புதிதாக வந்து இறங்கிய இவருடன் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து பார்த்ததில், இவரது கிரிமினல் பின்னணி பற்றி தெரிந்து கொண்டார். (இருவருமே ஜெர்மன்காரர்கள்)\nமறுநாளே புதிய ஐடியா ஒன்றுடன் வந்தார் பழையவர் – கொங்கோ நாட்டிலுள்ள ‘முக்கிய புள்ளி’ ஒருவரை விஷம் வைத்து கொள்ள வேண்டும். அதற்கு ‘கியூ.ஜே.வின்’ உதவி செய்தால் பெருமளவு பணம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.\n“கொங்கோ நாட்டின் முக்கிய புள்ளியா யார்\n“கொங்கோவின் முன்னாள் பிரதமர் லுமூம்பா”\n“இது அரசியல் ரீதியான கொலைபோல இருக்கிறதேஸ வெறும் கிரிமினல் கொலையாக இருக்காது. இல்லையா”\n“ஆம். அரசியல் பின்னணி இருக்கின்றது”\n“பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் நான் காரியத்தில் இறங்குவதில்லை”\n“ஆனால் இதில் சம்மந்தப்பட்டவர்கள் பெரிய கைகள். அவர்களது பெயர் வெளியே வருவதை விரும்பமாட்டார்கள்”\n“அப்படியானால் இதில் நான் எந்த உதவியும் செய்ய முடியாது. சம்மந்தப்பட்டவர்கள் யார் என்று எனக்குத் தெரிய வேண்டும். யார் பணம் கொடுக்க போகின்றார்கள் என்றும் தெரியவேண்டும்.\nசிறிது நேர யோசனைக்குபின் பழையவர் சொன்னார். “வெளியே பேச்சு போய்விடக் கூடாது என்ற நிபந்தனையுடன் சொல்கின்றேன். இதில் சம்பந்தப்பட்டிருப்பது சி.ஐ.ஏ.. பணம் கொடுக்கப் போவதும் அவர்கள்தான்”\nஇதைக் கேட்டவுடன் ‘கியூ.ஜே.வின்’க்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அவரை கொங்கோவரை அனுப்பி வைத்ததும், சி.ஐ.ஏ.தான். அதுவும் இதே லுமூம்பாவை கடத்தவே அனுப்பி வைத்தார்கள். அப்படியிருக்கும்போது மற்றொருவர் வந்து அதே சி.ஐ.ஏ.வுக்காக, அதே காரியத்தைச் செய்யும்படி கேட்கிறார். பெருமளவு பணம் கொடுப்பதாகவும் சொல்கிறார்.\nஇதிலுள்ள மற்றுமோர் தமாஷ் என்ன தெரியுமா\nஅந்த நபரும், சும்மா வீதியில் போகும் ஆள் அல்ல அவரும் சி.ஐ.ஏ.வின் ஆள்தான். அவரது சங்கேதப் பெயர் டபிள்யூ.ஐ.ரூஜ் (W.I.ROUGE).\nகொங்கோவிலுள்ள சி.ஐ.ஏ. ஸ்டேஷன் சீஃப் லாரன்சால் ஏற்பாடு செய்யப்பட்ட, வாடகைக் கொலையாளி இவர் இந்த கொலையை தாம் செய்ய பயந்த லாரன்ஸ், அதற்காக இவரை ஏற்பாடு செய்து, ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்திருந்தார்.\nபின்னர் இவர்கள் இருவரும் தாங்கள் யார் என்பதை புரிந்து கொண்டார்கள். இருவருமாக சேர்ந்தே லுமூம்பாவை ஐ.நா. அமைதிப்படை முகாமிலிருந்து கடத்த திட்டமிட்டார்கள். அதற்கு சில வாரங்கள் பிடித்தன.\n1960-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1-ம் தேதி.\nஅதிகாலை நேரத்தில் லுமூம்பா, ஐ.நா. அமைதிப்படை முகாமில் இருந்து கடத்தப்பட்டார்.\nபொழுது விடியும் நேரத்தில், கண்கள் கட்டப்பட்ட நிலையில், போர்ட் பிராங்குய் என்ற நகரின் சந்தடிமிக்க வீதியொன்றில் அவரை உருட்டி விட்டு மறைந்தது ஒரு கார்.\nவீதியில் விழுந்து கிடப்பவர் தமது முன்னாள் தலைவர் என்பதை மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். அவர்கள் லுமூம்பாவைப் பிடித்து கொங்கோ ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.\nகொங்கோவின் புதிய அரசு அவரை உடனடியாக ‘விசாரணை’க்காக கயிற்றில் கட்டி, பாதுகாப்புடன் தலைநகருக்கு கொண்டுபோனது (மேலேயுள்ள போட்டோ பார்க்கவும்).\nவிசாரணை நடைபெறவில்லை. லுமூம்பா கொல்லப்பட்டார்.\nபின்னாட்களில் விசாரணை நடைபெற்றபோது சி.ஐ.ஏ., “லுமூம்பாவை நாம் கொல்லவில்லை. யார் கொலை செய்தார்கள் என்பது எமக்கு தெரியாது” என்று கூறி தப்பித்துக் கொண்டது. சட்டரீதியாகப் பார்த்தால், சி.ஐ.ஏ. லுமூம்பாவை கொல்லவில்லைத்தான்.\nஆனால், அவரை ஐ.நா. பாதுகாப்பில் இருந்து கடத்தி, கொங்கோவின் புதிய அரசின் கைகளில் கிடைக்க வைத்தது சி.ஐ.ஏ.தான்.\nஇருந்தபோதிலும் இந்தக் கடத்தலுக்கு தமது அதிகாரபூர்வ உளவாளிகள் யாரையும் உபயோகிக்காமல், வாடகைக் கொலையாளிகளை மட்டும், அதுவும் சங்கேதப் பெயர்களில் உபயோகித்ததில், கடத்தல் குற்றத்திலிருந்தும் சி.ஐ.ஏ. தப்பித்துக் கொண்டது.\nலுமூம்பா கொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்டபோது, கொங்கோவில் இருந்த சி.ஐ.ஏ. ஸ்டேஷன் சீஃப் லாரன்ஸ் டெவ்லின், தனது அலுவலக பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த பொருளை எடுத்தார். அந்தப் பொருள் ஞாபகம் இருக்கிறதாஸ\nஆம்ஸ அதுதான், டாக்டர் கொட்லிப்பினால் லுமூம்பாவைக் கொல்ல கொடுக்கப்பட்ட விஷம், அதை செலுத்துவதற்கா��� ஊசி, கையுறைகள் ஆகியவை அடங்கிய பெட்டி.\nஅந்தப் பெட்டியை, கொங்கோ நதியில் (The Congo River) வீசி எறிந்தார் டெவ்லின்.\nடாஸ்மன் கடலில் உள்ள லார்ட் ஹோவ் (Lord Howe) என்னும் தீவானது 80 ஆண்டுகள் ரகசியத்தை புதைத்து வைத்திருந்த\nலிப்ட் தருவதாக கூறி கடத்தி சென்று வெளிநாட்டு இளம்பெண் பாலியல் பலாத்காரம்\nவிமானத்துக்குள் இரகசியமாக புகுந்து, விமானத்தை செலுத்தி வேலியில் மோதிய 17 வயதான\nயாழில் வெளிநாட்டு மாப்பிளைக்கு ஆசைப்பட்ட மணமகளிற்கு இப்படியொரு நிலை\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\n28.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varudal.com/2018/12/page/2/", "date_download": "2020-01-29T08:55:13Z", "digest": "sha1:V6RLYO5A7OTLFWPNTUVVLLQSFHVIBBWX", "length": 13359, "nlines": 162, "source_domain": "varudal.com", "title": "December | 2018 | வருடல்", "raw_content": "\nபுதிய அரசமைப்பு ஊடாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு: பிரதமர் தெரிவிப்பு\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல்..\nநிறைவேற்று அதிகார முறமை நாட்டிற்கு பாதிப்பையே ஏற்படுத்தும்: மலிக் சமரவிகிரம\nதனிநபர் ஒருவரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டால்..\nநல்லூர் பிரதேசத்துடன் இணைப்பதை கண்டித்து இணுவில் மக்கள் போராட்டம்\nநீண்டதொரு பாரம்பரியமும், அதிக இந்து ஆலயங்களை கொண்ட..\nயாழில், வாள் வெட்டுக்களை மேற்கொண்டுவந்தவர்களில் 9 பேர் பொலிசாரால் மடக்கி பிடிப்பு\nயாழ் மாவட்டத்தில் வாள் வெட்டுக்களை நடாத்தி மக்களை..\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்தவை முன்மொழிந்தார் சபாநாயகர் – ஏமாற்றத்தில் சம்பந்தர்\nஇலங்கை அரசியலி கடந்த 50 நாட்களாக நீடித்த சதுரங்க..\nஜனநாயக போராளிகள் கட்சி மீதான விசாரணைக்கு சீ.வி.கே.சிவஞானம் கண்டனம்\nமுன்னாள் போராளிகளை விசாரணை என்ற பெயரில் நான்காம்..\nகடல் சீற்றம் – வடக்கில் குடிமனைகளுக்குள் புகுந்த கடல் நீர்\nவங்கக் கடலில் உருவாகியுள்ள புயலின் தாக்கத்தினால்,..\nகைதிகள் விடுதலைக்கு பேரம் பேசிய ஜனாதிபதையை கண்டித்த அருட்தந்தை சக்திவேல்\nஅரசியல் கைதிகள் என கூறப்படும் சிறைகளிலுள்ள..\nபிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு\nபிரதமர் பதவியில் இருந்து தான் விலகுவதாக..\nயாழ், பல்கலைக்கழகத்தில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி\nதேசத்தின் குரல்” எனும் அதி உயர் கெரவத்தோடு தமீழிழ..\nயாழ் – காரைநகரில் முத்தமிழ் விழா\nமுத்தமிழ் விழா நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை)..\nமைத்திரி, ரணில், கரு – மூவரும் இரகசியப் பேச்சு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு,..\nபாராளுமன்றத்தை கலைக்க முடியாது – உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியானது\nஇலங்கையர்கள் மட்டுமன்றி சர்வதேசமும் உன்னிப்பாக..\nகூட்டமைப்பிற்கு எந்தவிதமான எழுத்துமூல உடன்படிக்கையும் இல்லை: மறுக்கிறது ஐ.தே.க\nஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில்..\n117 பா.உ ஆதரவோடு மீண்டும் வெற்றி பெற்றார் ரணில்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு..\nயாழ், பல்கலைக்கழக மாணவர்கள் மோதிக்கொண்டதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி\nரணிலுக்கே ஆதரவு -கூட்டமைப்பு இறுதி முடிவு\nரணிலுக்கு உள்ள பெரும்பான்மை மற்றும் நம்பிக்கையை..\nபிரித்தானிய பாராளுமன்றிலும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nபிரிட்டிஸ் பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக..\n21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு – தொடர்ந்து வெளிவரும் இன அழிப்பின் ஆதாரங்கள்\nசிறீலங்காவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின்..\n20 அடியை தாண்டியது முத்தையன்கட்டு குளத்தின் நீர்மட்டம்\nமுல்லைத்தீவு முத்துஜயன் கட்டுக் குளத்தின்..\nசிறீலங்காவில் கடந்த பத்து மாதங்களில் 2590 பேர் விபத்துக்களால் பலி\nஇலங்கையில் கடந்த பத்து (10) மாதங்களில் மட்டும் 2481 வீதி..\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neelkarai.com/2016/04/vimarsanankal_26.html", "date_download": "2020-01-29T07:41:45Z", "digest": "sha1:S4BDARFX3EVZFMODADMYMXWVA7DY2B7U", "length": 31413, "nlines": 179, "source_domain": "www.neelkarai.com", "title": "நீத்தார் பாடல்கள் பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து - | நீள்கரை", "raw_content": "\nநீத்தார் பாடல்கள் பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து -\nநவீன சிந்தனைகளை உள்வாங்கி கட்டமைக்கப்பட்ட மரபுகளை உடைத்து வெளிக் கொணரப் படாத அல்லது புறக்கணிக்கப்பட்ட அனைத்து கூறுகளையும் உள்வாங்கி வெளிவரும் படைப்புக்கள் புதிய திசை வழி ஊடறுத்துப் பாயும் தன்மை கொண்டவை. மனித வாழ்வை ஊடறுத்து உணர்வுகளுக்கு நெருக்கமான கவிவழி இப்படைப்புக்கள் வெளிவரும் போது அவை சமூக அமைப்பின் நோக்கங்களோடு கூடிய பண்பாட்டுவயமாக்கத்தினூடாகத் தனித்;தன்மைகொண்ட வீரியமிக்க படைப்பாக முகம் கொள்கின்றன. அவ்வகையில் அண்மையில் வெளிவந்த கற்பகம் யசோதரவின் ‘நீத்தார் பாடல் பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து’ என்னும் தொகுதி ஊழிக்காலத்தின் அடக்குமுறைக்குட்பட்ட வதைபட்ட மனிதர்களின் கொடுந்துயர்களை காவிச் செல்கிறது. யுத்தநிலத்தில் பிறந்து வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வைப்பாடும் இத்தொகுதி பெண் சுய அடையாளப் புனைவு வழி புனிதங்கள் என கற்பிக்கப்ப���்ட கற்பிதங்களைத் தகர்த்தெறிகின்றது.\n2005 தொடக்கம் 2010 வரை எழுதப்பட்ட முப்பத்தாறுகவிதைகளும் அதிகாரத்தின் பெயரால் வஞ்சிக்கபட்ட மக்களின் கதையைக் கூறுகிறது. அதிகாரத்துக்கு எதிராக கிளர்ந் தெழுந்து வாழ்வு சிதைக்கப்பட்டு நீத்துப் போன மக்களின் மனவுலைச்சலைக் கோடிட்டுக் காட்டுகிறது.\nமாறக்கூடியதன்மை கொண்ட அர்த்தகுறிகளால் கட்டமைக்கப்படும் கவிதை பன்முக வாசிப்பைச் சாத்தியப்படுத்தவல்லது. அர்த்தங்களுக்குள் அர்த்தம் என விரியும் கற்பகம். யசோதரவின் கவிதைமொழி ஒற்றை அர்த்தத்துக்குள் முகம் கொள்ளாமல் சொற்களின் வாயிலாக புதிய பேச்சு செயற்பாட்டை நிகழ்த்துகின்றன. புனிதங்களால் கட்டமைக்கப்பட்ட அதிகார மையங்களைத் தகர்க்கும் கற்பகம். யசோதரவின் தீக்கோழி படுகொலைகளால் மீவுருவாக்கம் செய்யப்படும் தலைமைகளைச் சாடுகிறது. தேசநலன்களை விடுத்து தேசத்தை ஆளும் தலைமைகள் படுகொலைகளின் வாயிலாக அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்ட வரலாற்றைந் சாடும் இக்கவிதை ரத்தம் குடித்து வளர்ந்த சுதந்திரப் போராட்டத்தை மீள் வாசிப்புச் செய்கிறது.\nநடந்த பங்கஜ விசரி நான்...\nஓர் ஊழிக்காலத்தின் பாடல்களாய் அமையும் நீத்தார் பாடல்கள் அதிகாரத்தின் அடக்குமுறைக்கு இலக்காகி உயிர்நீத்தவர்களின் வாழ்வைப் பாடுகிறது. மூடுண்ட வெளிக்குள் முடக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளை எந்த தேவதூதனும் செவிசாய்த்து ஏற்றுக் கொள்வதில்லை. நடைமுறை ஒழுங்கமைப்புக்களை மீறி காவுகொள்ளப்பட்டவர்களுக்காக ஒலிக்கும் இக்குரல் மனிதப்படுகொலைகளைக் கடந்து பிணங்கள் காட்சிப்பண்டங்களாக்கப்பட்டு ஊடகங்களில் விற்கப்படுவதைக் கண்டிக்கிறது. வெறிக்கூச்சல்களால் மக்களிடத்தில் குரோத மனப்பான்மையைத் தூண்டி இனத்துவே~த்தை வளர்க்கும் இச்செயல் ஆபத்தானது. சமூகப் பொறுப்பணர்வுக்கப்பால் அரசியலை நோக்காகக் கொண்டு நிகழ்த்தப்படும் இவ்வெறித்தனமான செயல்களை ஊடகங்கள் ஊதிப் பெருப்பிக்கின்றன.பலிக்கிடாக்கள் ஆக்கப்பட்ட மனித உடல்களை காட்சிப்பண்டங்களாக்கி தேசத்தலைவர்கள் தம்மை நிலை நிறுத்துவதை நோக்காகக் கருதி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகள் அறவே களையப்படவேண்டியவை. இதனை\nஎன்னும் அடிகளில் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்யும் “இன்னுமோர் கொலை நாள்”, இராணுவத்தால். இயக்கப் பிளவுகளால், சகோதர இயக்க முரண்பாடுகளால், அவற்றுக்கிடையில் ஏற்பட்ட முறுகல்களினால் படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசியெறியப்பட்ட பிணங்களையும் நினைவுகூருகிறது.\nஅன்பென்பதை அறியாது கனவுகள் அழிக்கப்பட்டு சிதைவுண்ட பூமியில், திசையறியாப் போராட்டம் மனித உயிர்களைக் காவு கொள்ளும் ஆட்கொல்லியாய் மாறி உயிர்களை அச்சுறுத்துகிறது. இராணுவத்தால். இயக்கப் பிளவுகளால், சகோதர இயக்க முரண்பாடுகளால், அவற்றுக்கிடையில் ஏற்ப்பட்ட முறுகல்களினால் அப்பாவிப் பொது மக்கள் நாள்தோறும் படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் பிணங்களாய் எறியப்படுகிறார்கள். அதிகாரத்தின் வெறித்தனத்துக்கு பழியாகி மண்ணில் மரணித்த மனித உயிர்களை கற்பகம் யசோதராவின் “நீத்தார் பாடல்கள்” உள்ளுணர்வின் தடத்தில் வெளிப்படுத்தி நிற்கிறது.ஒன்பது பகுதிகளைக் கொண்ட இந்நீத்தர்பாடல்கள் கண்ணியமற்ற யுத்தத்தால் தம் குருதியை தாமே குடித்த மனித இனத்தின் வாழ்வைப்பாடுகிறது. கடந்தகால வரலாற்றுருவாக விளங்கும் இக்கவிதை பிரளயத்தின் உத்தரிப்புக்களை சாவரங்குகளின் நிகழ் புலங்களை மனித ஓலங்களாகச்; சித்திரிக்கிறது.\nநிலத்தில் எண்களே மூடிக் கொண்டிருக்கிற\nபிரளய வெளியில் வீரம் மனிதத்தை விழுங்கிய கதையை கற்பகம் யசோதரவின் நீத்தார் பாடல்கள் தனக்கேயுரிய மொழியில் வழி மொழிகிறது.\nமனிதர்களை தேடித்தேடி வேட்டையாடும் யுத்தக்களத்தில் படுகொலைகளுக்குள் சிக்கிக்கொண்டு அந்தரித்தபடி உயிர் வாழ்கின்ற வாழ்க்கை கொடுமையானது. கற்பகம் யசோதரவின் “புதைகுழி” மனிதர்களின் இயல்வாழ்க்கையை சிதைத்து மக்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் யுத்தத்தைப் பாடுகிறது.\nஅந்த இராணுவ் என்னை வன்புணர்ந்தது,\nஎனது இராணுவம் உனது தகப்பனை\nகண்ணுக்கு முன்னால் கொன்று போட்டது\nதனக்கு முன்னால் மண்டையில் போட்டதால்\nஎனது அழகிய தீபன் வலிப்பு வந்து,\nமூளை குழம்பி, குழம்பிய மூளையை திருத்து\nஒரு டிரான்சிஸ்டர் றேடியோவைத் திருத்துவது போல\nயுத்தம் பழகிய பிறழ்வுகளைத் திருத்தி\nஉடல் இயந்திரத்தை இடையிடையே ஸ்தம்பிக்காது\nஅவள் நான் தலையிலடித்து அழுகிறாள்\nபுதை குழியை ஐ.நா திறந்து திறந்து மூடுகிறது...”\nவன்மங்களாலும் தந்திரங்களாலும் காவுகொள்ளப்பட்ட பூமியின் மனச்சிதைவுகளையும் காயங்களையும் அவலங்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றன கற்பகம் யசோதரவின் கவிதைகள். ஐ.நா.சபை வாய் மூடி மௌனித்த நிலையில் அதிகாரத்தின் குரூர பசிக்கு இரையாகிப் போன மனிதர்களின் சிதைந்த வாழ்வைப் பேசுகின்றன இக்கவிதைகள். தன்னைச் சூழவுள்ள தேசம், அதன் போக்குகள் குறித்து எதுவித அக்கறையுமின்றி ஏகாதிப்பத்திய நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயற்படும் அமெரிக்காவைக் கண்டிக்கும் கவிதையே ஐக்கிய அமெரிக்க இராணுவம் ஓ ஐ.நா. அறிக்கை. தனக்கு அச்சுறுத்தலாக உள்ள நாடுகளின் மீது பயங்கரவாதம் என்னும் பெயரில் படையெடுக்கும் அமெரிக்கா மனிதநேயமற்று செயற்படும் தன்மையை இக்கவிதை கண்டிக்கிறது. தேசநலனுக்காக பிறநாடுகளைக் கைப்பற்றி அதன் இறைமையைச் சிதைத்து அறமற்ற பணிகளில் ஈடுபடும் அமெரிக்காவை\n“ஏ.. அமெரிக்க இராணுவமே, நீ படையெடுத்த நாட்டின்\nபெண்களை என்ன செய்வாய் என்றெமக்கு – உன்\nசீ. என். என். சொல்லத் தேவையில்லை”\n(இந்திய இராணுவம் சொல்லித் தந்தது)\nஎன்னும் அடிகளுக்கூடாக இந்தியாவை ஆதாரங்காட்டி இக்கவிதை சாடுகிறது.\n1933க்கும் 1945க்கும் இடையிலான காலப்பகுதியில் ஹிட்லர் தலைமையிலான தேசிய சோ~லிஸ்டுகள் யூதமக்களுக்கும் தங்களுடைய அரசியல் எதிரிகளுக்கும் இழைத்த அநீதிகள் மனித குலவரலாற்றில் மகாபயங்கரமானவை. திட்டமிட்ட முறையில் இவர்கள் நச்சுவாயு கூடங்களில் கொல்லப்பட்டனர். இப்பின்னனியை மையப்புலமாகக் கொண்டு இயங்கும் ‘டஹ்கவ்வை அறிதல்’ என்னும் கவிதை ஈழத்தின் வரலாற்றுச் சுவடுகளுக்கூடாக தன்னை முன்மொழிகிறது. முகாங்களில் எழும் கதறல்களையும் குருதி படிந்த நாட்களின் வலிகளையும் இக்கவிதை பதிவு செய்கிறது. கனடிய குடியுரிமை பெற்ற ‘ஓமர் காடர்’ குழந்தை போராளியாக கைதுசெய்யப்பட்டு குவான்ரனமோ குடா சிறையில் அடைக்கப்பட்டார். தம் இருபத்தோராவது வயதிலேயே தம் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். குழந்தைப் போராளிகள் போரில் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டிக்கின்ற மேற்குலகம் ஒரு குழந்தைப் போராளியாகக் கைது செய்யப்பட்ட ஓமர் கடார் என்னும் சிறுவனைக் கருத்தில் கொள்ளவில்லை. மௌனிகள் ஆக்கப்பட்ட வெளித்தேசமோ ஓமர் கடார் போல எம் தேசத்தில் அடைக்கப்பட்ட சிறுவர்களை கண்டு கொள்ளவில்லை. சிறையில் வதையால் துன்புறும் எம் குரல்களுக்குச் செவிசாய்கவில்லை. கண்டும் காணாதிருக்கும் அதிகார வர்க்கத்தை நோக்கி\n“முலையை உறிஞ்சியபடி நித்திய அமைதியில்\nஇரத்த வெள்ளத்தில் எற்றுண்டு போன பின்னே\nநாங்கள் இருக்கிறோம் என்பதை காணுங்கள்”\nஎழுப்பும் இக்குரல் “குற்றங்களை காணாதிருத்தல்” கவிதையில் நெஞ்சைக் கசக்கி பிழியும் ஓலமாய் ஒலிக்கிறது.கற்பகம் யசோதரவின் குரல் அநீதி கண்டு பொங்கி எழும் குரல். வலிகளையும் வேதனைகளையும் தாங்கி எழும் அந்தராத்மாவின் குரல். இக்குரல் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகண்டு கோபவாவேசத்துடன் “கலாசார இயக்கத்துக்கு பாராhட்டு” கவிதையிலும் ஓங்கி ஒலிக்கிறது.\nஉயிரைப் பணயம் வைத்து இடம்பெயர்ந்து செல்லும் கடற்பயணத்தின் கொடுமையான அனுபவங்களின் வலியே “கள்ளத்தோணிகள்”. கோணமலையிலிருந்து புறப்பட்ட குடும்பமொன்று கொந்தளிக்கும் அலைகளுக்கிடையில் படகு மூழ்கி இறந்ததைப் பாடும் இக்கவிதை உயிர் குறித்தான கரிசனையின்றி மேய்பவர்களால் காவுகொள்ளப்படும் உயிர்களையும் அதன் ஓலத்தையும் பாடுகிறது.\nகந்தகநெடியால் சூழப்பட்ட பூமியும் அனுதினம் காவு கொள்ளப்படும் மனித உயிர்களும்\n“...யோனியை மூடியுள்ள யுத்த நிலங்களின் கரும்வேர்கள்\nநஞ்சையே உறிஞ்சுகின்றன.இயற்கையின் விளைவில் கசியும் திரவம்\nஅழகிய படிமங்களுக்கூடாக கட்டுறும் “என் புத்தனே” என்னும் கவிதை சாவின் விளைச்சலுக்குள் புதையுண்ட பூமியில் எம்மை இரட்சிக்க வரும்படி ஆயுதம் தாங்கிய புத்தனிடம் மன்றாடுகிறது.வன்மத்தின் உள்ளார்ந்த வெளிப்பாடு இக்கவிதையில் ஆயுதம் தாங்கிய புத்தரின் முரண்நகையாக தோற்றம் கொள்கிறது.\nதனித்துவம் தீவிரமும் கொண்ட கற்பகம் யசோதரவின் கவிதைகள் விடுதலையின் உணர்வினால் வஞ்சிக்கப்பட்டவர்களின் துயரங்களைக் வாழ்வின் குரூரங்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. சமூகத் தணிக்கைக்கு உட்படாத சுதந்திர மொழியில் பிறநாடுகளின் அனுபவங்களை ஈழத்தின் போரியல் சூழலில் வைத்து நோக்கும் இக்கவிதைகள் கடந்தகால யுத்தசூழ்நிலையின் நிலைமாற்றத்துக்கான நகர்வை சுட்டிநிற்கிறது. உணர்ந்தவர்களின் எதிர்வுகொள்ளலாக பகிர்தலின் வெளிப்பாடாக அமையும் இக்கவிதாவெளி ஆளுமையின் தன்னிலை மிக்க அடையாளத்தை போரின்வழி நிறுவி செல்கிறது.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முக��ரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nமுடிவின்றி தர்க்க ஒழுங்கற்று கவியும் மொழிதலும் முரண்பாடுகளும் ‘நவீன கவிதை காலாவதியாகி விட்டது’ பிரதியை முன்வைத்து\nஎன் சித்தன் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகும் ‘நவீன கவிதையானது வசன கவிதை, புதுக்கவிதை, நிகழ்கவிதை, நவீனம் தாண்டிய கவிதை எனத் தன...\nஒழுங்கமைக்கப்பட்ட சிதைவுகளுக்கு மேல் எழும் புனைவுகள் - யோ.கர்ணனின் சிறுகதைகளை முன்வைத்து\n-தமிழ்ச்சித்தர் 2009 இற்குப் பின் ஆயுதப் போராட்டம் முடிவுற்று தமிழீழ போராட்டம் பழங்கதையாய் போன நிலையில் ஆயுதப்போராட்டம் எழுதிய...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nநீத்தார் பாடல்கள் பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து -\nதளவாசல்- புதிய காலாண்டிதழ் வெளியீடு\nதுயர் கவிந்த சரிதையில் அழுத்தி பதியும் நிழல்-அப்பா...\n‘அல்லது சிலுவையில் அறையப்பட்ட யேசு’\nகசகரணம், விடமேறிய கனவு- விமர்சன அரங்கு\nசிறப்புற நடை பெற்ற எஸ்போஸ் நினைவுப் பகிர்வு\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.redrosefm.com/2018/12/blog-post_1.html", "date_download": "2020-01-29T08:49:15Z", "digest": "sha1:L6JGJY6COZEQKYFWLD6MXNP5A5675GTW", "length": 7633, "nlines": 43, "source_domain": "www.redrosefm.com", "title": "இளையராஜா ராயல்டி விவகாரத்தில் என்னவோ நடக்கட்டும்- எஸ்.பி.பி பகீர் பேச்சு - RED ROSE FM", "raw_content": "\nஇளையராஜா ராயல்டி விவகாரத்தில் என்னவோ நட��்கட்டும்- எஸ்.பி.பி பகீர் பேச்சு\nசென்னை: இளையராஜா ராயல்டி விவகாரம் குறித்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூறிய கருத்து திடுக்கிட வைத்துள்ளது.\nஇளையராஜா பாடல்களுக்கு ராயல்டி கோரும் விவகாரம் பற்றி பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்கருத்து தெரிவித்துள்ளார். ]\nசென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கோருவது தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய அவர், இளையராஜா விவகாரம் குறித்து தன்னால் எந்த கருத்தும் கூற முடியாது என்றார். அதில் என்ன நடக்குமோ அது நடக்கட்டும் என்று கூறினார்.\nமுன்னதாக, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் தான் இசையமைத்த பாடல்களை மேடையில் பாடினால், ராயல்டி தரவேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தார். அப்போது அவர் இசையமைத்த படங்களின் தயாரிப்பாளர்கள், ராயல்டி தொகையில் தங்களுக்கும் பங்கு தரவேண்டும் என கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\nThadam Movie: ஓவியாவை ஓரம்கட்டிய அருண் விஜய்- வசூலில் தடம் பதிக்கும் ’தடம்’\nகடந்த வாரம் வெளியான ‘தடம்’ திரைப்படம், முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 92 லட்சம் வரை வசூலை பதிவு செய்துள்ளது. வெளிநாடுகள் ரூ. 60 லட்சம் வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/mercury-movie-teaser/?shared=email&msg=fail", "date_download": "2020-01-29T07:49:36Z", "digest": "sha1:7YUUJRHAZ5Q7KZBMEMKRBOGVRP5EEL7S", "length": 7315, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ‘மெர்க்குரி’ படத்தின் டீஸர்..!", "raw_content": "\nபிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ‘மெர்க்குரி’ படத்தின் டீஸர்..\nactor prabhu deva director karthick subburaj mercury movie mercury movie teaser stone bench movies இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் பிரபுதேவா மெர்க்குரி டீஸர் மெர்க்குரி திரைப்படம்\nPrevious Post'வெற்றி மாறன்' படத்தின் ஸ்டில்ஸ் Next Postபரபரப்பாக படமாகி வரும் ‘நாடோடிகள்-2’ திரைப்படம்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\n‘தேவி-2’ – சினிமா விமர்சனம்\n‘தேவி-2’ திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகிறது\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n��இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ethir.org/author/admin/", "date_download": "2020-01-29T07:54:36Z", "digest": "sha1:GX7YS5GSL6IJW3FQWZWSFSK2YOCUYGH6", "length": 17766, "nlines": 765, "source_domain": "ethir.org", "title": "admin, Author at எதிர்", "raw_content": "\nவரலாற்றில் -நீண்ட தற்கொலைக் குறிப்பு\n260 . Views .1. ஜெரமி கோர்பினுக்கு எதிராக அனைத்து அதிகாரச் சக்திகளும் ஒன்றுபட்டு நிற்பது அனைவரும் அறிந்ததே. எல் எஸ் ஈ செய்த ஆய்வின் படி […]\nசைபர் தாக்குதல்களும் ஜெரமிக் கோர்பினின் தேவையும்\n297 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com கடந்த வாரம் ரன்சம்வேர் வைரஸ் மூலம் உலகளாவிய ரீதியில் நிகழ்த்தப்பட்ட சைபர் இணையத் தாக்குதலில், பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மன், […]\nயார் இந்த ஜெரமி கோர்பின்\n279 . Views .2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்கொய்தா உட்பட 21 அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்த்து – UK இல் அந்த அம்மைப்புகளை […]\nபிரித்தானிய தேர்தல் அறிவிப்பின் பின்னணி என்ன\n431 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com ஜூன் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை அறிவித்துள்ளார் தற்போதைய பிரதமர் தெரசா மே. இன்னமும் மூன்று ஆண்டுகள் […]\nஐ. நா மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமா\n275 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com அன்று தமது விடுதலைக்காக போராடிய ஒரு சமூகத்தை, இன்று அவர்களின் விடுதலை என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கும் […]\nஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை\n315 . Views .-சேனன் பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியம் பற்றிக் கடந்த நாட்களாக நடந்துவரும் விவாதங்களைப் பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெட்டத் தெளிவாக விளங்கியிருக்கும். “பொய். […]\nஐரோப்பிய ஒன்றியமும் புலம்பெயர் மக்களும் – நடேசன்\n244 . Views .புலத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் குடிவரவு பிரச்சினைகளையும் வேலைவாய்ப்புக்களையும் தொடர்பு படுத்தியே பார்க்கப்படுகின்றது ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதன் மூலம் […]\nஒன்றியத்திலிருந்து ஏன் பிரித்தானியா வெளியேற வேண்டும்\n394 . Views .சொலிடாரிட்டி நாள் தொடர்பான அறிக்கையும் தொடர்ச்சியான போராடடத்தில் அடுத்த கட்ட நகர்வுகள்மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஏன் விலகவேண்டும் என்பதற்குரிய காரணங்கள் – […]\n355 . Views .2016 ஏப்ரல் 2ம் திகதி லண்டனில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு கூட்டத்தில் அப்பால் ஒரு நிலம் புத்தக விமர்சனத்தில் பேசியதன் அச்சுவடிவம் -ஆக்காட்டி […]\n அதிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் : சேனன்\n440 . Views . விசா பிரச்சினையின்றி – கடவுச்சீட்டு பரிசோதனை இன்றி- மற்றய நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அனைவருக்கும் விருப்பம் உண்டு. அதேபோல் உள்துறை அமைச்சுகள் […]\nவட்டுக்கோட்டை தீர்மானமும் – இன்றய நிலவரமும்\n466 . Views . 04-06-2016ல் நடந்த சொலிடாரிற்றி நாளில் பேசிய கருத்துக்களின் தொகுப்பு – சேனன் 1976ல் உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்(வ.கோ.தீ) முக்கியத்துவம் என்ன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்த் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் “ஒரு கூர் வாளின் நிழலில்” என்ற நூல் பற்றிய ஒரு பார்வை – நூல் அறிமுக விழாவிலிருந்து\n1,354 . Views .12.03.2016 அன்று லண்டனில் தமிழினி எழுதிய “ஒரு கூர் வாளின் நிழலில் ” என்ற நூலின் அறிமுக விழா இடம்பெற்றது. இந்த விழாவில் […]\nஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பயனற்ற தமிழகத் தேர்தலும் அரசியலும் – கெளதம்\n465 . Views . இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கின்ற தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் பற்றிய கள நிலவரத்தை இக்கட்டுரை அலசி ஆரா��்கின்றது【最大10,000円OFFクーポン配布中!先着順!!】タグ・ホイヤー フォーミュラ1 […]\n“வாரச் செய்திகள்” தை 18, 2016 முதல் தை 24, 2016 வரை\n233 . Views . திங்கட்கிழமை – தை 19, 2016 தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாது – தமிழ் […]\n“வாரச் செய்திகள்” தை 11, 2016 முதல் தை 17, 2016 வரை\n405 . Views . திங்கட்கிழமை – தை 11, 2016 வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக விரைவில் விசேட நிதியம் பிரதமர் அறிவிப்பு – யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட […]\nதேசியம் …. உரையாடல் 2\nதேசியம் …. உரையாடல் 1\n617 . Views . சு. கஐமுகன் gajan2050@yahoo.com நீங்கள் செய்து கொண்டு இருக்கும் உங்கள் “இணக்க அரசியலால்” ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mg/hector/price-in-thane", "date_download": "2020-01-29T08:00:17Z", "digest": "sha1:D3LWG5ATQ2CVSQ7BJP7URRB5ZQ2EIDF2", "length": 36987, "nlines": 597, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி ஹெக்டர் தானே விலை: ஹெக்டர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி Motor எம்ஜி ஹெக்டர்தானே இல் சாலையில் இன் விலை\nதானே இல் எம்ஜி ஹெக்டர் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nதானே சாலை விலைக்கு எம்ஜி ஹெக்டர்\nஎம்.ஜி ஸ்டைல் டீசல் எம்.டி.(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.16,45,499**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.17,64,282**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)Rs.17.64 லட்சம்**\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.19,30,576**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)Rs.19.3 லட்சம்**\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.20,96,872**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்)(top மாடல்)Rs.20.96 லட்சம்**\nஎம்.ஜி ஸ்டைல் எம்.டி.(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,81,886**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஸ்டைல் எம்.டி.(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.14.81 லட்சம்**\nசாலை விலைக்கு தானே : Rs.15,75,172**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n��ம்.ஜி. சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.15.75 லட்சம்**\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.16,45,135**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.16.45 லட்சம்**\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.17,73,401**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)Rs.17.73 லட்சம்**\nசாலை விலைக்கு தானே : Rs.18,55,027**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஸ்மார்ட் ஏ.டி.(பெட்ரோல்)Rs.18.55 லட்சம்**\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.19,24,990**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)Rs.19.24 லட்சம்**\nஎம்.ஜி ஷார்ப் ஏ.டி.(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.20,29,936**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஷார்ப் ஏ.டி.(பெட்ரோல்)(top மாடல்)Rs.20.29 லட்சம்**\nஎம்.ஜி ஸ்டைல் டீசல் எம்.டி.(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.16,45,499**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.17,64,282**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)Rs.17.64 லட்சம்**\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)\nசாலை விலைக்கு தானே : Rs.19,30,576**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)Rs.19.3 லட்சம்**\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.20,96,872**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்)(top மாடல்)Rs.20.96 லட்சம்**\nஎம்.ஜி ஸ்டைல் எம்.டி.(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.14,81,886**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு தானே : Rs.15,75,172**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.15.75 லட்சம்**\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல��)\nசாலை விலைக்கு தானே : Rs.16,45,135**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.16.45 லட்சம்**\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.17,73,401**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)Rs.17.73 லட்சம்**\nசாலை விலைக்கு தானே : Rs.18,55,027**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஸ்மார்ட் ஏ.டி.(பெட்ரோல்)Rs.18.55 லட்சம்**\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)\nசாலை விலைக்கு தானே : Rs.19,24,990**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)Rs.19.24 லட்சம்**\nஎம்.ஜி ஷார்ப் ஏ.டி.(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.20,29,936**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்.ஜி ஷார்ப் ஏ.டி.(பெட்ரோல்)(top மாடல்)Rs.20.29 லட்சம்**\nதானே இல் எம்ஜி ஹெக்டர் இன் விலை\nஎம்ஜி ஹெக்டர் விலை தானே ஆரம்பிப்பது Rs. 12.48 லட்சம் குறைந்த விலை மாடல் எம்ஜி ஹெக்டர் ஸ்டைல் எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி எம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி. உடன் விலை Rs. 17.28 Lakh. உங்கள் அருகில் உள்ள எம்ஜி ஹெக்டர் ஷோரூம் தானே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா Seltos விலை தானே Rs. 9.69 லட்சம் மற்றும் டாடா ஹெரியர் விலை தானே தொடங்கி Rs. 12.99 லட்சம்.தொடங்கி\nஹெக்டர் ஸ்மார்ட் ஏடி Rs. 18.55 லட்சம்*\nஹெக்டர் ஸ்டைல் டீசல் எம்டி Rs. 16.45 லட்சம்*\nஹெக்டர் ஸ்மார்ட் டீசல் எம்டி Rs. 19.3 லட்சம்*\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. ஷார்ப் எம்.டி. Rs. 19.24 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் எம்.டி. Rs. 15.75 லட்சம்*\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. சூப்பர் எம்.டி. Rs. 16.45 லட்சம்*\nஹெக்டர் ஹைபிரிடு ஸ்மார்ட் எம்டி Rs. 17.73 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி. Rs. 17.64 லட்சம்*\nஹெக்டர் ஸ்டைல் எம்டி Rs. 14.81 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி ஷார்ப் ஏ.டி. Rs. 20.29 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி. Rs. 20.96 லட்சம்*\nஹெக்டர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதானே இல் செல்டோஸ் இன் விலை\nதானே இல் ஹெரியர் இன் விலை\nதானே இல் க்ரிட்டா இன் விலை\nதானே இல் காம்பஸ் இன் விலை\nதானே இல் Innova Crysta இன் விலை\nஹெக்டர் விஎஸ் இனோவா crysta\nதானே இல் எக்ஸ்-ஷோர��ம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of எம்ஜி ஹெக்டர்\nHector Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nதானே இல் உள்ள எம்ஜி கார் டீலர்கள்\nMG ஹெக்டர் 6 இருக்கைகள் சோதனை தொடர்கிறது. கேப்டன் இருக்கைகளைப் பெறுகிறது\nஹெக்டரிடமிருந்து வேறுபடுவதற்கு இது வேறு பெயரைக் கொண்டிருக்கக்கூடும்\nஎம்.ஜி. ஹெக்டர் இப்போது ஆப்பிள் கார்ப்ளேவைப் பெறுகிறார்\nஎஸ்யூவி இப்போது ஆப்பிள் ஸ்மார்ட்போன் பொருந்தக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது\nஎம்.ஜி ஹெக்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை எஸ்யூவி அதன் முதல் மென்பொருள் புதுப்பிப்பைப் பெறுகிறது\nஎம்.ஜி.யின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதன் முதல் ஓவர்-ஏர் ஓஎஸ் புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கும்\nMG ஹெக்டர் Vs கியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல்: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nநாட்டின் சமீபத்திய இரண்டு SUVக்கள் டர்போ-பெட்ரோல் என்ஜின்களை வழங்குகின்றன, அவை ஒருவருக்கொருவர் நெருக்கமாக உள்ளன. நிஜ உலகில் அவை எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன\nMG ஹெக்டர் 1.5-லிட்டர் பெட்ரோல் கலப்பின மேனுவல் மைலேஜ்: ரியல் Vs கிளைம்ட்\nஹெக்டரின் பெட்ரோல்-மேனுவல் கலப்பின மாறுபாடு 15.81 கி.மீ கொடுக்கும் என்று கோரியுள்ளது. அதை சோதனைக்கு உட்படுத்தலாம், இல்லையா\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஹெக்டர் இன் விலை\nநவி மும்பை Rs. 14.66 - 20.8 லட்சம்\nநாசிக் Rs. 14.66 - 20.8 லட்சம்\nஔரங்காபாத் Rs. 14.66 - 20.8 லட்சம்\nகோல்ஹபூர் Rs. 14.66 - 20.8 லட்சம்\nவடோதரா Rs. 13.79 - 19.16 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅடுத்து வருவது எம்ஜி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/12/10125202/1275556/Microbes-in-the-gut.vpf", "date_download": "2020-01-29T09:06:17Z", "digest": "sha1:7TWHQVSK3RL22X2FK7N22ITURFGWR2NV", "length": 18963, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "குடலில் இருக்கும் நுண்ணுயிரிகள் || Microbes in the gut", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநம் குடலில் உள்ள நுண்ணுயிரிகள் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியா அளவுகளைப் பொறுத்தே அந்த ஆரோக்கியம் தீர்மானிக்கப்படும்.\nநம் குடலில் உள்ள நுண்ணுயிரிகள் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியா அளவுகளைப் பொறுத்தே அந்த ஆரோக்கியம் தீர்மானிக்கப்படும்.\nநம்முடைய குடலில் கிட்டத்தட்ட 1½ கிலோ அளவுக்கு பாக்டீரியா இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா\nஆமாம் நம்முடைய குடலில் கோடிக்கணக்கில் பாக்டீரியா இருக்கும். அவற்றின் மரபணுக்கள், நம் மரபணுக்களைவிட நூறு மடங்கு அதிகம். நம் குடலில் உள்ள பாக்டீரியா நாம் உண்ணும் உணவைச் செரிக்கச்செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை. அது மட்டுமல்ல. ‘வைட்டமின் கே’ போன்ற சில சத்துகளை உற்பத்தி செய்வது, ஹார்மோன்களை முறைப்படுத்துவது, கழிவுகளை வெளியேற்றுவது போன்ற செயல்களுக்கும் துணைபுரிபவை.\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இணைப்பில் இருந்து தொற்றுகளுக்கு எதிராகப் போராடுவதிலும் இவற்றின் பங்கு முக்கியமானது. எடையைக் கட்டுப்படுத்துவதில் குடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குடலை நம் உடலின் இரண்டாவது மூளை என்று சொல்லலாம். நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் மையமானது குடல் என்றும், உடலில் நடக்கிற எல்லாச் செயல்களுக்கும் குடலுடன் தொடர்புண்டு என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.\nநாம் உண்ணும் உணவானது முறையாகச் செரிக்கப்பட்டு, உணவிலுள்ள சத்துகள் ரத்தத்துடன் முழுமையாகக் கலந்து நமக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கும்பட்சத்தில் நம் குடல் ஆரோக்கியம் சீராக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நம் குடலில் உள்ள நுண்ணுயிரிகள் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியா அளவுகளைப் பொறுத்தே அந்த ஆரோக்கியம் தீர்மானிக்கப்படும்.\nஈஸ்ட், கெட்ட பாக்டீரியா, பாராசைட்ஸ், பைபோடாபாக்டீரியா போன்றவற்றின் தாக்கத்தாலும் லாக்டோபேசிலஸ் போன்ற நல்ல நுண்ணுயிரிகள் குறைவாக உள்ள உணவுகளை உண்பதாலும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படும்போது அதன் பிரதிபலிப்பு வளர்சிதை மாற்றத்தில் தெரியும். அதன் விளைவாகத் தீவிர வீக்கம் ஏற்படும். குடலில் கெட்ட பாக்டீரியா அதிகரிக்கும் போது சருமம், மூட்டுகள் மற்றும் மூளைப் பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். இது கெட்ட பாக்டீரியாவை வெளித்தள்ள உடலின் எதிர்ப்புத் திறனை அதிகமாகத் தூண்டும்.\nகுடலில் உள்ள கெட்ட நுண்ணுயிரிகள், உடலில் உள்ள மூட்டுகள், சருமம் மற்றும் மூளை போன்ற பல்வேறு பகுதிகளில் வீக்கம், புண் போன்றவற்றுக்குக் காரணமாகின்றன. இது, உங்கள் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கத்தைத் தொடர்ந்து தூண்டுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உயரும்போது, அது இன்சுலின் தடை அல்லது ப்ரீடயாபட்டிஸ் எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலை, அதிக பசி போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இது இறுதியில் எடை அதிகரிப்பில் வந்து நிற்கும் எனவும் எச்சரிக்கிறார்கள் மருத்துவ வல்லுனர்கள்.\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஇடுப்பு சதை அதிகமானால் ஏற்படும் பாதிப்பு\nஇரைப்பை புற்றுநோய் வரக்காரணமும்- தடுக்கும் வழிமுறையும்\nவேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடலுக்கு நல்லதா\nமூட்டு வீக்கத்தினை ஏற்படுத்தும் உணவுகள்\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை\nவாயு தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nசெல்போன் உபயோகித்தால் எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுமா\nகுளிர்காலத்தில் உடல் நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் ��ேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/07122246/1275133/Civic-Poll-adjourns-on-January.vpf", "date_download": "2020-01-29T08:51:00Z", "digest": "sha1:PDZMWZNEMBOHLOCCD6ZS6YPK62GFLSRF", "length": 25382, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "உள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது || Civic Poll adjourns on January", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான புதிய அட்டவணை வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என தெரிகிறது.\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான புதிய அட்டவணை வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என தெரிகிறது.\nதமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.\nஅதில் 6-ந்தேதி (நேற்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ந்தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு சில மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வார்டு வரையறை பணிகள் நடைபெறாததால் பிரிக்கப்படாத பழைய மாவட்டத்தின் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஇதை எதிர்த்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவ���ப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு பணிகள் முடிந்த பிறகுதான் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.\nஅனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில் 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உடனே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.\nஇதற்காக பழைய தேர்தல் அட்டவணையை ரத்து செய்வதாகவும், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளதாகவும் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.\nஇதனால் நேற்று நடைபெற இருந்த வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளும் திரும்ப பெறப்பட்டனர்.\nநேற்று காலையில் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளாட்சி உயர் அமைப்பு அதிகாரிகளை அழைத்து தீவிர ஆலாசனை நடத்தினார்கள்.\n9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உடனே தேர்தல் நடத்தலாமா அல்லது 9 மாவட்டங்களிலும் வார்டு வரையறை பணிகளை முடித்த பிறகு ஒட்டு மொத்தமாக சேர்த்து தேர்தல் நடத்தலாமா அல்லது 9 மாவட்டங்களிலும் வார்டு வரையறை பணிகளை முடித்த பிறகு ஒட்டு மொத்தமாக சேர்த்து தேர்தல் நடத்தலாமா என்று ஆலோசித்தனர். இதில் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.\nஇதனால் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், சட்ட வல்லுனர்களுடன் தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு ந���த்தலாமா\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனியாக தேர்தல் நடத்துவதா அல்லது அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் வகையில் வார்டு வரையறை செய்து ஜனவரி மாதம் தேர்தல் நடத்தலாமா அல்லது அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் வகையில் வார்டு வரையறை செய்து ஜனவரி மாதம் தேர்தல் நடத்தலாமா என்பது பற்றியும் விரிவாக விவாதித்தனர்.\nஇதில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவது தான் எளிய வழி என்றும் கருத்து தெரிவித்தனர்.\nஎனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய தேர்தல் தேதி வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என தெரிகிறது.\nஇது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த வழிகாட்டுதல்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாகவும், விரைவில் தேர்தலுக்கான தேதி விவரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.\nஇதுபற்றி சட்ட வல்லுனர்கள் கூறுகையில் பழைய தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிதாகதான் அட்டவணையை வெளியிட வேண்டும்.\nஇதற்கு குறைந்த பட்சம் 35 நாட்கள் கால அவகாசம் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மாதம் தேர்தல் நடத்த முடியாது. ஜனவரி மாதம்தான் தேர்தல் நடத்த முடியும். அனேகமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.\nCivic Poll | State Election Commission | உள்ளாட்சி தேர்தல் | மாநில தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒத்தி வைக்கப்பட்ட மறைமுக தலைவர் பதவிக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஉள்ளாட்சி மறைமுக தேர்தல் - பஞ்சாயத்து, ஒன்றிய தலைவர்கள் தேர்தலில் அதிமுக வெற்றி\nமறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்- 14 மாவட்ட ஊராட்சிகளை பிடித்தது அதிமுக\nமாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன்களை கைப்பற்றுவது யார்\nமேலும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள்\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சி���கங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nபா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்\n8-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்: அமைச்சர் செங்கோட்டையன்\nகுழந்தைகள் இப்படி வளர்வது சமுதாயத்தின் சாபக்கேடு- ஐகோர்ட்டு நீதிபதி வேதனை\nகமுதி அருகே உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் பழிவாங்க திட்டமிட்ட 6 பேர் கைது\nஒத்தி வைக்கப்பட்ட மறைமுக தலைவர் பதவிக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்\nஊத்துக்கோட்டை அருகே உள்ளாட்சி தேர்தல் தகராறில் கோஷ்டி மோதல் - 6 பேர்கைது\nமுக ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம்\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.searchtamilmovie.com/2019/06/artist-gayathri-raja-partout-fleurs-art.html", "date_download": "2020-01-29T07:58:09Z", "digest": "sha1:XOCQXZFGADINXUJNFGVYBIVMI6CJJBMP", "length": 10423, "nlines": 72, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "Artist Gayathri Raja Partout Fleurs Art Exhibition 2019 Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஓவியக் கலைஞர் காயத்ரி ராஜா (Artist Gayathri Raja) அவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களின் கண்காட்சி சென்னை அம்பாசிடர் பல்லவாவில் (Hotel Ambassador pallava)உள்ள கலைக்கூடத்தில் ஜூன் 16ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nபூக்களை மையப்படுத்தி வரையப்பட்டுள்ள இந்த ஓவியக் கண்காட்சியை, திருவான்மியூரை சேர்ந்த ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு கலை மற்றும் கைத்தொழில் மேம்பாட்டு சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ‘கலைச் செம்மல்’ டாக்டர் பி ஆர் அண்ணன் பிள்ளை , ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடத்தின் இயக்குனர் ‘கலைவளர் மணி’ வாகை டி தர்மலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.\nஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற பெரும்பாலான ஓவியங்கள் விதவிதமான வண்ணங்களில், விதவிதமான வடிவங்களிலும் உள்ள பூக்களை கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டது. பூக்களை ஓவியங்களாக வரையும் போக்கு பத்தாம் நூற்றாண்டில் பாரிஸ் நகரில் அறிமுகமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரிஸ் மாநகரில் இத்தகைய ஓவியங்களுக்கான தனி கண்காட்சி கூடங்களும் இருந்ததாக ஓவியக் கலைஞர் காயத்ரி ராஜா பகிர்ந்து கொண்டார்.\nஇவருடைய ஓவியங்களில் தனித்த பூக்களும், அதில் இடம்பெற்ற வண்ணங்களும் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது. இத்தகைய ஓவியங்களை அவர் கேன்வாஸ், வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங்களிலும் வரைந்திருந்தது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.\nஓவிய கலைஞரான காயத்ரி ராஜா எம்பிஏ பட்டதாரி பட்டம் பெற்றிருந்தாலும் ஓவியத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக ஓவியக்கலையில் டிப்ளமோ பட்டம் பெற்று, தொடர்ந்த அவருடைய ஈடுபாட்டின் காரணமாக 2005 ஆம் ஆண்டில் ஓவிய பயிற்சியை பெற தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டு கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணியாற்ற தொடங்கி, அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்ப்பதற்காக ஓவியத்தை ஒரு காரணியாக்கி, அப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை ஓவியத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பினார். இவர் தற்போது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசிக்கிறார் .\nTACIA வில் உறுப்பினராகவும் உள்ளார். அதனைத் தொடர்ந்த��� அவர் ஜி ஆர் கலை மையம் என்ற பெயரில் ஒரு ஓவிய நிறுவனத்தைத் தொடங்கி ஓவியத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓவியத்தை கற்பித்து, அவர்களின் திறமைகளை வெளிக் கொணர்வதற்கான செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் தன்னிடம் ஓவியம் கற்கும் மாணவர்களின் படைப்புகளை, கண்காட்சியாக வைத்து பார்வையாளர்களையும் படைப்பாளிகளையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்து அவர்களின் திறமைக்கு சான்றாக விளங்கினார்.\nஇவரிடம் கற்ற மாணவர்கள் மாநில ,மாவட்ட ,தேசிய அளவில் பல சாதனைகளை செய்து உள்ளனர் .எந்த போட்டிக்கு சென்றாலும் பரிசுகளோடு தான் வருவார்கள்.இவர் ஓவிய ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே ஏராளமான ஓவியக் கண்காட்சிகளை சென்னை, பெங்களூரூ, கொச்சி, எர்ணாகுளம், புதுச்சேரி, அமிர்தசரஸ், ஆந்திர பிரதேசம் மற்றும் காத்மாண்டு ஆகிய இடங்களில் ஓவியக் கண்காட்சியை தனியாகவும், குழுவாகவும் நடத்தியிருக்கிறார்.\nஇவர் தன்னுடைய ஓவியத் திறமையை மேம்படுத்திக் கொள்வதிலும், ஓவிய பாணிகளில் பலவற்றை பின்பற்றுவதிலும் குறிப்பிடத்தக்க கலைஞராக திகழ்கிறார். இவர் கேரள முரல், கரித்துண்டு ஓவியம், வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், எம்போஸ் முரல் பெயிண்டிங் மற்றும் இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள பாரம்பரியமான ஓவியங்கள் வரைவதிலும் தன்னிகரற்றவராக திகழ்கிறார்.\nஇவரின் ஓவியத் திறமைக்கு ஒவ்வொரு படைப்புகளுமே சான்று என்பது வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டு குறிப்புகளே சான்று. காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு படைப்பையும், பார்வையாளர்கள் நின்று நிதானமாக ரசித்து, அனுபவித்து கடந்து சென்றது மகிழ்ச்சியான அனுபவம்.\nஇந்த கண்காட்சி ஜூன் 16ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்பது சென்னையில் உள்ள ஓவிய ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/lord-kannan-kathaigal-devotional-story", "date_download": "2020-01-29T07:29:03Z", "digest": "sha1:U4FOKFAZIVKGA7S6DDCPUNXH7TVMFJKQ", "length": 5336, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 31 December 2019 - கண்ணன் எனும் கள்வன்! | lord kannan kathaigal devotional story", "raw_content": "\nதிருவருள் திருவுலா: ஆஞ்சநேய தரிசனம்\nஇல்லற பேதம் நீங்கும்... தம்பதி ஒற்றுமை மேலோங்கும்\nசித்தர்கள் ஸ்தாபித்த ராசிச் சக்கர ���ீடம்\nடிசம்பர் - 26 - ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்... பலன்கள்... பரிகாரங்கள்\nஃப்ளாட்டுகளில் வாஸ்து குறைபாடு இருந்தால் என்ன செய்யலாம்\nபித்ரு தோஷத்தைக் களைந்திடும் மணிகர்ணிகா வழிபாடு\n - உள்ளே என்ன இருக்கு\nசக்தி யாத்திரை: மார்கழி தரிசனம்\nதிருக்களர் - பஞ்சாட்சர உபதேச விழா\nநாரதர் உலா: ஆக்கிரமிப்பு அபாயத்தில் நந்தவனம்\nஆதியும் அந்தமும் - 19 - மறை சொல்லும் மகிமைகள்\nபுண்ணிய புருஷர்கள் - 19\nரங்க ராஜ்ஜியம் - 45\nமகா பெரியவா - 44\nகண்டுகொண்டேன் கந்தனை - 19\nகேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா\nபி.சந்திரமெளலி - ஓவியம்: கேஷவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E", "date_download": "2020-01-29T07:47:14Z", "digest": "sha1:X7J5YTHYFHDKYE2PGDHSBZSWKDNDNJVQ", "length": 9123, "nlines": 72, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nஇறந்தவர்களின் உடலை ஏன் எரிக்கிறோம் தெரியுமா\nநமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல் நோக்கிக் கொண்டு செல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது.\nஉடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது. உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத் தான் நினைத்துக்கொண்டு இருக்கும். இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார்.\nஉங்களைப் பொறுத்த வரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்த வரையில் உடலை விட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நுழைந்து விடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். எனவே, வாய்ப்பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக் கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது.\nஅந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறிவிடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றி வரும். இது அந்த உயிருக்கும் நல்லதல்ல. இறந்தவருடன் பழகிய��ருக்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்துப் பல நினைவுகளால் வருத்தம் அதிகமாகியே போகும்.\nஉயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அந்த உயிர் உணரவேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது.\nஎனவே தான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அவசரத்திலும், பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் எனப் பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.\nதாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும் போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக் கொண்டு இருக்காது.\nஇங்கு உயிருடன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒரு வித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாச்சாரத்தில் இருந்துவருகிறது.\nபோதிய விறகு இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர் பிரதேசங்களிலும் எரிப்பதைவிடப் புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது\nநமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது. இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”\nஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்…\nதொகுப்பு – கோவை ச. பாலகிருஷ்ணன்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2020\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2020\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2019\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://site.lankasee.com/notice/?p=6580", "date_download": "2020-01-29T08:58:12Z", "digest": "sha1:AV2LFTXVB3DLWJ455QPBBT3FKIUNPBZJ", "length": 9646, "nlines": 107, "source_domain": "site.lankasee.com", "title": "தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு | LankaSee.com | Notice", "raw_content": "\nதோற்றம் : 7 ஓகஸ்ட் 1926 — மறைவு : 28 யூன�� 2016\nயாழ். புங்குடுதீவு கிழக்கு கண்ணகிபுரம் 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு அவர்கள் 28-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான மருதைனார் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற தளையசிங்கம்(கந்தையா) அவர்களின் அன்பு மனைவியும்,\nகோமதி(கொழும்பு), காலஞ்சென்ற செல்வானந்தம், பஞ்சலிங்கம்(கொழும்பு), பூபதி(வவுனியா), காலஞ்சென்ற தையல்நாயகி, ராணி(லண்டன்), சிவா(சுவிஸ்), கிருபா(சுவிஸ்), சதா(சுவிஸ்), பபா(சுவிஸ்), இந்திரன்(ஜெர்மனி), தீசன்(சிவலிங்கம்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற நாகம்மா, சிவக்கொழுந்து, சுப்பிரமணியம், கார்த்திகேசு, அண்ணாமலை, ஆறுமுகம், பராசக்தி, சரவணமுத்து சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற தம்பிராஜா, மாணிக்கவாசகர், ஜெகநாதன், லிங்காதேவி(கொழும்பு), ஜெயராணி(சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்), வினிதராணி(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), ரஜனி(சுவிஸ்), சிவசக்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nவேலுப்பிள்ளை அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற கற்பகம், மீனாட்சி, தம்பிப்பிள்ளை, இராசையா, தர்மலிங்கம், வைரமுத்து, விசுவலிங்கம், சிவகாமி, வள்ளிப்பிள்ளை, யோகம்மா, கோமவள்ளி, மயில்வாகனம், தர்மகுணம், தையல்நாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசாந்தி, உருத்திரகுமார்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான அப்பன், கருணகுமார், மற்றும் ராசன், கிசோ(கொழும்பு), கெனிதா, ரவி(சுவிஸ்), தாருகா(பிரான்ஸ்), சுதா, தவராஜா, சுபாஜினி, றோகான், குகன், யசோ(லண்டன்), செட்டிபவான்(சுவிஸ்), ரூபன் சுகன்தா(ஜெர்மனி), வரணி ராதிகா(வவுனியா), செல்லம் அமுதன்(பிரான்ஸ்), வஷ்சலா கோபி, துஷ்யந்தன், கஷ்யந்தன்(லண்டன்), சனோச் சுகன்ஜா, புவி, ஜெசி, கிருஷ்சன், கிருஷ்சிகா, கிருஷ்சாந், ஆர்மிளா, ரக்ஷன், விதுஷன், அகல்யா(சுவிஸ்), ரஜன், ரதன், வினுர்ஷன்(ஜெர்மனி), ஆஷா, யுகிர்தன், அய்ஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nலதீபா, லட்சிகா, லதுசன்(யாழ்ப்பாணம்), லதுசா(ஜெர்மனி), ஜகானா, வகிஷா, வகீஷன், அரிஷன்(சுவிஸ்), யதுஷா, அட்சையா, அபினேஸ், அட்சை(லண்டன்), சுவினா, விஸ்வா, சுமிரா(ஜெர்மனி), பவின்சன், சபின்ச��்(வவுனியா), அனுஷன், அனா, அக்சை(பிரான்ஸ்), ரேனுஷன், கேனுஷா(லண்டன்), அத்பிக்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 30/06/2016, 10:00 மு.ப — 03:00 பி.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 01/07/2016, 10:00 மு.ப — 03:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 03/07/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 04/07/2016, 10:00 மு.ப — 01:30 பி.ப\nகோமதி(மகள்), ராசன்(பேரன்) — இலங்கை\nபூபதி(மகள்), வரணி(பேரன்) — இலங்கை\nமணி(மருமகன்), பவா(மகள்) — சுவிட்சர்லாந்து\nதீசன்(சிவலிங்கம்- மகன்) — சுவிட்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varudal.com/tag/tamils/", "date_download": "2020-01-29T07:51:12Z", "digest": "sha1:73RWTBVR7L3BB3HCFWLKAC5BDXYNRUXX", "length": 8804, "nlines": 144, "source_domain": "varudal.com", "title": "tamils | வருடல்", "raw_content": "\nபோரின் தாக்கத்திலிருந்து மீளமுடியாத நிலையில் தமிழினம்: ஆளுனர் ராகவன்\nவரலாறு எமக்கு கொடுத்த சில கட்டளைகளினாலே ஏற்பட்ட..\n பிரித்தானியாவில் முக்கிய, அவசர மக்கள் சந்திப்பு\nநாம் தமிழர் கட்சியின் பிரித்தானியக் கிழையினரின்..\nஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம்\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40 வது கூட்டத்தொடர்..\nவிக்கி தலைமையில் நல்லூரில் இடம்பெற்ற இளைஞரணி கூட்டம்\nதமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞரணி..\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்திய���ர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/16616-2011-09-17-09-41-50", "date_download": "2020-01-29T09:55:53Z", "digest": "sha1:3JRKVE57J2HXBD6B6VG5TWBDYGEQNQJI", "length": 11821, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "நேரம் பொன்னானது", "raw_content": "\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 16 செப்டம்பர் 2011\nஇன்றைய நாகரிக அவசர உலகில் மக்கள் பறந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் 'நேரம்' முக்கியப் பங்கு வகிக்கிறது. நேரம் மிக மதிப்பு மிக்கதும், பொன்னானதும் ஆகும். யார் ஒருவரும் நேரத்தை வீணாக்கக்கூடாது. கடந்து போன நேரத்தையோ, நாளையோ திரும்பப் பெற முடியாது.\nசாதாரணமானவர்கள் நேரத்தின் மதிப்பறியாமல் வீணாக சோம்பித் திரிவார்கள். வீண் பேச்சு, சீட்டாட்டம், குடியில் பயனற்ற செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மதிப்பிழந்து நிற்பார்கள். நற்குடிப் பிறந்தவர்கள் காலத்தின் பயனறிந்து, நற்காரியங்களில் நேரத்தைச் செலவு செய்து நற்பெயர் பெறுவார்கள்.\nசெய்யும் காரியங்களை காலமறிந்து செய்வார்கள். நினைத்த நற்காரியத்தை நினைத்த மாத்திரத்தில் திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். நாம் செய்யும் நற்காரியங்களை தள்ளிப் போடக் கூடாது. வாழ்க்கையில் முன்னேற நேரம் தவறாமை மிக முக்கியமாகும். செல்ல வேண்டிய இடங்களுக்கு, 'ஒரு நிமிடம் தாமதமாகச் செல்வதை விட, மூன்று மணி நேரம் முன்னே சென்று விடுவது நல்லது' என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் சொல்கிறார்.\nசாதாரண எறும்புகள் கூட எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்திருக்கலாம். அவைகள் காலம், நேரம் பார்ப்பதில்லை. தடைகளைக் கண்டு அஞ்சுவதில்லை. தன பயணத்தைத் தள்ளிப் போடுவதில்லை.\nநேரத்தின் பயன்பாட்டையும், அவசியத்தையும் அனைவரும் உணர்ந்து போற்றி கவனமாக செயலாற்றினால் வாழ்க்கையில் உச்சத்தையும், உயர்வையும் அடைவது உறுதி. இதனையே திருவள்ளுவர்,\n\"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்\nஎன்று கூறி நம்மை வழிப்படுத்துகிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neelkarai.com/2014/07/pathivukal.html", "date_download": "2020-01-29T07:37:07Z", "digest": "sha1:TC3OSZYK3RMCLPRBUEUHDF53ERRXZRHU", "length": 7343, "nlines": 99, "source_domain": "www.neelkarai.com", "title": "கருணாகரனின் மூன்று நூல்களின் வெளியீடு | நீள்கரை", "raw_content": "\nகருணாகரனின் மூன்று நூல்களின் வெளியீடு\nகவிஞர் கருணாகரனின் மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று (24.07.2014) பி.ப 3.00 மணிக்கு கிளிநொச்சி மகாவித்தியாலய கேட்போர்கூடத்தில் கரைச்சிப் பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.\n”நெருப்பின் உதிரம்” (கவிதைகள்) தொகுப்புக்கான உரையினை கவிஞர் சோ. பத்மநாதனும்,\n“வேட்டைத் தோப்பு” (சிறுகதைகள்) தொகுப்புக்கான உரையினை ஊடகவியடலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமாரும்,\n”இப்படி ஒரு காலம்” (கட்டுரைகள்) தொகுப்புக்கான உரையினை ஆய்வாளர் யதீந்திராவும் நிகழ்த்தினர்.\nகவிஞர் கு.றஜீவனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோ��்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nமுடிவின்றி தர்க்க ஒழுங்கற்று கவியும் மொழிதலும் முரண்பாடுகளும் ‘நவீன கவிதை காலாவதியாகி விட்டது’ பிரதியை முன்வைத்து\nஎன் சித்தன் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகும் ‘நவீன கவிதையானது வசன கவிதை, புதுக்கவிதை, நிகழ்கவிதை, நவீனம் தாண்டிய கவிதை எனத் தன...\nஒழுங்கமைக்கப்பட்ட சிதைவுகளுக்கு மேல் எழும் புனைவுகள் - யோ.கர்ணனின் சிறுகதைகளை முன்வைத்து\n-தமிழ்ச்சித்தர் 2009 இற்குப் பின் ஆயுதப் போராட்டம் முடிவுற்று தமிழீழ போராட்டம் பழங்கதையாய் போன நிலையில் ஆயுதப்போராட்டம் எழுதிய...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nகருணாகரனின் மூன்று நூல்களின் வெளியீடு\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/201683?ref=archive-feed", "date_download": "2020-01-29T07:48:56Z", "digest": "sha1:N4NZYE2XRK4G3OZ7C2XPAHUPWG3HYNTI", "length": 12661, "nlines": 156, "source_domain": "lankasrinews.com", "title": "நாடாளுமன்ற தேர்தலும் சர்ச்சை பேச்சுக்களும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாடாளுமன்ற தேர்தலும் சர்ச்சை பேச்சுக்களும்\nநாடாளுமன்ற தேர்தல் துவங்கியது முதல் க��்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பின் முன்முனைப்பில் எதிர்கட்சிகள் மீது சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிவருகின்றனர். மேலும், சிலர் தங்கள் கட்சிகள் மீதே சில சர்ச்சைகருத்துகளை பதிய வைத்துள்ளனர். அவ்வாறு அவர்கள் தெரிவித்த சர்ச்சை கருத்துகளில் சிலவற்றை\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து, வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் மிக, மிக அதிகமாக உள்ளனர். அவர்களை நம்பித்தான், அவர்களது ஓட்டுக்களை நம்பித்தான் ராகுல் வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளார் என்றார். இதை பிரதமர் மோடி கடந்த 1-ந்தேதி வெளியிட்டிருந்தார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பேச்சு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nநீலகிரியில் பிரச்சாரம் செய்த தமிழக முதலமைச்சர், தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டினார்.\nமேலும், கலைஞருக்கு ஏற்பட்ட நிலை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தும் எனவும் அறிவித்துள்ளார்.\nதேர்தல் அன்று வாக்குச்சாவடியில் இருக்கப்போவது நாம் தான். மேலும், இதற்குமேல் தெளிவாக உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. எதிரணிக்கு இது தெரியாது. நாம ஜெயிச்சிட்டோம் என்று தெரிவித்தார். இது வாக்கு சாவடிகளை கைப்பற்றும் நோக்கி கூறியது என்று சர்ச்சையை ஏற்படுத்தியது.\nபெண்களின், தாய்குலங்களின் வாழ்க்கையை காக்கக் கூடிய கூட்டணி இந்த அ.தி.மு.க கூட்டணி. நான் சொல்வது என்னவென்றால், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. இந்த கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும், என்று பேசியது மிகபெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.\nதென் சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழச்சி ஒருஅழகான வேட்பாளர் என்று குறிப்பிட்டார் இது பெரிய அளவில் விவாதமாக மாறியது. பெண்ணியலாளர்கள் இதை பெரிய விஷயமாக விவதித்து வருகின்றனர்.\nஉத்திரபிரதேஷ மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி குறித்து பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு ‘வைரஸ்’ என குறிப்பிட்டார்.\nபாஜகவில் சவுக்கிதார் (காவலாளி) என்று உருவாக்கப்பட்டுள்ள அடைமொழி குறித்து. நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் காவலாளி ஆக முடியாது. பிராமணர்கள் காவலாளிகளாக முடியாது. இதுதான் உண்மை. நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே காவலாளிகளின் பணியாகும், என்று தெரிவித்திருந்தார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் இவர் தான்.. வெளியான புகைப்படம்\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/trichy-mechanic-arrest-for-shares-child-abuse-video-023985.html", "date_download": "2020-01-29T08:46:12Z", "digest": "sha1:VCMFR6OHUKCAFC3VPKAKA77HRC3TV4BN", "length": 19900, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா? | Trichy mechanic arrest for shares child abuse video - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 min ago ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\n1 hr ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n1 hr ago Realme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\n2 hrs ago அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nFinance ஸ்டார்ட்ப்அப்-ல் முதலீடு செய்யத் தயாராகும் ஹெச்டிஎப்சி.. ரூ.100 கோடி டார்கெட்..\nNews ரஜினி இரட்டை வேடம் போடுகிறார்... இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன் விளாசல்\nMovies கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜாக டாப்ஸி.. வெளியனது ‘ச��ாஷ் மித்து’ ஃபர்ஸ்ட் லுக்\nLifestyle இரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா\nநாடு முழுக்க குழந்தைகள் ஆபாச வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் ஆகியோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும் அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி ரவி தெரிவித்தார்.\nதிருச்சி: சிசிடிவியில் சிக்கமால் இருக்க நூதன முறையில் செயல்பட்ட திருடர்கள்\nகடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட 60 பேருக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது. அதிலும் அதிக குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் திருச்சியிலிருந்து வெளியானதாகவும் நம்பதகுந்த தகவல் பரவியது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் முதல் நடவடிக்கையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (வயது 42) என்பவர் குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக தற்போது நாகர்கோவிலில் பணி புரிந்து வருகிறார்.\nஆபாச படம் பதிவிறக்குவதும் பகிர்வதுமே பணி\nஇவர் பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதையே வேலையாக கொண்டிருந்தார். அதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்தும், அதனை தனது நண்பர்கள் உள்பட பலருக்கும் பகிர்ந்து வந்துள்ளார். இதுகுறித்து திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.\nமுதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nஅடையாளத்தை மாற்றி புனை பெயர்\nகிறிஸ்டோபர் அல்போன்ஸ் தனது அடையாளத்தை மாற்றி, பல்வேறு புனை பெயர்களை பயன்படுத்தியுள்ளார். அதில் நிலவன், ஆதவன், வளவன் ஆகிய பெயர்களில் இந்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டுருப்பது தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாக சமூக ஊடகவியல் போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் திருச்சி வந்த கிறிஸ்டோர் அல்போன்சை இன்று கையும்களவுமாக கைது செய்தனர்.\n3,000-க்கும் அதிகமானோர் போலி கணக்குகள்\nபோலீஸாரின் விசாரணையில் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,000-க்கும் அதிகமானோர் போலி கணக்குகளில் சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nடாப் 10 2019: பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்\nசம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரணை\nசம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் அடுத்தகட்டமாகக் கைது நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள். முதல்கட்டமாகத் திருச்சியில், குழந்தைகள் வீடியோக்களை வெளியிட்டதாகச் சந்தேகப்படும் 60 பேரின் ஐ.பி முகவரியைக் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளூர் போலீஸுக்கு அனுப்பியுள்ளது.\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nஅதிரடி அறிவிப்பு: பெரிதளவு வரவேற்பு பெற்ற ரியல்மி 5 ப்ரோவுக்கு விலைகுறைப்பு\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nJio vs Airtel vs Vodafone Plans ரூ.200-க்கு கீழ் சிறந்த திட்டங்கள்:நம்ம பட்ஜெட்டுக்கு இதான் கரெக்ட்\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nஅறிய வாய்ப்பு., அலைமோதும் கூட்டம்: பிப்.,4 க்குள் 10 வினாடி வீடியோ அனுப்பினால் Free jio recharge\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nஉலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nஅட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்\nஅண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம் காரணம் ஏலியனா.\nபுலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nBSNL:திடீரென 4மாதங்கள் வரை இலவச சேவையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் பிரபஞ்சத்தையே பூதக்கண்ணாடியாக மாற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/15020210/For-the-Pongal-festival-Hometown-Invasion-8-lakh-buses.vpf", "date_download": "2020-01-29T07:33:24Z", "digest": "sha1:KBSVKML5MTWITLMSWNQA4ZWMIMSPRHZ6", "length": 17216, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the Pongal festival Hometown Invasion 8 lakh buses travel from Chennai || பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் பயணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் பயணம் + \"||\" + For the Pongal festival Hometown Invasion 8 lakh buses travel from Chennai\nபொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் பயணம்\nபொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர். ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தினந்தோறும் இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பஸ்களுடன் சிறப்பு பஸ்களாக 4 ஆயிரத்து 950 பஸ்கள் என சென்னையில் இருந்து 16 ஆயிரத்து 75 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து 14 ஆயிரத்து 45 பஸ்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதேபோல பிற ஊர்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களை சேர்ந்து தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்து 120 சிறப்பு ��ஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திட்டமிட்டப்படி கடந்த 12, 13-ந்தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு, மக்கள் அதன்மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.\nஇந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.\nசென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகளை தவிர, மற்ற பயணிகளுக்கு வரிசை அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டது. பஸ்களின் விவரம், புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்களை ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்த வண்ணம் இருந்தனர்.\nநேற்று இரவு 8 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் ஆயிரம் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.\nபொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து கடந்த 10-ந்தேதி முதல் நேற்று வரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம் சுமார் 8 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.\nஅரசு பஸ்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 632 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். அதன்மூலம் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 கோடியே 80 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.\nபொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர வசதியாக 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 4 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 9 ஆயிரத்து 370 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.\nபஸ் நிலையங்கள் போலவே ரெயில் நிலையங்களிலும் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், பாண்டியன், வைகை, ராமேசுவரம் உள்ளிட்ட ரெயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து ஏறி சென்றனர். இதனால் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் முழுவதும் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்தது.\n1. பொங்கல் பண்டிகைக்கு மகள்களுக்கு சீர் செய்ய முடியாத விரக்தியில் பெண் தற்கொலை\nபொங்கல் பண்டிகைக்கு மகள்களுக்கு சீர் ச��ய்ய முடியாத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.\n2. பொங்கல் பண்டிகை: நாகை மாவட்டத்தில், ரூ.6 கோடியே 68 லட்சம் மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.34 லட்சம் அதிகம்\nநாகை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.6 கோடியே 68 லட்சத்துக்கு மது விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட ரூ.34 லட்சம் அதிகம் ஆகும்.\n3. பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி\nகொடைக்கானலில், பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடந்தது.\n4. பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - கடலில் புனித நீராடி வழிபாடு\nபொங்கல் பண்டிகையையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி வழிபட்டனர்.\n5. பொங்கல் பண்டிகை கொண்டாட செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு\nதேனி நகரில் செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்குவதற்கு சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நகரில் வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. திருச்சி காந்திமார்க்கெட் அருகே பயங்கரம்: பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை\n2. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. 10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, அரிசி சாதம் கிடைக்கும் மராட்டியத்தில் மலிவு விலை உணவகங்கள் ‘சிவ்போஜன்’ என்ற பெயரில் தொடக்கம்\n4. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமண தம்பதி சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ\n5. 8-வது திருமணம் செய்ய முயற்சி: “தொழில் அதிபரிடம் இருந்து மகளை மீட்டுத்தாருங்கள்” - நெல்லை போலீஸ் கமிஷனரிடம் பெற்றோர் புகார் மனு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/34975-2.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-29T08:46:22Z", "digest": "sha1:RBYDPMFAE23CWRULXDGEUB4JEK3JK3EM", "length": 14031, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவாவில் விழுந்து நொறுங்கிய கடற்படை விமானம்: பெண் விமானியின் உடல் மீட்பு | கோவாவில் விழுந்து நொறுங்கிய கடற்படை விமானம்: பெண் விமானியின் உடல் மீட்பு", "raw_content": "புதன், ஜனவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகோவாவில் விழுந்து நொறுங்கிய கடற்படை விமானம்: பெண் விமானியின் உடல் மீட்பு\nகோவா கடலில் விழுந்து நொறுங்கிய கடற்படை விமானத்தின் பெண் விமானியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.\nகோவா மாநில கடற்பகுதியில் கடற்படைக்கு சொந்தமான டோர்னியர்-228 விமானம் புதன்கிழமை வழக்கமான ரோந்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.\nவிமானத்தில் இருந்த நிகில் ஜோஷி என்ற விமான கண்காணிப்பாளர் மட்டும் மீனவரால் அன்றைய தினமே மீட்கப்பட்ட நிலையில், இரு விமானிகள் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், பெண் விமானியான கிரண் ஷெகாவத்தின் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) கரை ஒதுங்கியது. இதனை கண்டறிந்த கடற்படை அதிகாரிகள் உடலை மீட்டனர். இறந்த விமானி கிரணுக்கு சமீபத்தில் கடற்படை அதிகாரியுடன் திருமணமானது.\nஇவர், டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் கடற்படை சார்பிலான அணிவகுப்பில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாயமான மற்றொரு விமானி அபினவ் நகோரியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) கடற்படையின் சோனார் கருவி பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். மாகார், விமானத்தின் பாகம் ஒன்றை கடல் பகுதியில் கண்டறிந்தது.\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்...\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் ���ட்சிகள்...\nபாஜக-வில் இணைந்தார் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நெவால்\nபட்ஜெட் 2020: எதுவும் தெரியாத நிலையில் மோடி, நிர்மலா சீதாராமன்: ராகுல் காந்தி...\nஇனி சொந்த மாவட்டத்திலேயே ஆசிரியர்கள் பணிபுரியலாம்: மம்தா அறிவிப்பு\n'சபாஷ் மித்து' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு- டாப்ஸிக்கு பிரபலங்கள் வாழ்த்து\nபாஜக-வில் இணைந்தார் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நெவால்\nபட்ஜெட் 2020: எதுவும் தெரியாத நிலையில் மோடி, நிர்மலா சீதாராமன்: ராகுல் காந்தி...\nஆட்டோ - பேருந்து மோதி கிணற்றில் விழுந்த விபத்தில் 26 பயணிகள் பலி:...\nமகாராஷ்டிராவில் கோர விபத்து: பேருந்து - ஆட்டோ மோதியதில் 26 பேர் பலி\nசிஏஏ எதிர்ப்பில் தீக்குளித்தவர் உயிரிழப்பு; தற்கொலை செய்துகொள்வதை ஆதரிக்க முடியாது: சிபிஎம்\nஉ.பி.யில் முதல் ஆர்.எஸ்.எஸ். ராணுவப் பள்ளி: ஏப்ரல் முதல் வகுப்புகள் தொடங்குவதாக அறிவிப்பு\nபழங்குடியினர் 7 பேர் படுகொலை தொடர்பாக 15 பேர் கைது: கொலை சம்பவத்திற்கு...\nபீம் ஆர்மித் தலைவர் ஆசாத் ஹைதராபாத்தில் கைது; டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்\nஇந்த நாட்டை திருத்தவே முடியாது.. வேண்டாம் வந்துடுங்கப்பா- டிராபிக் ராமசாமியின் மகள் கண்ணீர்\nஅப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும்: மக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தல்\n'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...': பத்மபூஷண் விருது பெற்ற காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் நேர்காணல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/cinema/film-festivals/15207-2019-08-11-15-16-33", "date_download": "2020-01-29T09:49:33Z", "digest": "sha1:4B7N4TY3AKZAA36C5H6UWCN6Q2CRMMZP", "length": 14409, "nlines": 151, "source_domain": "4tamilmedia.com", "title": "லொகார்னோவில் டெரொண்டினோவின் ஹாலிவூட் !", "raw_content": "\nPrevious Article நோர்த் டேம் தேவாலயமும், ஒரு நையாண்டிப் படமும்\nNext Article பதின்மவயதினரின் தொழில்பயிற்சிக்கல்வி சார்ந்து இரு சினிமா திரைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு, லொகார்னோவின் பியாற்சே கிராண்டே திறந்தவெளித் திரையரங்கு, படக் காட்சிக்கு ஒரு நாள் முதலாகவே Complete Sold-Out என 8000 டிக்கெட்டுக்கள் ஒரு திரைப்படத்திற்காக விற்றுத் தீர்க்கப்பட்டடன.\nநீங்கள் இயக்குனர் Tarontino இன் தீவிர ரசிகர் எனில், அது என்ன திரைப்படம் என சொல்லத் தேவையில்லை. Tarontino இன் Pulp Fiction லொகார்னோவில் திரையிடப்பட்டு 25 வருடங்களுக்கு பிறகு Once Upon a Time in Hollywood எனும் அவருடைய புதிய திரைப்படம் நேற்று முதன் முதறையாக காட்சிக்கு வந்தது. நேற்றைய காட்சியை பார்த்த 8000 ரசிகர்கள் தான் இத்திரைப்படத்தின் முதல் பார்வையாளர்கள். விட்டு விட்டு பெய்த மழை, திறந்த வெளித் திரையரங்கை சற்று ஈரமாக்கிய போதும் சுமார் 2மணித்தியாலம் 30 நிமிடம் நீளத் திரைப்படத்தை அசராமல், அகலாமல் பார்த்து ரசித்தனர் லொகார்னோ ரசிகர்கள்.\nதிரைப்படத் துறையை விட்டு ஒதுங்கி புத்தகங்கள் எழுதப் போகிறேன், மேடை நாடகங்கள் இயக்கப்போகிறேன் என பல நாட்களாக அச்சுறுத்தி வரும் டரொண்டினோவின் இறுதி திரைப்படம் இதுவாக கூட இருக்கலாம். டி காப்ரியோ, பிரெட் பிட் என இரு பெரும் மகா நடிகர்களையும், 1960 களின் ஹாலிவூட் சினிமா உலகம் எப்படி இருந்திருக்கும் எனக் காண்பிக்க மாபெரும் பிரமாண்ட பின்புல Decoration Set க்களையும், அந்த நாட்களின் ஹாலிவூட் இசைப்பாடல்களையும் கொண்டு டரொண்டினோ உருவாகியிருக்கும் படம் இது.\nரிக் எனும் கதாபாத்திரத்தில் டி காப்ரியோ தொலைக்காட்சி நடிகராக, ஹாலிவூட்டில் சாதிக்கத் துடிக்கும், ஆனால் இலகுவில் துவண்டுவிடும் பலவீனமானவராக நடித்திருப்பார். அந்தக்காலத்தில் வரும் பெருவாரியான திரைப்படங்கள் Cowboy ஸ்டைல் ஆக்ஷன் திரைப்படங்கள் என்பதால் டி காப்ரியோவுடன் கூடவே சுற்றும் அவருடைய டூப்பாக (Double Stunt) ஆக அலட்டிக்கொல்லாத முரட்டுக் கதாபாத்திரத்தில் பிரெட் பிட் நடித்திருப்பார். இருவரும் நல்ல நண்பர்கள்.\nடரொண்டினோ எனும் தனிமனிதனின் தனித்தன்மை திரைப்படங்கள் வரிசையில் நிச்சயம் இந்தப்படமும் சேர்ந்துவிடும். இறுதியில் மாத்திரமே டரொண்டினோ ஸ்பெஷல் அளவுக்குமீறிய இரத்த வன்முறையை பார்ப்பீர்கள். அதுவரை படம் ஹாலிவூட்டின் அந்தக்காலத்தை அப்படியே ஒவ்வொரு அங்குலமாக கொண்டுவர முனைந்திருக்கிறது. டி காப்ரியோ, தனக்கு ஒரு ஹாலிவூட் Cowboy சீரியலில் வில்லனாக கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவதில் கஷ்டப்படுவார். வசனங்களை சரியாக மனப்பாடம் செய்து உச்சரிக்கத் தவறியதால், மனமுடைந்து பரிதவித்து கோபத்தில் அழும் காட்சியிலும், அதன் பின் மறுநாள் தன்னுடன் சக கதாபாத்திரத்தில் நடித்த ஒரு சிறுமி, \"இப்படி ஒரு நடிகனை என் வாழ்நாளில் பார்க்கவே இல்லை» என காப்ரியோவின் காதில் வந்து சொல்லிச் செல்லும் காட்சியில், தன்னை பெருமையாக நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் காட்சியிலும் காப்ரியோவுக்கு நிகர் அவர் மட்டுமே.\nடரொண்டினோவிடம், இப்படி ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படத்தையும், ஒரிஜினல் ஸ்கிரீன்பிளேயையும் ஒன்றாக இணைத்திருக்கிறீர்கள், இன்றைய சினிமா உலகத்தில் இது பெரும் கஷ்டமாக இருக்கிறதா என கேள்வி எழுப்பிய போது,\n«இது நிச்சயம் மிக கடினமானது. ஆனால், இது தான் எனக்கு வேண்டும். இன்றைய சினிமா உலகில் எவருமே உண்மையான செட்டுக்கள் போடுவதில்லை. CGI (Computer-generated imagery) தொழில்நுட்பத்தில் அனைத்தையும் கிராஃபிக்ஸில் செய்து விடுகிறார்கள். நாங்கள் 1960 களின் லாஸ் ஏஞ்சல்ஸையே மறுபடி உருவாக்கியுள்ளோம். அது குதூகலமானது. இவ்வருட கோடைகால சினிமா வெளியீடுகளில், நாம் மாத்திரமே ஒரிஜினல் ஸ்கிரீன் பிளே கதையை கொண்டுவந்திருக்கிறோம். மற்றைய அனைவருமே, புத்தகத்தில் வெளிவந்த கதை, அல்லது ஒரு காமிக் ஸ்றிப் கதை அல்லது, கார்டூன் இவற்றில் வந்ததையே மறுபடி சினிமாவில் கொண்டுவருகிறார்கள். நாம் கொண்டு வரும் திரைக்கதைக்கு நாமே முன்னோடி. நான் அந்த வெள்ளைப் பக்கத்தில் எழுதத் தொடங்கும் முன் அந்தப்பக்கம் எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை» என்கிறார் டரொண்டினோ.\nOnce upon a time in Hollywood திரைப்படம் பார்த்து முடியும் போது 1960 களின் ஹாலிவூட் உலகில் சென்று வந்த பிம்பம் உங்களுக்கு ஏற்படுவதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதோடு நட்பு, பயம், வெற்றி, தோல்வி, சினிமா மோகம், ஹிப்பிஸ் இனவாதம் என அனைத்தையும் அவர் ஸ்டையில் காண்பிக்கவும் தவறவில்லை.\nலொகர்னோ திறந்த வெளியரங்கில் டெரண்டினோவின் திரைப்படம் காண்பிக்கப்பட்ட போது மக்கள் கூட்டம் எப்படி இருந்தது என்பதனை இந்த காணொளியில் காணலாம்.\n- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்\nPrevious Article நோர்த் டேம் தேவாலயமும், ஒரு நையாண்டிப் படமும்\nNext Article பதின்மவயதினரின் தொழில்பயிற்சிக்கல்வி சார்ந்து இரு சினிமா திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t109637-topic", "date_download": "2020-01-29T09:22:21Z", "digest": "sha1:M6RRQKJ5J47LYQAQIT7JMA4BDIUXSND5", "length": 35820, "nlines": 235, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித���த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nமக்களின் நலன் வேண்டியே தேர்தல்கள் வந்து போகின்றன. ஆனால் அது இறுதியில் தேர்தலில் நிற்கும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்குமே சார்பாக அமைந்து விடுகின்றன.\nபாவம் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் இவ்வாறு ஏமாந்த போதும் அடுத்த தேர்தலில் இதனை மறந்து தீவிரமடைந்து தனது கட்சிக்காகவும் தான் சார்ந்த வேட்பாளருக்காகவும் உழைக்கின்றனர்.\nஇந்நிலைக்குக் காரணணம் மனித இயல்பா\nRe: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nமுந்தைய காலங்களில் மக்கள் வேட்பாளர்களில் நல்லவர் யார் என்று பார்த்து தெர்ந்தெடுத்தார்கள். ஆனால் இன்று நல்லவன் எவனாவது தேர்தலில் நிற்க முடியுமா அவ்வாறு ஒருவன் நல்லவனாக இருந்து (நல்லவனிடம் கோடி கோடியாக எப்படி பணம் இருக்கும்) அவன் தேர்தலில் நின்றால் அவனைத் திரும்பியாவது பார்ப்பார்களா நம் மக்கள்\nஇன்று நாம் யாருக்கு வாக்களிக்கிறோம்\n*முதலில் நம் ஜாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவனா என்று பார்த்து வாக்களிக்கிறோம். (அவன் நல்லவனா இல்லையா என்று யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை)\n* நம் கட்சி வேட்பாளர் யார் எனப் பார்க்கிறோம்.\n* எவன் நமக்கு அதிகம் பணம் தருகிறான் எனப் பார்க்கிறோம்\nகோடிகளில் ர���ஜ்ஜியம் அமைக்கும் கட்சிகள் இருக்கும் இன்றைய சூழலில் கக்கனும், காமராஜரும் அரசியலில் அடி எடுத்து வைக்க முடியுமா\nஅவ்வாறு கக்கனும், காமராஜரும் தேர்தலில் நின்றால் நாம் தான் ஓட்டுப் போடுவோமா\nமுதலில் தவறு மக்களிடம் தான். மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாதவரை அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை.\nஒரு எம்பி தேர்தலுக்கு 30 கோடி செலவு செய்யும் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று அவர் செலவழித்த பணத்தை திரும்பப் பெற முயற்சிப்பாரா அல்லது மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிப்பாரா\nமுறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்\nஇக்குறளில் உள்ள இறை இன்று இரையாகிவிட்டது.\nRe: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nஉண்மையான கருத்தை முன்வைத்தீர்கள். நன்றி தோழரே\nRe: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nஇப்பகுதியை விவாதமேடை பக்கத்திற்கு மாற்றியுள்ளேன்\nRe: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nமக்கள் காலத்தின் வழியில் படிப்படியாக மாற்றப்பட்டுள்ளனர்.\nசென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை யோசிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்���ு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.\nயார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.\nRe: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nசென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை ய��சிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்கு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.\nயார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.\nRe: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nRe: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nமக்கள் எளிதில் ஏமாற்றப்படக் காரணம் அவர்களின் மன்னிக்கும் தன்மையே... எவ்வளவு தவறுகள் செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் குணம் கொண்டவர்கள் நம் மக்கள் அல்லர். எவ்வளவு அடித்தாலும் அடி வாங்கிக் கொள்வார்கள். ஏனெனில் மக்கள் ரொம்ப நல்லவர்கள்... அதனால் நான் ஏமாற்றப்படுகின்றனர்.\nRe: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nமக்கள் ரொம்ப.....வே அனியாயத்திற்கு நல்லவங்க\nRe: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்ப�� பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t132956p15-topic", "date_download": "2020-01-29T09:15:01Z", "digest": "sha1:3HCY3LB4NWJG7H5CWYNQGESQQJPCR2M2", "length": 26784, "nlines": 248, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஓர் இனிய செய்தி............ விரைவில் - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ப��தநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஓர் இனிய செய்தி............ விரைவில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஓர் இனிய செய்தி............ விரைவில்\nஉறவுகளே ஓர் இனிய செய்தி............\nRe: ஓர் இனிய செய்தி............ விரைவில்\nஎண்ணி இன்னும் 100 நாட்களே உள்ளன .\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் என்று கூறி இருக்கிறீர்கள் .\n எந்தெந்த நாட்டு பிரதிநிதிகள் வரப்போகிறார்கள் \nஈகரை உறவுகளிடம் இருந்து எம்மாதிரியான ஒத்துழைப்புகள் தேவைப்படும் \nவெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் வசதி /உணவு / போக்குவரத்து / வரவேற்பு குழு முதலியன செய்யவேண்டும் .\nமேலும் பேச பேச , விளக்கங்கள் /தெளிவுகள் ஏற்படும் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஓர் இனிய செய்தி............ விரைவில்\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் என்று கூறி இருக்கிறீர்கள் .\n எந்தெந்த நாட்டு பிரதிநிதிகள் வரப்போகிறார்கள் \nஈகரை உறவுகளிடம் இருந்து எம்மாதிரியான ஒத்துழைப்புகள் தேவைப்படும் \nவெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் வசதி /உணவு / போக்கு���ரத்து / வரவேற்பு குழு முதலியன செய்யவேண்டும் .\nமேலும் பேச பேச , விளக்கங்கள் /தெளிவுகள் ஏற்படும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1225585\nஇந்த எண்ணங்கள் அடியனுக்குக் கூட உதயமாகின.\nஎல்லாம் நிறைவாகத்தான் இருக்கும் என்ற கருத்தும் கூடவே வந்தது.\nRe: ஓர் இனிய செய்தி............ விரைவில்\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் என்று கூறி இருக்கிறீர்கள் .\n எந்தெந்த நாட்டு பிரதிநிதிகள் வரப்போகிறார்கள் \nஈகரை உறவுகளிடம் இருந்து எம்மாதிரியான ஒத்துழைப்புகள் தேவைப்படும் \nவெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் வசதி /உணவு / போக்குவரத்து / வரவேற்பு குழு முதலியன செய்யவேண்டும் .\nமேலும் பேச பேச , விளக்கங்கள் /தெளிவுகள் ஏற்படும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1225585\nஇப்படி எல்லா விஷயத்தையும் நினைவூட்டி கேள்விகள் அடுக்கியமைக்கு மிக்க நன்றி ஐயா. திங்கள் கிழமை மாலை கலந்தாய்வுக் கூட்டம் திட்டமிட்டுள்ளேன். அப்போது பேசலாம். நன்றி ஐயா\nRe: ஓர் இனிய செய்தி............ விரைவில்\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் என்று கூறி இருக்கிறீர்கள் .\n எந்தெந்த நாட்டு பிரதிநிதிகள் வரப்போகிறார்கள் \nஈகரை உறவுகளிடம் இருந்து எம்மாதிரியான ஒத்துழைப்புகள் தேவைப்படும் \nவெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் வசதி /உணவு / போக்குவரத்து / வரவேற்பு குழு முதலியன செய்யவேண்டும் .\nமேலும் பேச பேச , விளக்கங்கள் /தெளிவுகள் ஏற்படும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1225585\nஇந்த எண்ணங்கள் அடியனுக்குக் கூட உதயமாகின.\nஎல்லாம் நிறைவாகத்தான் இருக்கும் என்ற கருத்தும் கூடவே வந்தது.\nமேற்கோள் செய்த பதிவு: 1225587\nஐயா மிக்க மகிழ்ச்சி. தங்கள் இருப்பிடம் புதுச்சேரி. புதுச்சேரி பல்கலைக் கழகம், கல்லூரிகளிலிருந்து ஆய்வுக்கட்டுரைகள் வாங்கிக் கொடுத்து விடுவீர்கள். மற்றபடி விழா அன்று உங்கள் பொறுப்பு என்ன என்பதைச் சிந்திக்கலாம்\nRe: ஓர் இனிய செய்தி............ விரைவில்\nதிங்கள் கலந்தாய்வுக் கூட்ட குறிப்புகளின்படி அனைத்தும் செய்ய சித்தமாகிறோம்.\nஒப்பற்ற முயற்சி- விளைவும் பயனும் உயர்ந்து சிறக்க இறையருள் துணை நிற்கப் பிரார்த்திக்கின்றோம்.\nRe: ஓர் இனிய செய்தி............ விரைவில்\nதிங்கள் கலந்தாய்வுக் கூட்ட குறிப்புகளின்படி அனைத்தும் செய்ய சித்தமாகிறோம்.\nஒப்பற்ற முயற்சி- விளைவும் பயனும் உயர்ந்து சிறக்க இறையருள் துணை நிற்கப் பிரார்த்திக்கின்றோம்.\nமேற்���ோள் செய்த பதிவு: 1225642\nRe: ஓர் இனிய செய்தி............ விரைவில்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ���ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_110775094716513104.html", "date_download": "2020-01-29T08:03:52Z", "digest": "sha1:YZKWVTXVHKJ4HWHHAILBDFCBWB4VXZRQ", "length": 15960, "nlines": 304, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சமுதாய பண்பலை வானொலிகள்", "raw_content": "\nஒரு சங்கியின் கேவலமான செயல் \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nகாந்திக் காட்சிகள் 8 - காகா காலேல்கர்\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nபுதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்ற வருடம் மத்திய அரசு குறைந்த சக்தி பண்பலை வானொலி அலைவரிசைகளை கல்வி நிலையங்களுக்கு சமுதாய வானொலிகளுக்காக அளிக்க முன்வந்தது. அதையொட்டி இந்தியா முழுவதுமாக கிட்டத்தட்ட 50 கல்வி நிலையங்கள் விண்ணப்பித்திருந்தனவாம். அதில் பத்து நிலையங்களுக்கு முதலில் அனுமதி கிடைத்ததாகவும், அதில் அண்ணா பல்கலைக்கழகம் (காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், கிண்டி) முதலாவதாக பிப்ரவரி 2004-ல் வானொலி நிலையத்தை அமைத்ததாகவும், இந்த மாதத்துடன் ஒரு வருடம் நிறைவுபெறுவதாகவும் தினமணியில் செய்தி வந்திருந்தது.\nதினமும் ஒரு மணிநேரம் மட்டும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வந்த இந்த நிலையம் இப்பொழுது கிட்டத்தட்ட 1,000 மணிநேரங்கள் நிகழ்ச்சிகளைக் கைவசம் வைத்துள்ளது என்று படித்தேன்.\nசமுதாய வானொலி நிலையங்கள் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் ஆரத்தில் கேட்கக் கிடைக்குமாம். நான் இதுவரை இவர்கள் உருவாக்கிய நிகழ்ச்சியைக் கேட்டதில்லை. இம்மாதிரி ஒரு வானொலி நிலையம் இருப்பது என் வீட்டில் (கோபாலபுரத்தில்) ட்யூன் செய்யும்போது வந்ததில்லை. (கிண்டியிலிருந்து பத்து கிலோமீட்டருக்குள்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்\nஇர��்டு வாரங்களுக்கு முன்னர் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி உருவாக்க இருக்கும் சமுதாய வானொலி நிலையத்துக்கு ஒரு பேட்டி தர சென்றிருந்தேன். இந்த நிலையம் என் வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகத்தான் உள்ளது. இன்னமும் நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பு ஆரம்பிக்கவில்லை.\nநிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களிடம் தமது நிகழ்ச்சிகளை ஒலியோடை வடிவில் இணையத்தில் போடச் சொன்னேன். செய்வார்களா என்று தெரியவில்லை. எனது நிகழ்ச்சியை wav வடிவத்தில் எடுத்து வந்துள்ளேன். நிகழ்ச்சி ஒலிபரப்பானதும் இங்கே wma வடிவில் சேர்க்கிறேன் (25 நிமிட நிகழ்ச்சி கிட்டத்தட்ட 1 MB வருகிறது).\nசமுதாய வானொலிகள் \"எப்பொழுதும் சினிமா மட்டுமே\" என்ற ரேடியோ மிர்ச்சி, சூர்யன் எஃப்.எம் நிலையங்களுக்கு நல்ல மாறுதலாக இருக்க முடியும். நிறையக் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் இருக்கலாம். நல்ல விவாதங்கள் இருக்கலாம். இவ்வாறு உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள் காப்புரிமை என்று சிக்கல்கள் எதிலும் மாட்டாமல் பொதுக்களனுக்கு வரும். குறுந்தகடுகள் வழியாகவோ, இணையம் வழியாகவோ நாடு முழுவதும் பரவ முடியும்.\nஆனால் கல்வி நிலையங்கள் அரசுகளுக்கு எப்பொழுதுமே பயந்திருப்பதால் தீவிரமான அரசியல் சார்ந்த, அல்லது அரசியல்வாதிகளையோ, அரசு இயந்திரங்களையோ குறை சொல்லக்கூடிய வகையில் எந்த நிகழ்ச்சிகளும் இருக்க வாய்ப்பில்லை.\nஅதே சமயம் சமுதாய வானொலி நிலையம் அமைக்கக்கூடிய வகையில் எந்தவொரு கல்வி நிலையமும் கிராமப்புறங்களில் கிடையாது. எனவே இன்றைய நிலையில் பாதிக்கப்படுபவர்கள் மீண்டும் கிராமப்புற மக்களே. மத்திய அரசு இதுவரை சுய உதவிக் குழுக்கள், தொண்டார்வ நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற பிற லாபநோக்கில்லாத நிறுவனங்களுக்கு சமுதாய வானொலி அமைக்கும் உரிமையை மறுத்துள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னே���்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.neelkarai.com/2014/08/kavithaikal.html", "date_download": "2020-01-29T09:21:41Z", "digest": "sha1:JFJPKBH2P2BS44S6ZONXDT5EHU4WMV5J", "length": 9979, "nlines": 135, "source_domain": "www.neelkarai.com", "title": "செந்நதிக்கரை குழந்தைகள்- கோ.நாதன் | நீள்கரை", "raw_content": "\nஎனது தலைக்காக விமானம் ஊடாக நிர்ணயிக்கின்றாயே.\nமுகத்தில் கடைசியாய் இறக்கும் முத்தத்தின் ஈரம்\nகாயப்பட முன்னர் ஏக்கத்தோடு தந்தையின்\nகண்ணீர்த் துளிகள் விழும் தருணத்தில்\nநிலத்தை ஆக்கிரமித்தவனின் கனகர வாகனங்கள்\nசகோதரனின் கொலையுண்ட இரத்தம் கழுவி செல்கின்றன.\nசுவரெல்லாம் தங்கை வரைந்து அழகு பார்த்த\nசின்னச் சின்ன சித்திரங்கள் யாவும் இரத்தம்\nதெறித்து சிதைத்திருக்கும் சதைத் துண்டுகள் அப்பியது.\nநகர் அழிவுற்று கற்களை குவித்திருக்கும் போது\nவன்னிக் காடு முழுவதும் அழுகையின் ஓசைக் கோடு\nகண்களின் குறிகளால் மரணங்களைத் தருவிக்கிறது .\nஅகதி அட்டை இலக்கம் வலுக் கட்டாயமாக\nசட்டைப் பைகளில் திணித்து அடைத்து வைத்தனர்.\nநிலத்தை அத்துமீறி கைப்பற்றி விடலாம்,\nஅரண் இடுக்குக்குள் சின்னக் குறிகளில்\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nமுடிவின்றி தர்க்க ஒழுங்கற்று கவியும் மொழிதலும் முரண்பாடுகளும் ‘நவீன கவிதை காலாவதியாகி விட்டது’ பிரதியை முன்வைத்து\nஎன் சித்தன் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகும் ‘நவீன கவிதையானது வசன கவிதை, புதுக்கவிதை, நிகழ்கவிதை, நவீனம் தாண்டிய கவிதை எனத் தன...\nஒழுங்கமைக்கப்பட்ட சிதைவுகளுக்கு மேல் எழும் புனைவுகள் - யோ.கர்ணனின் சிறுகதைகளை முன்வைத்து\n-தமிழ்ச்சித்தர் 2009 இற்குப் பின் ஆயுதப் போராட்டம் முடிவுற்று தமிழீழ போராட்டம் பழங்கதையாய் போன நிலையில் ஆயுதப்போராட்டம் எழுதிய...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nசொல்ல மறந்த கதைகள் அல்ல சொல்லியே தீர வேண்டிய கதைகள...\nமுடிவிலி - தானா விஷ்ணு\nகவந்தம் - இ.சு முரளிதரன்\nநமக்கிடையில் தகிக்கும் காதல்- தானா விஷ்ணு\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_17.html", "date_download": "2020-01-29T09:53:27Z", "digest": "sha1:PEOWTMXAP7PA2ZF57YQWCQT6JKB5DDXH", "length": 36455, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : வறுமை ஒழித்து வளம் பெருக்கிடுவோம்", "raw_content": "\nவறுமை ஒழித்து வளம் பெருக்கிடுவோம்\nவறுமை ஒழித்து வளம் பெருக்கிடுவோம் முனைவர் இரா. வெங்கடேஷ், உதவிப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம். இன்று (அக்டோபர் 17-ந்தேதி) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் வளர்ச்சி என்பது பன்முகப் பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். அந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்று இலக்கினை எட்டுவதற்குப் பல சவால்களை, தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. உலகில் வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் இரு பெரும் சவால்களாக வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் உள்ளன. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அந்த வகையில் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்பது வறுமையாகும். உலகப் பொருளாதாரங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்தியப் பொருளாதாரம் எழுந்து நிற்கிறது. பிரான்சைச் சேர்ந்த ஜோசப் ரெசின்கி என்பவர் தன் இள வயது வறுமைப் போராட்டங்களிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள், ஏற்பட்ட விளைவுகளை இச்சமூகத்திற்கு உ���ர்த்திட 1987-ம் ஆண்டு அக்டோபர் 17-ல் பாரிஸ் நகரில் வறுமை ஒழிப்பு தினத்தைக் கடைப்பிடித்தார். தொடர்ந்து ஐ.நா. சபையும் 1992-ல் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முன்பெல்லாம் உண்ண உணவின்றி பசி, பட்டினியால் வாடுவதுதான் வறுமை எனப்பட்டது. தற்போதைய நவீன யுகத்தில் வளர்ச்சியின் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதால் வறுமை பற்றிய புரிதலும் மாறியுள்ளது. எனவே பசியின்மையை மட்டும் வைத்து வறுமையை அளவிட முடியாது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதிகள், ஊட்டச் சத்துகள், வருமானம், கல்வி போன்ற தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை தான் வறுமை எனப்படுகிறது. உலக வங்கி குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடைய முடியாத திறனற்ற நிலை தான் வறுமை என்கிறது. இந்தியாவில் வறுமை என்பது இன்று நேற்று உருவானதல்ல. சங்க காலந்தொட்டு இவ்வறுமை நம் சமூகத்தைத் தொடர்ந்து துரத்தி வருகிறது. தமிழ்ப் புலவர்கள் பலர் வானம்பாடிகளாகத் திகழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வளமானதாக இல்லை. வறுமையைத் தொலைக்க வள்ளல்களைத் தேடி அலைந்த புலவர்கள் ஏராளம். அறம் பாடிய அவ்வையார் கூட கொடிது கொடிது வறுமை கொடிது என உரக்கச் சொன்னார். உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.150-க்கும் கீழ் உள்ளது. அதே போல 14 சதவீதம் பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.75-க்கும் குறைவாக உள்ளது. இவர்களால் எப்படிக் குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எனவே தான் உலகில் நிகழும் மரணங்களில் அதிகம் வறுமையால் ஏற்படுகிறது. உலகில் சுமார் 87 கோடிப் பேர் போதிய உணவின்றியும் 100 கோடிப் பேர் சுத்தமான குடிநீரின்றியும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய புள்ளி விபரங்களின் படி உலகில் ஏறத்தாழ 170 கோடிப் பேர் வறுமையிலிருப்பதாகவும் அதில் பாதிப் பேர் தெற்காசியாவிலும் கால்வாசிப் பேர் ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கின்றது. தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் இருந்தாலும் இந்தியாவின் தலையெழுத்தே வறுமைதான். உலக வங்கி அறிக்கைப் படி இந்தியாவில் கிராமப்புறங்களில் வறுமையின் அளவு 25 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டு மொத்தமாக 22 சதவீத மக்கள் இந்தியாவில் இன்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் வறுமைக்கு சாதியமைப்பு, சமூக அமைப்பு, பொருளாதாரக் கொள்கைகள், ஊழல் மற்றும் லஞ்சம், சுயநல அரசியல் என எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் 80 சதவீத ஏழைகள் கிராமங்களில் வாழும் நம் நாட்டில் வறுமை உயர்வதற்கான சில அடிப்படைக் காரணங்களான பாரம்பரியத் தொழிலான விவசாயம் அழியும் சூழ்நிலை. புதிய நிரந்தர வேலைவாய்ப்புகளைக் கணிசமான அளவில் உருவாக்க இயலாமை.வளர்ச்சியின் பயன்கள் உண்மைப் பயனாளிகளைச் சென்றடையாமை. அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்திக்குத் தேவையான உழைப்பில் பற்றாக்குறை. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு, வருமான ஏற்றத்தாழ்வுகள். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இயல்பாகவே இருக்கும் வறுமை நிலை வேறு. பேராசையால் உண்டாகும் வறுமை என்பது வேறு. இந்தியா இந்த இரண்டிலும் சிக்கித் தவிக்கிறது. ஆகவே தான் ஆப்பிரிக்காவில் உள்ள 26 வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சுமார் 42 கோடியே 10 லட்சம் பேர் இம்மாநிலங்களில் வறுமை நிலையில் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கிறது. உலக நாடுகளில் பசியுடன் இருப்பவர் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளது. வறுமை இல்லா இந்தியா உருவாகுமானால் அதுவே உண்மையான மக்களாட்சி. எனவே வறுமை ஒழித்து வளம் பெருக்கிட சூளுரைப்போம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெக��ழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல... கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) பெண் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பரு���ன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்த��ம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளா��்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந���தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) ��ையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான��� (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilxp.com/tag/mathavidai-marunthu-tamil", "date_download": "2020-01-29T09:51:16Z", "digest": "sha1:HXLPJGTYTXUT4NQM3W6VD4ICTHJD43M5", "length": 2983, "nlines": 76, "source_domain": "www.tamilxp.com", "title": "mathavidai marunthu tamil Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nமாதவிடாய் சமையங்களில் ஏற்படும் துன்பங்களை போக்குவது எப்படி\nமாதவிடாயின்போது சில பெண்கள் பொிதும் துன்புறுகிறாா்கள். அப்போது ஏற்படும் வலிக்கும் எாிச்சலுக்கும் உடனடி நிவாரணமாகக் கொத்து மல்லியை எடுத்து நன்றாகத் தூளாக்கி ஒரு டம்ளர் தண்ணீாில் போட்டு நன்கு கொதிக்க...\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nஉங்களை ஆச்சரியடைய வைக்கும் மா இலையின் அற்புத பயன்கள்\nசென்னையில் மின்சார ரயிலில் பயணம் செய்த 5 பேர் பலி\n பேஸ்புக் நிறுவனம் போலவே வாடிக்கையாளர் விபரங்களை விற்றதா\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/computer/factors-consider-before-choosing-motherboard-your-pc-014197.html", "date_download": "2020-01-29T09:26:54Z", "digest": "sha1:WIBR25JQUWEABLXGPIAQ5XBPR3646VGB", "length": 19909, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Factors to consider before choosing a motherboard for your PC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n49 min ago Apple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\n1 hr ago ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\n1 hr ago ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\n3 hrs ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nMovies இறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை\nLifestyle உங்கள் உள்ளங்கையின் நிறத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியம் என்ன தெரியுமா\nFinance Budget 2020: அரசு எதிர் கொள்ள இருக்கும் பட்ஜெட் சவால்கள்..\nAutomobiles பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா\nNews 19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தக��தித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுசா மதர்போர்டு வாங்க போறிங்களா\nஒரு கம்ப்யூட்டரின் இதயம் போன்றது அதில் உள்ள மதர்போர்டு என்பது கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். கம்ப்யூட்டரில் உள்ள ஒவ்வொரு பாகத்திலும் உள்ள கனெக்சன் மற்றும் கம்யூனிகேசன் மதர்போர்டில் இருந்து தான் தொடங்கும்\nஒரு கம்ப்யூட்டரில் சரியான மதர்போர்டை தேர்வு செய்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு பெரிய வேலை முடிந்துவிட்டது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் சரியான மதர்போர்டை தேர்வு செய்வதில் திறமையானவர் என்றால் ஓகே, ஒருவேளை சரியான மதர்போர்டை செலக்ட் செய்வதில் உங்களுக்கு குழப்பம் இருக்கின்றதா அப்படியெனில் இந்த கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்\nமுதலில் மதர்போர்டு எந்த சைஸில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு முதலில் சிபியூவின் அளவுக்கு தகுந்த மதர்போர்டை செலக்ட் செய்வது அவசியம்\nதெலுங்கானா டி-வால்லெட்டை அறிமுகப்படுத்துகிறது : கே.டி. ராமா ராவ்.\nஇரண்டாவதாக மதர்போர்டு பலவித ஜெனரேஷன்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. எனவே கம்ப்யூட்டரில் உள்ள பிராஸசருக்கு தகுந்த மதர்போர்டை தேர்வு செய்ய வேண்டும். எந்தெந்த பிராஸசருக்கு எந்தெந்த மதர்போர்டு என்பது குறித்து அந்த பிராஸசர் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்\nசிப்செட்: மதர்போர்டு என்பது பலவித சிப்செட்டுக்களால் ஆனது. இதிலும் சிபியூவுக்கு சப்போர்ட் செய்யும் சிப்செட்டுக்களை உபயோகிக்க வேண்டும் என்பது அவசியம்\nகிராபிக்ஸ் கார்ட்: கிராபிக்ஸ் கார்டு எத்தனை வேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்து அதன்பின்னர் அதற்கேற்ற மதர்போர்டை வாங்க வேண்டும். ஒரு மதர்போர்டில் அதிகபட்சம் இரண்டு கிராபிக்ஸ் கார்டு வரை பயன்படுத்தலாம்\nபிசி லேன்ஸ் (Pcle lanes): மதர்போர்டில் இருந்து மற்ற பொருட்களை இணைக்கும் வயர்தான் இந்த பிசி லேன்ஸ் என்ற இணைப்பு பொருள்' மின்சாரத்தை கடத்தும் இந்த லேன்ஸ், வெவ்வேறு வேகத்தில் மின்சாரத்தை கடத்தும் என்பதால் சரியான வேகத்தை கடத்தும் லேன்ஸ்களை வாங்க வேண்டும்\nடிஸ்ப்ளே அவுட்புட்: டிஸ்ள்பேவுடன் இணைக்கும்போது அ��ில் எத்தனை அவுட்புட் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பொருட்களை வாங்க வேண்டும். பெரும்பாலான ஜிபியூ இரண்டு அல்லது மூன்று டிஸ்ப்ளேக்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும்\nஆடியோ கனெக்சன்: ஒரு கம்ப்யூட்டரில் எத்தனை ஆடியோ கனெக்சன் இருக்கின்றது என்பதை தெரிந்து அதற்கேற்ற ஆடியோ கனெக்டர்களை வாங்க வேண்டும். பெரும்பாலும் பல கம்ப்யூட்டர்களில் HDMI வகை ஆடியோ கனெக்டர்தான் இருக்கும்.\nகம்ப்யூட்டரை குளிர்விக்க பயன்படும் ஃபேன்: ஏசி இல்லாத அறையாக இருந்தால் கண்டிப்பாக கம்ப்யூட்டரை குளிர்விக்க ஃபேன் வேண்டும். பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் இரண்டு அல்லது நான்கு ஃபேன்கள் இருக்கும். இந்த ஃபேன்கள் மதர்போர்டு உள்பட அனைத்து பொருட்களையும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும்\nமற்ற கனெக்டர்கள்: மதர்போர்டு உடன் கனெக்ட் செய்யப்படும் முக்கிய கனெக்டர்களான ATA, SATA Express, mSATA or M.2 ஆகிய டிரைவ்களுக்கு தகுந்த கனெக்டர்களை பயன்படுத்த வேண்டும்.\nமேற்கண்ட அனைத்து அம்சங்களையும் கூர்ந்து கவனித்து அதன்பின்னர் சரியான மதர்போர்டை செலக்ட் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இயங்கும் என்பது உறுதி.\nApple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nவிண்டோஸ் 7 கணினியில் ப்ளூடூத் செட்டப் செய்வது எப்படி\nஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\nஇந்த 10அமைப்புக்கள் உங்கள் கணினிகளை கண்காணிக்கும்: ஒத்துழைக்க மறுத்தால் 7 ஆண்டு சிறை.\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nபுதிய பழக்கங்களை உருவாக்க அல்லது மாற்ற உதவும் இணையதளங்களும் அப்ளிகேஷன்களும்.\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nநமக்கு ஏற்றப்படி கம்ப்யூட்டர் கீபோர்ட் அமைப்பை மாற்றியமைப்பது எப்படி\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nவிண்டோஸ் 10-யைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்டிவைரஸ்: பிட்டிஃபென்டர்\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nஅனைவரும் அறிந்திருக்க வேண்டிய 15 விண்டோஸ் கமெண்ட்கள்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி ந���ட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nSelfie Accident: தண்டவாளத்தில் செல்பி எடுத்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மரணம்-மற்றொருவர் நிலை என்ன\nவிரைவில்: ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் Nokia 9.2 PureView\nவாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/redmi-k30-5g-launched-expected-price-in-india-specifications-and-features-023966.html", "date_download": "2020-01-29T07:31:18Z", "digest": "sha1:YCZ2XBOFZ7SNHD6V3LDBR5ITSGHJ35RW", "length": 18475, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Redmi k30 5G Launched: Expected Price in India, Specifications and Features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n1 hr ago Realme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\n1 hr ago அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\n2 hrs ago Motorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nLifestyle இரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nNews தாமரையின் முகமாகும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.. பாஜகவில் இணைகிறார்\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nMovies என்னது ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டாரா ரசிகர்கள் விளாசல்.. உடனடியாக மாற்றிய பியர் கிரில்ஸ்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசீனாவில் சியோமியின் துணை நிறவனமான ரெட்மி தனது ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 5��ி வசதி கொண்ட இந்த ரெட்மி கே30 சாதனத்தில் 64எம்பி கேமரா மற்றும் அருமையான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரெட்மி கே30 சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\n6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் திரை சிறந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் கேமிங், வீடியோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தகுந்தபடி வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன்765சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான இயங்குதளத்தை கொண்டுள்ளது.\n38 பேருடனன் மாயமான சிலி ராணுவ விமானம்: என்ன நடந்தது\nஇந்த ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி/8ஜிபி /12ஜிபிரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/ 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி\nடெப்த் சென்சார் என மொத்தம் நான்குகேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் முன்புறம் 20எம்பி+ 2எம்பி என டூயல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.\nரூ.17,990-விலையில் 8ஜிபி ரேம் உடன் விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், பீடோ,க்ளோனாஸ் மற்றும் கலிலியோ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nசீனாவில் 6ஜிபிரேம் கொண்ட ரெட்மி கே30 ஸ்மார்ட்போனின் விலை 1999யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,140) 8ஜிபிரேம் கொண்ட ரெட்மி கே30 ஸ்மார்ட்போனின் விலை 2299யுவான் (இந்திய மதிப்பில் ரூ.23,160) 12ஜிபிரேம் கொண்ட ரெட்மி கே30 ஸ்மார்ட்போனின் விலை 2599யுவான் (இந்திய மதிப்பில் ரூ.26,189)\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nசியோமி ரெட்மி நோட் 8 சிரீஸ்-க்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய சலுகை.\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nவிரைவில் 8GB ரேம் உடன் வெளிவரும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nRedmi K20 Pro: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nரெட்மி நோட் 7ப்ரோ மற்றும் ரெட்மி கோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஅண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம் காரணம் ஏலியனா.\nவிரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\n48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nவிரைவில் அறிமுகமாகும் சியோமி POCO F2: என்னென்ன அம்சங்கள் தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL:திடீரென 4மாதங்கள் வரை இலவச சேவையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nவாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-29T09:51:30Z", "digest": "sha1:QGKQVOWIMQKRDQK23YXHPUMTE3QXBROJ", "length": 15635, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:கடற்படை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப���புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:கடற்படை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் அன்டிகுவா பர்புடா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பார்படோசு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கிரெனடா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கயானா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் இலங்கை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் இந்தியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் வங்காளதேசம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பெல்ஜியம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரான்சு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் அல்பேனியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் அல்சீரியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஐக்கிய இராச்சியம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆத்திரேலியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் அசர்பைஜான் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பஹமாஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் இத்தாலி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் போலந்து (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் நியூசிலாந்து (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சப்பான் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கனடா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சிங்கப்பூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பப்புவா நியூ கினி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பல்கேரியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கிழக்கு ஜேர்மனி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் எகிப்து (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பாக்கித்தான் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சோவியத் ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் அங்கேரி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் மொரோக்கோ (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் நைஜீரியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் லிபியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கசக்கஸ்தான் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் உருசியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் இடாய்ச்சுலாந்து (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் குரோவாசியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சியெரா லியொன் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் உக்ரேன் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் வெனிசுவேலா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் நோர்வே (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் டென்மார்க் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் டொமினிக்கன் குடியரசு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் எசுத்தோனியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட���டுத் தகவல் பிஜி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பின்லாந்து (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கானா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் இசுரேல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கென்யா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் லித்துவேனியா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/daily-tnpsc-online-test-08-05-2017-13-05-2017/", "date_download": "2020-01-29T08:42:48Z", "digest": "sha1:DG33MH4UBWLGDSCCB4CS6USL4XSRQE7B", "length": 54555, "nlines": 1573, "source_domain": "tnpsc.academy", "title": "Daily TNPSC Online Test 08.05.2017 to 13.05.2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nபாடம் – நடப்பு நிகழ்வுகள்\nஸ்வச்ஹ் சர்வேக்ஸன் ஆய்வு 2017 இல் பங்குபெறாத ஒரே மாநிலம் எது\nபிரான்சின் இளைய ஜனாதிபதி யார்\n2015-2016 ஆண்டிற்கான தொல்காப்பிய விருது பெற்றவர் யார்\nA) முனைவர் R. கலைக்கோவன்\nB) முனைவர் M. வனிதா\nC) முனைவர். V. பிரகாஷ்\nD) முனைவர் S. பிரேம்குமார்\nA) முனைவர் R. கலைக்கோவன்\nA) முனைவர் R. கலைக்கோவன்\n22 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்கு எது\nD) ஆலிவ் ரிட்லி ஆமைகள் – இவைகள், ஒடிசாவின் கஹர்மாதா கடற்கரையில் (Gahirmatha beach) காணப்படும் ஒரு அருகிவரும் இனங்கள் ஆகும்.\nD) ஆலிவ் ரிட்லி ஆமைகள் – இவைகள், ஒடிசாவின் கஹர்மாதா கடற்கரையில் (Gahirmatha beach) காணப்படும் ஒரு அருகிவரும் இனங்கள் ஆகும்.\nஅந்தமான் நிக்கோபார் கடற்படையின் கீழ், போர்ட்-பிளேயரில் 29 வது கூட்டு ரோந்து தொடர் பணி துவங்கியது. இதில் இந்தியாவுடன் கலந்துகொள்கிற நாடு எது\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2017 சமீபத்தில் தொடங்கிய இடம்\nA) புது தில்லி, இந்தியா\nA) புது தில்லி, இந்தியா\nA) புது தில்லி, இந்தியா\nஅண்டார்டிக்காவில் உள்ள மைத்ரி ஆராய்ச்சி நிலையம் யாரால் பெயரிடப்பட்டது\nA) அடல் பிஹாரி வாஜ்பாய்\nB) H.D தேவா கவுடா\nD) இவர்களில் யாரும் இல்லை\nD) இவர்களில் யாரும் இல்லை – முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் மூலம் இப்பெயர் பரிந்துரைக்கப்பட்டது.\nD) இவர்களில் யாரும் இல்லை – முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் மூலம் இப்பெயர் பரிந்துரைக்கப்பட்டது.\nபாதுகாப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்த “SAMADHAN” -ன் புதிய கோட்பாடு எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது\nA) வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம்\nB) வட - கிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சகம்\nD) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்\nதேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படும் நாள் எது\nB) மே 11 அன்று இந்தியா முழுவதும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது.\nB) மே 11 அன்று இந்தியா முழுவதும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது.\n“ஸ்பைடர்” – மேற்பரப்பு-வான் ஏவுகணையை தயாரித்த நாடு எது\nTNPSC தினசரிஆன்லைன் தேர்வு – 12.05.2017 – பொது தமிழ்\nதேர்வு தேதி : 12.05.2017\nபாடம் : பொது தமிழ்\nதலைப்பு : புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்-திருக்குறள் தொடர்பான செய்திகள் – இனியவை கூறல்\nகுறிப்பு புத்தகம் : சமச்சீர்\nமொத்த கேள்விகள் : 7\nமொத்த மதிப்பெண் : 7\nகோடிட்ட இடத்தை நிரப்புக :\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nவீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது\n“பட்டியல் I ல் உள்ள புகழ்பெற்ற நூல்களை பட்டி��ல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழேக்கொடுக்கப்பட்டுள்ள குறீயிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக :\nபட்டியல் I பட்டியல் II\n1. சீறாப்புராணம் அ. பாரதிதாசன்\n2. அழகின் சிரிப்பு ஆ. பாரதியார்\n3. கண்ணன்பாட்டு இ .உமறுப்புலவர்\n4. நாலடியார் ஈ. சமணமுனிவர்கள்\nA) அ இ ஈ ஆ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nA) அ இ ஈ ஆ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nB) இ அ ஆ ஈ\nB) இ அ ஆ ஈ\n“அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\nஇன்சொலன் ஆகப் பெறின் “- இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது\nபட்டியல் I ல் உள்ள புகழ்பெற்ற நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழேக்கொடுக்கப்பட்டுள்ள குறீயிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக :\nபட்டியல் I பட்டியல் II\n1. இனியவை நாற்பது அ .திருவள்ளுவர்\n3. சிறுபஞ்சமூலம் இ .பூதஞ்சேந்தனார்\n4. திருக்குறள் ஈ. கணிமேதாவியார்\nA) இ ஈ ஆ அ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nA) இ ஈ ஆ அ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nA) இ ஈ ஆ அ\nA) இ ஈ ஆ அ\nபாடம் – புவியியல் மற்றும் பொருளாதாரம்\nதலைப்பு – பூமி மற்றும் அண்டம் – சூரிய குடும்பம், இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்\nஎந்த கிரகத்திற்கு வளிமண்டலம் இல்லை\nசூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோள் எது\nபுளூட்டோ, சரோன், சீரிஸ், ஈரிஸ் எனபடுபவை\nA) நீள்வட்ட வடிவ வடிவம்\nஃபோபோஸ் மற்றும் டீமோஸ் செயற்கைக்கோள்களைக் கொண்ட கிரகம் எது\nசூரியக் குடும்பத்தின் சிறிய கிரகம்\nசூரியனுக்கு பிறகு புவிக்கு அருகிலுள்ள நட்சத்திரம் எது\nD) அவற்றில் ஒன்று இல்லை\nபொருட்களினை கொள்முதல் மற்றும் விற்பனை செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது\nபொருட்களின் உபரி அதிகமாக இருக்கும்போது ——- \nபொருட்களின் பற்றாக்குறை இருக்கும்போது ……… \nபாடம் – இந்திய ஆட்சி அமைப்பு\nதலைப்பு – அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்\nஇந்திய அரசியலமைப்பில் ———– அட்டவணைகள் உள்ளது.\nஇந்தியாவின் முதல் ஜனாதிபதி இருந்தவர் –\nB) டாக்டர். ராஜேந்திர பிரசாத்\nD) மேலே குறிப்பிட்டவர் எவரும் இல்லை\nB) டாக்டர். ராஜேந்திர பிரசாத்\nB) டாக்டர். ராஜேந்திர பிரசாத்\nஅரசியலமைப்புச் நிர்ணய சபை இறுதி அமர்வு ——– இல் நடைபெற்றது\nD) டிசம்பர் 9, 1946\nஅறிமுகவுரை இந்தியாவை ஒரு ————- நாடு என்று அறிவிக்கிறது.\nD) மேலே குறிப்பிட்டவை எதுவும் இல்லை\nஇந்திய அரசியல் நிர்ணய சபைக்கான முதல் அமர்வு என்று நடைபெ���்றது\nA) டிசம்பர் 9, 1946\nB) டிசம்பர் 12, 1946\nA) டிசம்பர் 9, 1946\nA) டிசம்பர் 9, 1946\nஇந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக் குழுவின் தலைவர்\nA) N. மாதவா ராவ்\nC) டாக்டர் B.R. அம்பேத்கர்\nC) டாக்டர் B.R. அம்பேத்கர்\nC) டாக்டர் B.R. அம்பேத்கர்\nஇந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் அமர்வை தலைமை வகித்தவர்\nA) Dr. ராஜேந்திர பிரசாத்\nD) Dr. சச்சிதானந்த சின்ஹா\nD) Dr. சச்சிதானந்த சின்ஹா\nD) Dr. சச்சிதானந்த சின்ஹா\nஅரசியலமைப்பு சாசனத்தினை செயல்முறை படுத்த ஏன் “ஜனவரி 26” தேர்ந்தேடுக்கப்பட்டது\nA) அந்த நாளில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது\nB) ஜனவரி 26, 1930ல் பூர்ண ஸ்வராஜ் கொண்டாடப்பட்டது\nC) அரசியல் நிர்ணய சபையின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நாள்\nD) மேலே குறிப்பிட்டவை எதுவுமில்லை\nB) ஜனவரி 26, 1930ல் பூர்ண ஸ்வராஜ் கொண்டாடப்பட்டது\nB) ஜனவரி 26, 1930ல் பூர்ண ஸ்வராஜ் கொண்டாடப்பட்டது\nஒரு பாராளுமன்ற அமைப்பில், நிர்வாகிகளின் முழு பொறுப்பு\nஇந்திய ———— இந்திய மக்களுக்கு முழு அதிகாரத்தை வழங்ககிறது\nதலைப்பு – ஐரோப்பிய படையெடுப்பு வருகை\nஇந்தியாவுக்கு புதிய கடல் வழி பாதை முதன்முதலாக கண்டுபிடித்தவர்கள் \nஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு ——–\nவாஸ்கோட காமா கோழிக்கோடு (கள்ளிகாட்டுக்கு) வந்தபோது அப்பகுதியின் ஆட்சியாளர் யார்\nபார்த்தலோமிய டயஸ் ஆப்பிரிக்காவின் தெற்கு முனைக்கு இட்டப் பெயர் \n: B) குமரி முனை\n: C ) புயல் முனை\n: D) மேல்கூறியவை ஏதுமில்லை\nC ) புயல் முனை\nC ) புயல் முனை\nஇந்தியாவில் போர்ச்சுகீசிய வாணிபத்தின் முதல் ஆளுநர் யார்\n: C) அல்போன்சா- டி- அல்புகெர்க்வே\n: D) ராணி எலிசபெத்\nதலைப்பு – இயற்பியல் அலகுகள்\nபின்வரும் கருவியில் எது வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது\nகீழ்காணும்வற்றில் எது அடிப்படை அளவு கிடையாது\n1 வானியல் அலகு = \nDownload TNPSC Monthly Compilation —–>(மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய ) Download as PDF\nFor Current Affairs Video Class —–> (நடப்பு நிகழ்வுகள் வீடியோ வகுப்பு (இலவச வகுப்புகள் ))Watch Video\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/10180803/1275639/tiruvannamalai-karthigai-deepam-was-loaded-devotees.vpf", "date_download": "2020-01-29T08:14:53Z", "digest": "sha1:GRFUTTLXGHZKUH257OH2PV34GB52O3CP", "length": 16245, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம் || tiruvannamalai karthigai deepam was loaded devotees worship", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nமாற்றம்: டிசம்பர் 10, 2019 18:28 IST\nதிருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவையொட்டி 2, 668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.\nதிருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவையொட்டி 2, 668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் உச்ச கட்டமாக இன்று 6 மணிக்கு 2, 668 அடி அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.\nஅர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பக்தர்கள் தரிசனத்துக்கும் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.\nபக்தர்கள் ‘‘அரோகரா அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என்று பக்தி கோஷம் முழங்கினர். பவுர்ணமி நாளை காலை 11.10 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் காலை 11.05 மணி வரை இருக்கிறது. இதனால் பக்தர்கள் இன்றும் நாளையும் என 2 நாட்கள் கிரிவலம் செல்வார்கள்.\nதிருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.\nபழனி திருப்பரங்குன்றம், திருச்சி உச்சிபிள்ளையார் கோவில்களிலும் தீபம் ஏற்றப்பட்டது.\ntiruvannamalai | karthigai deepam | திருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் கோவில் | கார்த்திகை தீபம்\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nபா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்\n8-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்: அமைச்சர் செங்கோட்டையன்\nகுழந்தைகள் இப்படி வளர்வது சமுதாயத்தின் சாபக்கேடு- ஐகோர்ட்டு நீதிபதி வேதனை\nதிருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்\nநெல்லையப்பர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது\nசிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபம்\nவேலூர் அண்ணாசாலையில் திருவண்ணாமலை பஸ்சில் திடீர் தீ\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/poisoning-15-street-dogs-people-report-cctv-footage", "date_download": "2020-01-29T09:52:40Z", "digest": "sha1:XKGXLHSGQW7ALIQLWUUQKFL6W7NQ2L35", "length": 13204, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "தன்னையே பார்த்து குரைத்ததால் 15 தெரு நாய்களுக்கு விஷம் வைத்த கொடூரம்... சிசிடிவி காட்சிகளுடன் பொதுமக்கள் புகார் | poisoning to 15 street dogs... people report with cctv footage | nakkheeran", "raw_content": "\nதன்னையே பார்த்து குரைத்ததால் 15 தெரு நாய்களுக்கு விஷம் வைத்த கொடூரம்... சிசிடிவி காட்சிகளுடன் பொதுமக்கள் புகார்\nதிருப்பூரில், சாலையில் செல்லும் போதெல்லாம் பார்த்து குரைத்ததால் 15க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டதாக மீன் வியாபாரி ஒருவர் மீது அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.\nதிருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் வீதியைச் சேர்ந்த கோபால் என்பவர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் உள்ள மீன்களை பிடித்து அப்பகுதியில் உள்ள மீன் கடைகளுக்கு வினியோகித்து வரும் தொழில் செய்து வந்துள்ளார். இரவு நேரங்களில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் தினம்தோறும் கோபாலை பார்த்து குரைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட கோபால் 15க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு விஷம் வைத்து கொன்று விட்டதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nகடந்த 13ம் தேதி மீன்பிடித்து விட்டு வீடு திரும்பும் போது மீன் இறைச்சியில் விஷம் கலந்து தயாராக எடுத்து கொண்டுவந்த கோபால் அதை தெருநாய்களுக்கு சாப்பிட வைத்ததாகவும், விஷம் கலந்த மீன் இறைச்சியை சாப்பிட 15க்கும் மேற்பட்ட நாய்கள் மயங்கி விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இருந்ததாகவும் கூறி சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.,\nஅந்த காட்சியில் இருசக்கர வாகனத்தில் வரும் கோபால் கையில் வைத்துள்ள விஷம் கலந்த உணவை தன்னை நோக்கி குரைக்கும் நாய்க்கு தூக்கி எறிகிறார். அதை சாப்பிட்ட அந்த நாயானது சில நிமிடங்களிலேயே தடுமாறி அதே இடத்திலேயே விழுந்து இறந்து விடுகிறது.\nஇதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் ஆடை இல்லாமல் நடந்து சென்ற இளம் பெண்... ஆடை கொடுத்து மருத்துவமனையில் சேர்த்த போலீசார்...\nஒரே குடும்பத்தில் 4 பேர் டிஎன்பி��ஸ்சி தேர்வில் வெற்றி... சிவகங்கை போலீஸ்காரரிடம் விசாரணை\nபொள்ளாச்சியை போல மயிலாடுதுறையில் மாணவிக்கு நடந்த சோகம்\nமகன் திட்டியதால் 1.49 லட்சம் ரொக்கத்துடன் ஊர் ஊராக சுற்றிய முதியவர்; காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்\nசென்னையில் ஆடை இல்லாமல் நடந்து சென்ற இளம் பெண்... ஆடை கொடுத்து மருத்துவமனையில் சேர்த்த போலீசார்...\nஆணி பிடுங்கும் திருவிழா... கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்\nஅழகாய் இல்லை... கணவன் டார்ச்சரால் மனைவி தற்கொலை\nதோட்டத்து மின்வேலியில் சிக்கி விவசாயி பலி\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\nஅந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்க முடியாதா\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/indian-rupee/", "date_download": "2020-01-29T07:30:15Z", "digest": "sha1:B6X6KGZQD4V2S7NINSEKOSMBBG54JRMZ", "length": 8997, "nlines": 132, "source_domain": "www.sathiyam.tv", "title": "Indian Rupee Archives - Sathiyam TV", "raw_content": "\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்தியா கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது – ராகுல்\nலஞ்சம் கொடுத்து TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி\nஅமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் – இந்திய ரூபாய் மதிப்பு குறைவு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு\nஅமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.33 ஆக சரிவு\nஉச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை பொதுமக்கள் வேதனை\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nஎனக்கு ரொம்பவும் புடிச்ச நடிகர் விஜய் தான் | Amala Paul\nமாஸ்டர் 3-வது லுக் போஸ்டர்.. அந்த ஃபோட்டோ எடுத்தவர் இவர்தான்.. – அவரே போட்ட...\nமாஸ்டர் படத்தின் 3-வது லுக் போஸ்டர் வெளியீடு..\nஅஜித் ஸ்டைலுக்கு மாறும் விஜய்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுத��யில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/15952/?replytocom=255549", "date_download": "2020-01-29T07:26:45Z", "digest": "sha1:BVUVZDX3ISEG2XGPNO7T6YEPP4TNIQVK", "length": 44750, "nlines": 96, "source_domain": "www.savukkuonline.com", "title": "இந்தியா மறக்க முடியாத நேரு – Savukku", "raw_content": "\nஇந்தியா மறக்க முடியாத நேரு\nஅவர் இந்தக் குடியரசை உருவாக்கி, ஜனநாயகம் ஆழமாக பரவ மற்றும் அரசியல் அடுக்கு செயல்பட தேவையானவற்றை அழுத்தமாக சுட்டிக்காட்டினார்\nநரேந்திர மோடி ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் இந்தியாவின் மீதும் உலகின் மீதும் தனது முத்திரையைப் பதிய வைத்த வரலாற்று நாயகரான ஜவகர்லால் நேருவை அங்கீகரிப்பதில் உலகிற்கு எந்தத் தயக்கமும் இல்லை. 1964இல் நேரு இறந்தபோது, நியூயார்க் டைம்ஸ், நவீன இந்தியாவை உருவாக்கியவர் என வர்ணித்தது. நேரு இல்லாத உலகம் எனும் தலைப்பில் எக்கனாமிஸ்ட் முகப்புக் கட்டுரை வெளியிட்டது. வெகுமக்கள் மீது அவர் கொண்டிருந்த மாயப் பிடியை நினைவுகூர்ந்த அந்தக் கட்டுரை, இந்த மகத்தான மனிதர் இல்லாமல் உலக அரங்கு ஏழ்மையாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.\nஇந்தியாவில் நேரு மீதான அபிப்ராயத்தில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் மக்களால் கொண்டாடப்பட்டார் என்றாலும், இப்போது அவரை மறக்கும் அல்லது அவரது பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடும் போக்கு இருக்கிறது. “பண்டிட் நேருவினால்தான் காங்கிரஸ் விரும்பிய ஜனநாயகம் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை” என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் 8ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்திலிருந்து நேரு நீக்கப்பட்டுள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பான தேசிய ஆவணக் காப்பகக் கண்காட்சியில் அவர் இடம்பெறவில்லை. கலாச்சார அமைச்சகம், நேருவின் அதிகாரபூர்வ இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை அனைத்து இந்தியப் பிரதமர்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் அரங்காக மாற்ற தீர்மானித்திருக்கிறது. இப்படி எல்லோருக்கும் சம வாய்ப்பு கொடுக்கும் செயல் வேறு எங்கும் நடந்திராதது. லிங்கன் நினைவிடத்தில், மற்ற தலைவர்களின் சிலைகள் திடீரெனத் தோன்றினால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்.\nநேரு குறி வைக்கப்படப் பல காரணங்கள் இருக்கின்றன. மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு அந்த இயக்கத்தைத் தடை செய்ததற்காக ஆர்.எஸ்.எஸ். அவரை நீண்ட காலமாக வெறுத்துவருகிறது. அவர் அரசு கொள்கையாகக் கடைப்பிடித்த மதச்சார்பற்ற தன்மையின் வடிவத்துடன் அது தீவிரமாக முரண்படுகிறது. 1962இல் சீனாவுடனான போரில் பெற்ற தோல்விக்காக நேருக்கு எதிரான மக்கள் உணர்வை தட்டி எழுப்புவது மிகவும் எளிதாக இருக்கிறது. அணி சாராத தன்மை கொண்ட நேருவின் வெளியுறவுக் கொள்கையும் அரசு திட்டமிடலில் அவரது நம்பிக்கையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.\nநேரு அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு என்னவாக இருந்தார், இப்போது நாட்டுக்கு அவர் என்ன அளித்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அவரது வாழ்க்கையைத் திரும்பி பார்ப்பது பொருத்தமானது. நேருவுக்கு இருக்க வேண்டியதைவிடக் குறைவான வாழ்க்கை வரலாறு நூல்களே இருக்கின்றன. புத்தகங்கள், கட்டுரைகள், தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் உரைகள் என அவர் எவ்வளவு எழுதியுள்ளார் என்பதைப் பார்க்கும் போது இது எத்தனை கடினமான பணியாக இருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். வரலாற்று ஆசிரியரான ஜூடித்.எம்.பிரவுனின் வாழ்க்கை வரலாறு நூலான ’நேரு; ஏ பொலிடிகல் லைப்’ (2003) இந்த வகையில் உதவுகிறது. தற்போதுள்ள ஆவணங்கள், சோனியா காந்தி அணுக அனுமதி அளித்த 1947க்குப் பிந்தைய ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம், நேருவின் வாழ்க்கையை நடுநிலையோடு அலசுகிறது.\nபெரும் செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் நேரு. அவர் தந்தை மோதிலால் நேரு ஒரு வழக்கறிஞர், பிரவுன் சொல்வது போல, காலனிய ஆட்சி, படித்த இந்தியர்களுக்கு பொருளியல் மற்றும் அரசியல் வாய்ப்புகளை அளித்த நிலையில் இந்தியாவின் மத மற்றும் சமூக மரபுகளை கேள்விக்குள்ளாக்கிய காலத்தில் ஜவஹர்லால் நேரு வளர்ந்தார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜ் கல்வி நேருவின் அரசியல் கருத்துக்களை வடிவமைத்தன. இங்கு அவர் ஏகாபத்தியத்திற்கு எதிரான அதிருப்தியை வளர்த்துக்கொண்டார். இந்தியா திரும்பியதும் ஆர்வம் இல்லாமல் இருந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு காந்தியாலும் 1919-20இல் நடந்த போராட்டத்தாலும் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டார். அப்போது தேசியவாத இயக்கம், மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் இடைய�� பலவிதமான கருத்து வேற்றுமகள் சார்ந்த போன்ற விவாதங்களைக் கண்டுவந்தது. சுதந்திரம் பெறுவதற்கான உத்திகள், வியூகங்கள், ஒத்துழையாமையைப் பயன்படுத்துவது, முழு சுதந்திரத்திற்குப் போராடுவதா அல்லது படிப்படியாக முயற்சிப்பதா எனப் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.\nஇந்தப் பிளவுபட்ட சூழலில் காந்தி பக்கம் நின்ற நேரு, மகாத்மாவின் அரசியல் அணுகுமுறையிலும் தார்மீக மாற்றத்தை வலியுறுத்திய தன்மையிலும் அதிருப்தி கொண்டிருந்தாலும், அவரை இந்திய சுதந்திரத்திற்கான பாதையின் மையமாகப் பார்த்தார். நேருவின் பார்வை மற்ற அம்சங்களாலும் தீர்மானிக்கப்பட்டது. ஒன்று, அவர் இந்து- முஸ்லிம்களின் கலாச்சாரக் கலப்புச் சூழலில் வளர்ந்தார். மோதிலால் ஆரம்பக் கல்வியை முஸ்லிம் ஆசிரியர் ஒருவரிடமிருந்து அரேபிய, பாரசீக மொழிகளில் பெற்றார். அலகாபாத்தில் வசித்த காஷ்மீர் குடும்பம் என்ற முறையில் அவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படவில்லை. அரசுக்கு விசுவாசம் கொண்டவர்களாக கருதப்பட்டனர். நேரு எப்போதுமே அன்னியராகவே கருதப்பட்டார். தீவிர தேசியவாதியாக இருந்தாலும் கலாச்சார நோக்கில் ஆங்கிலேயர்களைப் போற்றினார். இந்தியா அடிமைப்பட்டுக் கிடப்பதை எதிர்த்தாலும், அதன் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஏற்கவில்லை.\nநேரு மிக விரைவிலேயே அரசியலிலும் காங்கிரஸ் விவகாரங்களிலும் மூழ்கினார். ஓயாமல் படிக்கவும் செய்தார். சிறைச்சாலையில் இருந்ததும் இதற்கு உதவியது. 1923 முதல் 1945 வரை 23 ஆண்டுகளில் அவர் 12 நாட்கள் முதல் 1041 நாள் வரை 9 முறை சிறைக்கு அனுப்பபட்டார். ஆக மொத்தம் 3,259 நாட்கள். இது அவரது வாழ்க்கையின் 9 ஆண்டுகள். சிறை வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டவர், தான் ஏற்படுத்திக்கொண்ட நட்பு மற்றும் பழக்கங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். தனக்கென்று தனிப்பட்ட வெளி இல்லாதது பற்றியும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். “படிப்பதே அவருக்கு மிகவும் ஆறுதலாக அமைந்தது” என்று பிரவுன் எழுதுகிறார். அரசியல், பொருளாதாரம், அறிவியல், இலக்கியம் மற்றும் சமகால பிரச்சினைகள் பற்றி அவர் படித்தார். “சிறையில் தீவிர வாசிப்பு மிகவும் அவசியம். இது இல்லாமல் மனது தேக்கம் அடைந்து, அழுகிவிடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டத்தில், 1934 பிப்ரவரி முதல் 1935 செப்டம்பர் வரை ���வர் மாதம் 15 -20 புத்தகங்கள் என 188 புத்தகங்கள் வாசித்தார்.\nசுயசரிதையிலும் டிஸ்கவரி ஆப் இந்தியா நூலிலும், அவர் எழுதிய சிந்தனையைத் தூண்டும் கடிதங்கள், உரைகளில் அவருடைய அற்புதமான உரைநடையைக் காணலாம். அவர் வாசித்த நூல்களே இந்த நடையை வடிவமைத்தது. இந்தியாவிலும் பிரிட்டனிலும் இருந்த ஆண்டுகள், ஐரோப்பியப் பயணங்கள், மற்ற நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகள் ஆகியவை வாயிலாக நேரு, காலனிய ஆதிக்கம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கு இடையிலும் நிலவ வேண்டிய சமத்துவம், நிலச் சீர்த்திருத்ததிற்கான அவசியம், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அரசின் தலையீடு, தேசத்தில் வாழ்க்கையில் அறிவியலுக்கான இடம் (மத நம்பிக்கைகளை அவர் ஏற்கவில்லை), தேசத்தின் உருவாக்கத்தில் பெண்களின் அதிக பங்களிப்பு, உலகில் இந்தியாவின் இடம் முதலானவை தொடர்பாக வலுவான நம்பிக்கைகளை உருவாக்கிக்கொண்டார்.\n1930களில் காங்கிரசில் நேரு முக்கியத்துவம் பெற்ற நிலையில் இந்த வகையான அறிவார்ந்த வளர்ச்சி இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமாக அமைந்தது. 1930களில் நேரு கட்சியின் தலைவரானார். போராட்டம், அரவணைப்பு, கோஷ்டிப் பிளவு, தேக்கம் ஆகியவற்றை காங்கிரஸ் இயக்கம் அப்போது எதிர்கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் நேருவின் விசாலமான அறிவு பெரிதும் கைகொடுத்தது. இந்த தசாப்தத்தில் காந்தி தீவிர அரசியல் தலைவர் என்பதிலிருந்து விலகி, தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் அதிக கவனம் செலுத்திவந்தார். 1936 ஆகஸ்ட்டில் தனது வாரிசு நேரு என காந்தி வெளிப்படையாக அறிவிக்கத் துவங்கியிருந்தார். குறுகிய குறிக்கோள் அல்லது தனிப்பட்ட குறிக்கோளை முன்னெடுக்காமல் இந்தியாவுக்கான முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் பல்வேறு திறமைகளால் காங்கிரசில் ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடியவராக அவரை காந்தி கருதினார். இந்தக் கட்டத்தில் நேரு கட்சி ஆலோசனைகளில் முக்கிய அங்கம் வகித்ததோடு, பொதுமக்களையும் பெருமளவு வசீகரிக்கத் துவங்கியிருந்தார்.\n1946இல் இடைக்கால அரசுக்கு தலைமை வகித்ததோடு, சுதந்திரம் மற்றும் பிரிவினைக்கு வழிவகுத்த ஆலோசனைகளில் மவுண்ட்பேட்டன், ஜின்னா ஆகியோருடன் பங்கு கொண்டார். பூரண சுதந்திரத்துக்காகப் அதற்காக போராட காந்தி தயாராவதற்கு முன்பே முழு சுதந்திரத்தை வலியுறுத்திய நேரு, அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் மாகாணங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மவுண்ட்பேட்டன் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். இந்தியா சிதறுண்டு போக இது வழி வகுக்கும் என அஞ்சினார். மவுண்ட்பேட்டன் தன் முடிவிலிருந்து பின்வாங்கினார். ஆயினும், நேருவும் அவரது சகாக்களும் சுதந்திரத்திற்கு முந்தைய வாரங்களில், தீவிர வகுப்புக் கலவரம், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பது குறித்த மாகாணங்களின் தேர்வு, பிரிட்டிஷ் இந்தியாவின் பாகப் பிரிவினை உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதன் பிறகு காஷ்மீர் பிரச்சினை, சுதந்திரம் அடைந்த ஆறு மாதங்களில் மகாத்மா படுகொலை ஆகியவற்றையும் நேரு எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\n1946க்குப் பிந்தைய வாழ்க்கையே நேருவின் மதிப்பிற்கு அதிக காரணமாகிறது. குடியரசாக இந்தியா உருவாவதற்கான மூன்று தீர்மானகரமான தலையீடுகளை அவர் மேற்கொண்டார்.\nமுதலில் அவர் இந்தியாவுக்கான தனது தொலைநோக்கு, அரசியல் சாசனத்தில் இடம்பெறுவதை உறுதி செய்தார். அரசியல் நிர்ணய சபையில், மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பெறும் குடியரசாக இந்தியாவைப் பிரகடனம் செய்தது உள்ளிட்ட, அதன் நோக்கங்களை வரையறை செய்த வரைவை உருவாக்கி சமர்ப்பித்தார். எல்லோருக்கும், சமூக, பொருளாதார, அரசியல் நீதி, சம அந்தஸ்து, வாய்ப்பு ஆகியவை அளிக்கப்படும். அனைவருக்கும் கருத்து சுதந்திரம், தனக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்று சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம் ஆகியவை அளிகப்படும். சிறுபான்மையினர். பழங்குடிகள், பிற்பட்ட வகுப்பினருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். இவை அனைத்தும் சாதாரணமானது அல்ல. 1937 மாகாண சபைத் தேர்தலில், சொத்துரிமை அடிப்படையில் வரையறுக்கப்பட்டு, 3 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் 1951 தேர்தலில் 17.3 கோடிப் பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். “நம்முடைய ஜனநாயகத்தின் முதன்மைச் சிற்பி நேரு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வேறு எந்த தேசியவாதியையும்விட அவர் தான், அனைவருக்குமான வாக்குரிமை மற்றும் பல கட்சி அமைப்பை முன்வைத்தார்” என்று வரலாற்று ஆசிரியரான ராமசந்திர குஹா, தனது ‘பாட்ரியாட்ஸ் அண்ட் பார்டிசன்ஸ்’ புத்தகத்தில் எழுதுகிறார்.\nதுணைக் கண்டத்தில் உள்ள பல்வேறு மத மற��றும் கலாச்சாரப் பாரம்பரியங்களிலிருந்து பல நூறாண்டுகளாகப் பெற்றுக்கொண்ட நாகரிகத்திலிருந்து பிறந்த கலைவயான தேசம் எனும் நம்பிக்கையே இந்தியாவுக்கான நேருவின் தொலைநோக்கின் மையமாக இருந்தது என பிரவுன் எழுதுகிறார். மாற்று அரசியல் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளுக்கும் தயாராக இருந்த சமஸ்தான மாநிலங்கள் மற்றும் பிற சமூகங்களை அங்கமாக கொண்ட அரசியல் தொகுப்பாக, இந்தியா ஒரு சுதந்திர நாடாக உருவான சூழலிலும் நேரு செயல்பட வேண்டியிருந்தது. அனைவருக்கும் அடிப்படை உரிமை, மதச்சார்ப்பற்றதன்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிளவுகளைக் கருத்தில் கொண்ட அரசுக் கொள்கை மூலம் இந்திய ஒன்றியத்தை ஒன்றாக வைத்திருக்க முடியும். மாறுபட்ட அடையாளங்களைக் கொண்ட மக்களுக்கு அரசியல் சாசன ஜனநாயகம் ஏற்றது என்பதை நேரு புரிந்துகொண்டிருந்தார். அம்பேத்கர், பட்டேல், மவுலானா ஆசாத், ராஜாஜி போன்ற சிறந்த தலைவர்களை இந்தியா அதிர்ஷ்டவசமாகப் பெற்றிருந்தது. அவர்கள் ஒன்றிணைந்து, தங்கள் தனிப்பட்ட அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டு, இந்தியர்கள் ஒன்றாக இருந்து, நாட்டிற்கான கனவைக் கொண்டிருக்க வழிசெய்யும் அரசியல் வரைவை நேரு உருவாக்கினர்.\nஇரண்டாவதாக, உலக அரசியலில் நேருவின் தாக்கம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இனவாதம், காலனி ஆதிக்கம் ஆகியவற்றின் விமர்சகராக, உறுதியான குரலாக, ஆசிய ஒற்றுமை, ஆப்பிரிக்க – ஆசிய ஒற்றுமை மற்றும் உலக அமைதியின் ஆதரவாளராக அவர் விளங்கினார். குஹா குறிப்பிடுவது போல, இரண்டு பக்கத்திலிருந்தும் நன்மையைப் பெறும் வகையில், இரண்டு அதிகார மையங்களிலிருந்தும் விலகி நிற்கும் அணிசேரா நாடுகளுக்கான கொள்கையை அவர் தொலைநோக்குடன் உருவாக்கினார். இது இந்தியாவை நாடுகளுக்கு இடையிலான மத்தியஸ்தராகவும், வளரும் நாடுகளின் தலைவராகவும் உருவாக்கியது. பிரவுன் சொல்வது போல, வெளியுறவுக் கொள்கையில் நேருவுக்கு இருந்த புரிதல், நாட்டுக்கு தனித்துவமான, சுயேச்சையான சர்வதேச அடையாளத்தை உருவாக்கியது.\nமூன்றாவதாக, நேரு உள்நாட்டுச் சமூக மாற்றத்திலும் கவனம் செலுத்தினார். வளர்ச்சிக்கான உந்துக்சக்தியாகவும் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்வதற்கான சாதனமாகவும் அரசின் திட்டமிடலை அவர் பார்த்தார். கலப்புப் பொருளாதாரத் தன்மை கொண்ட சோஷலிச அரசு, ���ுதுமை மற்றும் வளர்ச்சியை முடக்கியதற்காக அண்மைக் காலங்களில் விமர்சிக்கப்பட்டாலும், நேரு காலத்துக் கொள்கைகளுக்கு ஆதரவு இருக்கவேசெய்தது. உதாரணமாக இந்தியத் தொழிலதிபர்கள் போட்டியிலிருந்து பாதுகாப்பை விரும்பினர். தலைவர்களை அவர்கள் காலத்து அளவுகோல்களுக்கு ஏற்பவே எடை போட வேண்டும். பிரவுன் குறிப்பிடுவது போல, அப்போது தேர்வு செய்யப் பல நிர்வாக மாதிரிகள் நேருவுக்கு இருக்கவில்லை. சோவியத் தொழில்மயமாக்கலால் ஈர்க்கப்பட்டவர், அதனுடன் இணைந்த வன்முறை இல்லாமல் அதை இந்தியாவில் பிரதியெடுக்க முயன்றார்.\nஇந்தியா எங்கிருந்து துவங்கியது என்பதை நினைவில் கொள்வது அவசியம்: சுதந்திரத்தின்போது கல்வி அறிவு 14 சதவீதமாக இருந்தது,. வறுமை அதிகமாக இருந்தது. பல்வேறு துறைகளில் அரசின் தலையீடு அவசியமாக இருந்தது. உதாரணமாக, அணுசக்தித் திட்டம் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் அரசின் தலையீடு முக்கியப் பலன்களை அளித்தது.\nஅதே நேரத்தில் நேரு பல தோல்விகளையும் கண்டிருந்தார். சீனாவின் நோக்கத்தை முற்றிலுமாக அவர் தவறாகப் புரிந்துகொண்டார். 1962ஆம் அண்டில் மாவோ தாக்குதல் நடத்துவார் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. தனது அனுமானம் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை பாதிக்கவும் அவர் அனுமதித்தார். தனது நண்பரான கிருஷ்ண மேனனை, அவர் இருக்க வேண்டிய காலத்தைவிட நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பு அமைச்சராக இருக்க அனுமதித்தார். பொறுப்புகளைப் பகிர்ந்து அளிக்காமல் இருந்தது, அரசியல் திறமையை பாதித்து இந்தியாவுக்குப் பல விதங்களில் பாதகத்தை ஏற்படுத்தியது. நிலச் சீர்திருத்தம் போன்ற அவரது உள்நாட்டு சீர்திருத்தங்கள் பல, கிராமப்புற நிலச்சுவான்தார்களோடு நெருக்கமான தொடர்புகொண்டிருந்த மாநிலத் தலைவர்களால் முடக்கப்பட்டது. வலதுசாரிகள் அவர் மிகவும் சோஷிலிசவாதியாக இருந்தார் என்றும் இடதுசாரிகள் அவர் அதிக அளவில் செயல்படவில்லை என்றும் நினைக்கின்றனர் என்கிறார் குஹா. அவர் துவக்கி வைத்த பெரிய அணைகள் உள்ளூர் சமூகத்தை பாதித்தது. இந்தியாவிலிருந்து காஷ்மீர் அந்நியப்பட்டது ஷேக் அப்துல்லாவின் நீண்ட கைதில் இருந்து துவங்குகிறது. அதே நேரத்தில் நேரு தன் நாட்டு மக்களுடன் முரண்பட்டிருந்தார். நிர்வாகச் செயல்திறமையின்மையைக் கண்டு வர��ந்தினார். வகுப்புவாத கோஷங்கள், காங்கிரசில் இருந்த விலைபோகும் தன்மை, தேசத்தை உருவாக்கும் முயற்சியில் பொருந்தாமல் இருந்த குறுகிய மாநில, சாதிய நலன்கள் ஆகியவற்றால் அவர் அதிருப்தி அடைந்தார்.\nஎனினும் அவருடைய அபாரமான சாதனைகளின் மதிப்பு இதனால் பதிக்கப்படவில்லை. இந்தியாவின் ஒற்றுமைக்குப் பின் இருக்கும் மிக முக்கியமான தார்மிக சக்தி நேரு என நீரத் சவுத்ரி எழுதிய நினைவு குறிப்பை குஹா சுட்டிக்காட்டுகிறார். உண்மையில் நேருவுக்கு வாரிசு இருக்க முடியாது, அவரது கலவையான தலைமையின் பல்வேறு அம்சங்களுக்கான வாரிசுகள் மட்டுமே இருக்க முடியும் என அவர் எழுதினார். இது அவரது வீச்சின் பரப்பை உணர்த்துகிறது.\nகாந்தி ஒரு துறவியாகக் கருதப்பட்டார். ஆனால், நேருவும் இந்தியாவுக்கு வழிகாட்டுவதில் குறைந்தவர் இல்லை. அதன் அரசியல் மற்றும் சமூகத்திற்கான கொள்கைகளின் திசை குறித்து அவர் ஆலோசனை வழங்கிக்கொண்டே இருந்தார். அவர் ஊக்கம் அளித்தார், தாஜா செய்தார், மறுத்தார். அவர் தோல்வியும் அடைந்தார். களைத்துப்போகும் கட்டம்வரை அவர் தன் வாழ்நாளில் பலமுறை உழைத்திருக்கிறார். “நேரு அவர்களுக்கு உதவ விரும்பினார், ஆனால் பதிலுக்கு எதையும் பெற விரும்பவில்லை என்பதைப் பலர் உணர்ந்துள்ளனர்” என்று ஆஸ்திரேலியத் தூதர் வால்டர் குரோகர் கூறுவதை குஹா சுட்டிக்காட்டுகிறார்.\nஅவர் வாழ்க்கையானது இந்தியாவுக்காக வாழப்பட்ட முழு வாழ்க்கையாகும். இந்தியாவில் நேரு தாக்கம் செலுத்தாத அல்லது வடிவமைக்காத ஒரு பொது அமைப்பு அல்லது குடியரசின் அம்சத்தை காண்பது அரிது. அவரது செயல்களில், விட்டுச் சென்ற முத்திரைகளில், கொண்டாடவும் விமர்சிக்கவும் நிறைய இருக்கின்றன. ஆனால், அவரது பங்கைச் சிறுமைப்படுத்துவது அல்லது மறப்பது என்பது இந்தியாவின் சீரழிவை அம்பலப்படுத்துமே தவிர, வரலாற்றில் நேருவின் இடத்தை மாற்ற முடியாது.\nசுஷில் ஆரோன் சுயேச்சை பத்திரிகையாளர். அவரது டிவிட்டர் முகவரி @SushilAaron\nTags: #PackUpModi seriesநரேந்திர மோடிநேருபாஜகபிஜேபிபுதிய இந்தியா\nNext story சோளகர் தொட்டி\nPrevious story ஆதார் என்ற மோசடி\nமோடியின் சுய மோகத்தால் நாட்டுக்கு ஆபத்து\nரபேல் : அனில் அம்பானிக்கு அள்ளித் தரும் ‘மர்ம’ நிறுவனம்\nமறுக்கமுடியாத மறக்ககூடாத வரலாற்றை பேசிய கட்டுரை. நன்று\nஎனக்கு நேரு பிடிக்காது.. அவரை ஆதரித்தால் ஒருதலைப்பட்சமான காந்தியையும் பிடிக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/animals/forest-department-calls-the-students-to-click-pictures", "date_download": "2020-01-29T09:21:07Z", "digest": "sha1:HUM7CVEXQWNXG3UXUS4PQ2QFF2NVNL63", "length": 8919, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`புலிக்காட்டில் புகைப்படம் எடுக்கலாம் வாங்க!’- நெல்லை வனத்துறையின் அழைப்பு | forest department calls the students to click pictures", "raw_content": "\n`புலிக்காட்டில் புகைப்படம் எடுக்கலாம் வாங்க’- நெல்லை வனத்துறையின் அழைப்பு\nபுலிகள், மான்கள், யானைகள், பறவையினங்கள், ஊர்வன ஆகியவை வசிக்கும் அடர்ந்த வனப்பகுதியில் புகைப்படம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யுமாறு களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அழைப்பு விடுத்துள்ளது.\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரையிலான 895 சதுர கி.மீ பரப்பளவில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. நாட்டின் 17-வது புலிகள் காப்பகமாக அமையப்பெற்ற இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள் உள்ளன. அத்துடன் அரிய மூலிகை வகைத் தாவரங்களும் உள்ளன.\nஅடர்ந்த வனப்பகுதியில் மாணவ-மாணவியர் புகைப்படம் எடுக்க வனத்துறை அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பாக வனத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ``2020-ம் ஆண்டு புதிய வருடத்தை முன்னிட்டு களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மாணவ மாணவியர் நாளை (1-ம் தேதி) புலிக்காட்டில் புகைப்படம் எடுக்கலாம்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு மாணவ மாணவியரை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஓம்கார் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பங்கேற்ற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை 9788232000 என்ற எண்ணில் பேசிப் பதிவு செய்துகொள்ளலாம்.\nபதிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் 1-ம் தேதி காலை 9 மணிக்கு கேமரா, மொபைல் போன் ஆகியவற்றுடன் மணிமுத்தாறு சோதனை சாவடிக்கு வர வேண்டும். கலந்துகொள்வோரில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு 5 குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள்.\nஒவ்வொரு குழுவினரும் அடர்ந்த வனப்பகுதிக்குள் 5 கி.மீ தூரம் நடந்து சென்று தாங்கள் பார்க்கும் பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், பூச்சியினங்கள், சிலந்திகள், நில அமைப்பு, நீர் ஆதாரம், ஊர்வன, பாலூட்டிகள் உள்ளிட்டவற்றை கேமராவில் பதிவு செய்ய வேண்டும்.\nமாணவ, மாணவியர் பதிவு செய்த புகைப்படங்கள் வனஉயிரின வார விழா நடைபெறும்போது கண்காட்சிக்கு வைக்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர் சரவணக்குமார், வனவர் முருகேசன் ஆகியோர் செய்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_14.html", "date_download": "2020-01-29T07:28:48Z", "digest": "sha1:C4R57G2DPIQBXRMQKHWRPDAYA7FJCMLX", "length": 8260, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்! இலங்கை முறைப்படி செய்த செயல் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS இலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் அவர் வாங்கிய புதுகாரை இலங்கை முறைப்படி அலங்கரித்து புகைப்படம் எடுத்துள்ளார்.ஆகையால் இத்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2006/03/blog-post.html", "date_download": "2020-01-29T08:53:21Z", "digest": "sha1:ULDCO3RXOZKMTAIJCAZUNBZXAWHSR3RR", "length": 15582, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மணிமேகலை பிரசுரம் செய்வது சரியா?", "raw_content": "\nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nகாந்திக் காட்சிகள் 8 - காகா காலேல்கர்\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nபுதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமணிமேகலை பிரசுரம் செய்வது சரியா\nதிண்ணை இணைய இதழில் முருகபூபதி என்பவர் எழுதியுள்ள கட்டுரைக்கான சுட்டி இதோ:\nமணிமேகலை பிரசுரம் - தமிழ் சேவையா\nமுருக பூபதி சொல்வதை விடவும் இன்னும் ஏராளம் கதைகளுண்டு.\nசென்ற மாதம் மெல்பேணில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்த போது நடந்த கூத்துக்கள் நிறைய. இதற்குப் பின்னும் ஏமாந்து கொண்டிருக்கும் மடையர்களைத்தான் சொல்ல வேண்டும்.\nகுறிப்பாக எழுத்தாளரிடமே காசு வாங்கி புத்தகம் அச்சிட்டு 300 பிரதிகள் கொடுக்கும் விளையாட்டு இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் புரியவில்லை. எப்படியாவது புத்தகம் வெளிவந்தாற் சரி என்ற நிலையில்தான் இந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் போலுள்ளது.\nஆரூரான்: \"மெல்பேர்னில் நடந்த கூத்துக்கள்\" பற்றி மேற்கொண்டு தகவல்களைத் தரமுடியுமா\nகடந்த வருடம் தினக்குரல் பத்திரிகையில் மணிமேகலைப்பிரசுரத்தின் ஏமாற்றுக்கள் என்று கட்டுரையொன்று வந்தது. அதற்கு மிகமிக உருக்கமாக ரவிதமிழ்வாணன் பதிலொன்று எழுதியிருந்தார். அதில் அவர் கேட்டது இதுதான். யாருக்காவது நாம் தருவதாகச் சொன்ன 300 புத்தகங்களைத் தராமல் ஏமாற்றியிருக்கிறோமோ\nஆக, எழுத்தாளர்கள் ஒத்துக்கொண்டு காசு கொடுத்து அந்த 300 ஐயும் பெற்றுக்கொள்ளும்போது, மணிமேகலைப்பிரசுரம் மீது ஏமாற்று என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாமலுள்ளது.\nமேலும், அப்பதிலில், \"உலகம் முழுவதும் நான் பயணம் செய்யும்போது 40 கிலோகிராம் புத்தகங்களை என்னுடன் காவிச்செல்கி��ேன். வேறு யாராவது இப்படிச் செய்கிறார்களா இப்படிக் கஸ்டப்பட்டுத் தமிழ்த்தொண்டாற்றும் என்னை இப்படி ஏமாற்றுக்காரர் என்று சொல்ல எப்படி மனசு வந்தது இப்படிக் கஸ்டப்பட்டுத் தமிழ்த்தொண்டாற்றும் என்னை இப்படி ஏமாற்றுக்காரர் என்று சொல்ல எப்படி மனசு வந்தது\n ஒரு வியாபாரி தான் விற்கும் பொருளைக் காவிச்சென்று விற்பதைத் தமிழ்த்தொண்டாகச் சொல்கிறாரே அதைப் பார்த்துப் பதறிப்போய் \"உவங்கள் உப்பிடித்தான் சும்மா எழுதுவாங்கள். நீங்கள் யோசிக்காதையுங்கோ நாங்களிருக்கிறம்\" என்று முதுகு சொறியவும் எம்மில் நிறையப்பேர் இருக்கிறார்கள்.\nபதிப்பகத் துறையச் சேர்ந்த நீங்கள் இந்தச் செய்தியை எப்படிப் பார்க்கிறீர்கள். அதையும் சொல்லலாமே. வெறுமனே சுட்டிகள் மட்டும் கொடுப்பது ஏன்\nபதிப்பகத் துறையில் இருப்பவன் என்ற வகையில், எனக்கு இங்கே சொல்ல நிறைய இருக்கிறது. அடுத்த இரண்டு நாள்களுக்குள் பதிவில் எழுதுகிறேன்.\nஏற்கெனவே 'வானிடி பப்ளிஷிங்' பற்றியும் சுரண்டல்களிலிருந்து மீள்வது பற்றியும் என் பதிவில் எழுதியிருக்கிறேன். நிலாவின் பதிவிலும் அதைப்பற்றி எழுதினேன் என்று நினைக்கிறேன். என் முந்தைய பதிவு:\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆயிரம் விளக்கு அஇஅதிமுக வேட்பாளர்\nமைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா வலைப்பதிவுப் போட்டி\nஹிந்துத் திருமணச் சட்டத்தை திருத்த வேண்டும்\nநிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்\nதலித் சமைத்த உணவைச் சாப்பிட எதிர்ப்பு\nதமிழகத்தில் 1.5 கோடி வேலை வாய்ப்புகள்\nசென்னை இணைய மையங்கள் மீதான கட்டுப்பாடுகள்\nபிரிட்டனில் ஷரியா - சரியா\nதபால் துறை - கூரியர் பிரச்னை\nமணிமேகலை பிரசுரம் செய்வது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_S-Presso/Maruti_S-Presso_VXI_Opt.htm", "date_download": "2020-01-29T07:59:22Z", "digest": "sha1:IIXEKHVI5OG6JSDBRQGU3BU7NUXWTBX2", "length": 36733, "nlines": 573, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஆப்ட்\nbased on 108 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புத��� டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்எஸ்-பிரஸ்ஸோவிஎக்ஸ்ஐ ஆப்ட்\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஆப்ட் மேற்பார்வை\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஆப்ட் விலை\nமற்றவை எம்சிடி கட்டணங்கள்:Rs.4,000ஸ்மார்ட்கார்டு கட்டணங்கள்:Rs.472மற்ற கட்டணங்கள்:Rs.500 Rs.4,972\nதேர்விற்குரியது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.6,714உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.7,880 Rs.14,594\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.4,74,960#\nஇஎம்ஐ : Rs.9,469/ மாதம்\narai மைலேஜ் 21.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 27\nKey அம்சங்கள் அதன் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஆப்ட்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஆப்ட் சிறப்பம்சங்கள்\nஇயந்திர வகை k10b பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 73.0x79.5mm\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 27\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2380\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப�� பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 145/80 r14\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஆப்ட் நிறங்கள்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- திட தீ சிவப்பு, உலோக கிராஃபைட் சாம்பல், திட உயர்ந்த வெள்ளை, உலோக மென்மையான வெள்ளி, சாலிட் சிஸில் ஆரஞ்சு, முத்து விண்மீன் நீலம்.\nCompare Variants of மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nமாரு��ி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஆப்ட் படங்கள்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஆப்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎஸ்-பிரஸ்ஸோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஆப்ட் Alternatives To Consider\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது\nமாருதி இக்னிஸ் 1.2 சிக்மா\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ்\nஹூண்டாய் சாண்ட்ரோ ஏரா எக்ஸிக்யூட்டீவ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி S-பிரஸ்ஸோ பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் மைலேஜ்: ரியல் vs கிளைமேட்\nS-பிரஸ்ஸோவில் வைக்கப்பட்டு இரண்டு பெடல்களுடன் மட்டுமே இயக்கப்படும் போது மாருதியின் 1.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எவ்வளவு சிக்கனமானது\n2019 ரெனால்ட் க்விட் vs மாருதி S-பிரஸ்ஸோ இன்டீரியர்ஸ் ஒப்பீடு: படங்களில்\nஇந்த இரண்டு நுழைவு நிலை ஹேட்ச்பேக்குகளில் மிகவும் விரும்பத்தக்க கேபின் எதில் உள்ளது\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ உள்துறை: படங்களில்\nஎஸ்-பிரஸ்ஸோவின் தனித்துவமான கேபின் வடிவமைப்பை விரிவாக ஆராய்தல்\nமாருதி S-பிரஸ்ஸோ Vs ஹூண்டாய் சாண்ட்ரோ: எந்த காரை தேர்ந்தெடுப்பது\nஇரண்டு மாடல்களில் எது பணத்திற்கான மதிப்பு பேக்கேஜை வழங்குகிறது\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ: எந்த நிறம் சிறந்தது\nஆல்டோ கே 10 இன் விலை வரம்பில் தங்கியிருக்கும்போது வேடிக்கையான ஒன்றை வாங்க விரும்புவோருக்கு எஸ்-பிரஸ்ஸோ அட்ரினலின் ஒரு ஷாட் ஆகும். வண்ண விருப்பங்களைப் பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பது இங்கே\nமேற்கொண்டு ஆய்வு மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nமும்பை Rs. 5.04 லக்ஹ\nபெங்களூர் Rs. 5.27 லக்ஹ\nசென்னை Rs. 4.96 லக்ஹ\nபுனே Rs. 5.02 லக்ஹ\nகொல்கத்தா Rs. 4.76 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 30, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-air-force-airmen-admit-card-2019-released-here-s-how-004578.html", "date_download": "2020-01-29T07:27:06Z", "digest": "sha1:JVNNBUGQUPH6EFTWNNFOFFBUMARQ6FVY", "length": 12847, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய விமானப்படை தேர்வுக்கான தேதி அறிவிப்பு..! | Indian Air Force airmen admit card 2019 released, here’s how to download - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய விமானப்படை தேர்வுக்கான தேதி அறிவிப்பு..\nஇந்திய வி��ானப்படை தேர்வுக்கான தேதி அறிவிப்பு..\nஇந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் X மற்றும் குரூப் Y பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, தற்போது விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கான nதர்வு தேதி அறிவிக்கப்பட்டு அடையாள அட்டை மற்றும் நுழைவுச்சீட்டு வெளியிடப்பட உள்ளது.\nஇந்திய விமானப்படை தேர்வுக்கான தேதி அறிவிப்பு..\nவரும், மார்ச் 14 முதல் 17ம் தேதி வரையில் இப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெறவுள்ளது. குரூப் X மற்றும் Y என இரு பிரிவுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடைபெறவுள்ளன.\nஇத்தேர்விற்கான, நுழைவுச் சீட்டை விண்ணப்பதார்கள் airmenselection.cdac.in என்னும் விமானப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த எழுத்துத்தேர்வு மற்றும் அmடுத்தகட்ட நேர்முகத் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய விமானப்படையில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சிக் காலத்தின் போது மாதம் 14,600 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nதேர்வில்லை, நேர்காணல் இல்லை, 10-வது தேர்ச்சிபெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை\nவிளையாட்டு வீரர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\n நாடு முழுவதும் 8000 அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n துணை ராணுவப் படையில் வேலை வாய்ப்பு\n உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ.\n கடற்படையில் மாலுமி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nஇந்திய விமானப் படையில் பணியாற்ற ஆசையா\nபொறியியல் பட்டதாரிகளே, ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\nஇந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா\nCTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\n22 hrs ago CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\n23 hrs ago பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n24 hrs ago அழகப்பா பல்கலையில் பணியாற்ற ஆசையா பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago உள்ளூரிலேயே அரசாங்க வேலை சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nLifestyle இரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nNews தாமரையின் முகமாகும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.. பாஜகவில் இணைகிறார்\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nMovies என்னது ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டாரா ரசிகர்கள் விளாசல்.. உடனடியாக மாற்றிய பியர் கிரில்ஸ்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nTechnology Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகணினி ஆசிரியர் நியமனத்தில் 117 இடங்களை நிறுத்திவைத்த பள்ளிக் கல்வித்துறை\nCBSE Exam: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nஹேக்கத்தான் போன்ற போட்டியில் கலந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்- பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/how-you-can-apply-make-changes-pan-card-online-in-tamil-013949.html", "date_download": "2020-01-29T07:28:15Z", "digest": "sha1:LS7HJPJUOL6VXBC65IWFGP44HTLRF7K7", "length": 17288, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "how you can apply and make changes in PAN card online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n1 hr ago Realme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\n1 hr ago அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\n2 hrs ago Motorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nLifestyle இரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nNews தாமரையின் முகமாகும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.. பாஜகவில் இணைகிறார்\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அ���ுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nMovies என்னது ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டாரா ரசிகர்கள் விளாசல்.. உடனடியாக மாற்றிய பியர் கிரில்ஸ்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்லைனில் பான் கார்ட் விண்ணப்பம் மற்றும் திருத்தங்கள் நிகழ்த்துவது எப்படி\nதற்போது பான் அட்டையில் உள்ள விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டும் என்றால் ஆன்லைனில் மிக எளிமையாக விண்ணப்பிக்கலாம். மிக எளிதில் பான் அட்டையை திருத்தம் செய்யமுடியும்.\nஇந்தியாவின் குடிமக்கள், புதிய பான் அட்டை ஒதுக்கீடு விண்ணப்பம் 49ஏ வடிவில் பெறப்படும். மேலும் வெளிநாட்டு குடிமக்களுக்கு, புதிய பான் அட்டை ஒதுக்கீடு விண்ணப்பம் 49ஏஏ வடிவத்தில் பெறப்படும்.\nதந்போது இணையத்தளத்திற்கு சென்று மிக எளிமையில் பான் அட்டையில் திருத்தம் செய்யமுடியும். மேலும் பான் அட்டை நிரந்தர கணக்கு எண் செயல்படுத்தி மறுபதிப்பு செய்ய வேண்டுமென இணையத்தளத்தில் கோரினால், மிக எளிமையாக மாற்றங்கள் செய்யமுடியும்.\nஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வது எப்படி\nமுதலில் ஆன்லைனில் விண்ணப்பத்தை பெறுவதற்க்கு என்எஸ்டிஎல் அல்லது யுடிஐடிஎஸ்எல் போர்ட்டைப் பயன்படுத்தி பெறமுடியும். மேலும் இந்தசேவைக்காக ரூ. 107 வரை கட்டணம் பெறப்படுகிறது. வெளிநாட்டு பயனர்களுக்கு ரூ.997 வரை சேவை வரி பெறப்படுகிறது.\nதற்போது இந்த சேவைவரி கட்டணத்தை செலுத்த கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு, மேலும் வரைவு வங்கி மூலம் விண்ணப்ப கட்டணம் மிக எளிமையாக செலுத்தலாம்.\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்திய பின்னர் ஆவணங்களை தபால் மூலமாக என்எஸ்டிஎல் அல்லது யுடிஐடிஎஸ்எல் அலுவலகத்திறக்கு அனுப்பவேண்டும். ஆவணங்கள் பெறப்பட்டவுடன் பான் விண்ணப்பம் என்எஸ்டிஎல் மற்றும் யுடிஐடிஎஸ்எல் மூலம் செயலாக்கப்படும்.\nஇந்தியாவின் குடிமக்கள் பொருத்தவரை புதிய பான் ஒதுக்கீடு விண்ணப்பம் 49ஏ வடிவில் பெறப்படும். வெளிநாட்டு குடிமக்களுக்கும் புதிய பான் ஒதுக்கீடு விண்ணப்பம் 49ஏஏ வடிவத்தில் பெறப்படும்.\nதனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, தகவல், முகவரி, மற்றும் சான்றுகளுடன்\nஎன்எஸ்டிஎல் அலுவலகத்திற்க்கு அனுப்ப வேண்டும்.\nஆன்லைனில் கட்டணம் செலுத்துவது எப்படி\nரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஆன்லைன் பரிவர்த்தனையை நிறைவேற்றும் போது கடன் அட்டை டெபிட் கார்டு அல்லது நிகர வங்கி போன்றவற்றில் இருந்து கட்டணம் செலுத்தமுடியும.\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nஅடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nசியோமி ரெட்மி நோட் 8 சிரீஸ்-க்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய சலுகை.\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nமுதல்முறையாக விண்வெளியில் தயாரான சாக்லேட் பிஸ்கட்\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nSamsung Galaxy A51: இந்தியா: நாளை அறிமுகமாகும் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.\nஅண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம் காரணம் ஏலியனா.\nதினசரி 2ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கும் டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.\n48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nபிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nBSNL:திடீரென 4மாதங்கள் வரை இலவச சேவையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/hardik-pandya-speaks-on-koffee-with-karan-controversy-says-ball-was-in-someone-elses-court-018218.html", "date_download": "2020-01-29T07:21:20Z", "digest": "sha1:K4X66D7JDT4TDNLXKDGKL3RBIOMMQY73", "length": 16668, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "நிலைமை எங்கள் கைகளை மீறி சென்றுவிட்டது - ஹர்திக் பாண்டியா வருத்தம் | Hardik Pandya Speaks On Koffee With Karan Controversy, Says \"Ball Was In Someone Else's Court\" - myKhel Tamil", "raw_content": "\n» நிலைமை எங்கள் கைகளை மீறி சென்றுவிட்டது - ஹர்திக் பாண்டியா வருத்தம்\nநிலைமை எங்கள் கைகளை மீறி சென்றுவிட்டது - ஹர்திக் பாண்டியா வருத்தம்\nகாபி வித் கரண் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து கேவலமான கருத்தை வெளியிட்டதாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுலுக்கு கடந்த ஆண்டில் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.\nமேலும் அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு குறித்து நிகழ்ச்சியை நடத்திய கரண் ஜோஹரும் வருத்தம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது அதுகுறித்து வாய்திறந்துள்ள ஹர்திக் பாண்டியா, அந்த விவகாரத்தில் நிலைமை தங்களது கைகளை மீறி சென்றுவிட்டதாகவும் கிரிக்கெட்டர்களாகிய தங்களுக்கு எது பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஆண்டில் கரண் ஜோஹர் நடத்திய 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் கூட்டாக பங்கேற்றனர்.\nஇதில் பேசிய இருவரும் பெண்கள் குறித்து கேவலமான கருத்தை வெளியிட்ட நிலையில், அவர்களின் கருத்து பல்வேறு தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.\nபேச்சுக்கு மன்னிப்பு கோரிய வீரர்கள்\nஇதையடுத்து இருவரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டனர். தங்களது பேச்சுக்கு இருவரும் மன்னிப்பு கோரியதையடுத்து இருவரும் மீண்டும் அணியில் இணைந்து விளையாடினர்.\nஇதனிடையே, தன்னுடைய நிகழ்ச்சியில் தன்னுடைய விருந்தினர்களாக பங்கேற்ற ஹர்திக் மற்றும் ராகுலுக்கு ஏற்பட்ட இந்த தடைக்கு நிகழ்ச்சியை நடத்திய கரண் ஜோஹர் வருத்தம் தெரிவித்தார்.\nஉயிரிழந்த ராணுவ வீரர் குடும்பங்களுக்கு நன்கொடை\nமேலும் இருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட பிசிசிஐ, அதில் 10 லட்சம் ரூபாயை உயிரிழந்த துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பங்களுக்கும் மீதமுள்ள 10 லட்சம் ரூபாயை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காகவும் வழங்க அறிவுறுத்தியது.\nஇந்நிலையில் சில மாதங்கள் கழித்து தற்போது அந்த சம்பவம் குறித்து வாய்திறந்த ஹர்திக் பாண்டியா, அந்த விவகாரத்தில் நிலைமை தங்க��து கைமீறி போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.\n\"பந்து எங்கள் கைகளில் இல்லை\"\nகிரிக்கெட் வீரர்களாகிய தங்களுக்கு அந்த விமர்சனம் எந்தமாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து தெரியவில்லை என்று கூறிய ஹர்திக் பாண்டியா, அந்த நேரத்தில் பந்து தங்களது கைகளில் இல்லை என வருத்தம் தெரிவித்தார்.\nரஞ்சிக் கோப்பை தொடர் : கவனத்தை ஈர்த்த வீரர்... முதல் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணி... புதிய தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் -கங்குலி\nஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nஇளம் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு -விராட், ரோகித் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்\nஐபிஎல் நேரம் மாற்றம் செய்யப்படுமா -பிசிசிஐ கூட்டத்தில் ஆலோசனை\nதிட்டம் போட்டு தூக்கிய ஜடேஜா - கோலி.. 2 முறையும் வசமாக சிக்கிய நியூசி. வீரர்\n நம்பவே முடியலையே.. அதிர்ச்சியில் வாயடைத்துப் போன பும்ரா\nமத்தவங்க சொல்றது தப்புன்னு அவர்தான் நிரூபிக்கனும் - கபில் தேவ்\nநியூசி. சோலியை முடித்து அனுப்பிய 2 வீரர்கள்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவேடிக்கை பதிவால் இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்ட விராட் கோலி -டேவிட் வார்னர்\nஅதெல்லாம் அவர் இஷ்டம்.. டீமில் முக்கிய ஆளை மாற்றிய கேப்டன் கோலி.. நைஸாக எஸ்கேப் ஆன கங்குலி\nஇந்தியாவின் 71வது குடியரசு தினக் கொண்டாட்டம் -சச்சின், சாய்னா வாழ்த்து\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n14 hrs ago ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\n16 hrs ago ரஞ்சிக் கோப்பை தொடர் : கவனத்தை ஈர்த்த வீரர்... முதல் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்\n18 hrs ago காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய சிறுமி.... உலக சாம்பியன்களின் மனிதாபிமானம்\n20 hrs ago தோனியை மிஸ் செய்யும் இந்திய வீரர்கள் -தோனிக்காக காத்திருக்கும் இருக்கை\nAutomobiles 2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்\nFinance மோடி அரசுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்.. 5 ஆண்டுகளில் நாட்டின் கடன் 71% அதிகரிப்பு..\nNews பொய் சொல்லாதீங்க நிதிஷ்.. பிரசாந்த் கிஷோர் அதிரடி பதிலடி.. பூதாகரமாகும் ஜேடியு சண்டை.. உடைகிறதா\nMovies சின்னத்திரையில் கலக்கும் அறந்தாங்கி நிஷா.. வெள்ளித்த��ரையிலும் மின்னுவார்\nTechnology 48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nLifestyle சனிபகவானின் கோபப்பார்வை எந்த ராசிக்காரர் மீது உள்ளது தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபும்ராவின் பந்துவீச்சு பற்றி புகழும் நியூசிலாந்து வீரர்\nதோனியை மிஸ் பண்ணுறோம்... சாஹல் வெளியிட்ட வீடியோ\nஜடேஜாவை சீண்டிய மஞ்ச்ரேகர்.. கொந்தளித்த ரசிகர்கள்\nவிராட், ரோகித், இளம் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு - ஸ்ரேயாஸ் ஐயர்\nஇந்திய ரசிகர்கள் என்னை இன்னமும் மன்னிக்கவில்லை - மெக்ராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/celebs/06/177283?ref=right-popular", "date_download": "2020-01-29T08:12:18Z", "digest": "sha1:YL2JTGIUR7FRIO7LOZPZN66FTYEHUIKX", "length": 7157, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தலைவருக்காக உயிரையே கொடுப்பேன், இதை செய்யமாட்டேனா?.. தர்பார் மேடையில் அனிருத் உருக்கம் - Cineulagam", "raw_content": "\nநடிகை சாய் பல்லவியின் தங்கையா இது எப்படி இருக்கிறார் தெரியுமா\nதயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் மரணத்தை ஏற்படுத்தும்...\nகர்ணன் படத்தில் இருந்து வெளிவந்த புதிய லுக், தனுஷ் வெளியிட்ட புகைப்படம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா\nவிஜய்யின் மாஸ்டர் பட கிளைமேக்ஸ் காட்சி குறித்து வந்த சூப்பர் தகவல்- தாறுமாறு தான்\nதர்பார் நஷ்டம் வர இவை தான் முக்கிய காரணமாம், இனியாவது மாறுவார்களா\nஅஜித்துக்கு இப்படியும் ஒரு பட்டப்பெயர் இருந்ததா\nகாதலை முறித்துக்கொண்ட பெண்.. ஆத்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்\nசூர்யா-ஹரியின் அடுத்தப்படத்தில் இவர் தான் ஹீரோயின், முதன் முறையாக இணைவதால் ரசிகர்கள் கொண்டாட்டம், யார் தெரியுமா\nரஜினியின் 168வது படத்தில் நடிகை மீனாவின் லுக் இதுவா- வியப்பில் ரசிகர்கள், புகைப்படம் இதோ\nகண்களை கவரும் வண்ண உடையில் நடிகை பாயல் ராஜ்புட் - புகைப்படங்கள் ஆல்பம்\nபுடவையில் நடிகை ராஷ்மிகா எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட ���டிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nதலைவருக்காக உயிரையே கொடுப்பேன், இதை செய்யமாட்டேனா.. தர்பார் மேடையில் அனிருத் உருக்கம்\nதர்பார் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் மேடையில் ரஜினி பற்றி பேசி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது தான் ஒரு ரஜினி வெறியன் என கூறியுள்ளார்.\n\"நெறைய பேர் சொல்றாங்க தலைவருக்கு நல்ல ஆல்பம் கொடுக்குறீங்கனு... தலைவர்காக உயிரையே கொடுப்பேன், ஆல்பம் கொடுக்க மாட்டேனா.. நான் ஒரு தலைவர் வெறியன்\"\n\"8 வருஷம் ஆச்சு... Thanks to தனுஷ் சார். என்ன கண்டுபுடிச்சி.. நல்லா மியூசிக் பண்ணுவன்னு., என்னை அறிமுகம் செஞ்சதுக்கு\"\n\"நான் எப்பவுமே அழ மாட்டேன்.. ஆனா நேத்து ஸ்டுடியோல அழுதுட்டேன். உலகத்துக்கே பிடிச்ச ஒருத்தருக்கு நான் மியூசிக் போட்டு இருக்கேன்னு நினைச்சி அழுகை வந்தது. தலைவர் ரசிகரா இருக்க பெருமைப்படுறேன். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்\" என கூறியுள்ளார் அனிருத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2020-01-29T08:18:58Z", "digest": "sha1:DIYR5ZDURHZA6LEUV7GVRBJNOI6TZKRE", "length": 20037, "nlines": 134, "source_domain": "www.pannaiyar.com", "title": "ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்\nஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்\nஇந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும். அருகு, பதம், தூர்வை, மோகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு. பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் கொண்டவை . தண்டு குட்டையானது. நேரானது, முழுத்தாவரமும் இனிப்பு சுவையுடையது. இந்த தாவரம் ஏராளமான நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.\nஅருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.\nசிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இது சால சிறந்தது.\nஉடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.\nரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அருகம்புல் ஒரு உலக புகழ்வாய்ந்த டானிக்.\nசுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம் குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.\nஅருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.\nவேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் சூதக கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.\nதேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.\nஅருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து 200 மில்லி லிட்டர் காய்க்காத ஆட்டுப்பாலில் கலந்து காலை வேளையில் மட்டும் குடித்து வரவேண்டும். இரண்டு மூன்று வாரங்கள் இவ்வாறு செய்தால் ரத்த மூலம் கட்டுப்படும்.\nதொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மை உணர்வும் எழுச்சி பெறும். ஆண்மை குறைவிற்கு நிரந்தர தீர்வாக அருகம்புல் உள்ளது. ஹோமியோபதியில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அமீபியாஸிஸ் மற்றும் சீத பேதிக்கு தலைசிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nஎலுமிச்சம் பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும். ஒரு மாதம் வரை இவ்வாறு குடித்தால் வெட்டை நோய் குணமாகும்.\nஅருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி., அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.\nஇதன் சாறை கண்ணில் ஊற்றினால் கண்நோய் மற்றும் கண் புகைச்சல் மாறும். இப்புல்லை வெட்டி தலையில் வைத்து கட்டிக்கொண்டால் கபாலச்சூடு தணியும். அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பூ, கிராந்தி தகரம், கஞ்சாங்கோரை போன்றவற்றை சம அளவில் எடுத்து இவற்றோடு மோர் விட்டு அரைத்து பாதித்த இடங்களில் பூசி வர படர்தாமரை மறையும். உடலின் சூட்டை குறைத்து குளிர்ச்சி உண்டாக்கும்.\nஅருகம்புல், கணுபோக்கி இரண்டையும் பத்து கிராம் அளவு எடுத்து அதோடு வெண்மிளகு இரண்டு கிராம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிக்க வேண்டும். அந்த நீரோடு 2 கிராம் வெண்ணெய் சேர்த்து உட்கொண்டு வர மருந்துகளின் காரணமாக உண்டாகும் விஷம் முறிந்து விடும். நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் இருந்தால் அவை நீங்கும்.\nஇரவில் ஒரு இளசி இலையுடன் அருகம்புல்லையும் கொதிநீரில் போட்டுவிட வேண்டும். பின்னர் மூடி வைத்து அந்த நீரை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வர சளித்தொல்லை மெதுவாக குறையும். மேலும் சீதள தொல்லையும் நீங்கும். சமீபத்தில் சென்னை கடற்கரையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்பவர்கள் அருகம்புல் சாற்றை அருந்த தொடங்கியதில் இருந்து அதன் மகத்துவம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.\nஅருகம்புல்லை சாற்றை காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் ஒரு பழம் சாப்பிட்டால் போதும். உடலுக்கு தேவையான அனைத்து சத்தும் அதில் கிடைத்துவிடும்.அடுத்து மதிய சாப்பாடு தான்.\nஅருகம்புல் ஈரப்பதம் நிறைந்த சாதாரண மண்ணில் தானாக வளருகிறது. இதற்கென எந்த தனி வளர்ப்பு முறைகளும் இல்லை. அருகம்பு��்லை பறித்த உடனேயே பயன்படுத்துவதால் அதன் முழு மருத்துவ குணத்தையும் பெறமுடியும். காய்ந்த புல்லில் சத்துகள் குறைந்துவிடுகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம் போன்ற தனிமங்களின் ஆக்சைடுகள் மற்றும் சத்துகள் அடங்கியுள்ளன.\nமருந்தாகும் சாம்பிராணி மர இலைகள்..\nSiriyanangai -சிறியா நங்கை – மருத்துவ பயன்கள்\nகுடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி:\nமனிதனை பாம்பு கடித்து விட்டால்\nஏலக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா\nகோடையில் தொற்று நோய்களை தடுக்க\n600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (7)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-29T07:29:08Z", "digest": "sha1:X5KZAYNSTZT4LDFWSTJYDDCXIFHOXXZT", "length": 9776, "nlines": 113, "source_domain": "www.pannaiyar.com", "title": "பல் சுத்தத்துக்காக இயற்கை டாக்டரு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபல் சுத்தத்துக்காக இயற்கை டாக்டரு\nபல் சுத்தத்துக்காக இயற்கை டாக்டரு\n‘கரும்பு தின்னக் கூலி கொடுக்கணுமா’னு சொல்வழக்கு ஒண்ணு இருக்கு. ஆனா, கரும்பு திங்காததால, நாமெல்லாம் கூலி கொடுத்துட்டிருக்கோம் இந்தக் காலத்துல’னு சொல்வழக்கு ஒண்ணு இருக்கு. ஆனா, கரும்பு திங்காததால, நாமெல்லாம் கூலி கொடுத்துட்டிருக்கோம் இந்தக் காலத்துல அதாவது, நம்மளோட உணவுகள் எல்லாமே, நாக்குக்கு மட்டுமில்லீங்க ஒட்டுமொத்த உடம்புக்கும் ஏத்தமாதிரி அமைச்சு வெச்சுருக்காங்க முன்னோருங்க. ஒவ்வொண்ணுலயும் என்னென்ன சத்து இரு��்கு… மருந்து இருக்குனு பார்த்துப் பார்த்து அனுபவத்தால கண்டுபிடிச்சு பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்க. ஆனா, அந்த வரிசையில வர்ற கரும்பை நாமெல்லாம் இப்ப சாப்பிடறதே அபூர்வமா இருக்கு. கரும்பைக் கடிச்சு தின்னக்கூட நேரம் இல்லாம, கரும்புச்சாறு வாங்கி குடிச்சுட்டு பொழப்பை ஓட்டிட்டிருக்கோம். கரும்பு கிடைக்கிற சீசன்ல, கரும்பை வெட்டி நல்லா பல்லால கடிச்சி மென்னு சுவைச்சா… பல்லுங்க பளீர்னு வெள்ளையா இருக்கும். இதனால, பல் சுத்தத்துக்காக டாக்டருங்கிட்ட வருஷத்துக்கு ஒரு தடவையோ… ரெண்டு தடவையோ கொடுக்கற செலவு மிச்சமாகும்தானே\nஉலர் திராட்சையின் மருத்துவ பயன்களை அறிவோம்\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி\nகோழி வளர்க்க 9 விஷயம்\nகாட்டை கட்டிக் காக்கும் கரீம்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nகாய்கறி பழங்களில் விஷ முறிப்பு\nபழமை மறவாத விவசாயி ஏற்றம் இறைத்து பயிர் சாகுபடி\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (7)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/aangal-verukkum-pengalin-alugai-kaaranangal", "date_download": "2020-01-29T08:56:26Z", "digest": "sha1:MUGUHWFRE754JUEPOGOJF4EEDUFSUUFA", "length": 11334, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "ஆண்கள் வெறுக்கும் பெண்களின் அழுகை - காரணங்கள் - Tinystep", "raw_content": "\nஆண்கள் வெறுக்கும் பெண்களின் அழுகை - காரணங்கள்\nஅழுகை என்பது நம் இயலாமையின் காரணமாக வெளிப்படுவது. பெரும்பாலும் சோகம், துக்கம், கவலை போன்றவை ஏற்படும் தருணங்களில் கண்களில் கண்ணீர் தானாக சுரந்து விடும். அழுகை என்றால் முதலில் சுட்டிக் காட்டப்படுவது பெண்கள் தான். அவர்களால் எதையும் மனதில் வைத்து கொள்ள முடியாத���. உடனே அழுகை ஏற்பட்டு அழுதுவிடுவார்கள். சின்ன சின்ன பிரச்சனைகளில் கூட வெளிப்படுவது அழுகை தான். பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள் என்பது ஆண்கள் பொதுவாக வைக்கும் புகாராகவும் உள்ளது.\nசில இடங்களில் விதி விலக்காக, பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது, அது வேறு விஷயம். ஆனால் பெண்கள் அழும்போது அதை ஆண்கள் வெறுக்கிறார்கள். அழுதே காரியத்தை சாதித்து விடுகிறார்கள் என்றும் எரிச்சல்படுகிறார்கள். மேலும் தங்களுக்கு ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமானால், கையில் ஒரு துணியுடன் கிளம்பி விடுகிறார்கள் பெண்கள் என்பது ஆண்களின் குற்றச்சாட்டு. இங்கு பெண்களின் அழுகையை ஆண்கள் வெறுப்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.\nஒரு பெண் அழத் தொடங்கி விட்டால், ஆண்களால் எதையும் செய்ய முடியாமல் மனதை வருந்த செய்கிறதாம். எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதானப்படுத்துவது என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறதாம். சமாதானப்படுத்த முயன்றால் அழுகை கூடுமாம், அவர்கள் கேட்பதை நிறைவேற்றுவதாக அல்லது கவனிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே அழுகை குறைகிறதாம். இது சமயத்தில் ஆண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கிறதாம்.\nவெளியிடங்கள், கடை போன்றவற்றுக்குச் செல்லும்போது தான் கேட்டதை அல்லது விரும்பியதை வாங்கித் தராமல் போகும் ஆண்களிடம், காரியம் சாதிக்க பல பெண்கள் பொது இடம் என்றும் பார்க்காமல் அழுகிறார்களாம். அப்போது ஆண்களுக்கு பெரும் தர்மசங்கடமாகி விடுகிறதாம். பொது இடத்தில் தான் ஒரு சிறந்த மனிதராக நடந்து கொள்ளத்தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவார்கலாம். எனவே இதைப் பயன்படுத்தி பல பெண்கள் அழுதோ அல்லது அழுவது போல நடித்தோ காரியத்தை சாதித்துக் கொள்கிறார்களாம். இதுபோன்ற சம்பவங்களில் ஆண்களுக்கு அதிக கோபம் ஏற்படுகிறதாம். இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, சமாளித்து அமைதிப்படுத்துகிறார்களாம்.\nசாதாரண பிரச்சினைகளைக் கூட பெரிதாக வைத்து பிரச்சனை செய்யும் பழக்கம் பல பெண்களிடம் இருக்கிறது என்பது பல ஆண்களின் புகார். ஒன்றுமே இல்லாத பிரச்சினையைப் பெரிதாக்கி கண்ணீர் வடிக்கிறார்கள் என்கிறார்கள் ஆண்கள். அதாவது சாதாரணமாக கேட்டால் கிடைக்காது என்று கருதும் விஷயத்தை கண்ணீர் கலந்து கேட்கிறார்களாம் பெண்கள். இதையும் பல ஆண்கள் விர��ம்புவதில்லையாம்.\nநேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசி கேட்கும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மற்றபடி கண்ணீர் விட்டு காரியம் சாதிக்க நினைக்கும் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்களாம்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/pm-modi-attacks-congress-over-caa", "date_download": "2020-01-29T09:19:10Z", "digest": "sha1:YJKQ4CC6UGQQLN3FP6FP4G4ZD47TOCGU", "length": 9750, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`பாகிஸ்தான் செய்வதை காங்கிரஸார் செய்கின்றனர்!' - பொதுக்கூட்டத்தில் விளாசிய மோடி | PM modi attacks congress over CAA", "raw_content": "\n`பாகிஸ்தான் செய்வதை காங்கிரஸார் செய்கின்றனர்' - பொதுக்கூட்டத்தில் விளாசிய மோடி\nபாகிஸ்தான் செய்வதை காங்கிரஸ் கட்சியினர் கையிலெடுத்திருப்பதாக ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.\nகுடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ள மத்திய அரசைக் கண்டித்து வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்குவங்கம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை உள்ளிட்டவை அந்தப் பகுதிகளில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.\n5 ரயில்கள்; 15 பேருந்துகளுக்குத் தீவைப்பு-குடியுரிமை சட்டப் போராட்டத்தால் ஸ்தம்பித்த மேற்கு வங்கம்\nஇந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், `இந்தியாவைக் காப்பாற்றுங்கள்' என்ற தலைப்பில் நேற்று பிரமாண்ட கண்டனப் பேரணி நடைபெற்றது. உலக அளவில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கு வெளியேயும் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு முடிவு செய்திருக்கிறது. அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, பொருளாதர வளர்ச்சி சரிவு, விவசாயிகளின் நிலை உள்ளிட்ட பிரச்னைகளையும் இதில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. அதேநேரம், இந்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகள் பாதிக்கப்படாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியிருந்தார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்தநிலையில், குடியுரிமை சட்ட விவகாரத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வரும்காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர் மோடி. ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``பாகிஸ்தான் செய்துவந்ததை காங்கிரஸ் கட்சி முதல்முறையாகக் கையிலெடுத்துள்ளது. இந்தியத் தூதரகங்களுக்கு வெளியே இந்தியர்கள் இதுவரை போராடியிருக்கிறார்களா\nகுடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பேசிய அவர், ``பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இங்குவந்து அகதிகளாக வாழ்ந்துவரும் சிறுபான்மை மக்களுக்கு மதிப்பளிக்கும் சட்டம் இது. அதற்காகவே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.\n`மத பன்மைத்துவம், பாரபட்சம், ஜனநாயகம்' - குடியுரிமை மசோதாவுக்கு அமெரிக்கா, ஐ.நா-வின் ரியாக்ஷன் என்ன\nகாங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குடியுரிமை சட்ட விவகாரத்தின் வன்முறையைத் தூண்டிவருகின்றன. ஆனால், வடகிழக்கு மாநில மக்கள் வன்முறையை நிராகரித்துவிட்டனர். நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லும் எந்தத் திட்டமும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள், நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரி என்பதையே காட்டுகின்றன'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/animals/hunting-happens-in-madurai-forest-circle-against-the-law", "date_download": "2020-01-29T08:03:40Z", "digest": "sha1:WCN7SYNVAHVDQNXOU3ZG6OK7ODE33KMN", "length": 16476, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "காட்டுயிர் வேட்டையின் கோட்டை... மதுரை வனக்கோட்டத்தில் நடப்பது என்ன? - Hunting happens in Madurai Forest Circle against the law", "raw_content": "\nகாட்டுயிர் வேட்டையின் கோட்டை... மதுரை வனக்கோட்டத்தில் நடப்பது என்ன\n\"தமிழகம் மற்றும் கேரளாவில் நடக்கும் அனைத்துவிதமான வனவிலங்கு வேட்டைகளுக்கும் மூளையாகச் செய��்படுவது அஜி பிரைட்தான்'' என்கின்றனர் வனத்துறையைச் சேர்ந்த சிலர்.\n'2010 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்திய காடுகளில் 265 யானை வேட்டைகள் நடந்துள்ளன என்கிறது, இந்திய காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு. யானைத் தந்தங்கள் மட்டுமன்றி, முள்ளம்பன்றி முட்கள், எறும்புத்தின்னி செதில்கள் என வேகமெடுக்கும் வேட்டைகள், காட்டுயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது''என்று கலங்குகின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.\nவனவிலங்கு வேட்டையை இன்றளவும் உயிர்ப்போடு வைத்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, பணம் படைத்தவர்கள் கௌரவத்துக்காக யானைத் தந்தம், மான் கொம்பு போன்ற வனவிலங்குகளின் உறுப்புகளால் வீட்டை அலங்கரிப்பது. இன்னொன்று, சீனப் பாரம்பர்ய மருத்துவம். துரதிர்ஷ்டவசமாக, விலங்கு உறுப்புகளைக்கொண்டு செய்யப்படும் இந்த மருத்துவமுறையை கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்துவிட்டது. இதனால், வனவிலங்கு வேட்டையை சீனக் கள்ளச்சந்தை முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் விளைவு தமிழகக் காடுகளிலும் எதிரொலிக்கிறது என்பதுதான் வேதனை.\n''கீரிப்பிள்ளை முடியைக்கொண்டு ஓவியம் வரையக்கூடிய பிரஷ் தயாரிப்பது இப்போது பிரபலமாகியிருக்கிறது. 'அதில் தயாரிக்கப்படும் பிரஷ் அதிக உறிஞ்சுத்தன்மையோடு இருப்பதால், அடிக்கடி சாயத்தில் தொட்டு ஓவியம் வரைய வேண்டியிருக்காது. ஒருமுறை பிரஷ்ஷில் தொட்டு எடுக்கப்படும் சாயமே நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும்'என்று சொல்கின்றனர். ஒரு கீரிப்பிள்ளையிலிருந்து சுமார் 40 கிராம் முடி கிடைக்கும். அதில் 20 கிராம் மட்டுமே பிரஷ் தயாரிக்கும் அளவுக்குத் தரமாக இருக்கும். ஆக, ஒரு கிலோ முடி வேண்டுமென்றால், 50 கீரிப்பிள்ளைகளை வேட்டையாட வேண்டும்''என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.\nசிங்கம், குபேந்திரன் ஆகிய இருவர்தான் தமிழகத்தில் யானைகளைச் சுட்டு வீழ்த்தக்கூடிய வேட்டைக் காரர்களாக அறியப்படுபவர்கள். இவர்களுக்கு மேலே இடைத்தரகராகச் செயல்படுவது கேரளாவைச் சேர்ந்த பாபு ஜோஸ்\nகடந்த ஆண்டு நவம்பரில் கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவினர் 'ஆபரேஷன் க்ளீன் ஆர்ட்'என்ற பெயரில் நடத்திய அதிரடி சோதனையில், கீரிப்பிள்ளையின் ரோமங்களால் தயாரிக்கப்பட்ட 54,352 பிரஷ்களைக் கைப்பற்றினர். இப்படியான சோதனைகளும் கடைநிலை ஊழியர்களைக் கைதுசெய்வதும் அடிக்கடி நடந்தாலும், இதற்கெல்லாம் மூளையாகச் செயல்படும் முக்கியக் குற்றவாளிகளை நெருங்குவது அரிதிலும் அரிதாகவே உள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅப்படியோர் அரிதான சம்பவத்தை தமிழக வனத்துறை அதிகாரியான உமா, கேரளத்தில் நிகழ்த்திக்காட்டினார். தென்னிந்தியாவில் நடக்கும் காட்டுயிர் வேட்டைகளுக்குக் காரணகர்த்தாவாகச் செயல்பட்டுவந்த அஜி பிரைட் என்பவரை, 2015-ம் ஆண்டு திருவனந்தபுரத்தின் வன அதிகாரியாக இருந்த உமா கைதுசெய்தார். இருப்பினும், உமா மீது அஜி பிரைட் தொடுத்த மனித உரிமை வழக்கு வெளிச்சத்துக்கு வந்த அளவுக்கு, அஜி பிரைட் மீதிருந்த யானை வேட்டை தொடர்பான வழக்கு வெளிச்சத்துக்கு வரவில்லை.\n\"தமிழகம் மற்றும் கேரளாவில் நடக்கும் அனைத்துவிதமான வனவிலங்கு வேட்டைகளுக்கும் மூளையாகச் செயல்படுவது அஜி பிரைட்தான்'' என்கின்றனர் வனத்துறையைச் சேர்ந்த சிலர். அவர்களிடம் பேசினோம். ''சிங்கம், குபேந்திரன் ஆகிய இருவர்தான் தமிழகத்தில் யானைகளைச் சுட்டு வீழ்த்தக்கூடிய வேட்டைக் காரர்களாக அறியப்படுபவர்கள். இவர்களுக்கு மேலே இடைத்தரகராகச் செயல்படுவது கேரளாவைச் சேர்ந்த பாபு ஜோஸ். இந்த பாபு ஜோஸுக்கும் மேலே உள்ளவர்தான் அஜி பிரைட். அவர்களுக்கு வரும் ஆர்டரைப் பொறுத்து வேட்டைக் கான அளவுகோலைத் தீர்மானித்து ஆட்களைக் காட்டுக்குள் அனுப்புகின்றனர். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/35CyyhA\nஅவர்களின் கட்டளைப்படி தனித்தனியாகப் பிரிந்து பல்வேறு வழிகளில் காட்டுக்குள் நுழையும் வேட்டைக்காரர்கள், வேட்டையை ஆரம்பிப்பார்கள். வேட்டை முடிந்ததும் மறைவான ஓரிடத்தில் கூடி, வேட்டையாடிய விலங்குகளின் உடல்களை அங்கேயே கூறுபோடுவார்கள். பிறகு தேவையான பாகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதத்தைக் காட்டுக்குள்ளேயே புதைத்து விட்டு, வேட்டை நடந்ததற்கான தடம் தெரியாமல் காட்டுக்குள்ளிருந்து வெளியேறிவிடுகின்றனர். சீனா, ஜப்பான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளிலும் வனவிலங்கு உறுப்புகளுக் கான கள்ளச்சந்தை பெரிய அளவில் இருக்கிறது. அந்தக் கள்ளச்சந்தை களிலிருந்து வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப அஜி பிரைட் போன்ற வேட்டை��் புள்ளிகள் கொழிக்கின்றனர்''என்று விவரித்தனர்.\nதமிழகத்தில் காட்டுயிர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் நிலை அறிய களமிறங்கியது விகடன் ஆர்.டி.ஐ குழு. கடந்த ஒன்பது ஆண்டுகளில் வனவிலங்கு வேட்டை தொடர்பாகப் பதியப்பட்ட வழக்குகள்குறித்த தகவல்கள் நம்மை அதிரவைத்தன.\nதமிழகத்திலேயே மதுரை வனக்கோட்டம்தான் காட்டுயிர் வேட்டையின் கோட்டை. 2011-ம் ஆண்டு முதல் 2019 மார்ச் மாதம் வரை மதுரை வனக்கோட்டத்தில் மட்டும் பதியப்பட்ட வனவிலங்கு வேட்டை மற்றும் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை மொத்தம் 7,068. தமிழகத்தில் உள்ள ஒன்பது வனச்சரகங்களில்தான் புலி நகங்கள், மான் கொம்புகள், நரியின் தலை, தேவாங்கு தோல், எறும்புத்தின்னி செதில்கள் எனப் பல்வேறு வனவிலங்கு களும் அதிகளவில் வேட்டையாடப்பட்டிருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.\n- இதன் பின்னணி குறித்த விரிவான பார்வையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/news/animals/wildlife-hunting-by-aji-bright-network\n* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/prisoner-dead-while-police-investigation-at-trichy", "date_download": "2020-01-29T08:33:52Z", "digest": "sha1:OY6SHK25HEIPFJNDWAG57XDNVTE7KMC4", "length": 15309, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "`1 கிலோ தங்கம் கொள்ளை; தனியார் லாட்ஜில் விசாரணை'- திருச்சியில் மர்மமாக மரணமடைந்த கைதி!| Prisoner dead while police investigation at trichy", "raw_content": "\n`1 கிலோ தங்கம் கொள்ளை; தனியார் லாட்ஜில் விசாரணை'- திருச்சியில் மர்மமாக மரணமடைந்த கைதி\nவிசாரணைக் கைதி ஒருவரின் மரணத்துக்குக் காரணமான திருச்சி போலீஸார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி, அண்ணா நகர் ஈபி சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவர் மீது திருச்சி மட்டுமல்லாமல் விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் ஏராளமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி, ���ிருச்சி கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சமயபுரம் தனிப்படை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, போலீஸார் முருகன் மற்றும் அவரது மகன் வீரபாண்டி, மருமகன் சுப்பிரமணியன் மற்றும் உறவினர் பாலு உள்ளிட்ட நான்கு பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களை, அப்பகுதியிலுள்ள மாருதி எனும் தங்கும் விடுதியில் தங்க வைத்து விசாரணை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், போலீஸார் விசாரணையில் மயங்கி விழுந்த முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅதையடுத்து, அவரது உடல் திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த முருகனின் உறவினர்கள், போலீஸார் தாக்குதலாலேயே முருகனை இறந்ததாகக் குற்றம்சாட்டி திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.\nதொடர்ந்து அவர்கள், ``முருகனின் மரணத்துக்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்\" என்று கோரிக்கை வைத்தனர்.\nமுருகனின் மகன் வீரபாண்டி, ``பாய், சேர் வியாபாரம் செய்துவருகிறோம். இந்நிலையில், சமயபுரம் போலீஸார், திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக எங்களை அழைத்துச் சென்றார்கள். தொடர்ந்து எங்களை லாட்ஜுக்கு கொண்டு சென்று, எங்களின் கைகால்களைக் கட்டிவைத்து, பெரிய இரும்புக் குழாய், மூங்கில் தடிகளால் அடித்தும், மிளகாய்ப் பொடி தூவியும் சித்ரவதை செய்தனர். வலியால் அலறித் துடித்தோம். ஆனாலும் அவர்கள் மனமிறங்கவில்லை.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n2 கிலோ நகை 70 லட்சம் பணம் கொடுங்கள் விட்டுவிடுகிறோம் என்றார்கள். எங்களிடம் எதுவும் இல்லை என்றோம். தொடர்ந்து இரவு பகலாக அடித்தனர். அவர்கள் அடித்ததில், எனது தந்தை இறந்து விட்டார். அவரைத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அதன்பிறகு நடந்தது என்னவென தெரியல” என்றபடி உடலிலிருந்த காயங்களைக் காண்பித்தார்.\nஇதற்கிடையில், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்ற டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். தொடர்ந்து திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் மற��றும் எஸ்.பி ஜியா உல் ஹக் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.\n``கடந்த 25 ம்தேதி திருச்சியிலிருந்து திருவண்ணாமலைக்கு நிதின் முரளி என்பவர் ஒரு கிலோ தங்க நகையுடன் பேருந்தில் சென்றார் என்றும், அப்போது சமயபுரம் 4 ரோடு சாலை பேருந்து நிலையத்தில் 8 பேர் கொண்ட கும்பல் அந்தப் பேருந்தில் ஏறியது.\nஅதில் ஒருவர், நிதி முரளி அருகே அமர்ந்ததாகவும், தொடர்ந்து அவர்கள் நிதி முரளியின் கவனத்தை திசை திருப்பி அவரிடமிருந்த ஒரு கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அடையாளம் கண்டதுடன், இதுகுறித்து முருகன் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர்.\nவிசாரணையில் திடீரென முருகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு இறந்து போனதாகவும்\" விசாரணைக்குப் பிறகு போலீஸார் கூறினர்.\nஆனால், முருகன் குடும்பத்தாரோ, “விசாரணை என்கிற பெயரில் நான்கு பேரையும் அழைத்துச் சென்ற போலீஸார் இரும்புக் கம்பியால் தாக்கினார்கள். அதில் முருகன் அடி தாங்காமல் இறந்துவிட்டார்\" என்று குற்றம்சாட்டியதுடன், ``வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், எதற்காகத் தனியார் லாட்ஜில் தங்க வைத்தனர். முருகன் இறந்தது குறித்து முறையாக உறவினர்களுக்குத் தகவல் அளிக்காதது ஏன். முருகனைத் தாக்கி கொலை செய்த எஸ்.ஐ உள்ளிட்ட 8 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" எனக் கோரிக்கை விடுத்தனர்.\nமலையில் விழுந்த நீர் இடி, பிரளயமான அருவிகள்... சிதைந்த பச்சமலை கிராமங்கள்..\nதொடர்ந்து திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் எஸ்பி ஜியா உல்ஹக், மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சோமசுந்தரம், திருச்சி ஆர்.டி.ஓ அன்பழகன் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, பிரேதப் பரிசோதனை நடந்தது.\nஇறந்த முருகனைத் தவிர மற்ற மூவர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர். மேலும், முருகனைத் தனியார் தங்கும் விடுதியில் வைத்து விசாரணை நடத்திய ராம்ஜி நகர் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், சமயபுரம் முதல் நிலை காவலர் நல்லேந்திரன், தலைமைக் காவலர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்ய��்பட்டுள்ளனர்.\nதொடர்ந்து முருகனின் உறவினர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது. அந்த வழக்குகளில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியானதால், நேற்று நள்ளிரவு முழுவதும் திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாகக் காட்சியளித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://quran.koom.ma/perl/quran_search.pl?F=1&b=4028&t=81", "date_download": "2020-01-29T09:51:07Z", "digest": "sha1:QBZP4FASECMEYJ6ATMLERSNCTA7IQ6FU", "length": 5054, "nlines": 27, "source_domain": "quran.koom.ma", "title": "إبحث في القرآن الكريم، و بعدة لغات", "raw_content": "\n(நரகவாதிகளின் தலைவர்களிடம்;) \"இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்ப்பவர்கள்\" (என்று கூறப்படும்).\nஅதற்கு அவர்கள்; \"அப்படியல்ல, நீங்களும் தான் உங்களுக்கும் சங்கை கிடையாது நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது\n எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக\" என்று அவர்கள் கூறுவர்.\nஇன்னும், அவர்கள்; \"நமக்கு என்ன நேர்ந்தது மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை\n\"நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விடடனவா அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விடடனவா\nநிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.\n) நீர் கூறுவீராக \"நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே, அன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாளபவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை.\n\"(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்.\"\n) கூறுவீராக \"(நான் உங்களுக்கு எடுத்துரைக்கும்) இது மகத்தான செய்தியாகும்.\n\"நீங்களோ அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-4/", "date_download": "2020-01-29T07:38:38Z", "digest": "sha1:YJUF2WUTIE64ZGXP2F75KUWMUJWSW632", "length": 9127, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்த இந்திய வீரர்கள் |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்த இந்திய வீரர்கள்\nஇந்திய ராணுவவீரர் ஒருவரை தீவிரவாதிகள் துண்டுதுண்டாக வெட்டி வீசிய சம்பவத்திற்கு பதிலடிதரும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்துள்ளனர் இந்தியவீரர்கள். கெரன் செக்டார் பகுதியிலுள்ள 4 நிலைகளை ராணுவ வீரர்கள் தகர்த்து ள்ளனர். மொத்தம் 7 நிலைகள் உள்ள நிலையில், மற்ற மூன்றையும் விரைவில் தகர்ப்போம் என்று சூளுரைத்துள்ளனர்.\nஇந்நிலைகளில் இருந்தபடி தான், இந்திய எல்லை, இந்தியதுருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதுவழக்கம். அந்த சூழ்நிலையை பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்தியஎல்லைக்குள் ஊடுருவார்கள். எனவே இந்த 7 நிலைகளையும் தகர்ப்பது இந்தியராணுவத்தின் இலக்காக இருந்தது.\nஎப்போதெல்லாம், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூட்டை அதிகப்படுத்து கிறதோ, அப்போதெல்லாம், இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயலுவதையே அது எடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், சக இந்தியவீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், உடனடியாக பாகிஸ்தான் நிலைகளை தகர்த்துள்ளனர். ராக்கெட் லாஞ்சர்கள் இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளன. இனிமேல் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைக்கப் படும் என ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்\nபாகிஸ்தானின் மறுப்பு நம்பத்தகுந்ததாக இல்லை\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்\nஎங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங� ...\nதீவிரவாதிகளை விரைந்து வேட்டையாடும் இ� ...\nதீவிரவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டு� ...\nரூ.15 ஆயிரம்கோடி மதிப்���ிலான வெடிபொருள் � ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2009/04/blog-post_22.html", "date_download": "2020-01-29T08:07:29Z", "digest": "sha1:PII4NTJDXJ6RIH3IAJZOK7G7DE245Q3I", "length": 76269, "nlines": 609, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேர்தல், ஐ.பி.எல், இலங்கை", "raw_content": "\nஒரு சங்கியின் கேவலமான செயல் \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nகாந்திக் காட்சிகள் 8 - காகா காலேல்கர்\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nபுதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஒரு அவலம் அண்டை நாட்டில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. பல ஆயிரம் தமிழர்கள் சிங்கள் ராணுவத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் மாட்டிக்கொண்டு உயிரை இழந்து, திகிலில் வாழ்ந்துவருகின்றனர்.\nஇன்றும் இந்தியாவில் ஒருமித்த குரல் இல்லை. தமிழகத்துக்கு வெளியே யாருக்கும் இதைப்பற்றிய பிரக்ஞை இல்லை. இதற்காகப் பிறரை குற்றம் சொல்லக்கூடாது. நாம்தான் இந்தப் பிரச்னையைப் பற்றிய முழுத் தகவல்களையும் பிற இந்தியர்களிடம் கொண்டுசெல்லவில்லை.\nபிரபாகரன் தீவிரவாதியா, இல்லையா என்ற விவாதத்��ை எப்போது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இப்போதைய தேவை அது இல்லை. தமிழக முதல்வர் கருணாநிதி நாளை ஒரு வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நான் அலுவலகம் வந்து வேலை செய்யப்போகிறேன். இந்த வேலை நிறுத்தங்களும் கடிதங்களும் தந்திகளும் மாபெரும் ஏமாற்றுவேலை. அரசியல் எதிரிகளும் பத்திரிகையாளர்களும் சூழ்ச்சி செய்து தன்னை சிக்கவைத்துவிட்டனரே என்ற பதற்றத்தில், தேர்தல் நெருங்குகிறதே என்ற பயத்தில் முதல்வர் கருணாநிதிக்குத் தோன்றிய கடைசி அஸ்திரம் இது.\nஒரு பக்கம், காங்கிரஸ் சற்றும் கவலைப்படாமல் தன் பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி பேசுகிறது. அதற்குச் சரியான பதில் சொல்ல வக்கின்றி, காங்கிரஸைத் தன் விருப்பத்துக்கு இழுக்க முடியாமல், காங்கிரஸை எதிர்த்தால் தன் ஆட்சி போய்விடுமே என்ற பயத்தில் கருணாநிதியின் சொல்லும் செயலும் மதிப்பின்றிப் போய்விட்டன.\nஇலங்கை இன அழிப்பு எந்த வகையில் இந்தியாவின் தேர்தலை பாதிக்கும் முக்கியமாக தமிழ்கத்தில் அதன் தாக்கம் எப்படியிருக்கும் முக்கியமாக தமிழ்கத்தில் அதன் தாக்கம் எப்படியிருக்கும் இரு பெரும் அணிகளுக்கு இடையில் கருத்தில் பெரிய மாற்றம் இல்லை. ஜெயலலிதாவுக்கும் காங்கிரஸுக்கும் பெரும் வித்தியாசமில்லை. ஆனால் வாக்குகளுக்காக ஜெயலலிதாவால் பல்டி அடிக்கமுடிகிறது. காங்கிரஸால் அது முடியவில்லை. காங்கிரஸ் இருக்கும் அதே அணியில் இருக்கும் தொல்.திருமாவளவன், ஏதோ லாஜிக்கைப் பயன்படுத்தி வைகோவையும் ராமதாஸையும் தாக்குகிறார்\n கருணாநிதியா அல்லது திருமாவளவனா என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினம்தான்.\nதமிழனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் மாபெரும் சிக்கல். அனைத்துக் கட்சியினரும் தாங்கள்தான் ஈழத்தமிழர் நலனை முன்வைப்பவர்கள் என்று வாயால் மட்டும் சொல்கிறார்கள். ஆனால் செயலில் காட்டுவது வெறும் வேலை நிறுத்தத்தை மட்டுமே.\nஅரசியல்ரீதியாக, எந்த வகையில் தங்களது எதிர்ப்பை ஒருமுகப்படுத்துவது, தங்களது ஆதங்கத்தை எப்படிச் செயலாக்குவது என்று தெரியாமல் மக்கள் தடுமாறுகின்றனர். வழிநடத்த சரியான தலைவன் இல்லை. ஒரு பெரும் வாய்ப்பை ராமதாஸ், வைகோ, திருமாவளவன் இழந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது.\nநான் போகும் பல இடங்களில், இலங்கை அவலம், இந்தியத் தேர்தல் ஆகியவற்றைவிட ஐ.பி.எல்தான் பெரிய விஷயமாக உள்ளது. விவாதங்கள் அதில்தான் ஆரம்பிக்கின்றன, அதில்தான் முடிகின்றன.\nஎந்த ஒரு கேளிக்கையும் இந்த அளவுக்கு மக்களை அலைக்கழிக்கக்கூடாது.\nமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிக அவசரத் தேவை. அடுத்த தலைமுறையாவது இந்தத் தலைமுறையைப் போல இல்லாமல், அரசியலிலும் உலக விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டுகிறேன்.\nமிக கடுமையான கோபம் உங்கள் பதிவில் தெரிகிறது, அது எல்லோருக்கும் புரியவேண்டுமே, எத்தனை குழந்தைகள், அப்பாவிகள் சடலமாக கிடப்பதை பார்க்கும்போது பற்றிக்கொண்டு வருகிறது சுய நலம் இப்படி எல்லா தலைவர்களையும் கொலைகாரர்களாக மாற்றிவிட்டதே என்று தோன்றுகிறது, கருணாநிதியை இலங்கைக்கு அழைத்தார்களே போய்பார்த்து ஏதாவது செய்து தொலைத்திருந்தால் ஏதாவது நடந்திருக்குமே, பந்த் நடத்துகிறார்களாம் பந்த் என்ன எழவுடா இது.\nஎல்லா ஏமாற்றங்களையும் சகித்தே பழக்கப்பட்டு விட்டது.\nஎதை பற்றியும் கவலை இல்லாமல் அயன் பாத்தியா, IPL பாத்தியான்னு தான் கேட்கிற தமிழனிடன் என்ன எதிர்பார்க்க முடியும்.\nவந்த அத்தனை விழிப்புணர்வுகளையும் மகன், மகள், பேரன் வருங்காலம் கருதி காலில் போட்டு மிதித்தவர் இவர்.\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. நம் நாட்டிலே...\n//ஒரு பெரும் வாய்ப்பை ராமதாஸ், வைகோ, திருமாவளவன் இழந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது.//\nஅதிலும் வைகோவுக்கு எந்த விதமான திட்டம்/நோக்கம் அல்லது எதிர்காலம் காத்திருக்கோ என்றே தெரியவில்லை \n//அடுத்த தலைமுறையாவது இந்தத் தலைமுறையைப் போல இல்லாமல், அரசியலிலும் உலக விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டுகிறேன்//\nஇலங்கை பிரச்சனை என்பது வேற்று நாட்டு பிரச்சனை.\nமுக்கியமாக ஹிந்தி எதிர்ப்பின் மூலம்\nதமிழனை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள்.\nகிட்டதட்ட தமிழன் என்றாலே ஒரு வெறுப்பு\nஅவர்களிடம் இருக்க தான் செய்கிறது.\nதமிழ் என்பது ஒரு சமஸ்கிரதம் கலக்காத\nமொழி என்பதை கூட ஆதாரத்துடன்\nபுரிய வைக்க வேண்டி இருக்கிறது.\nநான் சொல்வது தவறாக் கூட சிலருக்கு\nவைகோ & திருமாவளவனை ஜெயிக்க\nஇந்திய அளவில் பேச வாய்ப்பாக அமையும்.\nநீங்கள் சொல்வது உண்மை பத்ரி , தமிழக மக்களை தவிர மற்ற இந்தியர்களுக்கு இலங்கை தமிழர்கள் படும் இன்னல்கள் தெரியவில்லை , இதற்கு ஆங்கில மற்றும் பிறமொழி பத்திரிக்கைகள் ஒரு காரணம் . இலங்கை பிரச்சனையை எல்டிடீஇ என்ற அமைப்பின் மீது அரசாங்கத்தின் தாக்குதல் என்று நோக்குகிறார்களே தவிர அங்கு இருக்கும் தமிழர்களை பற்றி நினைப்பதில்லை. சினிமாவும் கேளிக்கைகளுமே உலகம் என்று நாம் இருக்கிறோம். நம்முடைய பிரச்சனைகளையே நாம் இன்னும் உணராமல் கேளிக்கைகளில் திளைத்து இருக்கிறோம், மணல் திருட்டால் ஆறுகள் அழிந்துக்கொண்டிருக்கின்றன சில நிறுவனங்கள் வெளிநாட்டு குப்பைகளை நம் நிலத்தில் கொட்டுகிறது. சொல்ல போனால் கலைஞர் டிவியில் பந்த் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\n\"ஒரு பெரும் வாய்ப்பை ராமதாஸ், வைகோ, திருமாவளவன் இழந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது.\"\n\"மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிக அவசரத் தேவை. அடுத்த தலைமுறையாவது இந்தத் தலைமுறையைப் போல இல்லாமல், அரசியலிலும் உலக விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டுகிறேன்.\"\nமுக்கியமான பதிவு.வரப்போகும் நாட்களை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.இது போகும் பாதை சரியாகத் தோன்றவில்லை.\nஅங்கே மக்களுக்கு அடிப்படை உதவிகளாவது கிடைக்க வேண்டும்.அதுவே நான் வேண்டுவதாகும்.\nஉங்களின் கடைசி வரியும் உண்மையாகட்டும்.\n//தமிழகத்துக்கு வெளியே யாருக்கும் இதைப்பற்றிய பிரக்ஞை இல்லை. இதற்காகப் பிறரை குற்றம் சொல்லக்கூடாது. நாம்தான் இந்தப் பிரச்னையைப் பற்றிய முழுத் தகவல்களையும் பிற இந்தியர்களிடம் கொண்டுசெல்லவில்லை.//\nகடந்த சில வாரங்கள் வரை நானும் கூட இப்படித்தான் நினைத்திருந்தேன். இது நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளும் சமாதானம்.\nஇலங்கையைப் பற்றி ஒரு நிமிடத்துக்கும் குறைவாக அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் வரும் செய்தியை வைத்துக் கொண்டே எத்தனையோ அமெரிக்கர்கள், எனக்கு ஏதாவது தெரியுமா என்று அவர்களாகவே அதைப் பற்றி என்னிடம் கேட்கின்றனர், மேற்கொண்டு படித்துத் தெரிந்து கொள்வதற்கு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுப் படித்து அப்போராட்டத்திலுள்ள நியாயத்தை ஆதரிக்கின்றனர். அல்லது புலிகள் பற்றிய எதிர்மறைச் செய்திகளையாவது கேட்கிறார்கள். சுனாமி காலத்தில் ஒரு மாதம் தன்னார்வ மருத்துவராகத் தொண்டு செய்யச் சென்ற அமெரிக்கப் பெண்மருத்துவர் தன்வாழ்நாளையே தமிழருக்காக அர்ப்பணித்து அ��ெரிக்க மண்ணில் போராட்டம் நடத்துகிறார். ஆனால் இந்திய மரமண்டைகளுக்கு நாம் போய் விளக்கிச் சொல்லிப் புரியவைத்து அவர்கள் போய் டெல்லி அரசியல் நாய்களைத் தடுத்து நிறுத்தப்ப் போகிறார்களாக்கும்.\nஎத்தனையோ கூடல்களிலும், வேலையிலும் கூடவே நண்பர்களாகப் பழகும் இந்தியர்கள் அதைப் பற்றி நாமாக எடுத்துச் சொல்வதாக இருந்தால் கூட கேட்பதற்கு அக்கறையில்லை. ஒப்புக்கு இரண்டு சொல் சொல்லிவிட்டுப் போகிற கூட்டம்தான் பெரும்பாலும். அல்லது இந்திப் பிரச்னையை முன்வைத்து வாதம் செய்யும் இன்னொரு கூட்டம்.\nஇந்தியாதான் அனைத்துத் தமிழர்களுக்கும் எதிரி. இந்தியாவைத் தமிழர்களாகிய நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாதான் தமிழர்களை ஒழிக்க அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் பொழுது இந்தியர்களை எப்படி புரிய வைக்க முடியும்\nஇன்றையச் சூழலில் இந்தியா நாசமாகச் சிறறுண்டு போக வேண்டும் என்று சபிப்பதைத் தவிர எதுவும் செய்ய இயலாது. ஒடுக்கப் படும் காஷ்மீர மக்களும், அப்பாவி வடகிழக்கு இந்திய மக்களும் கூட இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இசுலாமியத் தீவிரவாதம் வளர்ந்து பெரிதாகி இந்தியா என்றாவது ஒரு நாள் சோவியத் யூனியன் போலச் சுக்கு நூறாகி உடையும். உடைய வேண்டும். என்ன செய்வது முட்டாள்தனமான, துளிக்கூட பகுத்தறிவில்லாத சாதியமும் (பார்ப்பனியமும்), மதவாதமும் தான் இந்தியாவில் வெல்லக் கூடிய சக்தி படைத்தவை. அவை இரண்டும் ஒன்றோடொன்று மோதி இந்தியாவை உடைத்தெறியட்டும்.\nமொழி அடையாளத்தை வெறியென்று கேலி செய்யும் இராம்-மாலினிபார்த்தசாரதி-சோ பார்ப்பன வெறியர்களுக்கும், சிதம்பரம் போன்ற பிற சாதி வெறியர்களுக்கும் தம் சாதிசார்ந்த அடையாளங்களை சுமந்து திரிவதில் துளிக்கூட வெட்கமில்லை. தூ\nஇதை உணர்ந்த உண்மையான உலகத் தமிழர்களுக்கும், மனிதாபிமானிகளுக்கும் இங்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவை மறந்து அமைதியாக அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டும், செயலாற்ற வேண்டும்.\nகடந்த சில மாதங்களின் நிகழ்வுகளிலிருந்து நிச்சயமாவது: இந்திய அரசு, மாநில அரசு மற்றும் மாநில எதிர்கட்சியினரின் உடன்பாட்டுடன், இலங்கையில் தீவிரவாத விடுதலைப்புலிகள் இயக்கத்தை வேரறுக்க இலங்கை அரசிற்கு உதவ தீர்மானித்து அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது.மாநில அரசும�� முக்கிய எதிர்கட்சிகளும், தமிழகத்தில் எழும் எதிர்ப்பை திசை திருப்பி, ஒருவருக்கொருவர் நாடகமாடி வருகின்றனர். அந்த நாடகத்தின் climax இன்றைய பந்த். தில்லியில் நடக்கும் தேசபாதுகாப்பு குழுவின் கூட்டம், இலங்கை பாதுகாப்பு அமைச்சரின் நன்றி நவிலல், மு க வின் \"நண்பர்\" slip of tongue இவை பிரபாகரனின் முடிவை கட்டியம் கூறுகின்றன. அதனால் எழலாம் எனக் கருதப்படும் தமிழக கொந்தளிப்பை சமாளிக்கவே இந்த பொது வேலைநிறுத்தம். தேர்தல் ஆதாயங்கள் கொசுறு.\n//நாம்தான் இந்தப் பிரச்னையைப் பற்றிய முழுத் தகவல்களையும் பிற இந்தியர்களிடம் கொண்டுசெல்லவில்லை.//\nஆங்கில/ இந்தி ஊடகங்களில் தமிழ் முதலாளிகள் இல்லாதவரை இது சாத்தியமில்லை. ஒரே பத்திரிகையான \"தி இந்து'வும் எதிர்மறையான போக்கைக் கொண்டிருந்தது உதவவில்லை.\n//இலங்கை அவலம், இந்தியத் தேர்தல் ஆகியவற்றைவிட ஐ.பி.எல்தான் பெரிய விஷயமாக உள்ளது.//\nதமிழர்கள் என்றில்லை, இந்தியர்களுக்கே உள்ளது பொறுப்பில்லா குணமும் மற்றும் laisez-faire மனப்போக்கும். இது திருந்தும் என நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் வேண்டுவதில் நானும் உங்களுடன்.\nஉள்துரை/நிதி, டெலிகாம், சுகாதாரம், சாலைப் போக்குவரத்து என்று முக்கியத்துரைகளே திராவிட கட்சியின் பிடியில் இருக்கும் போதுகூட ஒன்றும் புடுங்க முடியவில்லையே, இப்பொழுது பந்த் என்று அறிவித்து என்ன புடுங்கப்போகிறார் முதலமைச்சர் \n/ஒரு பெரும் வாய்ப்பை ராமதாஸ், வைகோ, திருமாவளவன் இழந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது./\n(தமிழக) தமிழினத்தை பிடித்த சாபம் - உணர்வே இல்லாத தன்மையும், அதையே வருடக்கணக்காக வளர்த்து, லாபமடையும் தமிழின துரோகிகளும்தான்.\nஉண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு. இப்போ பொது வேலை நிறுத்தம்.\n// இன்றும் இந்தியாவில் ஒருமித்த குரல் இல்லை. தமிழகத்துக்கு வெளியே யாருக்கும் இதைப்பற்றிய பிரக்ஞை இல்லை. இதற்காகப் பிறரை குற்றம் சொல்லக்கூடாது. நாம்தான் இந்தப் பிரச்னையைப் பற்றிய முழுத் தகவல்களையும் பிற இந்தியர்களிடம் கொண்டுசெல்லவில்லை.//\nஎனக்கு தலைவலித்தால் மாத்திரை வாங்கி சாப்பிடுவதற்கு எனக்கு உரிமை இருக்க வேண்டும். பத்துப் பேருக்கு புரிய வைத்து அவர்கள் வாங்கிக் கொடுத்து சாப்பிட வேண்டும் என்ற நிலை அடிமைத்தனமானது.\nவெளிநாட்டு விவகாரங்களை மத்திய அரசு முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.\nவெள்ளைக்காரனிடம் பேசி நமக்கு உரிய ஆட்சியதிகாரத்தை பெறாமல் தவற விட்டதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்.\n// மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிக அவசரத் தேவை. அடுத்த தலைமுறையாவது இந்தத் தலைமுறையைப் போல இல்லாமல், அரசியலிலும் உலக விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டுகிறேன்.//\nஎந்த சமூக அக்கறையுமற்ற கலைஞர் குடும்பம் தமிழ் ஊடகங்களை தமது ஆதிக்கத்தில் வைத்திருப்பதால் நாம் விரும்பும் இந்த மாற்றம் உடனடியாக நடக்காது. சென்ற தலைமுறையுடன் ஒப்பிடும் போது இந்த விசயத்தில் நிலைமை மோசமடைந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக நான் சன் டி.வி.யைத்தான் சொல்வேன்.\n// ஆங்கில/ இந்தி ஊடகங்களில் தமிழ் முதலாளிகள் இல்லாதவரை இது சாத்தியமில்லை. ஒரே பத்திரிகையான \"தி இந்து'வும் எதிர்மறையான போக்கைக் கொண்டிருந்தது உதவவில்லை.//\n\"தமிழ் முதலாளிகளால்\" நடத்தப்படும் சன், கலைஞர் தொலைக்காட்சிகளைவிட \"ழீ\" டி.வி. சமூக அக்கறையுடன் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது; ஈழப்பிரச்சினையில் பல செய்திகளை சொல்கிறது; விவாதங்களை நடத்துகிறது. எனவே, உங்கள் கருத்து தவறு என்று நினைக்கிறேன், மணியன்.\nஇது ஒரு தேசிய பிரச்சினை - (தேசியங்களின் பிரச்சினை); பீகாரிகளின், காஷ்மீரிகளின் பிரச்சினையை சராசரி தமிழனுக்கு அக்கறை இருக்காது. எதிர்மாறாக தமிழனின் பிரச்சினையில் அவர்களுக்கு அக்கறை இருக்காது. பல்தேசியங்களை ஒற்றை தேசியமாக வெள்ளைக்காரர்கள் கற்பிதம் செய்ததை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டதே பிரச்சினைகளின் ஊற்றுக்கண். தமிழ் முதலாளிகள் கையில் ஊடகம் இல்லை; அதனால்தான் இந்த நிலை என்று சொல்வது மிகவும் எளிய பார்வை.\nஉங்கள் பதிவுடன் ஒத்துப் போகின்றேன்.. ஆனால், தற்பொழுது இருக்கும் மனநிலையில் சொ.சங்கரபாண்டியின் ஆசை தான் எனக்கும் உள்ளது.\nமொழி அடையாளத்தை வெறியென்று கேலி செய்யும் இராம்-மாலினிபார்த்தசாரதி-சோ பார்ப்பன வெறியர்களுக்கும், சிதம்பரம் போன்ற பிற சாதி வெறியர்களுக்கும் தம் சாதிசார்ந்த அடையாளங்களை சுமந்து திரிவதில் துளிக்கூட வெட்கமில்லை. தூ\nஆங்கில ஊடகங்களில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழர்கள் படும் வேதனையை படம் பிட���த்து காட்டுகிறார்கள் ஆனால் அது தேசிய அளவில் பதிப்பிக்கபடாமல் தமிழக பதிப்புகளில் மற்றும் பதிப்பிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். இந்து ஒரு சீன , சிங்கள , இடதுசாரி ஆதரவு பத்திரிகை.\n'இன்றையச் சூழலில் இந்தியா நாசமாகச் சிறறுண்டு போக வேண்டும் என்று சபிப்பதைத் தவிர எதுவும் செய்ய இயலாது. ஒடுக்கப் படும் காஷ்மீர மக்களும், அப்பாவி வடகிழக்கு இந்திய மக்களும் கூட இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இசுலாமியத் தீவிரவாதம் வளர்ந்து பெரிதாகி இந்தியா என்றாவது ஒரு நாள் சோவியத் யூனியன் போலச் சுக்கு நூறாகி உடையும். உடைய வேண்டும். என்ன செய்வது முட்டாள்தனமான, துளிக்கூட பகுத்தறிவில்லாத சாதியமும் (பார்ப்பனியமும்), மதவாதமும் தான் இந்தியாவில் வெல்லக் கூடிய சக்தி படைத்தவை. அவை இரண்டும் ஒன்றோடொன்று மோதி இந்தியாவை உடைத்தெறியட்டும்'\n'இதை உணர்ந்த உண்மையான உலகத் தமிழர்களுக்கும், மனிதாபிமானிகளுக்கும் இங்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவை மறந்து அமைதியாக அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டும், செயலாற்ற வேண்டும்'\nசுடலைமாடன் எழுதியது நல்ல நகைச்சுவையாக இருந்தது. ஏதோ பிரபாகரனை இன்று சிங்கள ராணுவம் சுற்றி வளைக்கும் இந்த நிமிடம் வரைக்கும் இந்திய தேசிய வாதியாக இருந்தது போலவும், இப்போதுதான் திடீரென்று மொழி தேசிய வாதத்தை கண்டுபிடித்து தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கண்டுபிடித்து இந்தியா உடைய வேண்டும் என்று நினைத்தது போலவும் எழுதுகிறார். நகைச்சுவைதான் வேறென்ன\nஇவர் எப்போது இந்திய தேசியவாதியாக இருந்தார் இப்போது மாறியதற்கு பள்ளிக்கூடத்தில் ஒருபக்கம் ஜனகனமண பாடிவிட்டு வீட்டுக்கு போகும்போதே திராவிட கழகம் மாதிரி பேசியிருப்பார். இணையத்தில் எழுத ஆரம்பித்த எந்த ஒரு காலத்திலும் இவர் இந்தியாவுக்கு ஆதரவாக எழுதியதில்லை. வீரப்பன் தமிழன் என்ற காரணத்தால், அவன் விடுதலை வீரன் என்றும் உளறியவர்கள் இவர்கள். (இவர்கள் என்று சொல்லும்போது இவரது நண்பர்களையும் சேர்த்தே சொல்கிறேன்) நல்ல வேளை ஆட்டோ சங்கர் நான் தமிழன் என்பதால்தான் மரணதண்டனை கொடுத்தார்கள் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால், இவர்களது பேச்சிலும் எழுத்திலும், அவன் மானமிகு ஆட்டோசங்கராக ஆகியிருப்பான்.\nபுலிகள் தங்களுக்குத்தாங்களே தீ வைத்துக்கொண்டார்கள். சற்றே கூறு இருக்கும் எவருக்கும் அது நன்றாக தெரியும். நிச்சயமாக ஆதரவு தெரிவிக்கக்கூடிய ஒரே நாடான இந்தியாவை பகைத்துக்கொண்டது மட்டுமே அவர்கள் செய்தது அல்ல.\nகடந்த பதினைந்து வருடங்களில் அவர்களது எல்லா இணையதளங்களையும் சற்று புரட்டி பாருங்கள். இந்திய வெறுப்பும், இந்திய பகையும் கொளுந்துவிட்டு எரியும். இந்தியாவை வெறுக்கும், இந்தியாவை உடைக்க விரும்பும் அனைத்து இயக்கங்களுடனும் மிக நெருங்கிய உறவு வேறு. அந்த இயக்கங்களுக்கு ஆயுத உதவி, பயிற்சி உதவி என்றெல்லாம் செய்தார்கள். உல்பாவும் பிகார் மாவோயிஸ்டுகளும் ஒரு நல்ல உதாரணம். இந்த இணையதளங்களும், புலி ஆதரவாளர்களும் தமிழ்நாட்டு புலி பினாமிகளும் எந்த பாஜகவை கடுமையாக திட்டி வந்தார்களோ அந்த பாஜக அரசுதான் நோர்வே மூலமாக ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வழிவகுத்தது என்பது சங்கரபாண்டி உட்பட இன்று எல்லோருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன். ஆனால், புலிகளும் புலி பினாமிகளும் இந்திய எதிர்ப்பை கை விடவே இல்லை. தொடர்ந்து இந்தியா மீதும் தேசிய கட்சிகள் மீதும் கடும் வெறுப்பையே கக்கி வந்தார்கள். அந்த கக்கலை தொடர்ந்து உண்டு வந்த சுடலைமாடன் ஏதோ இன்றுதான் திடீரென்று ஞானம் பெற்றதுபோல சாபம் இடுவதுதான் நகைச்சுவையானது.\nஇன்று இலங்கையின் ராணுவ முன்னெடுப்பு பின்னால் இருப்பது சீனா என்பது அரைகுறைக்குக் கூட தெரியும். இருந்தும் இங்கே இந்தியா உடைய வேண்டும் என்று பேசுவதும் தொடர்ந்து இந்திய வெறுப்பின் அடையாளமே. இந்தியா உடைந்துவிட்டால், ஈழத்தையும் தமிழகத்தையும் ஒருசேர ஆளலாம் என்று சங்கரபாண்டி கனவு காண்கிறார். பரிதாபமே பட முடிகிறது. இந்தியா உடைவதில் யாருக்கு லாபம் இருக்கிறதோ இல்லையே, சிங்களவர்களுக்கும் சீனர்களுக்கும் பலத்த லாபம் இருக்கிறது. இந்தியா உடைந்தால், தமிழகத்தில் சென்னையில் சிங்கள ராணுவம் சீன ஆயுதங்களுடன் நிற்கும். எப்படி போரிடுவீர்கள் தற்கொலைப்படை மூலமாகவா தாராளமாக செய்யுங்கள் என்று இன்னும் நிறைய தற்கொலைப்படை உடைகளை உங்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைப்பார்கள். எல்லோரும் ஒட்டுமொத்தமாக மரணத்துள் வாழலாம் அதற்குள் சங்கரபாண்டியின் நண்பர்கள் பாதி தமிழகத்தை துரோகிபட்டம் (அல்லது பார்ப்பன அடிவருடி பட்டம்) கட்டியோ, அல்லது சகோதர கொலைகளில�� மேலே அனுப்பியிருப்பார்கள். இன்னும் ஜாலிதான் சங்கரபாண்டிக்கு.\n//இந்து ஒரு சீன , சிங்கள , இடதுசாரி ஆதரவு பத்திரிகை.//\nஈழப்பிரச்னையில் கவலை கொள்ளாமல் கிரிக்கெட் பார்க்கிறார்கள் என்கிறீர்கள். இலங்கைக்கு வெளியே வாழும் அனைத்து தமிழர்களுக்கும் ஈழப்பிரச்னை ஒரு கிரிக்கெட் மாட்ச் போலத்தான் - காணொளிப் பொழுதுபோக்கு. இதில் அவர்களது படை தோற்கக்கூடாது என்பதுதான் கவனமே ஒழிய, எது உண்மை எது நன்மை என்பதில் அல்ல. இப்படி இருப்பதற்கு பேசாமல் கிரிக்கெட் ஆட்டத்தையே பார்த்து ஒழியலாம்.\nமேலும், மக்களே புலிகள், புலிகளே மக்கள் என்று கோஷம் போட்டுத் திரிந்த இவர்களிடம் ஒரு கேள்வி - அப்படியென்றால் மூன்று நாட்களாக தப்பி ஓடி வந்த ஒரு லட்சம் பேரும் யார் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த புலிகளா\nதமிழ் என்பது ஒரு சமஸ்கிரதம் கலக்காத\nமொழி என்பதை கூட ஆதாரத்துடன்\nபுரிய வைக்க வேண்டி இருக்கிறது.\nநான் சொல்வது தவறாக் கூட சிலருக்கு\nவைகோ & திருமாவளவனை ஜெயிக்க\nஇந்திய அளவில் பேச வாய்ப்பாக அமையும்.\nஇவர்கள் ஜெயிப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை.\nஆனால் உங்களுக்கு வந்திருக்கும் வியாதியை அவர்கள் இந்தியா முழுவதும் பரப்பவேண்டும் என்று நீங்கள் எண்ணுவது மஹா முட்டாள்தனம்.\n//இந்து ஒரு சீன , சிங்கள , இடதுசாரி ஆதரவு பத்திரிகை.//\nஇலங்கையில் மறிப்பவர்கள் தமிழர்கள் என்பதால் இந்தியத் தமிழர்கள் பொங்குவது நியாயம்தான். ஆனால் உலகெங்கும் போர் நடக்கும் நாடுகளில் தவிக்கும் அப்பாவி மக்கள் யாராக இருந்தாலும் - தெலுங்கர்களாகவோ கன்னடர்களாகவோ ஜப்பானியர்களாகவோ அராபியர்களாவோ யூதர்களாகவோ, ஏன், சிங்களவர்களாகவோ இருந்தாலும் கூட - இதே அளவு நாம் வருந்த வேண்டும், அழுது புலம்ப வேண்டும். செய்வோமா\nமனித நேயம் முன்னிற்கையில் பேசும் பொழி, வணங்கும் தெய்வம், தோலின் நிறம் எல்லாமே இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் எங்கள் இனம் அழிகிறது என்று மட்டுமே புலம்பினால் அந்த இனம் சாராத மற்றவர்களின் ஆதரவும் அனுதாமும் எப்போதும் கிடைக்காது. இந்த மார்தட்டும் பழக்கத்தினால்தான் முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்கும், யூதர்களுக்கும் அந்த அந்த இன மக்கள் மட்டுமே உதவுகிறார்கள். மற்றவர்கள் கண்டுகொள்வதே இல்லை. இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் இதை உணராமல் தமிழ் ரத்தம், தமிழ் உயிர் என்றெல்லாம் இல்லாத விஷயங்களைப் பற்றிப் பேசி - எல்லா ரத்தமும், உயிரும் ஒன்றுதானே - இலங்கைத் தமிழ் மக்களைத் தனிமைப் படுத்தி விட்டார்கள்.\nராமதாசும் திருமாவளவனும் வை.கோ.வும் சாதாரண தொகுதிப் பொறுக்கிகள். விட்டெறியப்படும் 3 அல்லது 4 இடங்களில் முக்கி முனகி வெற்றி பெறும் இவர்கள் இந்திய இறையாண்மையை ஆட்டம் காண வைப்பதாக சொல்வது பெரும் நகைச்சுவை. முதலில் தனித்து நின்று டெபாசிட் திரும்பப் பெறட்டும். அப்புறம் ஜெயிக்கட்டும். அப்புறம் மெஜாரிட்டி... அப்புறம் ஆட்சி... அப்புறம் தனித்தமிழ் நாடு... நல்ல காமெடி\nஇது தவிர தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு புலிகள் மீதுள்ள வெறுப்பு உறுதியானது. தங்களை இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக தானாகவே அவர்கள் உருவாக்கிக் கொண்டுவிட்டதால் (மற்ற இயக்கங்களை அழித்து) அவர்கள் இருக்கும் வரை இங்கிருந்து முழுமையான ஆதரவு இலங்கைத் தமிழருக்குக் கிடைக்காது. பிரபாகரன் மறிக்கும் வரை அங்குள்ள சாமானியர்களுக்கு நிம்மதி வராது என்றுதான் தோன்றுகிறது.\nமற்றபடி, தார்ஃபூர், பாலஸ்தீனம், காஷ்மீருக்காக மங்காத IPL புகழ், வட கிழக்கு இலங்கைக்காக மட்டும் குறையும் என்று எதிர்பார்ப்பது கனவுதான்.\n//தமிழ்நாட்டில் ஈழப்பிரச்னையிலிருந்து அனைத்துப் பிரச்னைகளைப் பற்றியும் பேசுவதற்கு இராம்,சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி என்ற வெகுமக்கள் செல்வாக்கில்லாத செல்லாக்காசுகளையே வட இந்தியச் செய்தி நிறுவனங்கள் அழைப்பதிலேயே அறியலாம் பார்ப்பனிய நரிகளின் அரசியல் அதிகாரத்தை.//\nஇந்தப் பார்ப்பன நரிகளுக்கு செல்வாக்கில்லையென்றால் அவர்கள் சொல்வதை ஏன் மதிக்கிறீர்கள் இவர்கள் தவிர வேறு ஒரு சில செல்வாக்கில்லாத சூத்தி்ர நரிகள் ராமதாசுவும் வைகோவும் திருமாவும் கூடத் தன் பொன்மொழிகளை உதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எது சரி எது தவறென்று கேட்டு முடிவு செய்வது எங்கள் உரிமை.\nமாற்றுக் கருத்து ஒலித்தால் வன்முறையால் முடக்கும் காட்டு மிராண்டித்தனம் புலிகளிடம் இருப்பதால்தான் இந்தியத்தமிழர்கள் இன்று அவ்ர்கள் உயிப்பிச்சை கேட்டு இறைஞ்சும் போது காறி உமிழ்கிறார்கள்.\nபிறர் கருத்துக்களை சாதி, இனப்பெயர் சொல்லித்திட்டும் வழக்கம் இருப்பவர்கள் பார்ப்பானானாலும் சிறுத்தையானாலும் புலியானா��ும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடும் நிலை வந்தே தீரும்.\nதமிழ்நாட்டில் ஈழப்பிரச்னையிலிருந்து அனைத்துப் பிரச்னைகளைப் பற்றியும் பேசுவதற்கு இராம்,சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி என்ற வெகுமக்கள் செல்வாக்கில்லாத செல்லாக்காசுகளையே வட இந்தியச் செய்தி நிறுவனங்கள் அழைப்பதிலேயே அறியலாம் பார்ப்பனிய நரிகளின் அரசியல் அதிகாரத்தை. இந்திய ஊடகங்களின் தமிழர் வெறுப்பும் தெரிகிறது. பார்ப்பனிய இந்தியாதான் தமிழர்களின் முதல் எதிரி.\n[ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது. - பத்ரி]\nஎப்படி இருக்கீங்க. நம் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி தேவை. அவர்களின் நண்பி சரஸ்வதி காமேஸ்வரன் மிகுந்த முயற்சிக்கு பிறகு வட மற்றும் தென் துருவங்களுக்கு 2007ல் பயணித்திருக்கிறார். இரண்டு துருவங்களுக்கும் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றும் இவருக்கு சரியான மீடியா அறிமுகம் கிடைக்கவில்லை. அவர்கள் முயன்று பார்த்தும் இந்த செய்தி சரி வர ஊடக வாயிலாக வெளியே வரவேயில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் சமீபத்தில் 2010ல் ஒரு பெண்மணி இதே இரண்டு துருவங்களுக்கும் போகிறார் என்றும் அவரே இந்தியாவின் முதல் பெண்ணாக இருப்பார் என்றும் செய்திகள் வெளி வரத் துவங்கி இருக்கின்றன. நம் வலையுல நண்பர்கள் யாரேனும் பத்திரிகை துறையில் இருந்தாலோ அல்லலது அவர்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலோ, இந்த செய்தி(உண்மை) வெளி வர உதவ முடியுமென்றால் தயவு செய்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் ப்ளீஸ்....மிக்க நன்றி.\nநீங்களும்,உங்கள் நண்பர்களும் எந்த காலத்திலும் இந்திய வெறுப்பாளர்கள்தான். முன்பு இந்தியா என்ற நாட்டை வசைபாடித்திரிந்தீர்கள். இன்று ரத்தகொதிப்பு ஏறி இந்திய மக்களையும் சேர்த்து வசைபாடுகிறீர்கள்..இலங்கை பிரச்சனையால் புதிதாக உங்கள் நிலை மாறியதாக தெரியவில்லை. பெரியார் காலத்திலிருந்து கேட்டு ஓய்ந்துபோன வழக்கமான அதே 'பார்ப்பன பனியா இந்தியா' பல்லவிதான்.\nஉங்கள் சாபம் இந்தியாவை ஒன்றும் செய்யாது. இஸ்லாமிய தீவிரவாதிகளை அமெரிக்காவும், இஸ்ரேலும் கவனித்துகொள்ளும். இந்தியா கவலைப்பட தேவையில்லை. நீங்கள் வேறு எதாவது தீவிரவாதிகள் கும்பல் மேலாவது நம்பிக்கை வைப்பது நல்லது.\nராஜீவ் நினைவுதினமான மே 21 வருவதற்குள் இலங்கையிலிருந்து பிரபாகரன் பிடிபட்��� அல்லது கொல்லப்பட்ட செய்தி வரும் என எதிர்பார்க்கலாம். அப்போது உங்கள் ரத்த அழுத்தம் எத்தனை மடங்கு அதிகரிக்கும் என யோசித்து பார்த்தால் இப்போதே பயமாக இருக்கிறது.எதையும் தாங்கும் இதயத்துடன் நீங்களும் உங்கள் நண்பர்களும் இருப்பதே நல்லது.\nநம்முடைய வாழ்நாள் பூராவும் செலவிட்டு மற்ற இனத்தவர்களைப் புரியவைத்தாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதில் நேரத்தை வீணாக்குவதை விட இந்தியா போன்ற நயவஞ்சகமான தமிழின எதிரியை தமிழ்மக்களிடம் அடையாளம் காட்ட வேண்டியது அவசியம். நயவஞ்சக இந்தியாவை எதிர்ப்பதும் இயலாத காரியம். இந்தியாவை நம்பி மோசம் போகாமல் இருப்பதே தமிழர்களுக்கு எதிர்காலத்திலும் நல்லது. தமிழர்கள் மத்தியில் இந்தியா தமிழர்களின் எதிரி, அதுவும் மறைந்திருந்து தாக்கும் நரித்தனமான எதிரி என்ற உண்மையை மட்டும் ஆதாரங்களுடன் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். என்றாவது ஒரு நாள் பார்ப்பனிய இந்து-முஸ்லீம் வன்முறையில் போலி இந்திய தேசியம் உடைந்து சிதறும். அதுவரை தமிழர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஅமுதன், வெற்றிவேல் என்ற நல்ல தமிழ்ப் பெயர்களை முகமூடியாகக் கொண்டு வரும் சூச்சுக்கள் மறைந்திருந்து மேலும் என்னைத் தாக்கட்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஜெஃப்ரி ஆர்ச்சரின் இரு புத்தகங்கள், தமிழில்\nஷெர்லாக் ஹோம்ஸ் - தமிழில்\nஸ்விஸ் வங்கியில் இந்தியப் பணம்\nபல்லாவரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nதமிழ்ப் புத்தக உலகம் 1800-2009\nவாழ்வை வண்ணமயமாக்க - ரங்க்.தே\nதென் சென்னை - சரத் பாபு - சுயேச்சை\nவிருகம்பாக்கம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nதேர்தல் காமெடி - 1: சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாட்ட...\nசர் ஜான் பால் கெட்டி (Getty)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dosomethingnew.in/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-29T09:19:01Z", "digest": "sha1:RBFCYLB65AR6527U67MEI7U2SRYBJ5JL", "length": 15793, "nlines": 184, "source_domain": "www.dosomethingnew.in", "title": "மேஷம் லக்னத்தில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது", "raw_content": "\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nHome செலவில்லாத பரிகார ஜோதிடம் மேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது – எளிய பரிகார ஜோதிடர்,...\nமேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை\nமேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது\nதிருமணம் குறித்து வித்தியாசமான கோணத்தில் இதோ ஒரு ஆச்சர்யப்படுத்தும் விதியும் விதிவிலக்கும்\nவாருங்கள் இன்று மேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது என்பதையும், அதற்கு இருக்கும் மாற்று வழிமுறை பற்றியும் பார்ப்போம்.\nதிருமண விஷயத்தில் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்\nமாற்று வழிமுறை – விதி விலக்கு\nசொல்லப்பட்ட நட்சத்திர அன்பர்களை மேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பது விதி என்றாலும், ஜோதிடத்தில், அதற்கு மாற்றுவழியான விதிவிலக்கும் சேர்ந்தே சொல்லப்படுகிறது. (இதைதான் சிலர் வேறு ஏதேனும் வழி உள்ளதா, பரிகாரம் உள்ளதா என்று சொல்வார்கள்)\nவாருங்கள், திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட நட்சத்திர அன்பர்களை திருமணம் செய்ய என்ன விதி விலக்கு என்பதை பார்ப்போம்.\nசேர்க்க கூடாது என்று சொல்லப்பட்ட நட்சத்திரங்களில் வரன் வந்தாலும் மேலே சொல்லப்பட்ட லக்னத்தில் அந்த வரன் பிறந்திருந்தால் – அவர்களை மேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் திருமணம் செய்யலாம்.\nகுறிப்பு – சொல்லப்பட்ட பதிவில் உள்ள விதியும், விதிவிலக்கும் ஆண் மற்றும் பெண் இருவரது ஜாதகமும் திருக்கணித பஞ்சாங்க முறையில் கணிக்கப்பட்டு இருந்தால் நூறு சதம் பொருந்தும். இருவரில் ஒருவர் ஜாதகமோ, அல்லது இரண்டு ஜாதகங்களும் வாக்கிய பஞ்சாங்க முறையில் கணிக்கப்பட்டு இருந்தால், விதியும், விதிவிலக்கும் பொருந்தி போகாமல் இருக்க வாய்ப்பு உண்டு. ஆகையால் இருவரது ஜாதகத்தையும் திருக்கணித முறையில் கணித்து விதியையும், விதிவிலக்கையும் பொருத்தி பார்க்கவும்.\nஇந்த பதிவு குறித்த வீடியோ பதிவு\nமேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.\nஎம்மிடம் தங்களது ஜாதகம் குறித்த கேள்விகள் மற்றும் தனி ஜாதக சந்தேகங்களுக்கு இலவச பலன் சொல்லுவது கிட���யாது முறையான தட்சணை அவசியம்\nநேரில் (திருச்சி – செவ்வாய் மற்றும் வெள்ளி மட்டுமே) பார்க்க ஒரு ஜாதகம் ₹500/- (முன் அனுமதி அவசியம்)\nநேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் (வாட்ஸப்) மூலம் பலன் அறிய – ஒரு ஜாதகம் ₹Rs.400/- (வாட்சப்பில் உங்கள் ஜாதக விபரங்களை அனுப்பிய பின்பு, கட்டணம் செலுத்தும் முறை மற்றும் பலன்கள் அனுப்பிவைக்கும் விபரங்கள் உங்கள் எண்ணிற்கு அனுப்பப்படும்)\nஜாதகம் பார்க்கும் நபருக்கு சந்திராஷ்டமம் இருக்கும் நாளில் எம்மை தொடர்புகொள்ள வேண்டாமென அன்புடன் கேட்டுகொள்ளபடுகிறது\nகட்டணங்கள் எதிர்வரும் காலத்தில் மாறுதலுக்கு உட்பட்டது\nகுறிப்பு – விரைவில் இந்த வருடம் நடைபெறவிருக்கும் குருபெயர்ச்சி குறித்து வித்தியாசமான முறையில் விளக்கம் குறித்த பதிவுகள் வரும்.\nஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி\n(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)\nஎம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான் உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும் கோடானகோடி நன்றிகள்\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\nPrevious articleUC NEWS MEDIA -வில் சேர்ந்து நமக்கு தெரிந்த செய்திகளை எழுதி ரூ.6000 லிருந்து ரூ.10000 வரை எளிதாக சம்பாதிப்பது எப்படி\nNext articleரிஷபம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை\nமீனம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nகும்பம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nமகரம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nநேர்மையான முறையில் அதிக பணம் சம்பாதிக்க இதுதான் வழி\nPlant pots Amazon ஆக்ஸிஜன் அதிகரித்து நமது வீட்டை மேலும் அழகாக அலங்கரிக்க தொங்கும் பிளாஸ்டிக் பூந்தொட்டிகள் Tamil Do Something New\nTnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -18\nசெட்டிநாடு பால் பணியாரம் செய்வது எப்படி Paal paniyaram seimurai Tamil\n இண்டேன் கேஸ் வாட்சப் மூலம் புக் செய்வது எப்படி\nஎங்கும் ஏமாறாமல் Trading கற்றுக்கொள்ள சிறந்த வழி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 வினா விடை டிஎன்பிஎஸ்சி குரூப் 1,குரூப் 2, டிஎன்பிஎஸ்சி VAO மாதிரி வினா விடைகள் டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் வினா விடைகளின் தொகுப்பு -12\nமொபைல் போன் ஹேங் ஆகாமல் இருக்க 6 வழிகள்\nSugar card to Rice Card │சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாற்ற │TNPDS│Tamil│online\nராகு கேது பெயர்ச்சி 2019 மகரம்\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nபுதிய வாக்காளர் பட்டியல் 2018 -ல் உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nசுவையான செட்டிநாடு சமையல் chettinadu food recipes8\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2011/08/blog-post_30.html", "date_download": "2020-01-29T08:01:40Z", "digest": "sha1:QE6SJMPI3U6KASPRPSQGXWJ75ICGDVCV", "length": 28515, "nlines": 705, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தேசப் புகழைப் பாடுங்கள்", "raw_content": "\nமுத்துக்குமாருக்குப் பின் உயிர்த் தியாகம்\nநாம் நினைவு கூர அது போது எழுதிய\nதேடி எடுத்துப் போடுங்கள் –பின்\nஉங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்\nஒவ்வொரு சொற்றொடர் ஒரு புதிய அர்த்தத்தைக்\nகொடுத்துப் போகிறது.நெஞ்சக் கனல் ஆறாது இருக்க\nபகிர்வுக்கு நன்றி புலவர் ஐயா\nதேடி எடுத்துப் போடுங்கள் –பின்\nஆம் ஐயா... உயிர்கள் பலியாவது போதும்... மக்கள் சக்தி ஒன்று திரண்டு போராடுவோம்... கவிதைக்கு நன்றி ஐயா\nவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா\nஉறைக்கும்.. நம் நிலையை ஆதங்கத்தோடு சொல்லும் கவிதை\nஇவ் வரிகளில் தங்கி உள்ளது எம் தற்போதைய நிலை /\nஈழத்தில் வாழ்வோரின் துயரினை ஊடகங்கள் சரியான முறையில் வெளிக்கொணர வேண்டும் என்கின்ற ஆதங்கத்தினையும் தீக்குளிப்பு என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க முடிவல்ல எனும் கருத்தினையும் உங்களின் கவிதை தாங்கி வந்திருக்கிறது.\nமறவாமல் வரும் அன்பரே நன்றி நன்றி\nதேடி எடுத்துப் போடுங்கள் –��ின்\nதேசப் புகழைப் பாடுங்கள் //\nவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...\nவணக்கமையா உங்கட வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா.. மீள்கவிதை என்றாலும் இப்போதும் அதன் வீரியம் வீழவில்லை..\nஉடல் நிலையில் பதிவினைவிட கூடுதல்\nகவனம் கொள்ளவேனுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஇனிய சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்\nகவிவரிகளில் சோகம் தமிழ் இனத்தில் பாசம்\nஎடுத்துக் காட்டாக இருப்பார் நன்றே\nஉங்கள் நலம் விசாரிப்புக்கும் அக்கரைக்கும் நான் என்றும் கடமைப் பட்டவனாவேன்\nசற்று வலி குறைந்துள்ளது வாளாய் இருக்க\nஎன்ன நான் வந்தாதான் வருவீங்களா..\nநீங்க எனக்குப் போடுவது சோறு\nஉணர்ந்தா சரி புரிந்தா சரி\nதேடி எடுத்துப் போடுங்கள் –பின்\nகவிதையில் உங்கள் ஆதங்கம் புரிகிறதையா...\nஎன் செய்வது இதை யாரும் உணருவதாய்த்\n.......அழகிய கவிதை வரிகளால் எம் நெஞ்சை நெகிழ வைக்கின்றீர்கள் .உங்கள் வரவுக்காக நான் காத்திருக்கின்றேன் .நன்றி ஐயா பகிர்வுக்கு ....\nநாட்டின் அவலத்தை நன்றாய் உரைக்கின்றது உங்கள் நாவெழுதுகோல்\nகூரான எழுத்துளிகள் கொண்டு குடைகிறீர் ஊடகங்களின் பொறுப்பின்மையை\nவிஜய் vs அஜித் யார் புத்திசாலி\nஎன் ராஜபாட்டை\"- ராஜா said\nஊக்கம் பெற அடிக்கடி வருக\nசாட்டையை தான் வரியாக்கி எழுதியது போல் உணர்கிறேன் ஐயா....\nஅத்தனை அருமை கவிதை வரிகள்...\nஉடல்நலம் ரொம்ப முக்கியம் ஐயா....\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே என்றும் இளமை...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nதமிழ்மணத்திற்குத் தாழ்மையான வேண்டுகோள் தகவல் ���ல்லை என்று நாள்தோறும் தகவல் தர காரணம் என்ன ஏதேனும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=58214", "date_download": "2020-01-29T09:12:37Z", "digest": "sha1:UHU5ZXFQCJKSNSPSDGGQZEHBH64TB2QP", "length": 3546, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச சபை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச சபை\nஅம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச சபை\nஐக்கிய தேசியக் கட்சி 11,361 47.37% 8\nதேசிய காங்கிரஸ் 7,453 31.07% 6\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4,384 18.28% 3\nஇலங்கை பொதுஜன முன்னணி 779 3.25% 1\nPrevious articleமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகள்\nNext articleஅம்பாறை மாவட்டம் – இறக்காமம் பிரதேச சபை\nமுனைப்பினால் முன்னெடுக்கப்பட்ட கிராமங்கள் தோறும் வெள்ளநிவாரணப்பணிகள்\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nமட்டக்களப்பில் மக்களோடு மக்களாக ஶ்ரீநேசன் எம்.பி\nமட்டு பழுகாமம் தேசிய மட்ட கபடியில் முதலிடம்\nகொல்லநுலையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/cookery/116947-health-recipes-4.html", "date_download": "2020-01-29T09:41:52Z", "digest": "sha1:5UIK4C2L3GS3RQB47BRTLEDGSR2DRRIJ", "length": 31562, "nlines": 381, "source_domain": "dhinasari.com", "title": "ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: லஞ்சம் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா\nமோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே\nதினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: லஞ்சம் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nநினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி\nமோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\n13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி சொந்தமா உருவாக்க மத்திய அரசு…\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nமீன் பிடிக்க சென்ற சிறுவன் தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்\nஎனக்கு 53 உனக்கு 35 தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள் தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nநாளை முதல்… ஸ்ரீசியாமளா நவராத்திரி\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\n நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇந்த மாதம் இந்த ராசிக்காரர் இவரை வணங்க வேண்டும்\nபஞ்சாங்கம் ஜன.23- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஅடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்\nசமையல் புதிது ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஅடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 25/01/2020 8:09 AM 0\nஇந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்திரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nபுதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nஎனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா\nசின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.\nதினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்\nஅரசியல் தினசரி செய்திகள் - 24/01/2020 4:44 PM 0\nமுன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியின் கழிசடை தனங்களை காட்டும் சரித்திர சாட்சிகள்\nகடனில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்த #கருணாநிதி குடும்பம் இன்று உலகின் பணக்கார பட்டியலில்\nநினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 24/01/2020 3:12 PM 0\nஅதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: லஞ்சம் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா\nஇந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக வெங்கட்ரமணன், திருவேல்முருகன், ராஜசேகர், காலேஷா என மேலும் 4 பேர் சனிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டனர்.\nமோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்\n\" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்\" என்றார்.\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nபுதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரி��ே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே\nவிளையாட்டு ராஜி ரகுநாதன் - 24/01/2020 5:48 PM 0\nதனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள...\nதினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்\nஅரசியல் தினசரி செய்திகள் - 24/01/2020 4:44 PM 0\nமுன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nஅரசியல் தினசரி செய்திகள் - 24/01/2020 4:22 PM 0\nநிச்சயம் இந்த நிகழ்வை திமுக மூடி மறைக்க விரும்புவதன் நோக்கமே இப்போதுதான் புரிகிறது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி\nசம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nதேனி எம் பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nஅரசியல் தினசரி செய்திகள் - 24/01/2020 1:32 PM 0\nபெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 24/01/2020 1:14 PM 0\nகரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.\nஉளுத்தம் பருப்பு – கால் கப்\nதுருவிய வெல்லம் – அரை கப்\nநெய் – 2 டீஸ்பூன்\nதேங்காய் துருவல் – கால் கப்\nஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்\nபால் – அரை லிட்டர்.\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகடாயில் நெய் விட்டு, அரைத்த உளுந்தைப் சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். வறுத்த உளுத்தம் பருப்புடன் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.\nபிறகு பாலின் ப���்சை வாசனை போனதும் துருவிய வெல்லம், நெய்யில் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து பாயசம் பதத்தில் வந்ததும் இறக்கிவிடுங்கள். சுவையான உளுத்தம் பருப்பு பாயாசம் தயார்,\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை\nNext articleஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி\nபஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 25/01/2020 12:05 AM 0\nஇனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்\nசிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.\nஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்\nகடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.\nஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை\nஉப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: லஞ்சம் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா\nஇந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக வெங்கட்ரமணன், திருவேல்முருகன், ராஜசேகர், காலேஷா என மேலும் 4 பேர் சனிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டனர்.\nஅடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா\nஇந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்திரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nசின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டு��் சிரிப்புடன் பார்த்தார்கள்.\nமோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்\n\" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்\" என்றார்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2020-01-29T09:25:53Z", "digest": "sha1:LGEMC3ZFH45SWJDDAXU7NI2LWIYEFRDA", "length": 7614, "nlines": 108, "source_domain": "ta.wikiquote.org", "title": "ராபர்ட் சதே - விக்கிமேற்கோள்", "raw_content": "\nராபர்ட் சதே (Robert Southey (12 ஆகத்து 1774 – 21 மார்ச் 1843) என்பவர் ஒரு ஆங்கில அகத்துறைக் கவிஞர்.\nஆன்மாவைப் பற்றிய முக்கிய பிரச்சினை அது எங்கிருந்து வந்தது என்பதன்று; அது எங்கே போகிறது என்பதாகும். அதை அறிய வாழ்நாள் முழுவதும் தேவை.[1]\nநல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம்.[2]\nசிக்கனமாயிருத்தல் வாழ்வாகிய போர்க்களத்தில் பாதி வெற்றி பெற்றது போலாகும். சாம்பாதிப்பது என்பது செலவு செய்வதைப்போல அவ்வளவு கடினமான காரியமன்று.[3]\nசூரிய கிரணங்கள் போன்றவையே சொற்கள்; அதிகமாக ஒருமுகப்பட்டால் அக்கினியாய்ச் சுடும்.[4]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம். நூல் 113- 114. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 03:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/18078-rajini-s-darbar-box-office-collection-day-4.html", "date_download": "2020-01-29T09:33:11Z", "digest": "sha1:6EKUB4BKFI2YPTZF7P2B7JMHYZ3PXWKH", "length": 6374, "nlines": 56, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தர்பார் 4 நாள் வசூல் ரூ. 130 கோடி.. 200 கோடி பட்ஜெட் கவர் செய்வது எப்போது?", "raw_content": "\nதர்பார் 4 நாள் வசூல் ரூ. 130 கோடி.. 200 கோடி பட்ஜெட் கவர் செய்வது எப்போது\nஏ.ஆர்/முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்துள்ளது. படத்துக்கி ரசிகர்கள் தடபுடல் வரவேற்பு கொடுத்தாலும் வசூல் ரீதியாக இன்னும் நிற எதிர்பார்ப்பு இருக்கிறது.\nகடந்த9ம் தேதி வெளியாகை இந்த 4 நாட்களில் மொத்தம் ரூ.130 கோடி வசூல் ஆகியிருப்பதாக தகவல் வருகிறது. ஆனல் இபடத்தின் படெஜ்ட் 200 கோடி என்று கூறப்படுகிறது, இன்னும் 70 கோடி வசுல் செய்ய வேண்டி உள்ளதால் படத்துக்கான புரமோஷன் தொடர்ந்து நடக்கிறது.\nதமிழகத்தை பொறுத்தவரை ரூ.44.6 கோடி வாசு செய்துள்ள தர்பார் சென்னையில் ரூ.7.28 கோடி, ஆந்திராவில் ரூ. 12 கோடி கேரளாவில் ரூ. 7.2 கோடி கர்நாடகா வில் ரூ. 11 கோடியும் வட இந்தியா வில் ரூ.6 கோடி மற்றும் வெளிநாடுகளில் 54 கோடி வசூல் ஆகியிருக்கிறது. தர்பார் படம் சோலோவாக ரிலீஸ் ஆனது போட்டியாக வரவிருந்த பட்டாஸ் படமும் 16ம் தேதிக்கு தள்ளிப்போனது. தனுஷ் நடித்திருக்கும் அப்படம் வெளியானால் தர்பார் வசூல் மேலும் குறையும் என தெரிகிறது.எனவே அதற்குள் 200 கோடி வசுலை ஈட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.\nடெல்லி பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்அமித்ஷா 7 மணி நேர ஆலோசனை\n”டக்கர்” சித்தார்த் படத்தில் யோகிபாபு டபுள் ஆக்ஷன்.. ஈகோ கிளாஷ் படம்..\nபட்டன் அணியாத கவுனுடன் வந்த நடிகை பிரியங்கா.. ஹாலிவுட் நடிகையை காப்பியடித்தார்..\nதமன்னாவை ஆன்மிகம், சைவத்துக்கு மாற்றிய புத்தகங்கள்.. அவரே வெளியிட்ட தகவல்..\nஉலக நாயகன்போல் சாதியை துறந்த பாலிவுட் பாட்ஷா.. நடன நிகழ்ச்சியில் உண்மையை சொன்னார்..\nநடிகை பிரியா பவானி உருக்கமான காதல் கடிதம்.. என் வாழ்வில் சூரியனாக நீ இருப்பாய்..\nவிவசாயி ஆன டைரக்டர் ஆன பாரதிராஜா.. இளம் நடிகை ஜோடி போடுகிறார்..\nகுழந்தைகளுக்காக சமந்தா தொடங்கிய கல்வி பயிற்சி.. பள்ளி செல்லும் முன் டிரெய்னிங்..\nஅஜீத் பட ரீமேக்கில் ரஜினி மகள் நடிக்கிறார்..\nபாலா படத்துக்காக 100 கிலோ வெயிட் போடும் நடிகர்..\nமெட்ராஸ் மைசூர் பாகு கேட்ட பாலிவுட் நடிகை.. கணவர் வாங்கிச்சென்றாரா\nவிஜய்யை அடிக்க மறுத்த ராஜ்கிரண்.. என்ன ���ாரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/2010/09/04/", "date_download": "2020-01-29T09:42:50Z", "digest": "sha1:GXC7UMNCMHLYF7OFVZSXJAGVTSC6YZZA", "length": 5895, "nlines": 104, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "04 | செப்ரெம்பர் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nசெப்ரெம்பர் 4, 2010 · 6:38 முப\nதினமும் 40 சிகரெட் பிடிக்கும் 2 வயது சிறுவ ன்( video)\nஇந்தோனேஷியாவில் உள்ள சும்த்ரா தீவை சேர்ந்த 2 வயது சிறுவன் ஆர்டி ரிஷால். இவன் தினமும் 40 சிகரெட் பிடிப்பதாக இண்டர்நெட்டில் படத்துடன் செய்தி வெளியானது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிஷால் 6 மாத குழந்தையாக இருந்தபோது, அவனது தந்தை முதன் முதலாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்து அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து அவன் தினமும் 2 பாக்கெட் சிகரெட் பிடிக்க தொடங்கினான்.\nஅதிலும், அவனுக்கு திருப்தி ஏற்படாததால் தினமும் 40 சிகரெட் வரை பிடித்து வந்தான். இந்த செய்தி வெளி யானதும் இந்தோனேஷியாவில் புகையிலையை பயன்படுத்து வோர் எண்ணிக்கை அதிகம் என தெரிய வந்தது.\nசிகரெட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ரிஷாலை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க இந்தோனேஷிய அரசு ஜகார்த்தா ஆஸ்பத்திரியில் தங்க வைத்து சிகிச்சை அளித்தது. அதை தொடர்ந்து தற்போது அவன் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டான்.\nஇத்தகவலை, இந்தோனேஷிய குழந்தைகள் பாதுகாப்பு தேசிய கமிஷனர் செயலாளர் அரிஸ்ட் மெர்தெகா சிரெய்ட் தெரிவித்துள்ளார்.\n« ஆக அக் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-mar-01-2017/", "date_download": "2020-01-29T08:21:56Z", "digest": "sha1:UXAWODIDM2ONOJBXE4QV4YM2Z4Y4BDA4", "length": 21240, "nlines": 537, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs Mar. 01, 2017 - All TNPSC Exam Preparation in Online", "raw_content": "\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதேசிய அறிவியல் தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் 28 பிப்ரவரி ம் தேதி கொண்டாடப்படுகிறது.\nஇந்திய இயற்பியலாளர், சர் சி வி ராமனின் ராமன் விளைவு கண்டுபிடிப்பினை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.\n2017 தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் : “ஊனமுற்ற நபர்களுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்”\nசர் சி வி ராமன் பற்றி:\nமுன்னாள் சென்னை மாகாணமான தற்போதய தமிழ்நாட்டினில் 07 நவம்பர் 1888 அன்று சர் சந்திரசேகர வேங்கட ராமன் பிறந்தார்.\nஒரு இந்திய இயற்பியலாளரான அவர், 28 பிப்ரவரி 1928ல் ராமன் விளைவினை கண்டுபிடித்தார்.\n1970 ஆம் ஆண்டு இறந்தார்.\nசர் சி வி ராமன் அவர்களின் விருதுகள் மற்றும் மரியாதைகள்:\n1930 ஆம் ஆண்டில், அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n1941 ல் அவருக்கு பிராங்க்ளின் பதக்கம் வழங்கப்பட்டது. 1954 ல் அவர் பாரத ரத்னா பெற்றார்.\nஇராமன் விளைவு என்றால் என்ன\nபொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது.\nசிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது.\nஇவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) எனப் பெயர்\nதலைப்பு : அண்டை நாடுகளுடன் இருதரப்பு உறவு\nஇந்திய இராணுவம் மற்றும் ஓமன் இராணுவம், தங்களது 2 வது இருதரப்பு பயிற்சியான “Al Nagah II”யை, பயங்கரவாத எதிர்ப்பினில் கவனம் செலுத்தும் பொருட்டு மார்ச்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்தியக் கடற்படை மற்றும் ஓமன் கடற்படைகள் “நசீம் அல் பாஹர் (Naseem Al Bahr)” என்றழைக்கப்படுகின்ற இருதரப்பு கடல்சார் பயிற்சிகளை 1993 முதல் செய்து வருகின்றன.\nதலைப்பு : புதிய நியமனங்கள் – யார் யார்\nபழங்குடியினர் தேசிய ஆணையத்தின் புதிய தலைவர் (NCST – National Commission of Scheduled Tribes)\nநந்த குமார் சாய் NCSTன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.\nஅரசியலமைப்பு (89th திருத்தம்) சட்டம் 2003 மூலம் சேர்க்கப்பட்ட NCST அரசியல் கட்டமைப்பு ஆர்டிகிள் 338A கீழ் உள்ளது.\nதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தேசிய ஆணையம் போன்று தனித்தனி ஆணையமாக உள்ளன.\nமுதல் கமிஷன் 2004 அன்று அமைக்கப்பட்டது.\nமுதல் தலைவர் குன்வர் சிங் ஆவார்.\nநந்த குமார் சாய் முன் முந்தைய தலைவராக ராமேஷ்வர் ஓரோன் இருந்தார்.\nநந்த குமார் சாய் பற்றி:\nஅவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மூத்த பழங்குடி தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25916&ncat=5", "date_download": "2020-01-29T09:24:40Z", "digest": "sha1:QMR3HE4JMSHSH6ATHPPSK2F4ELRSRW53", "length": 19516, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸியோமி விற்பனை செய்த 3.47 கோடி ஸ்மார்ட்போன்கள் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஸியோமி விற்பனை செய்த 3.47 கோடி ஸ்மார்ட்போன்கள்\nநானும் ஒரு தீவிரவாதி: சீமான் ஜனவரி 29,2020\nரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ் ஜனவரி 29,2020\nகேரள சட்டசபையில் கவர்னருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் ஜனவரி 29,2020\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: பின்னணியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜனவரி 29,2020\nஅடுத்தடுத்து கிளம்பும், 'பரனூர்' பூதம்: வீடியோ பதிவு வெளியிட தயக்கம் ஜனவரி 29,2020\nமொபைல் போன் தயாரிப்பில் புதியதாக, பன்னாட்டளவில் நுழைந்த ஸியோமி நிறுவனம், நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3 கோடியே 47 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து சாதனை செய்துள்ளது. சென்ற ஆண்டின், இதே காலத்தில், இந்நிறுவனத்தின் விற்பனை 2.611 கோடியாக இருந்தது. சென்ற ஆண்டு முழுவதும், இந்நிறுவனம் விற்பனை செய்த ஸ்மார்ட்போன்களின் எண்ண��க்கை 6.112 கோடியாகும். இலக்கு வைத்ததைக் காட்டிலும் கூடுதலாகச் சென்ற ஆண்டு விற்பனை செய்ததாக, இந்நிறுவனத்தை உருவாக்கிய லே ஜன் கூறியுள்ளார். இந்த ஆண்டு 10 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். முதல் ஆறு மாதங்களில் மேற்கொண்ட விற்பனையைக் கணக்கிடுகையில், இது சற்று கடினமான இலக்காக இருக்கும் என இந்தப் பிரிவில் இயங்கும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.\nஸியோமி வெளியிட்ட ஸ்மார்ட்போன்களில், Mi 2, Mi 3, Redmi, Redmi Note, Mi 4 மற்றும் Redmi 2 ஆகியவை மக்களிடையே மிகப் பிரபலமடைந்துள்ளன. ஒவ்வொரு மாடல் போனின் விற்பனையும் 1 கோடியைத் தாண்டியுள்ளன. Mi.com இணைய வர்த்தக தளம் மூலமாக, ஸியோமியின் 70% ஸ்மார்ட்போன்கள் விற்பனையாயின. இதனால், சீனாவின், மூன்றாவது பெரிய இணைய வர்த்தக தளமாக Mi.com உயர்ந்துள்ளது. 12 மணி நேரத்தில், இந்த தளம், 21 லட்சத்து 1-0 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து, கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளது.\nஇந்நிறுவனத்தின் போன்கள், இந்தியா, சீனா, ஹாங்காங், தைவான், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அண்மையில் பிரேசில் நாட்டிலும் இதன் விற்பனை தொடங்கப்பட்டது. விரைவில், வியட்நாம், ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகளிலும் இந்நிறுவனம் நுழைய உள்ளது.\nசென்ற வாரத்தில், ஸியோமி தன்னுடைய Redmi2 ஸ்மார்ட்போனின் விலையை, இந்தியாவில் குறைத்துள்ளது. சென்ற மார்ச் மாதத்தில், இங்கு விற்பனைக்கு அறிமுகமான போது, அதன் அதிக பட்ச விலை ரூ.6,999 என அறிவிக்கப்பட்டது. தற்போது ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.5,999க்குக் கிடைக்கிறது. இந்த போனை Mi.com, Flipkart, Amazon, Snapdeal ஆகிய வர்த்தக தளங்களிலும், மொபைல் போன் விற்பனை நிலையங்களிலும் வாங்கலாம். கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஸோலோ இரா - பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்\nசெப்டம்பரில் வர இருக்கும் சோனி எக்ஸ்பீரியா இஸட் 5\nபட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் போல்ட் டி303\nஜூலை 14ல் கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் ஒன் போன்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/election/namakkal-dmk-cadres-slams-gandhi-selvan-over-local-body-election-debacle", "date_download": "2020-01-29T08:42:31Z", "digest": "sha1:DI5DAQVLNOBENKXCS3ABAQG2CG3XCATG", "length": 13901, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "TN Local Body Election 2019: `இப்படியொரு படுதோல்வியை எதிர்பார்க்கவில்லை!' -நாமக்கல் காந்திசெல்வன் மீது பாயும் உடன்பிறப்புகள்| Namakkal dmk cadres slams gandhi selvan over local body election debacle", "raw_content": "\n' -நாமக்கல் காந்திச்செல்வன் மீது பாயும் உடன்பிறப்புகள்\nஉள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க அதிக ஒன்றியங்களில் தோல்வி அடைந்துள்ளது.\n`ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குத் தேர்வான 17 பேரில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக 13 பேரும், தி.மு.க கூட்டணி சார்பாக 4 பேரும் வெற்றி பெற்றனர். அதேபோல ஒன்றிய கவுன்சிலர்கள் 172 பேரில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக 101 பேரும், தி.மு.க கூட்டணி சார்பாக 67 பேரும் வெற்றி பெற்றார்கள்.\nஅதிக ஒன்றியங்களில் தி.மு.க தோல்வி அடைந்துள்ளது. இதற்கு நாமக்கல் கிழக்கு மா.செ காந்திசெல்வன்தான் காரணம். கட்சியில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் அவர் சீட் வழங்கினார்'' எனக் கொதிக்கின்றனர் நாமக்கல் உடன்பிறப்புகள்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``நாமக்கல் மா.செ பதவியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் பதவிக்கு வந்தார் காந்திசெல்வன். ஆனால், அவர் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் இவருடைய கிழக்கு மாவட்டத்தில் நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், புதுசத்திரம், வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை என 9 ஒன்றியங்கள் வருகின்றன. இதில் ராசிபுரம், சேந்தமங்கலத்தில் மட்டுமே தி.மு.க அதிக கவுன்சிலர்களைப் பெற்றுள்ளது. மற்ற ஒன்றியங்களில் தி.மு.க தோல்வி அடைந்துள்ளது.\nஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 3 நாள்களை ஒதுக்கி ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை செய்திருந்தாலே, அனைத்து ஊராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றி இருக்கும். ஆனால், காந்திச்செல்வன் கட்சிப் பணிகளை முழுமையாகச் செய்யவில்லை. பெயரளவுக்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டம் என ஒரு கூட்டத்தைப் போட்டு கணக்குக் காட்டினாரே தவிர தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்படவில்லை.\nதி.மு.க-வுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அ.தி.மு.க தன்னுடைய அதிகாரப் பலத்தை பயன்படுத்திப் பல லட்சம் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் உள்குத்து வேலை பார்த்த வெண்ணந்தூர் முன்னாள் தி.மு.க ஒன்றியச் செயலாளர் சேகர் பெரியசாமியை கட்சித் தலைமை விசாரணை நடத்தி ஒ.செ பதவியிலிருந்து நீக்கியது. ஆனால், அவருக்கு ஒன்றிய கவுன்சிலர் சீட் கொடுக்கப்பட்டது. உண்மையில் அவருக்குக் கட்சிக்காரர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இல்லை. இதனால் அவர் தோற்றுப் போனார்.\nஅதேபோல், புதுச்சத்திரத்தில் மிகுந்த செல்வாக்குடைய செந்தில்குமார் மாவட்ட கவுன்சிலர் சீட் கேட்டார். ஆனால், அவருக்கு சீட் கொடுக்காமல் கவுதம் என்பவருக்கு சீட் கொடுத்தார். இதையறிந்த அமைச்சர் தங்கமணி, செந்தில்குமாரை அ.தி.மு.க பக்கம் இழுத்து அவருக்கு அ.தி.மு.க சார்பாக சீட் வழங்கினார். இதனால், செந்தில்குமார் எளிதாக வெற்றிபெற்று மாவட்ட கவுன்சிலர் ஆகிவிட்டார்.\nஇதுதவிர கொல்லிமலை ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியம் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவர் குறித்து தலைமைக்குத் தவறான தகவலைக் கொடுத்து நீக்கிவிட்டு, செந்தில்முருகனை ஒன்றியச் செயலாளராக நியமித்தார். கொல்லிமலையில் 6 ஒன்றிய கவுன்சிலர்களில் ஓர் இடத்தில்கூட தி.மு.க வெற்றி பெறவில்லை. இப்படி மோகனூர், நாமகிரிப்பேட்டை எனப் பல ஒன்றியங்களில் கட்சிக்காக உண்மையாக உழைக்கக் கூடிய நிர்வாகிகளை நீக்கிவிட்டு, இவருக்கு நெருக்கமாக இருப்பவர்களையே நிர்வாகிகளாக நியமித்துள்ளார். இதனால் நாமக்கல்லில் தி.மு.க தோல்வியடைந்துள்ளது. இதுதொடர்பாக, தலைமை விசாரணை நடத்தினால் மாவட்டச் செயலாளர் மீது பலரும் புகார் கொடுப்பார்கள்\" என்கின்றனர் கொதிப்புடன்.\nஉடன்பிறப்புகளின் குற்றச்சாட்டு குறித்து மாவட்டச் செயலாளர் காந்திச்செல்வனிடம் விளக்கம் கேட்டோம். ``மாவட்டத்தில் உள்ள ஒன்றியச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசியே அனைத்து முடிவுகளையும் எடுத்தோம். ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் சென்று அங்குள்ள கிளைச் செயலாளர்களைச் சந்தித்துப் பேசினோம். தி.மு.க-வுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அ.தி.மு.க தன்னுடைய அதிகாரப் பலத்தை பயன்படுத்திப் பல லட்சம் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டது'' என்றார் இயல்பாக.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=70903121", "date_download": "2020-01-29T09:38:33Z", "digest": "sha1:L2B2BVEIWJVIHP67K2DFZZHNR5EAVHFA", "length": 43590, "nlines": 830, "source_domain": "old.thinnai.com", "title": "பம்பரக்கோனே ! | திண்ணை", "raw_content": "\nபம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே\nதங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே\nசந்திரபாபுவின் மந்திரக்குரலில் ஒலிக்கும் இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் இளம்பிராயத்துச் சிந்தனைகளும் என்னுள் பம்பரமாகச் சுழலத் தொடங்கிவிடும்.\nஅன்றைய காலத்தில் எல்லோரையும் முமுணுக்க வைத்த பாடல் அது. திரையில் அவர் பம்பரமாகச் சுழன்று ஆடிய லாவகமும், அந்த பாடலுக்கு மேலும் பன்மடங்கு மெருகூட்டியது எனக் கூறலாம்.\n“வாள்விழி” “வேல்விழி” “மான்விழி” “மீன்விழி” என்று கண்களை வருணிக்கும் பாடல்கள் வெளிவந்த நேரத்தில் “பம்பரக் கண்ணாலே” என்ற மாறுபட்ட வருணனையுடன் கூடிய பாடல் என்பதாலோ என்னவோ அது ரசிகர்கள் மனதை சுற்றிச் சுழல வைத்தது.\n“பம்பரக் கண்கள்” – ஆழ்ந்து சிந்தித்தால் அருமையானதொரு வருணனை. நாணத்துடன் நோக்கும் மங்கையின் பார்வை தாழ்ந்தே இருக்குமாம். ஆனால் காதல் ஜுரம் ஏற்பட்ட கண்கள் இருக்கிறதே அதில் ஒருவகையான மருட்சி தென்படும். அங்கும் இங்கும் பம்பரமாகச் சுழலும். நாலாப்புறமும் பார்வைகள் சுழன்று செய்வதறியாது திண்டாடும்.\nதலைவனைப் பார்ப்பதா அல்லது தரையைப் பார்ப்பதா விண்ணைப் பார்ப்பதா அல்லது வேறு எதையாவது பார்ப்பதா விண்ணைப் பார்ப்பதா அல்லது வேறு எதையாவது பார்ப்பதா என்ற குழப்பம் நிலவும். வட்டமடிக்கும் விழிகள் கொட்டமடிக்கும். அந்த ‘பம்பரக் கண்கள்’ காண்போரின் மனதையும் ஈர்த்து அவர்களையும் பம்பரமாகச் சுழல வைக்கும்.\nஇத்தனை ஆண்டுகட்குப்பின் மறுபடியும் ஒரு பம்பரப் பாடல் :\nந���்மை முணுமுணுக்க வைத்திருக்கிறது. பச்சைக் குத்தினால் அது அழிவதில்லை. நிரந்தரமாக நிலைத்து விடும். சில நினைவுகளும் அப்படித்தான்.\nபால்ய வயதில் விளையாடிய பம்பர விளையாட்டு ‘பசுமரத்தாணி’யாக என் இதயத்தில் பச்சை குத்தப் பட்டிருக்கிறது. விளையாட்டில் தோற்றுப்போகையில், மொழுக்கென்று சாயம் பூசப்பட்ட எனது புத்தம்புது பம்பரம் வாங்கும் ஒவ்வொரு ‘ஆக்கர்’ குத்தும் என் பச்சிளம் மனதில் பேரிடியாக இறங்கும்; பனித்துளியாய் கண்ணீர்க் கசியும்.\nவட்டத்துக்குள் குற்றுயிரும் குலையுயிருமாய் அடிபட்டுக் கிடக்கும் பம்பரம் என்னுள் ஒரு கலவரத்தையே உண்டு பண்ணிவிடும். பம்பரத்தில் வடுக்களாய் பதிந்துவிட்ட அம்மைத் தழும்புகளை ஆறுதலாகத் தடவிக் கொடுக்கையில் வேதனை பீறிட்டெழும்.\nஇதுபோன்ற அரிய அனுபவம் பிற்காலத்தில் ‘எதையும் தாங்கும் இதயமாக’ நம்மை புடம் போட வைக்கிறது. ஒருவித வைராக்கியத்தையும், தன்னம்பிக்கையையும் நமக்குள் ஏற்படுத்தி உண்டுபண்ணி எதிர்நீச்சல் போடவைக்கிறது.\nகொண்டையாணி அடிக்கப்பட்ட பம்பரங்கள் ‘கும்’மென்று சுழல்கையில் அந்த ரீங்காரம் காதுகளில் கல்யாணி ராகம் பாடும். கணிசமான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு ஆஜானுபாகுவான உடலழகோடு, இரைச்சலை வரவழைத்துக் கொண்டு ‘விளாம்பழ பம்பரம்’ சுற்றுகின்ற அழகே தனி.\n“அபீட்” என்று ஆனந்தக் கூத்தாடி; சுற்றுகின்ற பம்பரத்தை அப்படியே அலக்காக சாட்டையால் வாரி எடுத்து; உள்ளங்கை கூச சுழல விட்டு வேடிக்கை பார்ப்பதில்தான் எத்தனை இன்பம்\n‘ஜாய் ஸ்டிக்’கும் ‘கம்ப்யூட்டர் மவுசு’மாக அலையும் என் குழந்தைகளுக்கு இந்த இனிய பம்பர அனுபவம் கிடைக்காமல் போய்விட்டதே என்று கவலை பட்டதுண்டு.\nதிறந்தவெளி மைதானங்களில் கோலி, கில்லி, பம்பரம் போன்ற விளையாட்டில் காணும் மட்டற்ற மகிழ்ச்சி ‘கான்கிரிட் காடு’களில், அடுக்குமாடி குடியிருப்பு வாழும் குழந்தைகளுக்கு எங்கே கிடைக்கிறது\nஎன்ற மு.மேத்தாவின் வரிகள் நினைவுக்கு வருகிறது. என்னைப் போல் இவரும் ஒரு பம்பரப் பைத்தியமோ அனுபவங்கள் தானே கவிஞனின் சிந்தனைக்கு மூலதனம்.\nகற்கால மனிதனின் முதல் விளையாட்டுச் சாதனம் பம்பரமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இது அகழ்வாராய்ச்சி நமக்கு எடுத்துக் காட்டும் ஆதாரம். பாபிலோன், மொஹன்ஜதாரோ, ஹரப்பா ஆகிய அனைத்து நாகரிகத்திலும் இது நமக்கு காணக் கிடைக்கிறது.\nஇன்றும்கூட இந்த பம்பரத்தைத்தான் சினிமாவில் கதாநாயகன், கதாநாயகியின் தொப்புளில் சுழல விட்டு தன் பரிணாம வளர்ச்சியின் தெளிவான சங்கிலித் தொடரை உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறான்.\nபம்பரத்தின் புறத்தோற்றம் மாறி இருக்கலாம். மேலே அகன்று கீழே குறுகியிருக்கும் அதன் அகத்தோற்றம் மற்றும் மாறவேயில்லை.\nஆணியின் நுனியில் ஆடுகின்ற மரத்தால் ஆன பம்பரத்தின் சுழற்சியின் கவர்ச்சி, ஒளிபுகும் தோற்றத்தில் ‘மினுக் மினுக்’ விளக்குடன் சுழலும் நவீன பிளாஸ்டிக் பம்பரத்தில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.\nசுருங்கச் சொன்னால் சாட்டை பம்பரத்தில் கிடைக்கப்பெறும் பரவசம், சாட்டையிலா எலக்ட்ரிக் பம்பரத்தில் கிடைப்பதில்லை.\nசூதாட்டத்திற்கும், சோதிடத்திற்கும் காலங்காலமாய் பம்பரம் ஒரு முக்கியக் கருவியாகத் திகழ்ந்து வருகிறது.\nகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் ‘ஜூனியர் விகடனில்’ எழுதிய ‘பம்பர ஞானம்’ என்ற கட்டுரை என்னைப் பாதித்திருக்கிறது.\nஒரு ஆப்பிள்; நியூட்டனுக்கு அறிவுறுத்தியதைக் காட்டிலும், ஒரு நீராவிப் பாத்திரம்; ஜேம்ஸ் வாட்டிற்கு உணர்த்தியதைக் காட்டிலும், சாதாரண பம்பரம் ஒரு மனிதனுக்கு போதிமரச் சிந்தனையை போதிக்கும் தன்மை வாய்ந்தது.\nபம்பரச் சுழற்சியை பக்குவ மனதுடன் பகுத்தறிந்து பார்க்கும் எந்தவொரு நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான் என்பது என் எண்ணம்; அது திண்ணம்.\nஅண்டத்தின் சுழற்சியையும், அலைகடலின் சுழற்சியையும் பறைசாற்றும் அற்புதச் சாதனம் பம்பரம் என்றால் அது மிகையாகாது.\nஎல்லாவற்றிற்கும் தொடக்கமாக இந்த பம்பர விளையாட்டை முதன் முதலில் ஆடியவன் இறைவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஞாலத்தையும், காலத்தையும், கோளத்தையும் பம்பரமாய் சுழல விட்டது அவன்தானே\n“அவனன்றி அணுவும் அசையாது” என்ற தத்துவத்தை இந்த பம்பர ஞானம் நமக்கு உணர்த்துகிறது.\nஓய்வின்றி உழைத்தால் தன் சொந்தக் காலில் தனித்து நிற்க முடியும் என்ற தாரக மந்திரத்தை அது கற்பிக்கிறது.\nசுழற்சியின் போது, பிரிந்திருக்கும் வெவ்வேறு நிறங்களும் ஒன்றிணைந்து கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் உன்னத இயக்கம் இது.\nஆட்டத்தின் இறுதியில் ஆடி ஓடி, தட்டுத் தடுமாறி விழும் அந்த வீழ்ச்சியும் ஒரு படிப்பினையைத் தருகிறது.\nஎன்ற கண்ணதாசனின் காவிய வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.\nஇன்றைய இயந்திர உலகில் வாழ்க்கையே ஒரு பம்பரச் சுழற்சியாகவே ஆகி விட்டது. “நலம் நலமறிய ஆவல்” என்றிருந்த ரத்த பந்தம் “பணம் பணமறிய ஆவல்” என்றாகி விட்டது.\nராமன் கிழித்த கோட்டை சீதை தாண்டியிருக்காவிட்டால் ராமாயணமே இருந்திருக்காது என்பார்கள். வேறொரு கோணத்தில் சிந்தித்தால் பலராமன் பால்யவயதில் பம்பரம் ஆடியிருக்கா விட்டால் அவன் காட்டுக்கு போயிருக்கவே வேண்டியிருக்காது.\nராமன் சுழற்றிய பம்பரம் கூனிக்கிழவி சுமந்து வந்த கஞ்சிக் கலயத்தை பதம் பார்த்துவிட, துளை ஏற்பட்டு முழுதும் சிந்தி விட்டது. ராமனும் அவன் கூட்டாளிகளும் எக்காளமிட்டு கேலியாகச் சிரிக்க அது கூனிக்கிழவிக்கு சொல்லவொணா அவமானத்தை உண்டு பண்ணி விடுகிறது. கைகேயிடம் சென்று ராமனுக்கு பதில் பரதனுக்கு முடிசூட்டு விழா செய்ய வேண்டும் என்று செல்லுமளவிற்கு ஒரு பழிக்குப் பழி உணர்வை அவள் மனத்தில் ஏற்படுத்துகிறது.\nசித்தர்களும், மஸ்தான்களும் பாடிய ஞானப்பாடல்களில் இறைவனை “பம்பரக்கோனே” என்று விளிப்பதைக் காண முடிகிறது. கோன் என்றால் அரசன். பம்பரத்தை ஆட்டுவிக்கும் அரசன் அவன்தானே பம்பரத்தின் சுழற்சியின் வேகமும், லாவகமும் அதை ஆட்டுவிப்பவன் கையில்தான் இருக்கிறது.\n“ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா”\nகண்ணதாசனின் வரிகள்தான் எத்தனை கருத்தாழம்\nபம்பரஞானம் – சிந்தைக்கினியது. விந்தைக்குரியது.\nபேராசையெனும் பெருநோய் : அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள்\nநினைவுகளின் தடத்தில் – (27)\nவார்த்தை மார்ச் 2009 இதழில்\nமக்களைத் திசை திருப்பும் கூட்டம்\nபுத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை\nதிருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் “இணையத்தில் தமிழ்” : கருத்தரங்க செய்தி\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தாறு\nகருணையும் கவிதையும் – புரந்தரதாசர் பாடல்கள்\nவேத வனம் விருட்சம் 27\nஇருள் கவியும் முன் மாலை\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -27 << காதலிக்கு ஒரு கேள்வி >>\nசங்கச் சுரங்கம் -5 ; மடலும் ஊர்ப\nஎனது பயம் மற்றும் நானற்ற என்னுடைய இது\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் புதிய பூமிகளைத் தேடிப் போகும் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி புதிய பூமிகளைத் தேடிப் போகும் கெப்ளர் விண��வெளித் தொலைநோக்கி \nகலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -1)\nஇலக்கியத் தோட்டம் : தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது : பரிந்துரைக்கான அழைப்பு\nதமிழ் ஸ்டுடியோ.காம் உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்\nசொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளம்\nசேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த கலந்துரையாடல்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -4 பாகம் -4\nNext: கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபேராசையெனும் பெருநோய் : அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள்\nநினைவுகளின் தடத்தில் – (27)\nவார்த்தை மார்ச் 2009 இதழில்\nமக்களைத் திசை திருப்பும் கூட்டம்\nபுத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை\nதிருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் “இணையத்தில் தமிழ்” : கருத்தரங்க செய்தி\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தாறு\nகருணையும் கவிதையும் – புரந்தரதாசர் பாடல்கள்\nவேத வனம் விருட்சம் 27\nஇருள் கவியும் முன் மாலை\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -27 << காதலிக்கு ஒரு கேள்வி >>\nசங்கச் சுரங்கம் -5 ; மடலும் ஊர்ப\nஎனது பயம் மற்றும் நானற்ற என்னுடைய இது\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் புதிய பூமிகளைத் தேடிப் போகும் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி புதிய பூமிகளைத் தேடிப் போகும் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி \nகலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -1)\nஇலக்கியத் தோட்டம் : தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது : பரிந்துரைக்கான அழைப்பு\nதமிழ் ஸ்டுடியோ.காம் உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்\nசொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளம்\nசேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த கலந்துரையாடல்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -4 பாகம் -4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15", "date_download": "2020-01-29T09:51:05Z", "digest": "sha1:NJCZEOCYUIRXYHCWXM5HCDT7IDINS7JL", "length": 15089, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "காணொளிகள்", "raw_content": "\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காணொளி-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபஞ்சமி நிலம் - பூர்வ குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை தேடி... எழுத்தாளர்: மும்பை விழித்தெழு இயக்கம்\n'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன\nஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம் எழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nஜல்லிக்கட்டு - காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் எழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\n'தமிழினப் படுகொலையும் - ஐ.நா.வின் அணுகுமுறையும்' கருத்தரங்க உரைகள் எழுத்தாளர்: அறிவாயுதம்\nபெரியாரைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழைத் தூக்கி வருகிறவர்கள் எழுத்தாளர்: தியாகு\nதாய்மொழிக் கல்விக்கு வரவிருக்கும் பேராபத்து குறித்து கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் விளக்கும் காணொளி எழுத்தாளர்: த.தே.பொ.க.\n18 ஆம் நூற்றாண்டு தமிழகம் எழுத்தாளர்: மருத்துவர் ஜெயராமன்\nகாணொளி - \"ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம்\" - நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர்: பெரியார்தளம்\nசாதிய வாழ்வியல் எதிர்ப்பு உரை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநெருக்கடிநிலை காலத்தில் நடந்தது என்ன\nபெரியாரிஸ்டுகள் செய்யவேண்டியது... எழுத்தாளர்: புனிதபாண்டியன்\nபுரட்சி வேண்டும் - கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் பாடல் எழுத்தாளர்: எரிதழல் படைப்பகம்\nபிப்ரவரி 26 அணு உலை எதிர்ப்பு மாநாடு அழைப்பு - காணொளி எழுத்தாளர்: அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கம்\n (காணொளி) எழுத்தாளர்: பெரியார் திராவிடர் கழகம் வடசென்னை\n'வாக்குமூலம்' - ஆனந்த விகடனில் தொடராக சி.மகேந்திரன் எழுதிய வீழ்வேனென்று நினைத்தாயோ தொடர் குறும்படமாக… எழுத்தாளர்: கீற்று\nஅய்.நா அவையின் வல்லுநர் குழு அறிக்கை நூல்கள் அறிமுக விழா - காணொளி எழுத்தாளர்: தமிழர் பறை\n\"தந்தையும் தம்பியும்\" - நூல் வெளியீட்டு நிகழ்ச்சி - காணொளி எழுத்தாளர்: தமிழர் பறை\nஅணுமின் உலையின் ஆபத்தும் கூடங்குளம் போராட்டமும் எழுத்தாளர்: அ.முத்துக்கிருஷ்ணன்\nசர்வதேச மரண தண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கத்தின் காணொளி எழுத்தாளர்: தமிழர் பறை\nதூக்குத் தண்டனைக்கு எதிராக தூங்கா நிலைப் போராட்டம் - காணொளி எழுத்தாளர்: ஜெயராமன்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவின் காணொளி எழுத்தாளர்: குட்டி ரேவதி\nபரமக்குடியில் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அரச பயங்கரவாதம் - கண்டனக் கூட்டத்தின் காணொளி எழுத்தாளர்: தமிழர் பறை\nபோர்குற்ற வரலாற்றில் இராஜீவும் ராஜபக்சேவும் - கருத்தரங்கின் காணொளி எழுத்தாளர்: தமிழர் பறை\nஏன் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்\nமூன்று தமிழர் உயிர் காக்க உயிர்நீத்த வீரமங்கை செங்கொடியின் இறுதி நிகழ்வு - காணொளி எழுத்தாளர்: தமிழர் பறை\nஎன் மகன் முருகன் நிரபராதி; வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளான் எழுத்தாளர்: சோமணி வெற்றிவேலு\n3 தமிழர் உயிர் காக்க மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் - காணொளி எழுத்தாளர்: தமிழர் பறை\nஎன் மகன் பேரறிவாளன் குற்றமற்றவன் எழுத்தாளர்: அற்புதம் அம்மாள்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/162477/news/162477.html", "date_download": "2020-01-29T08:32:09Z", "digest": "sha1:JY3VA3MK3LMCAHJF4M6FY7JUSY22ZDC4", "length": 9974, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்..\n“பழங்களின் ராணி” என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப்பகுதியில், தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.\nஇதை தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், தொற்று நோய் கிருமிகளையும், காளான்களையும் அழிக்கவும் பயன்படுத்தினர். கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு, கண்கள் வறட்சி அடைந்து எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.\nமங்குஸ்தான் பழத்தில், எலும்புகளை பலப்படுத்தக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பழம், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாக விளங்குகிறது. எலும்புகள் பலவீனம், எலும்புகள் பலம் குன்றி காணப்படுவது, எலும்பு தேய்மானம் போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.\nவயதானவர்களுக்கு முழங்காலுக்கு கீழே ஏற்படும் பலவீனத்தை, பலப்படுத்துவதற்கு மங்குஸ்தான் உதவி செய்கிறது. கால்களில் ஜீவனற்று இருப்பவர்களுக்கும், இது சிறந்த தீர்வாக இருக்கும். நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்ச்சல், ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, உடல் மற்றும் மனச்சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.\nவீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும், தோல் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா மற்றும் வைரசுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. உடல் சூட்டைத் தணித்து, தேகத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. சீதபேதி, ரத்தக் கழிச்சல் உள்ளவர்கள், மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடனே குணமாகும்.\nமங்குஸ்தான் பழத்தை சுவைத்து சாப்பிட்டு அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து, சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமடையும். கிருமிகளைக் கொல்லும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.\nமாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை குறைக்க உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா\nபோர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்\nஉலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்\nமெய்சிலிர்க்கவைக்கும் மிரட்டலான உலகின் 5 நீச்சல் குளங்கள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/videos", "date_download": "2020-01-29T07:53:32Z", "digest": "sha1:R5MSIHEEDJXAAPFPZRLKDLV22KSNH7YO", "length": 16208, "nlines": 352, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் வெர்னா வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஹூண்டாய் வெர்னா Hits & Misses\n2017 ஹூண்டாய் வெர்னா | பெட்ரோல் ஆன்டு டீசல் | முதல் Drive ...\n1 - 11 அதன் 18 வீடியோக்கள்\nQ. வெர்னா மேனுவல் transmission\nQ. Cost அதன் replacing alternator அதன் ஹூண்டாய் வெர்னா சிஆர்டிஐ 1.6 டீசல்\nவெர்னா இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nவெர்னா வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of ஹூண்டாய் வெர்னா\nவெர்னா சிஆர்டிஐ 1.4 இஎக்ஸ்Currently Viewing\nவெர்னா சிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ்Currently Viewing\nவெர்னா சிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் optionCurrently Viewing\nவெர்னா சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்Currently Viewing\nவெர்னா சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் optionCurrently Viewing\nவெர்னா விடிவிடி 1.4 இஎக்ஸ்Currently Viewing\nவெர்ன�� விடிவிடி 1.6 எஸ்எக்ஸ்Currently Viewing\nவெர்னா விடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்Currently Viewing\nவெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ் எஸ்எக்ஸ் optionCurrently Viewing\nவெர்னா ஆண்டுவிழா பதிப்பு பெட்ரோல்Currently Viewing\nவெர்னா விடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வுCurrently Viewing\nவெர்னா மாற்றுகள் இன் வீடியோக்களை காட்டு\nசிட்டி வீடியோக்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nசியஸ் வீடியோக்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்ரிட்டா வீடியோக்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎலென்ட்ரா வீடியோக்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nவேணு வீடியோக்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nKeep அப் to date உடன் ஆல் the நவீனமானது ஆன்டு அடுத்து வருவது வீடியோக்கள் from our experts.\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/swift-dzire/colors", "date_download": "2020-01-29T08:47:09Z", "digest": "sha1:POV7MQTMQUK2DM2CRRT2CG33AY2CYXY4", "length": 14575, "nlines": 318, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி டிசையர் நிறங்கள் - டிசையர் நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி டிசையர்நிறங்கள்\nமாருதி டிசையர் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- மென்மையான வெள்ளி, ஷெர்வுட் பிரவுன், முத்து ஆர்க்டிக் வெள்ளை, ஆக்ஸ்போர்டு ப்ளூ, மாக்மா கிரே, துணிச்சலான சிவப்பு.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடிசையர் இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nடிசையர் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nடிசையர் வடிவமைப்பு முக்கிய தன்மைகள்\nடிசையர் அன்ட் விடிஐCurrently Viewing\nடிசையர் அன்ட் இசட்டிஐCurrently Viewing\nடிசையர் இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் அன்ட் இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் விஎக்ஸ்ஐ 1.2Currently Viewing\nடிசையர் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ 1.2Currently Viewing\nடிசையர் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nமாருதி Vitara Brezza படங்கள்\nVitara Brezza போட்டியாக டிசையர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி டிசையர் Hits ஆன்டு Misses\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 30, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilblogs.in/index.php?domain=thodarkalvi.blogspot.com", "date_download": "2020-01-29T09:44:27Z", "digest": "sha1:EYQ5VTO7AAZZHCA2AIT7TGKN5KH2RV33", "length": 6484, "nlines": 128, "source_domain": "tamilblogs.in", "title": "thodarkalvi.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nகாவிரிக்காக மெரினாவில் 29ஆம் தேதி பிரம்மாண்ட போராட்டம் - தொடர்கல்வி\nகாவிரிக்காக மெரினாவில் 29ஆம் தேதி பிரம்மாண்ட போராட்டம் - தொடர்கல்வி [Read More]\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவி பறிப்பு விதிமுறை - தொடர்கல்வி\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவி பறிப்பு விதிமுறை - தொடர்கல்வி [Read More]\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது அமெரிக்கா - தொடர்கல்வி\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது அமெரிக்கா - தொடர்கல்வி [Read More]\nவிளம்பி ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் (சிம்மம் முதல் விருச்சிகம் வரை) - தொடர்கல்வி\nவிளம்பி ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் (சிம்மம் முதல் விருச்சிகம் வரை) - தொடர்கல்வி [Read More]\nவிளம்பி - தமிழ்ப் புத்தாண்டு: முதல் நான்கு ராசிகளுக்கான பலன்கள் - தொடர்கல்வி\nதமிழ்ப் புத்தாண்டு: முதல் நான்கு ராசிகளுக்கான பலன்கள் - தொடர்கல்வி [Read More]\nஇலவசமாக IPL போட்டிகளைக் காண வாய்ப்பு(Watch ipl 2018 live free)\nகொஞ்ச நாள் முன்பு ஏர்டெல் டிவி, தனது பயனாளர்களுக்கு இலவசமாக ஸ்டார் குழுமம் செயலியை ஆறு மாதத்துக்குப் பயன்படுத்த அனுமதித்து இருந்தது.அதில் தற்போது நடைபெறும் IPL போட்டிகளை இலவசமாகக் காண வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நீங்கள் தற்போதைய பதிப்பான ஏர்டெல் டிவி செயலியை நிறுவி இருக்க வேண்டும்.இவ்வசதி ஏர்டெ... [Read More]\nஉங்கள் குழந்தை தொடா்ந்து அழுவதற்கான காரணம் தொியவில்லையா\nகுழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்ப... [Read More]\nவன ஆராய்ச்சி நிறுவனத்தில் வ��ய்ப்பு - தொடர்கல்வி\nபாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட் என்பது வனங்களைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை செய்யும் கல்வி நிறுவனம். இது டேராடூனில் உள்ளது. இங்கு [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/psalm-142/", "date_download": "2020-01-29T07:40:00Z", "digest": "sha1:NKAJVRW3O2PUDCRY7LAF5R4GDUZT3MY5", "length": 3255, "nlines": 75, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 142 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.\n2 அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.\n3 என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள்.\n4 வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவருமில்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.\n5 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.\n6 என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.\n7 உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2425519&dtnew=12/3/2019", "date_download": "2020-01-29T09:01:18Z", "digest": "sha1:MOH6C3KLANSKCU3EFVZZCAIRHRIT6NRK", "length": 18120, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| அரையாண்டு விடுமுறையில் தேர்தல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் சோகம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nஅரையாண்டு விடுமுறையில் தேர்தல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் சோகம்\nநானும் ஒரு தீவிரவாதி: சீமான் ஜனவரி 29,2020\nரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ் ஜனவரி 29,2020\nகேரள சட்டசபையில் கவர்னருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் ஜனவரி 29,2020\nக���ரூப்-4 தேர்வு முறைகேடு: பின்னணியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜனவரி 29,2020\nஅடுத்தடுத்து கிளம்பும், 'பரனூர்' பூதம்: வீடியோ பதிவு வெளியிட தயக்கம் ஜனவரி 29,2020\nசேலம்: அரையாண்டு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், டிச., 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில், அரசுப்பள்ளி ஆசிரியர்களில், 90 சதவீதம் பேர் பயன்படுத்தப்படுவது வழக்கம். அரசுப்பள்ளிகளுக்கு, டிச., 24 லிருந்து, ஜன., 2 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடுவது வழக்கம். விடுமுறை நாட்களில் வெளியூர் செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு, ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணிக்காக முன்தினமே ஓட்டுச்சாவடிக்கு செல்லுதல், பயிற்சி, பணிக்கான ஆணை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. இதனால், அரையாண்டு விடுமுறையை அனுபவிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சோகமடைந்துள்ளனர்.\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\n2.அனல்மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி நிறுத்தம்\n3.புகார் வாங்க மறுத்து அலட்சியம்: எஸ்.ஐ., - சிறப்பு எஸ்.ஐ., மாற்றம்\n4.சேலம் மாநகராட்சியில் 52 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\n5.சிண்டிகேட் கொள்முதலுக்கு கடும் எதிர்ப்பு: மரவள்ளிகிழங்கு அறுவடை நிறுத்தி வைப்பு\n1.மழையால் நிரம்பும் தடுப்பணை: குறைந்த உயர தடுப்புச்சுவரால் ஆபத்து\n1.வன உயிரியியல் பூங்கா ஆண்டாள் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றது\n2.ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; பெற்றோர் படுகாயம்\n3.அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை: கைவரிசை கும்பலை தேடும் போலீஸ்\n4.ஒகேனக்கல் கொலை வழக்கு: சேலத்தில் ஒருவர் சரண்\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/07160442/1275171/Nithyananda-release-new-video-on-social-media.vpf", "date_download": "2020-01-29T10:07:33Z", "digest": "sha1:YN5OHXB7SX4DC7Z6U2QC5NXZXMMWDR3X", "length": 23705, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "என்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா || Nithyananda release new video on social media", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nசாதாரண ஆளாக கோவிலில் புளிசாதம் சாப்பிட்டு கொண்டிருந்த தன்னை, துரத்தி துரத்தி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டதாக நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் பேசியுள்ளார்.\nசாதாரண ஆளாக கோவிலில் புளிசாதம் சாப்பிட்டு கொண்டிருந்த தன்னை, துரத்தி துரத்தி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டதாக நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் பேசியுள்ளார்.\nசர்ச்சைக்கு பெயர் போன நித்யானந்தா சாமியார் தினம் ஒரு ‘கெட்டப்பில்’ பக்தர்களுடன் பேசி வருகிறார்.\nஅவரது பேச்சு வீடியோவாக ‘பேஸ்புக்’ மற்றும் இணைய தளங்களிலும் வைரலாகி வருகிறது.\nசாதாரண ஆளாக கோவிலில் புளிசாதம் சாப்பிட்டு கொண்டிருந்த என்னை, துரத்தி துரத்தி அடித்து விரட்டினீர்கள்.\nஇப்போது நான் பெரிய ஆளாகி விட்டேன். எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான் என்று எகத்தாளத்துடன் நித்யானந்தா பேசி உள்ளார்.\nநித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-\nதிருவண்ணாமலையில் நான் இருந்த போது என்னை அடிக்காமல் விட்டிருந்தால் அங்குள்ள 100 ஆசிரமத்தோடு இன்னொரு ஆசிரமம் என்ற பெயருடன் அங்கேயே இருந்துட்டு போயிருப்பேன். நான் எந்த சாமியாருக்கும் போட்டியாக வரவில்லை. இன்னொரு 4 பேர் சேர்ந்து பெங்களூரிலும் இருக்க விடாமல் அடி அடி என்று அடித்தனர்.\nநான் 100 அடிக்கு 200 அடி கட்டிடத்துக்குள் எங்கேயோ முடங்கிக் கொண்டு வருபவர்கள் 4 பேருக்கு ஆசி சொல்லி வாழ்ந்து போயிருப்பேன். எங்கேயுமே இருக்க விடாமல் ரவுண்டு கட்டி அடித்தால் நான் என்னதான் செய்வது.\nமீனாட்சி மீனாட்சி என்றேன். அதற்கு என்னாச்சி என்னாச்சி தம்பி என்றார். கோவிலுக்குள் விடமாட்டேன் என்கிறார்கள் தாயே என்றேன். அதற்கு கவலைப்படாதே ஒரு கோவில் கட்டி கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். பின்னர் மீனாட்சி மீனாட்சி என்றேன். அம்மா என்னாச்சி என்னாச்சி என்று கேட்டார். ஆதீனத்துக்குள் வரக்கூடாது என்கிறார்கள் என்றேன். அதுக்கென்ன கவலைப்படாதே தம்பி உனக்கு ஒரு ஆதீனம் கட்டிக் கொடுத்து விடுகிறேன் என���று சொன்னார்.\nபாஸ்போர்ட்டை புதுப்பிக்க மாட்டேன் என்கிறார்கள். தாயே என்றேன். அதுக்கென்ன விடுடா தம்பி பார்த்துக்கலாம் என்று சொன்னார். அவ்வளவுதான். ஆசீர்வாதம் செய்தார். கைலாசம் அமைந்தது. இதற்கு மேல் நான் என்ன சொல்வது.\n4 பேருக்கு ஆசீர்வாதம் பண்ணிட்டு கோவிலில் போய் உண்ட சோறு ஒரு கவளம் வாங்கி தின்றுவிட்டு அண்ணாமலையாரை பார்த்து நினைத்து வாழ்ந்து இறந்து போயிருப்பேன்.\nஎன்னை ஏன் இவ்வளவு பெரிய ஆள் ஆக்கினீங்க. இது என் கிரகமா உங்க கிரகமா யாருக்கு தெரியும். திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு ஓடும் போது இவன் ஓடுகாலி பய. விட்டு விடுங்கடா என்று விட்டு இருந்தால் நான் அங்கே போய் வாழ்க்கையில் நிம்மதியாக இருந்திருப்பேன்.\n2003-ல் ஆரம்பித்து என்னை அழித்துவிடலாம் என்று என்னென்னவோ முயற்சி செய்கிறீர்கள். நான் வளர்ந்து கொண்டேதான் போகிறேன்.\nகோவிலில் 2 உண்ட தயிர் சோறு வாங்கி தின்றுவிட்டு சிவனே என்று ஒரு மூலையில் படுத்திருந்து மிஞ்சி போனால் நாலைந்து சிஷ்யர்கள் இருந்திருப்பார்கள். ஒரு கார் இருந்திருக்கும். நான் வாய்க்கு வந்தது எதையோ ராமா, கிருஷ்ணா, கோவிந்தான்னு 4 பேருக்கு நல்லதை சொல்லிவிட்டு அப்படியே இருந்திருப்பேனே. என்னை அடித்தால் நான் என்னதான் பண்ணுவேன். எங்கேயோ ஒரு இடத்தில் வாழ்ந்து தானே ஆக வேண்டும். செத்தா போக முடியும். இந்து மதத்தில் சாவதற்கும், தற்கொலைக்கும் அனுமதி கிடையாது. நான் எங்கே போவது என்று பார்த்தேன்.\nபெங்களூரில் ஒருவருக்கு 101 ரூபாய் கட்டணத்தில் வாரம் ஒருமுறை ஆசி சொல்ல சென்றேன். நான் அப்படியே இருந்திருப்பேன். ஒரு பக்தர் தட்டு முழுக்க பழம் எடுத்து வந்து சாமி எங்களுக்கு திருமணம் ஆகி ரொம்பநாளா குழந்தை இல்லை என்றார்.\nசமாதியில் இருந்த நான் தட்டில் அண்ணாச்சி பழம் இருந்ததை கவனிக்காமல் அப்படியே எடுத்து கொடுத்து எல்லா பழங்களையும் சாப்பிடுங்கள் என்றேன். அண்ணாச்சி பழம் சாப்பிட்டால் கர்ப்பம் கலையும். ஆனால் அவர்களுக்கு கர்ப்பம் தரித்தது. குழந்தையும் பிறந்தது. மறுநாள் முதல் தினமும் 300 பேர் வரை அண்ணாச்சி பழத்துடன் வந்து விட்டனர். தினமும் 300 அண்ணாச்சி பழங்களை தொட்டு கையெல்லாம் புண்ணாகி விட்டது.\nஅதன் பிறகு பெங்களூரில் தினமும் இருந்து பக்தர்களை ஆசீர்வதிக்க மாதம் 1001 ரூபாய் சம்பளம் கொடுத��தனர். அதற்காக நான் பெங்களூரிலேயே இருந்து விட்டேன். ஆனால் அங்கும் என்னை இருக்க விடவில்லை.\nநித்யானந்தா பற்றிய செய்திகள் இதுவரை...\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\n நித்யானந்தா பெண் சீடரின் வீடியோவால் சர்ச்சை\nநித்யானந்தா சீடருக்கு எதிரான ஆட்கொணர்வு மனு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு\nநித்யானந்தா பற்றி எந்த தகவலும் இல்லை: மத்திய அரசு தகவல்\nநித்யானந்தா ஆசிரமத்தில் திருச்சி இளம்பெண் கொலை பிரேத பரிசோதனையை மாற்றியதாக புகார்\nமேலும் நித்யானந்தா பற்றிய செய்திகள்\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nபா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்\nகுழந்தைகள் இப்படி வளர்வது சமுதாயத்தின் சாபக்கேடு- ஐகோர்ட்டு நீதிபதி வேதனை\nதிருப்பதி உண்டியலில் வசூலான 80 டன் சில்லரை நாணயங்களை உருக்க முடிவு\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nநித்தியானந்தாவுக்கு இண்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ்\n நித்யானந்தா பெண் சீடரின் வீடியோவால் சர்ச்சை\nநித்யானந்தா சீடருக்கு எதிரான ஆட்கொணர்வு மனு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/6336", "date_download": "2020-01-29T10:13:05Z", "digest": "sha1:7WRGHBTGIAJ6JGTLXPIF7L57BDHUK2C6", "length": 6250, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | duraimurugan", "raw_content": "\nஎதுக்கு கருத்து சொல்லணும்... திமுக ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறாரா\nபெரியார் பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது... திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சனம்\nஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டு கொடுப்பாரா எடப்பாடிக்கு செக் வைத்த திமுகவின் துரைமுருகன்\nகைதான உதயநிதி... எடப்பாடிக்கு எதுவும் தெரியாது... கோபத்தில் ஆவேசமாக பேசிய துரைமுருகன்\nதேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகிய முக்கிய நபர்... என்ட்ரி கொடுக்கம் புது டீம்... ரகசியம் காக்கும் திமுக\nரஜினி கருத்துக்கு துரைமுருகன் பதிலடி\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விரும்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nதுரைமுருகனை விருந்துக்கு கூப்பிட்ட ஓபிஎஸ் மகன்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\nஉங்களை விட 100 மடங்கு உணர்வு எங்களுக்கு உள்ளது: எடப்பாடி பழனிசாமி\nநயன்தாரா கடுப்பு, காயத்ரி ஜிலிர்ப்பு, விஜய்சேதுபதி விழிப்பு\nஅவர்களிடம் போங்க -அமலாபால் கொதிப்பு\nஏ.எல். விஜய்க்கு ஏன் இந்த வேலை\nதிராணி இல்லாதவர்கள் -அமீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_970.html", "date_download": "2020-01-29T08:14:46Z", "digest": "sha1:3AW4ILKPYPRRCKRBHPXNBHSEQ25QJGPR", "length": 4809, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "உலகின் வயது கூடிய பெண்மணி மரணம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS உலகின் வயது கூடிய பெண்மணி மரணம்\nஉலகின் வயது கூடிய பெண்மணி மரணம்\nஉலகின் வயது கூடிய பெண்ணாகக் கருதப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த நபி தாஜிமா எனும் பெண்மணி தனது 117 வயதில் காலமாகியுள்ளார்.\n1900 ஓகஸ்ட் 4ம் திகதி பிறந்த குறித்த பெண்மணி குழந்தைகள், பேரப் பிள்ளைகள் என தனது வம்சாவழியினர் 160 பேரை கண்டுள்ள அவர் நேற்று சனிக்கிழமை மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த ஏழு மாதங்களுக்கு முன்பே உலகின் வயது கூடிய பெண்மணியென கிண்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vavuniyanet.com/news/235691/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF/?responsive=false", "date_download": "2020-01-29T07:56:32Z", "digest": "sha1:Q7GQQSVLIDX5H3KDL5YRMVGPO2S6QBWI", "length": 6268, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து : இளைஞரொருவர் மரணம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து : இளைஞரொருவர் மரணம்\nதிருகோணமலையில், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.\nதோப்பூர் ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த நாஸிக்கீன் முஹமட் றிஸ்லான்(வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக காணப்பட்ட வேலிப் பாதுகாப்பு கம்பம் ஒன்றில் மோதியதிலே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t121483p30-topic", "date_download": "2020-01-29T09:16:25Z", "digest": "sha1:RFKM6ADZ5BDXABVXLXQL4T3ARQFYHMZX", "length": 24347, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர��� வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம��\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nஉலகலாவிய உன்னத மானிட நேய சேவை மையம் என் பட்டாம்பூச்சிகளின் இரவு நூலினைச் சிறந்த நூலாகத் தேர்வு செய்து தமிழ் இலக்கியப் பணிக்கான சிறப்பு விருதான\n“தமிழ் இலக்கிய மாமணி” என்னும் விருதினை அளித்துள்ளது.\nஉலகலாவிய உன்னத மானிட நேய சேவை மையம்\nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nமேலும் பல சாதனை படைக்க வாழ்த்துக்கள்\nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nபாரதி தமிழிசை wrote: மேலும் பல சாதனை படைக்க வாழ்த்துக்கள்\nஅவங்களுக்கு கர்நாடிக் இசை தான் புடிக்குமாம்....\nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nஈகரையின் புடம் போட்ட தங்கம், எங்கள் தமிழ் இலக்கிய மாமணிக்கு வாழ்த்துகள்\nஇன்னும் நிறைய விருதுகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nபாரதி தமிழிசை wrote: மேலும் பல சாதனை படைக்க வாழ்த்துக்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1144098\nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\n@சிவா wrote: ஈகரையின் புடம் போட்ட தங்கம், எங்கள் தமிழ் இலக்கிய மாமணிக்கு வாழ்த்துகள்\nஇன்னும் நிறைய விருதுகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1144136\nஉங்களை எல்லாம் விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ஆதிராவுக்காக வேண்டிக் கொள்வதற்கு அன்புக்கு நன்றி அன்புத் தம்பி சிவா.\nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\n\"தமிழ் இலக்கிய மாமணி\" விருதினைப் பெற்ற ஆதிரா முல்லைக்கு வாழ்த்துக்கள் \nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\n@M.Jagadeesan wrote: \"தமிழ் இலக்கிய மாமணி\" விருதினைப் பெற்ற ஆதிரா முல்லைக்கு வாழ்த்துக்கள் \nமேற்கோள் செய்த பதிவு: 1144412\nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nமேற்கோள் ச���ய்த பதிவு: 1144415\nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nவாழ்த்துகள். இது போல மென்மேலும் பல பல விருதுகளைப் பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம.\nRe: உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம��| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2009/09/blog-post_18.html", "date_download": "2020-01-29T08:54:21Z", "digest": "sha1:3DPQT3NIEDMKJ3R4QGPOILDHTEF7BLYJ", "length": 27515, "nlines": 247, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வளையல் சத்தம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சொற்சித்திரம் � வளையல் சத்தம்\nஎப்போதாவது ஜன்னலைத் திறந்தால் அவள்தான் தெரிவாள். ஒட்டி இருந்த காம்பவுண்டில் அந்த வீடுதான் நேர் எதிரே. கல்யாணமான புதிது என்பதால் பெரும்பாலும் ஜன்னல் மூடித்தான் இருக்கும். பார்க்கிற நேரமெல்லாம் அந்த வீட்டு முகப்பில் உட்கார்ந்தே இருப்பாள். விரல்கள் தீப்பெட்டி அட்டைகளை ஓட்டிக்கொண்டே இருக்கும். அப்படியொரு வேகம். வளையல் சத்தம் ஓயாது. இளம் வயதுதான். நிமிர்ந்து ஒருகணம் பார்த்துவிட்டு குனிந்துகொள்வாள். கண்களில் இருந்த எதோவொரு சோகத்தை வளையல்கள் தெளித்துக்கொண்டு இருந்தன.\nவீட்டில் இவள்தான் சில செய்திகளை அவ்வப்போது சொன்னாள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டதாம். புருஷன் பம்பாயில் எதோ கடையில் இருக்கிறானாம். அங்கு கொஞ்சம் கலவரமாய் இருந்ததால் இங்கு அவளது அம்மா வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டானாம். நாலைந்து மாதங்கள் ஆகிவிட்டதாம். இன்னும் இரண்டு மாதங்களில் கூட்டிக்கொண்டு சென்றுவிடுவானாம். அந்தப் பெண்ணின் முகமும், வளையல் சத்தங்களும் இப்போது புரிந்தது. ஒளியிழந்த கண்கள் தாழ்ந்தே இருந்தன.\nஇவள் பிரசவத்திற்கு ஊருக்குச் சென்றிருந்தபோது, சினிமாத் தியேட்டர்களில் மாலைகளை கழிக்கும்படி ஆயிற்று. ஒருநாள் அந்தப்பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தாள். சரியாக பின்சீட்டில் ஒருவனோடு உட்கார்ந்திருந்தாள். முகம் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கணவன் வந்திருக்கிறான் என்பது புரிந்தது. தெரிந்தவள் போல நேருக்கு நேர் பார்த்து சகஜமாக சிரித்தாள். ஆச்சரியம்தான். விளக்கு அணைக்கப்பட்டு படம் போடப்பட்டது. வளையல் சத்தங்கள் இப்போதும் ஓயவில்லை. அவை சிரித்துக்கொண்டே இருந்தன.\nTags: இலக்கியம் , சொற்சித்திரம்\n//வளையல் சத்தங்கள் இப்போதும் ஓயவில்லை. அவை சிரித்துக்கொண்டே இருந்தன.//\nஇது வளையல் சத்தம் இல்லை..வளையல் மொழி\nகுட்டி கவிதை படிச்ச மாதிரி இருந்தது.\nஅது வளையல் சத்தம் மட்டுமல்ல தோழர், அவளின் வளையாத சத்தமும் கூட.\nபெண்மையின் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான வலை(ளை)ப்பதிவு\nநல்ல தலைப்பைச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பா��்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.peoplesrights.in/tamil/?cat=19", "date_download": "2020-01-29T07:45:55Z", "digest": "sha1:CNDUF32YKE274Q4QVIKQHQFJFXYSL5RW", "length": 16832, "nlines": 109, "source_domain": "www.peoplesrights.in", "title": "போராட்டங்கள் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nகூடங்குளம் போராட்டம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது\nNovember 22, 2011 மக்கள் உரிமைகள் 0\nமத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற 4 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை, பொய்யான தகவல்களை கூறி […]\nதமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம்\nOctober 10, 2011 மக்கள் உரிமைகள் 0\nதமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய கலைப் பண்பாட்டுத் துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பா��திதாசன் போன்ற […]\nபாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம் – வீடியோ\nDecember 6, 2010 மக்கள் உரிமைகள் 0\nடிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nDecember 6, 2010 மக்கள் உரிமைகள் 1\nபாபர் மசூதி இடிக்கப்ப்பட்ட டிசம்பர் 6 அன்று, புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் கண்டன தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு […]\nதமிழ்ப் பாடத்தை நீக்கியதைக் கண்டித்து மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநோன்பு போராட்டம்\nNovember 13, 2010 மக்கள் உரிமைகள் 0\nதலைவர்களுடன் பேச்சுவார்த்தை… புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பாடப் பிரிவில் தமிழ் பாடத்தைக் கட்டாயப் பாடமாக அறிவிக்க கோரி புதுச்சேரி தாகூர் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் 11.11.2010 வியாழக்கிழமை முதல் […]\nபுதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு பேரணி\nNovember 10, 2010 மக்கள் உரிமைகள் 0\nபுதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினர், வேலைவாய்ப்பில் முறையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10.11.2010 புதன்கிழமையன்று பேரணி நடத்தினர். பேரணி சுதேசி பஞ்சாலை அருகிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சட்டப் […]\nகல்வி உதவித் தொகை கேட்டுப் போராடிய பாராமெடிக்கல் மாணவர்கள் 415 பேர் கைது\nOctober 18, 2010 மக்கள் உரிமைகள் 0\nபுதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பாராமெடிக்கல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் 415 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராமெடிக்கல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி […]\nபுதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி ஊழல் முறைகேடு: கண்டன ஆர்ப்பாட்டம்\nJuly 1, 2010 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி நடந்த மோசடியில் தொடர்புடைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி […]\nலலித் கலா அகாடமி அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்ய வேண்டும்\nMarch 2, 2010 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 02.03.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: லலித் கலா அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரி அரிகரன் அரசு அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் சென்றது தொடர்பாக அரசால் […]\nபுதுச்சேரி சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nFebruary 12, 2010 மக்கள் உரிமைகள் 0\nபுதுச்சேரி சிறைக் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி 12.02.2010 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், சுதேசிப் பஞ்சாலை அருகில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலாப்பட்டு […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை\nபழங்குடியினருக்கு 8 வாரத்திற்குள் மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்\nகாவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://food.ndtv.com/tamil/high-protein-diets-safe-for-people-with-kidney-problems-2029192", "date_download": "2020-01-29T08:39:16Z", "digest": "sha1:SZHHRP3MVJKS4RFRB65NB5AE76VAFYHO", "length": 10645, "nlines": 63, "source_domain": "food.ndtv.com", "title": "Weight Loss: Are High Protein Diets Safe For People With Kidney Problems? | அதிகபடியான புரதம் சிறுநீரகத்தை பாதிக்குமா?? - NDTV Food Tamil", "raw_content": "\nஅதிகபடியான புரதம் சிறுநீரகத்தை பாதிக்குமா\nஅதிகபடியான புரதம் சிறுநீரகத்தை பாதிக்குமா\nஉங்கள் உணவில் பீன்ஸ், நட்ஸ், இறைச்சி, கொழுப்பு குறைவான பால் பொருட்கள், முட்டையின் வெள்ளைக்கரு, பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.\nஅதிகபடியாக புரதம் சாப்பிடும்போது சிறுநீரகம் பாதிக்கும்.\nசிறுநீரகத்தின் இயக்கத்தை பொருத்துதான் புரதம் உட்கொள்ள வேண்டும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவை புரதம்.\nபொதுவாகவே புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது உடல் எடை குறையும். புரதம் நிறைந்த உணவில் நமக்கு 50-55% கலோரிகள் கிடைக்கிறது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பவர்கள் அதிக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nஏன் புரதத்தை தவிர்க்க வேண்டும்\nபுரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் பாதிக்கும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல் எடை, ஆரோக்கியம் மற்றும் வயதை பொருத்து சிறுநீரகத்தின் பாதிப்பு மாறுபடும். அதற்காக புரதத்தை முற்றிலுமாக உணவிலிருந்து தவிர்க்க வேண்டும் என்றில்லை. ஆனால் எல்லா ஊட்டச்சத்துக்களும் சமமாக இருக்கும்படி சாப்பிட்டால் எந்த பிரச்னையும் இருக்காது.\nஉணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் இருக்குமானால், புரதத்தை கவனத்தில் கொண்டு சேர்த்து கொள்ளுங்கள். சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீர் வெளியேறும் அ��வு மற்றும் டையாலிஸ் அமைப்பு பொருத்துதான் அவர்கள் நீராகங்களை எடுத்து கொள்ள வேண்டும். நாட்பட்ட சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், இறைச்சி, முட்டை, சோயா புரதம், நட்ஸ், பீன்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்கலாம். சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்பட சில குறிப்புகள் இங்கே....\n1. உங்கள் உடலை எப்போதும் ஹைட்ரேட்டடாக வைத்து கொள்ளுங்கள்.\n2. ஊட்டச்சத்துகள் சமமாக இருக்கும் உணவை தினசரி உட்கொண்டாலே போதும். நோயின்றி வாழலாம். உங்கள் உணவில் வைட்டமின் மற்றும் மினால் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். பொரித்த, பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டாம்.\n3. உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்து கொண்டாலே போதும். நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள் இல்லாமல் இருக்கலாம். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\n4. உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும். மேலும் அடிக்கடி மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nஉடல் எடை குறைப்பில் ஈடுபடுபவரானால், நீங்கள் உங்கள் உணவில் பீன்ஸ், நட்ஸ், இறைச்சி, கொழுப்பு குறைவான பால் பொருட்கள், முட்டையின் வெள்ளைக்கரு, பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவு மற்றும் துரித உணவுகளை தவிர்த்திட வேண்டும். கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடும்போது உடல் எடை தானாக குறையும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசக்கரை வள்ளிக் கிழங்கு உடல் எடையை குறைக்குமா\nஉடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ: வீட்டில் செய்வது எப்படி\nஉடல் எடையை குறைக்க உதவும் 11 ஈஸி டிப்ஸ்\n காரசாரமான ‘மிளகாய் பொடி பாதாம்’ உடனே செய்யலாம்..\nநிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க..\nமஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“���ன்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2014/07/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-29T09:18:12Z", "digest": "sha1:3A32I2J472RW2KT4PKGZEGD2YO7UUEKM", "length": 34365, "nlines": 321, "source_domain": "ta.rayhaber.com", "title": "கேடனரி பழுதுபார்த்து யூரோடனல் இயல்பான செயல்பாட்டிற்கு திரும்பியது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[29 / 01 / 2020] கனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\tஇஸ்தான்புல்\n[29 / 01 / 2020] புகா மெட்ரோவில் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்\tஇஸ்மிர்\n[29 / 01 / 2020] டி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\tஎக்ஸ்ஜாக் எஜேசி\n[29 / 01 / 2020] எஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\tஎக்ஸ்ஸ்செசிஷர்\nமுகப்பு உலகஐரோப்பியபிரான்ஸ் பிரான்ஸ்புத்திசாலித்தனமாக சரி செய்யப்பட்டது மற்றும் யுரோடனேல் சாதாரண அறுவை சிகிச்சைக்கு திரும்பினார்\nபுத்திசாலித்தனமாக சரி செய்யப்பட்டது மற்றும் யுரோடனேல் சாதாரண அறுவை சிகிச்சைக்கு திரும்பினார்\n13 / 07 / 2014 பிரான்ஸ் பிரான்ஸ், இங்கிலாந்து இங்கிலாந்து, ஐரோப்பிய, உலக, புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு\nகேடனரி பழுதுபார்க்கப்பட்டு யூரோடனல் இயல்பான செயல்பாட்டிற்கு திரும்பியது: 7 ஜூலை மாதம், பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒரு சேவை ரயில் சேனல் டன்னலில் பல மணி நேரம் சிக்கிக்கொண்டது. இந்த நிகழ்வை ஏற்படுத்திய தவறு மேல்நிலை மின் இணைப்பில் குறுக்கீடு ஆகும். வடக்கு செயல்பாட்டு வரியில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மீ ஓவர்ஹெட் கேடனரி கோட்டின் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்து யூரோடனல் முழு செயல்பாட்டிற்கு திரும்பியது.\nமுறிவின் போது சுரங்கத்தில் சிக்கிய பயணிகள் சேவை சுரங்கப்பாதை வழியாக தெற்கு சுரங்கத்திற்கு மாற்றப்பட்டனர். மற்றொரு சேவை ரயில் அவர்களுக்காக இங்கே காத்திருந்தது, அவர்கள் பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nசம்பவத்திற்குப் பிறகும், சேனல் டன்னலில் ஒற்றை வரியில் இந்த நடவடிக்கை தொடர்ந்தது. இந்த குறைந்த அளவிலான செயல்பாட்டின் போது கூட, 4,860 யூரோஸ்டார் மற்றும் ஆறு சரக்கு ரயில்கள் ஆங்கில சேனல் சுரங்கத்தில் 2,284 பயணிகள் வாகனம் 51 டிரக்குடன் கொண்டு செல்லப்பட்டன. ஆங்கில சேனல் சுரங்கம் ஆங்கில சேனல் இங்கிலாந்தை கான்டினென்டல் ஐரோப்பாவுடன் ஆங்கில சேனலின் கீழ் கட்டப்பட்ட ஒரு சுரங்கப்பாதையுடன் இணைக்கிறது. பயணிகள் தவிர, லாரிகள் மற்றும் வாகனங்கள் இந்த சுரங்கப்பாதை வழியாகவும் கொண்டு செல்லப்படுகின்றன.\nயூரோடனெல் வாடிக்கையாளர் அனுபவ மேலாளர் யவ்ஸ் ஸ்ராமா கூறினார்: “பயணிகள் பாதுகாப்பு எப்போதும் எங்களுக்கு முதலில் வரும். இது அடைந்தவுடன், நாங்கள் அவர்களுக்கு வசதியாகவும் நன்கு அறியப்பட்டதாகவும் இருக்க முயற்சிப்போம். கால்வாய் சுரங்கத்திற்குள் சமீபத்தில் நிறுவப்பட்ட மொபைல் போன் சேவைகளுக்கு நன்றி, இந்த சந்தர்ப்பத்தில் பயணிகளுக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்க முடிந்தது. ”\nபணியாளர் பயிற்சிக்கு கூடுதலாக, யூரோடனல் அதன் உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக மொத்தம் € 110 மில்லியன் முதலீடு செய்கிறது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nயூரோ டன்னல் ரயில் சேனல் டன்னலில் சிக்கியது\nHAVAIST புதிய ஆண்டில் சாதாரண கட்டணமாக மாறுகிறது\nÇerkezköy அதிவேக ரயில் காத்திருக்கிறது\nவிமானம் புதிய ஆண்டில் வழக்கமான கட்டணத்திற்கு செல்கிறது\nடெண்டர் அறிவிப்பு: புனைப்பெயர் போர்ட்டர் கம்பி மற்றும் பித்தன்னைக் கண்காணிப்பு கம்பி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும்\nஇன்று வரலாற்றில்: நவம்பர் 20, 1937 சிவாஸ்-டிவ்ரிகி (65 கி.மீ) செயல்பாட்டுக்கு வந்தது. வரி ...\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 10, 1856 அலெக்ஸாண்ட்ரியா - கெய்ரோ வரி 211 கி.மீ. நிறைவு ...\nஇன்றைய வரலாற்றில்: மே 29, 2011 அன்காரா-கயாஸ் இரட்டை கோடு செயல்பட உள்ளது.\nஇன்றைய வரலாற்றில்: ஆகஸ்ட் XXX Akpınar-Kurukavak (21 கி.மீ.) செயல்பாட்டில் உள்ளது.\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 செப்டம்பர் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 30,\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 பாபிலார்-பள்ளத்தாக்கின் (XNUM) கி.மீ.\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் மாதம் 29 ஆம்சாக் மற்றும் அஹெத்லெர் நிலையங்கள் பழுது மற்றும் இயக்கப்படுகின்றன\nஇன்று வரலாற்றில்: 30 செப்டம்பர் 1931 சாம்சூன்-சிவாஸ் வரி (372 கி.மீ) பூர்த்தி செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு திறக்கப்பட்டது ...\nஇன்றைய வரலாற்றில்: அக்டோபர் 29 ஆம் திகதி Çankırı-Atkaracalar கோடு செயல்பட உள்ளது\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nஅலிகா XXX. சர்வதேச லாஜிஸ்டிக்ஸ் உச்சிமாநாடு ஆய்வுகள் தொடங்கப்பட்டது\nபிரெஞ்சு ரயில்வேயை மறுசீரமைக்க சீர்திருத்தங்களை அங்கீகரிக்கிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nகனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\nORBEL பணியாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்குகளைத் தொடர்கிறது\nஎர்சுரூமில் ஸ்கை தெரியாது என்று குழந்தைகள் இல்லை\nகெல்டெப் ஸ்கை மையம் பிராந்தியத்தின் மாணவராக இருக்க வேண்டும்\nRayHaber 29.01.2020 டெண்டர் புல்லட்டின்\nபுகா மெட்ரோவில் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்\nடி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\nஎஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\nஸ்லோவேனியாவில் உள்ள திவாக்கா-கோப்பர் ரயில் பாதைக்கான ட��ண்டரில் துருக்கிய நிறுவனங்கள்\nஉலுடா கேபிள் காருக்கு கடுமையான காற்று தடை\nகானல் அல்லது இஸ்தான்புல் ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் திட்டத்தின் மாற்றத்திற்கு முறையிடுகிறது\nஐடிஓ மற்றும் புடோ வானிலை நிலைமைகள் காரணமாக பர்சாவில் சில விமானங்களை ரத்து செய்தன\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 29 ம் தேதி ஹெய்டார்பாஸா துறைமுகம்\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுது மற்றும் பராமரிப்பு சேவை கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: தத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doğançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: பிசின் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஆரிஃபியே நிலைய தளத்தில் தளங்களின் ஏற்பாடு\nஆர்ட்வின் விமான நிலைய சூப்பர் ஸ்ட்ரக்சர் வசதிகள் கட்டுமான டெண்டர் முடிவு\nஉலுகலா யெனிஸ் லைன் பிளாட்ஃபார்ம் ஹீல் டெண்டர் முடிவின் சலித்த குவியல்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nநிலத்தடி சுரங்க நிபுணர்களை வாங்குவதற்கான MAPEG ஒப்பந்தம்\nஅடித்தளங்களின் பொது இயக்குநரகம் தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nORBEL பணியாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்குகளைத் தொடர்கிறது\nஎர்சுரூமில் ஸ்கை தெரியாது என்று குழந்தைகள் இல்லை\nகெல்டெப் ஸ்கை மையம் பிராந்தியத்தின் மாணவராக இருக்க வேண்டும்\nஉலுடா கேபிள் காருக்கு கடுமையான காற்று தடை\nÇambaşı இயற்கை வசதிகள் விடுமுறைக்கு பிடித்தவர்களுக்கு பிடித்தது\nகனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\nகானல் அல்லது இஸ்தான்புல் ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் திட்டத்தின் மாற்றத்திற்கு முறையிடுகிறது\nஐடிஓ மற்றும் புடோ வானிலை நிலைமைகள் காரணமாக பர்சாவில் சில விமானங்களை ரத்து செய்தன\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\nஎஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\nகத்தார் பில்லியன் டாலர் சுறா கடக்கும் திட்டத்திற்கு துருக்கிய நிறுவனங்கள் கோரிக்கை\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nமெர்சின் மெட்ரோ நகரத்தை சுருக்கிவிடும் நகரத்தை வீழ்த்தும்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களின் வீட்டு தேவைகளுக்காக டி.சி.டி.டி உதவி ரயிலை அனுப்பியது\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறது\nஉலக தடங்களில் அவிடாஸ் வின் சாம்பியன்ஷிப் உருவாக்கிய ரேசிங் கார்கள்\nமேகேன் செடான் ஜனவரி 2020 விலைகள்\nஹூண்டாய் தலைமை வடிவமைப்பாளருக்கும் விருது வழங்கப்பட்டது\nதுருக்கியின் உள்நாட்டு கார் தொடர்ச்சியான இணைய இருக்கும்\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - ��ுருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/05/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-Garda-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-01-29T08:11:28Z", "digest": "sha1:7UHY6GYDHCRI6WDJYFHFO67XIMXO3OWU", "length": 29783, "nlines": 364, "source_domain": "ta.rayhaber.com", "title": "சோமா நிலையத்தில் பாரம்பரிய கடி | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 01 / 2020] கட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது\tஇஸ்தான்புல்\n[21 / 01 / 2020] தெஹ்ரானில் இருந்து கபடோசியாவுக்கு ரயிலில் செல்வது எப்படி\n[21 / 01 / 2020] கனல் இஸ்தான்புல்லுக்கு எதிரான வழக்குக்கான டி.எம்.எம்.ஓ.பி.\tஇஸ்தான்புல்\n[21 / 01 / 2020] கொன்யா மெட்ரோ நகரத்தின் பொருளாதாரத்திற்கு கடுமையான வருவாயை உருவாக்கும்\t42 கோன்யா\n[21 / 01 / 2020] எஸ்கிசெஹிர் பெருநகரப் பணிகளின் முதல் பெண் பஸ் டிரைவர்கள் தொடங்கினர்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\nமுகப்பு துருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்26 மனிசாசோமா காரில் பாரம்பரிய லோக்மா தொண்டு\nசோமா காரில் பாரம்பரிய லோக்மா தொண்டு\n03 / 05 / 2019 26 மனிசா, புகையிரத, துருக்கிய ஏஜியன் கோஸ்ட், புகைப்படங்கள், பொதுத், தலைப்பு, துருக்கி\nசோமா Garda பாரம்பரிய கடி ஹய்ரி\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD), சோமா ஸ்டேஷன் ஊழியர்கள் மற்றும் இந்த ஆண்டு இறந்த 10 சக இரயில்வே. ஒரு முறை நடைபெற்ற பாரம்பரிய கடி நன்மை.\nபாரம்பரிய தொண்டு நிகழ்ச்சியில் சோமா மாவட்ட ஆளுநர் அஹ்மத் அல்டிண்டா, சோமா மேயர் அலி துலுப், சோமா மாவட்ட தேசிய கல்வி இயக்குநர் முஸ்தபா துக்கு, டிசிடிடி எக்ஸ்என்யூஎம்எக்ஸ்.\nஇந்த ஸ்லைடு நிகழ்ச்சியில் JavaScript தேவை.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nபாலிகேசிசார் கார்டன் பாரம்பரிய லோக்மா\nபாலாக்ஸீரில் உள்ள இரயில் பாதைகளின் பாரம்பரிய கடி\nபாலிகேசிசர் TCDD பணியாளர்கள் கடிவை விநியோகிக்கின்றனர்\nவிபத்துக்களைத் தடுப்பதற்காக பாலிசிஸர் டிசிடிடி ஊழியர்கள் கடிதத்தை விநியோகிக்கின்றனர்\nTCDD 3. இப்பகுதியில் தியாகிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பிரார்த்தனை செய்தனர்\nDemiryol வணிகம் லோக்பிநர்தாவில் தியாகிகளுக்காக தற்கொலை\nமெட்ரோ பயணத்திலிருந்து பாரம்பரிய இல்காஸ் மவுண்டன் ஸ்கை ரிசார்ட் பயணம்\nDermiryol தொழிற்கல்வி அலுமினிய சங்கம் பாரம்பரிய 2012 ஆண்டு Akcay கூட்டம்\nஅங்கார��� மெட்ரோவில் பாரம்பரிய கால்பந்து போட்டிகள்\nTCDD 3. பிராந்திய இயக்குநரகத்தில் பாரம்பரிய பிலு நாள் (புகைப்படக் காட்சியகம்)\nஈகோ உள்ள பாரம்பரிய இஃப்தார்\nTCDD 3. இப்பகுதியில் பாரம்பரியமான தரைவழித் துறையானது தொடங்கப்பட்டது\nசோமா கார்டா பாரம்பரிய கடி\nஇன்றைய வரலாற்றில்: மே 29, 2011 Haydarpaşa-İzmit ரயில்வே\nஇஸ்தான்புல் விமான நிலையத்திற்கு பெரும் போக்குவரத்து முடிக்கப்பட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 22 ஜனவரி 1856 அலெக்ஸாண்ட்ரியா-கெய்ரோ வரி\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\n22 நாட்கள் கழித்து தொலைந்த தொலைபேசியை மெட்ரோ ஊழியர்கள் கண்டுபிடித்தனர்\nகட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது\nதுருக்கிய தளவாடங்கள் துறை அதன் வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்கிறது\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nயாண்டெக்ஸ் வழிசெலுத்தல் வெவ்வேறு அனுபவங்களை வழங்கும் குளிர்கால விடுமுறை வழிகளை உருவாக்கியுள்ளது\nதெஹ்ரானில் இருந்து கபடோசியாவுக்கு ரயிலில் செல்வது எப்படி\nபலகேசீர் பொது போக்குவரத்து வாகனங்கள் Prıl Pırıl\nஅலன்யா புதிய போக்குவரத்து அமைப்பு அமர்ந்திருக்கிறது\nஅங்காரா பெருநகர வணிக டாக்ஸி கணக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nBülent Ecevit Köprülü குறுக்குவெட்டில் கடைசி தொடுதல்\nGaziantep TEKNOFEST 2020 அறிமுகக் கூட்டம் நடைபெற்றது\nகனல் இஸ்தான்புல்லுக்கு எதிரான வழக்குக்கான டி.எம்.எம்.ஓ.பி.\nடி.சி.டி.டி 1. பிராந்திய மேலாளர் மெரியலி ரெக்டர் Şahin ஐ பார்வையிட்டார்\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும் (டெண்டர் ரத்து செய்யப்பட்டது)\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\n���ெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nகார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட் உற்சாகம் தொடங்கியது\nதுருக்கிய தளவாடங்கள் துறை அதன் வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்கிறது\nஅலன்யா புதிய போக்குவரத்து அமைப்பு அமர்ந்திருக்கிறது\nஅங்காரா பெருநகர வணிக டாக்ஸி கணக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nBülent Ecevit Köprülü குறுக்குவெட்டில் கடைசி தொடுதல்\nகனல் இஸ்தான்புல்லுக்கு எதிரான வழக்குக்கான டி.எம்.எம்.ஓ.பி.\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த��தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nBUTEKOM உள்நாட்டு கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்த��� மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_Amaze/Honda_Amaze_E_Petrol.htm", "date_download": "2020-01-29T08:44:53Z", "digest": "sha1:G46TKUVVA2MZDQHI7ZNRU7KQTFLYN6Y7", "length": 42569, "nlines": 645, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல்\nbased on 6 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்அமெஸ்E Petrol\nஅமெஸ் இ பெட்ரோல் மேற்பார்வை\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.600 Rs.600\nதேர்விற்குரியது உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.3,099 Rs.3,099\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.6,51,118#\nஇஎம்ஐ : Rs.12,664/ மாதம்\narai மைலேஜ் 19.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nKey அம்சங்கள் அதன் ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் சிறப்பம்சங்கள்\nஇயந்திர வகை i-vtec பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால���வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil springs\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 15 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2470\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர க��டைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் நிறங்கள்\nஹோண்டா அமெஸ் கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- ஆர்க்கிட் வெள்ளை முத்து, நவீன எஃகு உலோகம், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், கதிரியக்க சிவப்பு, சந்திர வெள்ளி.\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் ஏஸ் பதிப்பு பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் ஏஸ் பதிப்பு சி.வி.டி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் டீசல்Currently Viewing\nஅமெஸ் ஏஸ் பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் ஏஸ் பதிப்பு சி.வி.டி டீசல்Currently Viewing\nஹோண்டா அமெஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2018 ஹோண்டா அமாஸ்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஅமேசான் இன்னும் நான்கு மாடல்களி��் தெரிவு செய்யப்பட்டு வருகிறது, ஆனால் இப்போது இது முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் க்யூப்ஸ் இரண்டிலும் ஒரு விருப்ப CVT கியர்பாக்ஸ் கிடைக்கிறது.\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nமாருதி Baleno எதிராக ஹோண்டா அமஸ் - வாங்க எந்த கார்\nஒரு துணை 4M சேடன் அல்லது ஒரு பிரீமியம் ஹாட்ச்பேக் - நீங்கள் ஒரு சிறந்த தேர்வாக இது\nஎன்ஜின்களை ஒதுக்கி விட்டு, கிட்டத்தட்ட எல்லாமே இரண்டாம் தலைமுறை அமேசில் புதியது\nஇரண்டாம் தலைமுறை ஹோண்டா அமாஸ் இங்கே இருக்கிறது, இது ஒரு புதிய தளம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது முதல் ஸ்டைலை ஒப்பிடும்போது அதன் ஸ்டைலிங் ஒரு முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறை இணைந்து மேலும் அம்சங்கள் பெறுகிறது. இங்கே ஹோண்டா தனது சொந்த முந்தைய சின்னம் எதிராக 2018 அடுக்குகள் Amaze எப்படி.\nஅமெஸ் இ பெட்ரோல் படங்கள்\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் பயனர் மதிப்பீடுகள்\nஅமெஸ் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி டிசையர் எல்எஸ்ஐ 1.2\nஹூண்டாய் Elite i20 ஏரா\nஹோண்டா சிட்டி எஸ்வி எம்டி\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nமேற்கொண்டு ஆய்வு ஹோண்டா அமெஸ்\nஇந்தியா இல் Amaze E Petrol இன் விலை\nமும்பை Rs. 6.99 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.14 லக்ஹ\nசென்னை Rs. 6.72 லக்ஹ\nஐதராபாத் Rs. 6.95 லக்ஹ\nபுனே Rs. 6.88 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.55 லக்ஹ\nகொச்சி Rs. 6.78 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஹோண்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://youturn.in/factcheck/amaravati-farmer-suicide-video.html", "date_download": "2020-01-29T09:29:08Z", "digest": "sha1:FXLZ7ZZ5UY4QRRBGMFBZC6EDGPK7PC5R", "length": 15163, "nlines": 143, "source_domain": "youturn.in", "title": "ஆந்திரா தலைநகருக்காக உயிரை தியாகம் செய்த விவசாயி என பரவும் தவறான வீடியோ. - You Turn", "raw_content": "சிஏஏ-க்கு ஆதரவு தெரிவித்ததால் திருச்சி பாஜக பிரமுகர் கொலையா \nஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் “Mental disorders” எனச் சட்டமா \nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \nஇன்கம்மிங் அழைப்பில் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா \nபாஜகவில் இருந்து வெளியேறுவேன் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாரா \nபெரியார் படம் வெளியாக நடிகர் ரஜினிகாந்த் உதவினாரா \nசீன அதிபர் தன் மனைவியின் கைப்பையை தூக்கி வந்தாரா \nபெரியார் மணியம்மைக்கு தாலிக் கட்டிய புகைப்படமா \nநடிகர் ரஜினிக்கு ரோபோ சங்கர் ஆதரவு என போலி ட்விட்டர் பதிவு \nஆந்திரா தலைநகருக்காக உயிரை தியாகம் செய்த விவசாயி என பரவும் தவறான வீடியோ.\nதலைநகர் அமராவதிக்காக உயிரை தியாகம் விவசாயி. தலைநகர் அமராவதியில் உள்ள கிராமத்தில் போலீஸ் போலியான வழக்குகளை பதிவு செய்கிறார்கள்.\nஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதியில் அமைக்கப்படும் என முன்பே அறிந்தது. இந்நிலையில், டிசம்பர் 17-ம் தேதி ஆந்திராவின் முதல்வர், மாநிலத்திற்கு மூன்று தலைநகரை அமைக்கும் தீர்மானத்தை அறிவித்ததார். மூன்று தலைநகர் அமைக்கும் முடிவுக்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர்.\nபோராட்டத்தின் காரணமாக அமராவதி போலீசார் போலியான வழக்குகளை பதிவு செய்வதாகக் கூறி விவசாயி ஒருவர் ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்று, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டதாக தெலுங்கு மொழியில் முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nதமிழகத்தில் நிகழ்ந்த தற்கொலை முயற்சி சம்பவத்தை ஆந்திராவில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகின்றனர். வீடியோவில் கீழே இருப்பவர்கள் பேசும் வார்த்தைகள் இரைச்சலால் புரியாமல் இருந்தாலும், ஒரு சில இடத்தில் தமிழில் வேண்டாம்.. வேண்டாம் என பேசுவதை கேட்க முடிந்தது. மேலும், வீடியோவின் இறுதியில் ட்ரான்ஸ்ஃபார்மர் கீழே ” TANGEDCO ” எனக் குறிப்பிட்டு இருக்கிறது.\nஆக, தமிழகத்தில் ட்ரான்ஸ்ஃபார்மரில் இருந்து தற்கொலைக்கு முயன்ற நபரைக் குறித்து தேடிய பொழுது, ” மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்ற ராணுவ வீரருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின் பெண் வீட்டாரிடம் சக்தி குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சக்தி மற்றும் அவரின் குடும்பத்தினர் விசாரணைக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொழுது, சக்தி அப்பகுதியில் இருந்த ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பொழுது தூக்கி வீசப்பட்டுள்ளார். அதன்பின், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ” ஜனவரி 7-ம் தேதி வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nமதுரையில் ராணுவ வீரர் தற்கொலைக்கு முயன்ற வீடியோ தமிழ் செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவை வைத்து அமராவதியில் விவசாயி ட்ரான்ஸ்ஃபார்மரில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக பரப்பி வருகின்றனர்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nசிஏஏ-க்கு ஆதரவு தெரிவித்ததால் திருச்சி பாஜக பிரமுகர் கொலையா \nஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் “Mental disorders” எனச் சட்டமா \nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \nஅச்சுறுத்தலை உண்டாக்கிய சீனாவின் கொரோனா வைரஸ் \nஇன்கம்மிங் அழைப்பில் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா \nசந்தைக்கு வந்துள்ள புதிய கேக்குகளில் ஆபத்தான மாத்திரைகளா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nஆடிட்டர் குரும��ர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nசிஏஏ-க்கு ஆதரவு தெரிவித்ததால் திருச்சி பாஜக பிரமுகர் கொலையா \nMan vs wild ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு அடிபட்டதா வதந்தி| வெறும் முள் தாங்க \nஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் “Mental disorders” எனச் சட்டமா \nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nMan vs wild ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு அடிபட்டதா வதந்தி| வெறும் முள் தாங்க \nஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் “Mental disorders” எனச் சட்டமா \nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/cinema/film-festivals/1039-open-doors-in-locarno", "date_download": "2020-01-29T09:50:32Z", "digest": "sha1:6CXCS33KUQXY7BMPLGBXO3USNI6BF3NX", "length": 15154, "nlines": 166, "source_domain": "4tamilmedia.com", "title": "தெற்காசியாவின் நலிந்த சினிமாக்களுக்கான கதவைத் திறந்த லொகார்னோ!", "raw_content": "\nதெற்காசியாவின் நலிந்த சினிமாக்களுக்கான கதவைத் திறந்த லொகார்னோ\nPrevious Article ஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை - Roger Corman\nNext Article ஐரோப்பிய அச்சம் - Le Ciel Attendra (இறைவனின் இருப்பிடம் காத்திருக்கிறது)\n69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 6ம் நாளாகிய நேற்றைய தினம் (09.08.2016), Open Doors பகுப்பில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.\nஒவ்வொரு வருடமும் லொகார்னோ திரைப்படக் குழுவினர் தமது Open Doors மூலம் இதுவரை வணிகச் சினிமா உலகில் வலம் வந்திராத நாடுகளையும், அந்நாட்டின் நலிந்த சினிமா படைப்பாளிகளையும், லொகார்னோவின் திறந்த கதவுகள் மூலம் வெளிக்கொண்டு வருவார்கள். அவ்வகையில் இவ்வருடம் தொடக்கம் அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு அவர்களுடைய கவனம் தெற்காசிய நாடுகளை நோக்கியிருக்கிறது.\nஇந்தியா, சீனா அல்லாது பூட்டான், நேபாளம், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மியன்மார், மாலைதீவு, இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மாற்றுச் சினிமாக்களை கொண்டுவருவதே இதன் நோக்கம்.\nஅவ்வகையில் லொகார்னோ திரைப்படக் குழுவினரின் Open Doors இணைத் தயாரிப்பு பட்டறையில் பயிற்சி பெற்ற கலைஞர்களின் படைப்புக்கள் அடங்களாக இம்முறை Open Doors பிரிவில் திரையிடப்பட்ட 8 படங்களிலிருந்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.\nஅதன் படி Kamar Ahmad Simon இயக்கத்தில் உருவான பங்களாதேஷ் திரைப்படமான «Day After Tommorow», Tashi Gyeltshen இன் பூட்டான் திரைப்படமான «The Red Phallus», Abinash Bikram Shah இன் நேபாள் திரைப்படமான «Season of Dragonflies» ஆகியன வெற்றி பெறன.\nநேற்றைய பியாற்சே கிராண்டே திரையரங்கு மேடையில் மேடைக்கு அழைக்கப்பட்ட இத்திரைப்படக் கலைஞர்கள், தமக்கான பரிசுக்களை பெற்றுக்கொண்டனர். இதன் போது, குறித்த பூட்டான் திரைப்படத்தின் இயக்குனர் Thashi Gyesltshen «எங்களது நாடு, மகிழ்ச்சிக்காகவே இதுவரை பிரபலமாகியிருந்தது. எதிர்வரும் காலத்தில் சினிமாவுக்காகவும் பிரபலமாகும். எம்மை இங்கு அழைத்து இவ்வளவு பெரிய கௌரவம் அளித்தமைக்காக எமது நன்றியுணர்வை வெளிப்படுத்தி நிற்கிறோம்.\nபொதுவாக கலைச் சினிமாக்கள் (Art Cinema) இரண்டாம் தரமாகவே எங்கும் பார்க்கப்படுகிறது. மாற்றுக் கலைச் சினிமா படைப்பாளிகளுக்கான அங்கீகாரகமும், கௌரவமும் அடிக்கடி கிடைக்காவிடின் அவர்களுடைய படைப்புக்களும் அரிதாகிவிடும். இந்த Open Door பகுப்பும், இங்கு கூடியிருக்கும் உங்களைப் போன்ற ரசிகர்களுமே எமக்கான உற்சாகம். எனது படைப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் இயல்பில் வேறு தொழில் செய்பவர்கள். ஒருவர் கட்டிட நிர்மாணி, இன்னுமொருவர் விமான ஓட்டுனர் பயிற்சி பெற்றவர், எமக்கான கலை ஆர்வம் மாத்திரம் வாழ்வாதாரத்திற்கு போதுமானதல்ல என்பதற்கு இவை உதாரணங்கள்» என்றார்.\nவெற்றி பெற்ற திரைப்படங்களின் கதை என்ன\nDay After Tomorrow எனும் வங்காள தேச திரைப்படம், 200 கிலோ மீற்றர் தூரம் ஆற்றுநீரின் ஊடாக பயணம் செய்யும் இயக்குனரின் பார்வையில், அந்நாட்டை பிரதிநிதித்துவப்படும் நகர வாசிகள் முதல், குக்கிராமத்தில் வசிக்கும் ஏழைகள் வரை அனைவரும் எப்படித் தெரிகிறார்கள் என்பதே கதை. பல பேரின் அன்றாட வாழ்வாதாரக் கதைகளைச் சேர்த்து ஒரு கதையாக இத்திரைப்படம் பேசுகிறது.\n«The Red Phallus» எனும் பூட்டான் திரைப்படம், ஒருவரை ஒருவர் வீழ்த்தத்துடிக்கும் அதே மூச்சில் ஞானம் அடைவது பற்றியும் சிந்திக்கும் மக்களின் முரண்நகை குறித்து அலசுகிறது.\n«Season of Dragonflies» எனும் நேபாளத் திரைப்படம், நவ நாகரீக உலகிற்கும், பாரம்பரிய பண்பாட்டு உலகிற்கும் இடையில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண் ஏழையாகவும், பேரழிவைச் சந்திக்கும் ஒருவராகவும் இருந்தால்… நேபாளத்தின் ஓய்வற்ற வாழ்க்கைச் சிக்கலைக் காண்பிக்கிறது.\nலொகார்னோவின் Open Doors சினிமா கலைஞர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தின் ஒரு சிறிய வீடியோ தொகுப்பு இது.\n- 4தமிழ்மீடியாவுக்காக: லொகார்னோவிலிருந்து ஸாரா\nPrevious Article ஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை - Roger Corman\nNext Article ஐரோப்பிய அச்சம் - Le Ciel Attendra (இறைவனின் இருப்பிடம் காத்திருக்கிறது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.tamilnews.com/2018/06/09/russian-warplanes-bomb-blast-syria-tamil-news/", "date_download": "2020-01-29T07:27:00Z", "digest": "sha1:EHFKG3LEIZT23DWVWBPO6X2423JERXBF", "length": 42804, "nlines": 423, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Russian warplanes bomb blast Syria Tamil news Mideast", "raw_content": "\nசிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nசிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை..\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடிலிப் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.\nஇதில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம் உயரும் என்று அஞ்சப்படுகிறது.\nமக்கட் தொகை அதிகம் உள்ள பகுதியாக இது உள்ள போதும் ,அண்மைக் காலங்களில் ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியை விட்டு போர் அச்சத்தால் வெளியேறி உள்ளனர்.\nரஷ்யா மற்றும் ஈரான் படைகளின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களிடமிருந்து அப்பகுதியைக் கைப்பற்ற சிரியா நாட்டு ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்\nபாகிஸ்தானை அடிபணிய வைத்த இந்தியா : ஆசிய கிண்ணத்தில் அபாரம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளா���ை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ��வேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கி���ைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் ���ிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபாகிஸ்தானை அடிபணிய வைத்த இந்தியா : ஆசிய கிண்ணத்தில் அபாரம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_10.html", "date_download": "2020-01-29T08:31:31Z", "digest": "sha1:7U72BX5M2FSCLKJLVH4NE7KJHKOWI7VM", "length": 30679, "nlines": 352, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குட்கா மட்கா", "raw_content": "\nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nகாந்திக் காட்சிகள் 8 - காகா காலேல்கர்\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nபுதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசில மாதங்களாகவே குட்கா சமாச்சாரம் செய்தித்தாள்கள���ல் வந்த வண்ணம் உள்ளது.\nகுட்கா என்பது பாக்குடன் சில மசாலா சமாச்சாரங்கள் கலந்த தூள். அத்துடன் புகையிலையும் கலந்துள்ளது. போதை வஸ்து. கிட்டத்தட்ட சிகரெட் பிடிப்பவர்களுக்கு அந்த நிகோடின் தேவை எப்படியோ, அதைப்போன்றே குட்கா வஸ்து உபயோகிப்பவர்களுக்கு அதன் தேவை எப்பொழுதும் இருந்தபடியே இருக்கும்.\nபான் மசாலா என்றும் அழைக்கப்படும் இந்தப் பொருள்.\nபெட்டிக்கடைகளில் முன் பாக்கெட் பாக்கெட்டாக கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்த வஸ்து. இதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருப்பது மாணிக்சந்த் குட்கா.\nசில வருடங்களுக்கு முன்னர் பல்வேறு மாநிலங்கள் (தமிழகம், மஹாராஷ்டிரம் போன்றவை) இந்த குட்கா சமாச்சரத்தை தத்தம் மாநிலங்களில் விற்பதைத் தடை செய்தனர். ஆனால் குட்கா கோஷ்டியினர் உச்ச நீதிமன்றம் சென்று இந்தத் தடையை எதிர்த்து வெற்றியும் பெற்றனர். இந்த வழக்கின் தீர்ப்புப்படி உச்ச நீதிமன்றம் குட்காவை ஓர் உணவுப்பொருள் என்றும், உணவுப்பொருளைத் தடை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும், எனவே மாநில அரசுகளால் இந்தப் பொருளின் விற்பனையைத் தடை செய்ய முடியாதென்றும் சொன்னது. அதை ஏற்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழகத்தில் குட்கா விற்பனைத் தடையை நீக்கியது.\nஇந்தத் தடை அமலில் இருக்கும்போது கூட வெளியே தோரணம் கட்டித் தொங்கவிடாமல் உள்ளுக்குள்ளாக விற்பனை ஜரூராக நடந்த வண்ணமே இருந்தது. காகிதப் பொட்டலத்தில் கட்டி பாக்கெட் பாக்கெட்டாக விற்றுக்கொண்டுதான் இருந்தார்கள். இப்பொழுது தடை உடைந்ததும் மீண்டும் வெளியே விற்பனையாகிறது இந்தப் பொருள். சில கடைகளில் \"18 வயது நிரம்பாதவர்களுக்கு புகையிலைப் பொருளை விற்பது குற்றம்\" என்று மட்டும் எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுவர்கள் யாரும் இந்த வஸ்துவை உபயோகிப்பது போலத் தெரியவில்லை. உபயோகிப்பவர்கள் அனைவருமே பெரியவர்கள்தான் என்று தோன்றுகிறது.\nசரி, அது கிடக்கட்டும், விஷயம் அதுவல்ல இப்பொழுது.\nரசிக்லால் மாணிக்சந்த் தாரிவால் என்பவர் இந்தியாவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். மேபாக் என்னும் விலை உயர்ந்த கார் இந்தியாவில் சமீபகாலத்தில் விற்பனைக்கு வந்தபோது அதில் முதலாவதை வாங்கி தன் மகளுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தவர்.\nரசிக்லால் மாணிக்சந்த் தாரிவாலுக்கும��� அவரது தொழில் பார்ட்னர் ஜக்தீஷ் ஜோஷி என்பவருக்கும் இடையில் பல வருடங்களுக்கு முன்னர் தொழில்முறையில் ஏதோ பிரச்னை. மும்பையில் இதுபோன்ற பெரும் பணக்காரர்களுக்கிடையே ஏதேனும் பிரச்னை என்றால் நேராக நீதிமன்றங்கள் மூலமோ, அல்லது டிரிப்யூனல் மூலமோ தீர்த்துக் கொள்ள மாட்டார்கள் போல. ஏதாவது கறுப்புப் பணம் பிரச்னையாகக் கூட இருக்கலாம். அதனால் நியாய வழியில் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளாமல் தாதா தாவூத் இப்ராஹிமை மத்தியஸ்தத்துக்குக் கூப்பிட்டு இருக்கின்றனர்.\nதாவூத் இப்ராஹிமும் பிரச்னையைத் தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு விலையாக இப்படி சூப்பர் லாபம் கொழிக்கும் குட்கா தொழிலை தன் கூட்டாளி ஒருவனுக்கும் சொல்லிக்கொடுத்து அவனுக்கு குட்கா தொழிற்சாலை வைக்க உதவ வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். சாத்தானிடம் போய் தலையைக் கொடுத்தால் சொன்னபடி செய்ய வேண்டியதுதான். பிரச்னை முடிந்ததும் இரண்டு பார்ட்னர்களும் பிரிந்தனர். ஜோஷி 'கோவா குட்கா' என்று மற்றுமொரு குட்கா கம்பெனி வைத்தார். அத்துடன் ஜோஷியும் தாரிவாலும் சேர்ந்து திருவாளர் தாவூத் இப்ராஹிமின் தம்பிக்கு கராச்சியில் குட்கா கம்பெனி வைத்துக் கொடுத்தனர். இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் மஹாராஷ்டிரா காவல்துறையினர்.\nமும்பையில் உள்ள ஒரு நீதிமன்றம் தாரிவால், ஜோஷி இருவரையும் காவல்துறை முன் வரவேண்டும் என்று வாரண்ட் அனுப்பியது. இதைத் தெரிந்து கொண்ட இருவரும் நேராக துபாய் போய் உட்கார்ந்து கொண்டார்கள். (அதுதான் தாவூதின் தேசமாயிற்றே) மஹாராஷ்டிரா காவல்துறை இண்டெர்போலைத் தொடர்பு கொள்ள, அவர்கள் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். தாரிவாலைக் கேட்டால் அவர் தான் வெளிநாட்டில் இல்லாவிட்டால் தன் என்.ஆர்.ஐ ஸ்டேடஸ் போய்விடும் என்கிறார். தனக்கும் தாதாக்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்கிறார்.\nஇதற்கிடையில் ஒவ்வொரு வருடமும் பாலிவுட் ஹிந்திப் படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஃபில்ம்ஃபேர் விருதுகள் என்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. அதுவும் இந்த வருடம் இந்த விருதுகள் தொடங்கிய ஐம்பதாவது வருடம் கடந்த சில வருடங்களாக மாணிக்சந்த் குட்கா இந்த விருதுகளை ஸ்பான்சர் செய்து வந்தது. இந்த வருடம் இதுதான் சாக்கு என்று மாணிக்சந்த் ஸ்பான்சர்ஷிப்புக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.\nஃபில்ம்ஃபேர் பத்திரிகை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையை உள்ளடக்கிய பென்னெட் அண்ட் கோல்மேன் குழுமத்தைச் சேர்ந்தது. அத்துடன் இந்த பத்திரிகையில் சிறுபான்மைப் பங்காளி பிபிசி ஷிவ்சேனா முதற்கொண்டு மும்பையில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இம்முறை விருதுகள் நிகழ்ச்சிக்கு மாணிக்சந்த் ஸ்பான்சர்ஷிப் விலக்கிக்கொள்ளப்பட்டது என்று அறிவித்திருக்கிறார்கள்.\n>குட்கா என்பது பாக்குடன் சில மசாலா சமாச்சாரங்கள் கலந்த தூள். அத்துடன் புகையிலையும் கலந்துள்ளது. போதை வஸ்து>>>\n>பான் மசாலா என்றும் அழைக்கப்படும் இந்தப் பொருள்>>>\nதகவல் பிழை. பான் மசாலா வேறு. குட்கா வேறு. குட்காவின் உள்ளடக்கம் சிற்றிதழ்களைப் போன்றது. பான் மசாலா என்பதோ, குமுதம், குங்குமம் போன்ற இதழ்களின் உள்ளடக்கத்தை ஒத்தது.\nசரி, இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கமாகத்தான் சொல்லுங்களேன் நான் என்ன சாப்பிட்டா பார்த்திருக்கிறேன்\nகுடை நட்டு, கையகல வெற்றிலையில் பலவண்ணப் பொடிகள் தூவி பீடாவென சுருட்டிக்கொடுப்பதை வாங்கி மென்று துப்பும் மார்வாரிப் பெண்களையும் பிற கல்லூரிப் பெண்களையும் இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்டது பான் மசாலா. இதில் புகையிலை கிடையாது. ஆனால் கமகமவென்று மணக்கச் செய்யும் ஏலம், கிராம்பு போன்ற வாசனாதி திரவியங்களும் காரத்துக்கெனச்சில எசன்ஸுகளும் கொஞ்சம் எலுமிச்சைச் சாறும் சேர்க்கப்படும். ஆனால் எதிர்பார்த்த அளவு மகளிர் வோட்டு இதற்குக் கிடைக்காததைவைத்து, பீடா ப்ரியைகளான பெண்களுக்கும் கொஞ்சமேனும் புகையிலை வாசம் வேண்டியிருக்கிறது எனக் கண்டறிந்தார்கள். ஆகவே பான் மசாலா என்பது ஒரு ஃபெய்லியர் மாடல் ஆகிப்போனது.\nஇத்தருணத்தில் மாணிக்சந்த் குட்கா இரண்டரை ரூபாயாக விலை இருந்தது. அதன் ஆதிக்கத்தை ஒழிக்கும்பொருட்டு பான்பராக் காரர்கள் ஒரு ரூபாய்க்கு குட்காவைக் கொண்டுவந்தார்கள். (விரைவிலேயே ஒன்றரை ஆகிவிட்டது.) மாணிக்சந்தின் கலவைக்கு நேரெதிரான கலவை+சுவை. ஆனால் காட்டத்தில் அதைக்காட்டிலும் தீவிரம் என்பதே பான்பராகின் பிசினஸ் மாடல். இவர்கள்தான் முதலில் அதிகளவு புகையிலைப் பங்களிப்பை உள்ளே சொருகியது. பல லட்சக்கணக்கானோர் பான்பராகின் ரசிகர்களானார்கள். பாக்கு+ஏலக்காய்+எலுமிச்சை+புகையிலை+மெந்தால்+சில வாசனை திரவியங்கள்+கொஞ்சம் சுண்ணாம்பு என்பதே இதன் உள்ளடக்கம். (பல்லிவால் என்ற குற்றச்சாட்டு எழுந்தது எதிரிகளின் திட்டமிட்ட சதி.)\nகிட்டத்தட்ட எல்லா குட்காக்களிலும் இதே உள்ளடக்கம் தான் எனினும் கலவை விகிதத்தில் மாறுபாடு உண்டு. மாணிக்சந்தில் புகையிலை மற்றும் சுண்ணாம்பின் அளவு குறைவாக இருக்கும். அதன் வழித்தோன்றலான சிம்லாவிலும் அப்படியே. இதுவே பான்பராக் மற்றும் அந்தக் கழகத்தின் போலிகளாக உதித்த ஃபூல்சந்த் சூப்பர்,ஸ்டார் சூப்பர், பூல்சந்தின் போலியான பூலாச்சந்த் சூப்பர், இகிடி போன்றவற்றில் காரம் சற்றே அதிகம்.\nஇன்றைய தமிழ்ச்சூழலில் ;-) பான்மசாலாவின் காலம் வழக்கொழிந்துபோய்விட்டது. ஆனால் ஆதிமூலமான குடைநட்ட பீடாக்கடைகள் இன்னும் உள்ளன. அங்கு வரும் பெண்கள் கூட 120, 64, 333 போன்ற புகையிலைச் சேர்க்கை உள்ள பீடாக்களையே பெரிதும் விரும்பி வாங்குகிறார்கள்.\nஇப்போதைக்கு இவ்வளவு எழுதத்தான் நேரம் உள்ளது. விரிவான அறிக்கை வேண்டுமெனில் பிறகு தனிமடலில் தருகிறேன்.\nபிரேமி என்ற பாலசன்தரின் சீரியல் போதை மருந்துக்கு எதிராகக் குரல் அழுத்தமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் விளம்பர இடைவேளையில் பெரிதும் தூக்கி நிறுத்தப்பட்டது மாணிக்சந்தின் பான் மசாலாதான். என்னே பாலசந்தரின் இரட்டை நிலை\nகுட்கா பான் மசாலா வகையராக்களினால் புற்றுநோய் ஏற்படுவதை அறிவோம். இந்தியாவில் புற்றுநோய் கணக்கு இதுவரை இதுவரை சரிவர பதிவு செய்யபடவில்லை. உலக சுகாதார மையத்தின் துணையுடன் இந்தியாவின் முதல் புற்றுநோய் கணக்குப்பதிவு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது (http://www.canceratlasindia.org). இதைப்பற்றி பிரிட்டானிய மெடிக்கல் ஜர்னல் (http://bmj.bmjjournals.com/cgi/content/extract/330/7485/215-c) 2 வாரங்களுக்கு முன்னே ஒரு செய்தி வெளியிட்டது. இதன்படி உலகிலேயே புற்றுநோய் கணக்கில் முதலிடம் வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெரும்பாலான புற்றுநோய்கள் இளவயதில் தாக்குவதில்லை. ஆனால், இந்த புகையிலை வஸ்துக்களை உபயோகிக்கும் பலர் இளையதலைமுறையினர். வருந்தத்தக்க விஷயம் இது. இதைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இன்னும் அதிகமாகவேண்டும். இந்த நிலையில் குட்காவை உணவுப்பொருள் என நீதிமன்றம் கூறுவது கேலிக்கூத்து. உடனடியாக அரசு இந்த விஷயத்தில் நீதிமன்றத���தை மீண்டும் அணுக வேண்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=974369", "date_download": "2020-01-29T09:47:01Z", "digest": "sha1:QAWSO4BRBWR2N3ZB5JOO4TCE2NJVZJPP", "length": 7792, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கடை ஞாயிறு விழாவையொட்டி மார்கபந்தீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆர்டிஓ ஆய்வு | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nகடை ஞாயிறு விழாவையொட்டி மார்கபந்தீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆர்டிஓ ஆய்வு\nபள்ளிகொண்டா, டிச.13: விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆர்டிஓ கணேஷ் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, விழாவையொட்டி பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாலாற்றில் பக்தர்கள் குளிக்கும் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, பாலாற்றில் கோழி இறைச்சியின் கழிவுகள் கொட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவற்றை அகற்றவும், இந்த செயலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். கோயிலை சுற்றி கட்டப்பட்டிருந்த கால்நடைகளை அதன் உரிமையாளர்களிடம் தெரிவித்து உடன���ியாக அப்புறப்படுத்த கூறினார். அப்போது, தாசில்தார் முரளிகுமார், பிடிஓ இமயவர்மன், ஆர்ஜ தேவிகலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், கோயில் செயல் அலுவலர் சசிக்குமார் உடன் இருந்தனர்.\nவேலூர் அடுத்த கம்மவான்பேட்டையில் ராணுவ வீரர்களுக்கான போர் நினைவுச்சின்னம் அமைக்க இடம் தேர்வு டிஆர்ஓ, தாசில்தார் ஆய்வு\nதூங்கி வழியும் பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆற்காடு நகரை சுற்றி பாலாற்றில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள்\nவேலூர் தோட்டப்பாளையம் அரசு நிதியுதவி பள்ளியில் மாணவர் பரிமாற்றம் நிகழ்ச்சியில் 40 பேர் பங்கேற்பு\nவேலூர் பழைய பைபாஸ் சாலை தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகளால் மாசுபடும் சுற்றுச்சூழல்\nராணிப்பேட்டை பாலாற்று பாலம் அருகில் இருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை சந்திப்பில் நீரூற்றுடன் கூடிய பூங்கா\nகுடியரசு தினவிழாவில் காமராஜர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு கலெக்டர் பாராட்டு\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை\n482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17", "date_download": "2020-01-29T09:45:12Z", "digest": "sha1:GKN7TYQXRVIHVXZIZAUSZXT2AT3DNNZS", "length": 11559, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "மின்னூல்கள்", "raw_content": "\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்��ே விதை போட்ட ராஜாஜி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected]u.com. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மின்னூல்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் மூன்றாம் ஆண்டு மாநாட்டு மலர் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்\nபணமதிப்பு நீக்கம் - கொள்கை அல்ல, கொள்ளை - மின்னூல் எழுத்தாளர்: சூறாவளி\nஏறுதழுவுதல் போராட்டமும், படிப்பினைகளும் - மின்னூல் வடிவில்.. எழுத்தாளர்: சூறாவளி\nதமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு முவைக்கப்படும் கல்வி அறிக்கை எழுத்தாளர்: கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு - தமிழ்நாடு\nமக்கள் சனநாயக குடியரசு கட்சி கொள்கை-திட்டம் எழுத்தாளர்: துரைசிங்கவேல் & பழனி\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nகூடங்குளம் அணுமின் நிலையமும் தென்தமிழ்நாட்டின் பூகம்பவியலும் - ஓர் ஆய்வு எழுத்தாளர்: டாக்டர் இரா.இரமேஷ்\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை எழுத்தாளர்: ரா.ரமேஷ், V.T.பத்மநாதன் & வீ.புகழேந்தி\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - பொதுவிசாரணை - கண்டறிந்தவைகளும் பரிந்துரைகளும் எழுத்தாளர்: பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு\nபேரழிவுக்கான இந்திய அணுசக்தி ஒப்பந்தங்கள் - வல்லரசுக் கனவிற்கான விலை எழுத்தாளர்: சேது ராமலிங்கம்\nநாம் அச்சப்படவேண்டிய கல்பாக்கம் அணுஉலை எழுத்தாளர்: மரு.வீ.புகழேந்தி & மரு.ரா.ரமேஷ்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - காவல் துறையின் கொலை வெறி எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nஈழத் தமிழர்கள் இனப்படுகொலை ஆவணங்கள் எழுத்தாளர்: வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம்\nகுடிஅரசு இதழ் தொகுப்பு எழுத்தாளர்: பெரியார் திராவிடர் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/163697/news/163697.html", "date_download": "2020-01-29T07:32:10Z", "digest": "sha1:RQPYIAZNFNSLUZUYK5V6JOOPVIBAZJX5", "length": 5291, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "4 காட்சிகளில் நடிக்க ரூ.40 லட்சம் வாங்��ிய நடிகை..!! : நிதர்சனம்", "raw_content": "\n4 காட்சிகளில் நடிக்க ரூ.40 லட்சம் வாங்கிய நடிகை..\nபெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ் – ராகுல் பிரீத்தி சிங் நாயகன், நாயகியாக நடித்துள்ள தெலுங்கு படம் ‘ஜெய ஜானகி நாயகா’. இதை பொய்யப்பட்டி சீனு இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனது.\nஇதில் வாணி விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 4 காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கும் இவருக்கு சம்பளமாக ரூ.40 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி கூறிய இயக்குனர், “வாணி விஸ்வநாத் பாத்திரம் இந்த படத்தில் மிகவும் முக்கியமானது. எனவே, இந்த தொகையை சம்பளமாக கொடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கும் கேத்தரின் தெரசாவுக்கும் பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா\nபோர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்\nஉலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்\nமெய்சிலிர்க்கவைக்கும் மிரட்டலான உலகின் 5 நீச்சல் குளங்கள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=7656", "date_download": "2020-01-29T09:50:17Z", "digest": "sha1:6GY74SYDOSL5QB5FC57YR6EQLJNVQDEZ", "length": 7020, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Vennillavu Suduvathenna - வெண்ணிலவு சுடுவதென்ன » Buy tamil book Vennillavu Suduvathenna online", "raw_content": "\nவெண்ணிலவு சுடுவதென்ன - Vennillavu Suduvathenna\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ரமணிசந்திரன் (Ramanichandran)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nஎல்லாம் உனக்காக... நெஞ்சோடு நெஞ்சம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வெண்ணிலவு சுடுவதென்ன, ரமணிசந்திரன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரமணிசந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅதற்கொரு நேரமுண்டு - Atharkendru Neramundu\nநான் என்பதும் நீ என்பதும் - Naan Enpathum Nee Enpathum\nதவம் பண்ணிடவில்லையடி - Thavam pannidavillaiyadi\nஒரு கல்யாணத்தின் கதை - Oru Kalyanathin Kathai\nகண்ணும் கண்ணும் கலந்து - Kannum Kannum Kalanthu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nதிசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kandaen Vaan Kandaen\nஇரவல் வெளிச்சம் - Iraval Velicham\nஉன்னை நான் சந்தித்தேன் - Unnai Naan Santhithen\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுன்னகையில் புது உலகம் - Punnagaiyil Puthu Ulagam\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - Ninaippatheallam Nadanthu Vittal\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaithen\nபொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - Poiye Thavira Verondumillai\nஉன் பார்வை நானறிவேன் - Un Paarvai Nanariven\nவிண்ணைத் தாண்டி வருவாயா - Vinnai Thaandi Varuvaaya\nதென்றல் வீசி வரவேண்டும் - Thendral Veesi Varavendum\nநல்ல மனம் வேண்டும் - Nalla Manam Vendum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5429.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-01-29T07:23:40Z", "digest": "sha1:AFENU66DYRVBT4XST72PSTFPOJKIWAKO", "length": 31247, "nlines": 91, "source_domain": "www.tamilmantram.com", "title": "அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்\nView Full Version : அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்\nஅரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்\nசென்ற மாதம் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன். அந்தச் சுற்றுலாவிலே திருவரங்கனையும் கண்டு வர எண்ணங் கொண்டு திருவரங்கம் சென்றேன்.\nகரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே\nகண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே\nஇளங்கோ வாக்கு. பார்க்காத கண்ணென்ன கண் அப்படிப் பார்க்கையில் இமைக்கின்ற கண்ணென்ன கண். கவிநயந் ததும்ப இளங்கோ எழுத வேண்டுமென்றால் அந்தப் பரந்தாமனின் அழகை என்ன சொல்வது அப்படிப் பார்க்கையில் இமைக்கின்ற கண்ணென்ன கண். கவிநயந் ததும்ப இளங்கோ எழுத வேண்டுமென்றால் அந்தப் பரந்தாமனின் அழகை என்ன சொல்வது\nஅலையாழி அரிதுயிலும் மாயனைக் காண, மாலை நிறத்தவனைக் காண மாலையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோம். முன்பு சிறுவயதில் திருச்சியும் திருவரங்கமும் திருவானைக்காவலும் சமயபுரமும் சென்றிருக்கிறேன். அப்பொழுது திருவரங்கமும் ஆனைக்காவும் திருச்சிக்கு வெளியே இருக்கும் ஊர்கள்.\nஆனால் இன்றைக்கு திருச்சிக்குள்ளேயே இருக்கின்றன திருவானைக்காவும் திருவரங்கமும���. திருவானைக்காவல் என்ற அழகிய தமிழ்ப் பெயர் மருவி பேருந்துகளில் திருவானைக் கோவில் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். யாராவது திருத்தக் கூடாதா\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவதற்காகவே ஓங்கி உயர்ந்த கோபுரம். பலவண்ணங்களை வீசிக் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. தமிழ் கட்டடக் கலை முறையில் அமைந்திருந்த கோபுரம் சிறப்பாக இருந்தது.\nஇன்னமும் இருள்கவியாத மாலையாயினும் மக்களின் நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருந்தது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுவர்களும் சிறுமியர்களும் வீதிகளில் விரைந்து கொண்டிருந்தனர். அங்காடிகளில் பொருட்களை விற்பவர்களும் வாங்குகின்றவர்களும் மிகுந்து நெரிசல் உண்டாகத் தொடங்கியிருந்தது.\nஇவர்களோடு அரங்கணைக் காண வந்த கண்ணிரண்டையும் சுமந்து வந்திருந்த கூட்டத்தினர். அவர்களோடு சேர்ந்து இருமருங்கிலும் பார்த்துக் கொண்டே கோயிலை அடைந்தோம்.\nவிரைந்து உட்சென்ற வேளையில் திருக்கதவம் சாத்தி வைத்திருந்தார்கள். இன்பத்தை பாக்கி வைக்காமல் தருவாய் என வேண்டி வந்த வேளையில் கதவைச் சாத்தி வைத்திருந்தது அங்கிருந்த அன்பர்களை முணுமுணுக்க வைத்தது. அடுத்த தரிசனம் இன்னும் அரைமணியில் என்றனர். காத்திருந்து உள்ளே சென்றோம். கூட்டம் சிறிது சிறிதாகப் பெருகி நிறைந்து கொண்டிருந்தது. பத்து ரூபாய் வரிசையில் போனால் விரைவாகப் பார்க்கலாம் எனக் கருதி அந்த வரிசையில் நின்றோம். அங்கு ஒரு இருபது நிமிட காத்திருத்தல்.\nபிறகு உள்ளே விட்டார்கள். பெரிய மணி ஒலிக்க திருக்கோயிலினுள்ளே நடப்பது சுகானுபவம். பட்டால்தான் அதன் சுகம் புரியும். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆண்டவனைத் தரிசிக்கப் போகும் ஆவலும் மிகுந்தது. ஆக்கப் பொறுத்தும் ஆறப் பொறாதார் பலர் வரிசையில் நெருக்கினார்கள்.\nஉள்மண்டபத்தில் புதிதாக வேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். கருங்கற்றூண்கள் புதிதாக போடப்பட்டிருந்தன. சுவற்றிலும் புதிதாக கற்களைப் பதித்திருந்தார்கள். பாரம்பரியம் மிக்க கோயிலுக்குள் இருக்கும் உணர்வு குறைந்து கொண்டே வந்தது. பழைய தூண்களோடு ஒட்டியிருந்த கிராணைட் ஸ்லாபுகள் ஆங்காங்கே கீழே விழுந்திருந்தன. பழசும் புதுசும் ஒட்டவில்லை போலும்.\nஇதோ பரந்தாமன் படுத்திருக்கின்றான். எங்கே ஒரு முறை முழுதாகப் பார்க்கலா���் என்று ஆவலுடன் பார்ப்பதற்குள், \"நகருங்கள் நகருங்கள்\" என்று சொல்லி விரைவு படுத்தினர். லேசுமாசாக பள்ளிகொண்டவனைக் கண்களில் கைது செய்து விட்டு வெளியே வந்தோம்.\nஎங்கும் நிறைந்தவனை எங்கும் காணலாம். அப்படியிருக்க சீரங்கத்தில் மட்டும்தான் போய்ப் பார்க்க வேண்டுமா தேவையில்லைதான். ஆனால் அந்தக் குமிழ்ச் சிரிப்பும், பொய்த் தூக்கமும், அழகு திருவடிகளும் சிற்பியின் கைவண்ணமோ தேவையில்லைதான். ஆனால் அந்தக் குமிழ்ச் சிரிப்பும், பொய்த் தூக்கமும், அழகு திருவடிகளும் சிற்பியின் கைவண்ணமோ மாயவன் மெய்வண்ணமோ அதை எங்கே பார்க்க முடியும் சமணராகிய இளங்கோவே \"கண்ணெண்ண கண்ணே\" என்று பாடியிருக்கிறார் என்றால், நான் எந்த மூலைக்கு.\nஆனால் ஆவல் முறையாகப் பூர்த்தியாகவில்லை. நின்று நிதானமாக தரிசிக்க முடியவில்லை. வெளிப்பிரகாரம் சுற்றி விட்டு ஐயங்கார் புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலும் பிரசாதமாக வாங்கி உண்டோம். வயிறு நிரம்பியபின் ரெண்டே ரெண்டு வடைகளை மட்டும் உள்ளே தள்ளி விட்டு, திருச்சிக்கான பேருந்தைப் பிடித்தோம்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் அடையாறு வரை செல்ல வேண்டிய வேலை. அடையாறு வீட்டிற்குப் பக்கத்தில்தான்.\nவண்டியில் செல்கையில் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோயிலைப் பார்த்தேன். நேரங் கிடைக்கையில் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நேரமும் வந்தது. காலையில் சாப்பிட்டு விட்டு (நான் அதெல்லாம் பார்ப்பதில்லை. சாப்பிட்டு விட்டு போனால் கோவித்துக் கொள்ள மாட்டார் என்று நம்பிக்கை.) வண்டியில் விரைந்தேன்.\nகூட்டம் இருக்கவில்லை. உள்ளே அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாள் கண்ணிறையத் தெரிந்தான். படுக்கை பெரிய படுக்கையாதலால் கருவறையும் பெரிது. மூன்று கதவுகள். மூன்றின் வழியாகவும் பரந்தாமனைப் பார்க்க முடிந்தது.\nஅடிமுதல் முடிவரை, அழகை அங்குலம் அங்குலமாக கண்கள் அள்ளிப் பருகின. இமைக்க மறந்த கண்களால் அழகை அளக்க அளக்க ஆசையும் ஆவலும் தீரவேயில்லை.\nவலக்கை ஒதுங்கி படுக்கைக்கு வெளியே நீட்டிக் கொண்டு, படுத்துக் கொண்டிருந்தாலும் பிடிப்பதற்கு இந்தக் கையை நீட்டிக் கொண்டிருப்பது சொல்லமலேயே விளங்கிற்று. இளங்கோ சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.\nவங்கக் கடல் கொண்ட மாயவனைக் கேசவனை அரங்கத்தில் பார்ப்பேன் என்று தேட���ச் சென்றேன். உலகமே அரங்கம். அது கடவுள் அருளுக்குக் கிறங்கும். அங்கு இருப்பவனே இங்கும் எங்கும் இருந்து நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து அருள் புரிவான் என்ற உண்மை விளங்கியது. கைகளைக் கூப்பித் தொழுதேன். கண்களை மூடிக் கொண்டேன். இதென்ன கூத்து.....கோயிலுக்கு வந்து கண்களை மூடிக்கொண்டா ஆண்டவனை வணங்குவது கண்ணை மூடினாலும் திறந்தாலும் தெரிகின்ற ஆண்டவனை எப்படித் தொழுதால் என்ன\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின் சேவடி செவ்வித் திருக்காப்பு.\nஸ்ரீரங்கத்தில் தங்களது அனுபவமே பலருக்கும். தற்போது சமயபுரத்திலும் நிலைமை இப்படியே\nயார் என்ன சொன்னாலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நிர்வாகிகளும் என்னதான் செய்வார்கள்\n\"கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே\" அருமையான வரி. நன்றிகள்.\nதிருவரங்கத்தில் எப்போதுமே இப்படித்தான் கரிகாலன் அண்ணா\nபள்ளி கொண்ட பெருமானைக் காண விடமாட்டார்கள்.\nஅதே சமயம், திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளரை என்ற ஊர் இருக்கிறது. பழமையான மொட்டைக் கோபுரம், ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஸ்வஸ்திக் கிணறு என்று எத்தனையோ உண்டு அங்கே...\nஆனால் பாருங்கள், அந்தக் கோயிலுக்குச் சென்றால் நீங்கள் மட்டும்தான் இருப்பீர்கள். அவ்வளவு தனிமை. அதிலும் அங்கு தாயாருக்குத்தான் முதல் மரியாதை. அங்கிருக்கும் பெருமாளுக்குப் புண்டரீகாக்ஷப் பெருமாள் என்று பெயர்.\nதிருச்சியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கோயிலில் இருந்து ஒரு சிறு பிறை வழியாக நோக்கினால் திருவரங்கமும் உச்சிப் பிள்ளையார் கோயிலும் ஸ்பஷ்டமாகத் தெரியும்.\nஎனக்குப் பல நேரங்களில் மன அமைதி அளித்த கோயில்களில் இதுவும் ஒன்று. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.\n\"கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே\" அருமையான வரி. நன்றிகள்.\n===கரிகாலன்பாருங்கள் கரிகாலன். என்ன அருமையான கவித்துவ வரிகளை இளங்கோ எழுதியிருக்கிறார். அவர் கவிஞர்......சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் அவர் சொல்லாட்சியே நடத்தியிருக்கிறார். கவிச்சுவைக்குக் கம்பனைச் சொல்வார்கள். நான் இளங்கோவைத்தான் முன் வைப்பேன்.\nகானல்வரிப் பாட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள்....\nகங்கை தன்ன���ப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய்\nமண்ணும் மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி.......\nஇன்னும் நிறைய நிறைய இருக்கின்றன.\nதிருவரங்கத்தில் எப்போதுமே இப்படித்தான் கரிகாலன் அண்ணா\nபள்ளி கொண்ட பெருமானைக் காண விடமாட்டார்கள்.\nஅதே சமயம், திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளரை என்ற ஊர் இருக்கிறது. பழமையான மொட்டைக் கோபுரம், ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஸ்வஸ்திக் கிணறு என்று எத்தனையோ உண்டு அங்கே...\nஆனால் பாருங்கள், அந்தக் கோயிலுக்குச் சென்றால் நீங்கள் மட்டும்தான் இருப்பீர்கள். அவ்வளவு தனிமை. அதிலும் அங்கு தாயாருக்குத்தான் முதல் மரியாதை. அங்கிருக்கும் பெருமாளுக்குப் புண்டரீகாக்ஷப் பெருமாள் என்று பெயர்.\nதிருச்சியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கோயிலில் இருந்து ஒரு சிறு பிறை வழியாக நோக்கினால் திருவரங்கமும் உச்சிப் பிள்ளையார் கோயிலும் ஸ்பஷ்டமாகத் தெரியும்.\nஎனக்குப் பல நேரங்களில் மன அமைதி அளித்த கோயில்களில் இதுவும் ஒன்று. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.உண்மைதான். கோயில் கூட்டம் குவியும் பொழுது என்ன செய்ய முடியும்.\nஆனால் தஞ்சைப் பெரிய கோயிலிலும் சுவாமிமலையிலும் தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலிலும் நல்ல தரிசனம். மூன்று கோயில்களிலும் அனுபவித்து மகிழ்ந்தோம் என்றால் மிகையாகாது.\nதிருவெள்ளரையா.....ஒரு முறை போய் வந்து விட வேண்டியதுதான்.\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்ற மாதம் சென்றிருந்த பொழுது ஆவுடையாரை வணங்கிவிட்டு வெளியே வந்தேன். மாலை வேளை. அங்கே பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். இருள் கவியக் கவியப் பாட்டு மழையில் தென்றலோடு நனைந்து மகிழ்ந்தேன். ஆனால் வாய்ப்பாட்டு அல்ல. வீணைக் கச்சேரி. கடம், வயலின், மிருதங்கம், மோர்சிங் துணையோடு. அதிலும் அந்த மோர்சிங் கலைஞர் நல்ல ரசிகர். மிருதங்க வித்துவான் பாட்டின் மயக்கத்தில் பாடலில் பாவத்தை மறந்த பொழுதெல்லாம் முகம் சுழித்து வருந்தினார். எந்த்த நேர்ச்சின என்று தெலுங்கு கீர்த்தனையில் தொடங்கினாலும்....நன்றாகவே ரசிக்க முடிந்தது.\nபிறகு அப்படியே தமிழ்ப் பாடல்களும் வந்தன. சின்னஞ் சிறு கிளியேயும் வாசித்தார்கள். பாடலைப் பாடாததால் இசையை வைத்தே என்ன பாடல் என்று கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. சின்னஞ்சிறு கிளியே இசையில் சொக்கி மிருதங்க வித்துவானும் வீணை வித்துவானும் சுறுசுறுப்பாக வாசிக்கத் தொடங்கியதும் மோர்சிங்கரின் முகம் சுழித்தது. அது மிகச் சரி. ஒரு தாலட்டுப் படலை இனிமையாக வாசிக்கிறேன் என்று சுறுசுறுப்பாக வாசித்தால் தூங்க வேண்டிய குழந்தை எழுந்து ஆட்டம் போடுமல்லவா தூங்க வேண்டிய குழந்தை எழுந்து ஆட்டம் போடுமல்லவா இருந்தாலும் உட்கார்ந்து ரசித்து மகிழ்ந்தோம். அருமையோ அருமை.\nகரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே\nகண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே\nகிட்டத்தட்ட ஆறு வருடங்கள் அங்கே இருந்தும் எங்களது திருமணத்திற்குப் பிறகு தான் திருவரங்கத்தானை தரிசிக்க முடிந்தது. பாற்கடலில் பள்ளிக்கொண்ட அப்பெருமான், எத்தனையோ நிலைகளில் தரிசனம் தந்தாலும் தூங்குவது போன்ற பாவனையில் ஆதிசேசனின் மேல் வீற்றிருக்கும் பிரம்மாண்டம் தான் என்னை அதிகம் ஈர்த்தது. ஆதலினால் சிறுவயதிலிருந்தே கிலியுடன் கூடிய\nஒரு ஆவல் இருந்துவந்தே இருந்தது. நான் 5ம் வகுப்பு படிக்கும்போது பெரம்பலூரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு எனது தோழி பத்மாவதி\nஅழைத்துச் சென்றாள். அவளது தந்தை தான் அந்தக் கோவிலுக்கு மேற்பார்வையாளராக இருந்தார். கோவிலும் வீடும் அருகருகே என்பதால் பள்ளி மதிய உணவு இடைவேளையில் அந்தக் கல்தூண்களில் ஒளிந்து விளையாடுவது எங்களுக்கு வழக்கமாயிருந்துவந்தது. அவ்வாறு விளையாடும்போது ஒருநாள்\nநான் அவளைப்பிடிப்பதற்காகத் தேடிச்சென்றேன்.விசேச தினங்களில் மட்டும் தான் கோவிலில் ஆள் நடமாட்டம் இருக்கும். அன்று வேறு யாருமே\nஅந்த மதிய வேளையில் அங்கே இல்லை. அவளைத்தேடிக்கொண்டு ஒவ்வொரு அறையாக சென்றபோது ஒரு தேரின் மீது ஓர் ஆள் அடி உயரமுள்ள ஐந்து தலை நாக விக்ரகம் வைக்கப்பட்டிருந்தது. அறையும் இருள்கவ்வி இருக்கவே, அதைக்கண்டு அலறி மிரண்டவள் அதன்பிறகு அந்தப்பக்கமே செல்லவில்லை. எனது பயத்தினை தெளியவைப்பதற்காக அவளே சிலவாரங்கள் கழித்து \"அது வெறும் விக்ரகம் தான், நாம் தொட்டுக்கூட பார்க்கலாம். ஒன்றும் செய்யாது \" என்று மீண்டும் அழைத்துச்சென்றாள்.\nபெருமாள் அவதாரங்களின் கதைகளையும் பற்றி அவள் சொல்ல சொல்ல பயம் மெல்ல மெல்லத் தெளிந்தது. சில நாட்கள் கனவுகளில் கூட அதேபோல் கண்டு\nதரிசித்த���ருக்கிறேன். அது எனது நினைவுப்பதிவுகளாக இருந்திருக்கலாம்.\nநாங்கள் திருவரங்கத்தானை தரிசிக்கச் சென்றபோதும் இதேபோல் தான் அவசர அவசரமாய் தள்ளிச்சென்றார்கள். அடுத்த விடுமுறையிலாவது\nசென்னையில் அடையாறு வரை செல்ல வேண்டிய வேலை. அடையாறு வீட்டிற்குப் பக்கத்தில்தான். வண்டியில் செல்கையில் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோயிலைப் பார்த்தேன்.\n இதேபோல் மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும் பார்க்கவேண்டும் என்றிருக்கிறேன். எப்போது 'அவர்' அருள்புரிவாரோ\nபோய்ப் பாருங்கள் கவிதா. கயிலை அனைய மயிலை என்பார்கள். அங்கே கற்பகாம்பாளைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nஅந்தக் கோயிலில்தான் அனிதா ரத்னத்தின் நடனத்தைப் பார்க்க நேர்ந்தது. என்ன பாவம். என்ன நெளிவு சுளிவுகள். அதிலும் புதுமைகளைப் புகுத்தி \"அந்தரி\" என்ற தலைப்பில் நாட்டியம். அருமையோ அருமை.\nஅந்தக் கோயிலில்தான் அனிதா ரத்னத்தின் நடனத்தைப் பார்க்க நேர்ந்தது. என்ன பாவம். என்ன நெளிவு சுளிவுகள். அதிலும் புதுமைகளைப் புகுத்தி \"அந்தரி\" என்ற தலைப்பில் நாட்டியம். அருமையோ அருமை. தாங்கள் கொடுத்துவைத்தவர் தான். கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் உப தரிசனங்களும் காணக்கிடைக்கின்றன. :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2018/06/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-30-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-29T07:30:03Z", "digest": "sha1:5IUDY7QIW734DQ7ZHX62FUWA52O664FU", "length": 37368, "nlines": 368, "source_domain": "ta.rayhaber.com", "title": "மாலத்யா-எலாசிக் எக்ஸ்பிரஸின் விலை 30 மில்லியன் டி.எல் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[24 / 01 / 2020] அங்காரா ஒய்.எச்.டி விபத்து வழக்கின் இரண்டாவது விசாரணையில் நீதிபதியிடமிருந்து அவதூறான கருத்துக்கள்\tஅன்காரா\n[24 / 01 / 2020] AKP மற்றும் MHP இலிருந்து YHT சந்தா டிக்கெட் உயர்வுக்கு பதில்\tஅன்காரா\n[24 / 01 / 2020] சாம்சூன் அதிவேக ரயில் நிலையத்தின் இடம் தீர்மானிக்கப்பட்டது\tசம்சுங்\n[24 / 01 / 2020] IETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\tஇஸ்தான்புல்\n[24 / 01 / 2020] பேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\tஇஸ்மிர்\nமுகப்பு புகையிரதஇடர் இரயில் அமைப்புகள்மலேசியா-எலாசிக் எக்ஸ்பிரஸ் 30 Million TL செலவு\nமலேசியா-எல��சிக் எக்ஸ்பிரஸ் 30 Million TL செலவு\n15 / 06 / 2018 இடர் இரயில் அமைப்புகள், புகையிரத, பொதுத், தலைப்பு, துருக்கி\nமாலத்யா-எலாஸ் எக்ஸ்பிரஸ், சுங்க மற்றும் வர்த்தக அமைச்சர் பெலண்ட் டெஃபென்கி மற்றும் டி.சி.டி.டி டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்க், எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ் பொது மேலாளர் வெயிசி கர்ட் ஆகியோரின் பங்கேற்புடன் ஜூன் 13 அன்று, மாலத்யா காரில் இருந்து முதல் பயணம் ஒரு விழாவுடன் அனுப்பப்பட்டது.\nவிழாவில் பேசிய சுங்க மற்றும் வர்த்தக அமைச்சர் பெலண்ட் டெஃபென்கி, கெரே முதலில், நாங்கள் மாலத்யாவையும் எலாஸையும் ஒன்றாக நினைக்கிறோம், நாங்கள் ஒன்றாக வளர்ந்து வளர்கிறோம். இந்த அர்த்தத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று மாலத்யா-எலாஸ் எக்ஸ்பிரஸ். ”\n10 மாகாணங்களில் மாலத்யா மற்றும் எலாஸ் ஆகியோரும் உள்ளனர் என்பதை டெஃபென்கி நினைவுபடுத்தினார், அவை நகரத்திற்கு வெளியே தொழில்துறை தளங்களை கொண்டு செல்வதற்கான பைலட் மாகாணங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன, மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு முதலீடுகளின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டன.\nமாலத்யா-எலாஸ்-தியர்பாகர் அதிவேக ரயில் திட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில், டெஃபென்கி, வேகன் பழுதுபார்க்கும் தொழிற்சாலையுடன் மாலத்யாவுக்கு மொத்தம் 180 மில்லியன் முதலீடு கிடைத்துள்ளது என்றும் கூறினார்.\nரயில்வே 1950-2002 க்கு இடையில் மாபெரும் தூக்கத்தில் இருந்தது\nவிழாவில் டி.சி.டி.டி டிரான்ஸ்போர்ட் இன்க் நிறுவனத்தின் பொது மேலாளர் வெயிசி கர்ட் தனது உரையில் கூறினார்: “நாங்கள் எக்ஸ்என்யூஎம்எக்ஸில் ரயில்வேயில் ஒரு இளம் பொறியாளராக பணியாற்றத் தொடங்கியபோது, உலகில் அதிவேக ரயில் இருந்தது. ஆனால் நாங்கள் கனவு காண்கிறோம். நீங்கள் எங்களிடம் சொன்னால், 'அல்லது ஒருநாள் இந்த நாட்டிலும் அதிவேக ரயில் இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா, ஆனால் இதற்காக உங்களுக்கு ஒரு கிலோமீட்டர் சுரங்கப்பாதை மட்டுமே தேவை' அவர்கள் சொன்னால், நாங்கள் நிச்சயமாக நம்ப மாட்டோம். 'இது நம் குழந்தைகளுக்கு உதவக்கூடும்' என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருந்தோம். 80 மக்கள் வரை நம் நாட்டின் பொருளாதாரம், போக்குவரத்து மற்றும் சமூக வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்த ரயில்வே, துரதிர்ஷ்டவசமாக உடைக்கப்பட்டு, 1950 ஆண்டுகள் வரை ஒரு மா��ெரும் தூக்கம் போன்ற முதலீட்டை இழந்தது. ஆனால் 1950 ஆண்டில், எங்கள் அரசாங்கம் இரயில் பாதையை ஒரு மாநிலக் கொள்கையாக ஆக்கியுள்ளது, கடந்த 2000 ஆண்டில், ஒரு கிலோமீட்டர் ரயில்வே செய்ய முடியாத ஒரு நாட்டில் ஆயிரம் கிலோமீட்டர் 2003 கிலோமீட்டர் அதிவேக ரயில்வே முடிக்கப்பட்டுள்ளது, மேலும் 15 இல் உலகில் 213 அங்காரா-எஸ்கிஹெஹிர் பாதையுடன் உள்ளது. ஐரோப்பாவில் 2009. அதிவேக ரயில்களை இயக்கும் நாடுகளில் ஒன்றாக நாங்கள் மாறிவிட்டோம். நாட்டின் அனைத்து மக்கள்தொகையில் 8 சதவீதத்தை பூர்த்தி செய்யக்கூடிய எங்கள் அனைத்து நகரங்களுக்கும் அதிவேக ரயில் சேவைகளை நாங்கள் வழங்குகிறோம். இன்றுவரை, 6 எங்கள் மில்லியன் மக்களை பூஜ்ஜிய விபத்து மற்றும் HHT களுடன் அதிக ஆறுதலுடன் கொண்டு சென்றுள்ளது. இதற்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் மற்றும் அரசாங்கத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்\nரயிலின் விலை 30 மில்லியன் TL\nகர்ட் தனது உரையை பின்வருமாறு தொடர்ந்தார்:\n\"எங்கள் தற்போதைய அதிவேக ரயில் பாதைகள் 3 ஆயிரம் கிலோமீட்டர்களை எட்டும், எங்கள் திட்ட அளவிலான அதிவேக ரயில் பாதைகள் 5 ஆயிரம் கிலோமீட்டர்களை எட்டும், மேலும் 2023 இல் எங்கள் ரயில் நெட்வொர்க் 25 ஆயிரம் கிலோமீட்டரை எட்டும். கூடுதலாக, எங்கள் 50 ஆண்டு மற்றும் 70 வருடாந்திர புதுப்பிக்கப்படாத கோடுகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மறுபுறம், பாகு-திபிலிசி-கார்ஸ் ரயில் பாதை ஜார்ஜியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் சீனாவுடன் இணைக்கப்பட்டது. ”\n236 பயணிகள் திறன், குளிரூட்டப்பட்ட, நவீன மற்றும் வசதியான வேகன்களுடன் கூடிய மாலத்யா-எலாஸ் எக்ஸ்பிரஸ், 30 மில்லியன் டி.எல். கர்ட், டி.சி.டி.டி போக்குவரத்து AS YHT, வழக்கமான, மர்மரே மற்றும் பாக்கென்ட்ரெய்டா 330 ஆயிரம் பயணிகள் தற்செயலாக ஒரு நாளை எட்டியதாக அவர் கூறினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஎபிரேயஸ் எக்ஸ்ப்ரேட் எக்ஸ்பிரஸ் மாற்றத்தின் எலிஜிக்-அதனா-எலாசிக் இயல்பான டைம்ஸ்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (Elazığ-Tatvan-Elazığ arasında\nசதுக்கத்தில் எக்ஸ்பிரஸ் மூலம் குதிரை வெளிவந்தது\nபம்பலால் எக்ஸ்ப்ரஸால் பாதிக்கப்படாத குறைவான கேட்டல் கேட்டல்\nசுற்றுலா கிழக்கு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றங்கள்\nமாலத்தியா எலிசைக் நெடுஞ்சாலை கான்கிரீட் நிலக்கீல் இருக்கும்\nகே.ஜி.எம் 8. மண்டலம் மாலத்யா - எலாஸ் - பெட்டார்ஜ் பிரிப்பு நெம்ருட் மலை சாலை பல்வேறு கட்டுமானம் inşaat\nமலேசியா மற்றும் எலாசிக் இடையே\nதுருக்கியின் மிக நீண்ட ரயில்வே பாலம் போக்குவரத்திற்காக திறந்து தயாராக | Elazig ல்-மாலத்திய\nடெண்டரின் அறிவிப்பு: ஒற்றை மையத்திலிருந்து கேமரா பாதுகாப்பு அமைப்பை கண்காணித்தல் (வேன்,…\nமாலத்யாவிற்கும் எலாஸுக்கும் இடையில் அமைச்சர் டெஃபென்கியிடமிருந்து டி.எம்.யூ ரயில் அறிவிப்பு\nடெண்டர் அறிவிப்பு: மலாட்டியா - எலாஸ் ரயில்வே சர்வே மற்றும் திட்ட ஆலோசனை சேவை\nமலேசியா-எலிசைக்-டியார்பாகர் ஹை ஸ்பீட் ரெயில் திட்டம்\nஅஸ்லான்: \"பேட்மேனில் உள்ள YHT திட்டத்தில் மாலத்யா-எலாஸ்-தியர்பாகர் சேர்க்கப்படட்டும்\"\nமலேசியா-எலாசிக் ரயில்வேக்கு பெரும் ஆர்வம்\nமாலத்யா-எலாஸ்-தியர்பாகர் அதிவேக ரயில் திட்டம்\nபலாண்டோகன் லாஜிஸ்டிக்ஸ் மையம் முதலீட்டு தொகை 105 மில்லியன் TL\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nகபாடாஸ் பாஸ்கலர் டிராம் வரிசையில் மறக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள்\nடெகிரா சந்தி ஸ்மார்ட் சந்தி அமைப்பு போக்குவரத்து அடர்த்தியை தீர்க்கிறது\nஅங்காரா ஒய்.எச்.டி விபத்து வழக்கின் இரண்டாவது விசாரணையில் நீதிபதியிடமிருந்து அவதூறான கருத்துக்கள்\nகாசியான்டெப் ப்ளூ தனியார் பொது பேருந்துகள் பூல் அமைப்புக்கு மாற்றப்பட்டன\nAKP மற்றும் MHP இலிருந்து YHT சந்தா டிக்கெட் உயர்வுக்கு பதில்\nடிராம் குருசெமலி ம���க்தார்களிடமிருந்து நன்றி\nசாம்சூன் அதிவேக ரயில் நிலையத்தின் இடம் தீர்மானிக்கப்பட்டது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nபேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\n118 விமர்சன சேனல் இஸ்தான்புல் CHPli Tanrıkulu இலிருந்து கேள்விகள்\nசர்ச்சைக்குரிய பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு கையகப்படுத்துவதற்கான CHP அழைப்புகள்\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nஇராணுவ தள்ளுபடி பயண அட்டை விசாக்களுக்கான கடைசி நாள் ஜனவரி 31\nYHT மாத சந்தா டிக்கெட் உயர்வில் டி.சி.டி.டி பின்வாங்காது\nஅதிவேக ரயில் மாத சந்தா கட்டணம்\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nடெனிஸ்லி ஸ்கை மையம் சுற்றுலா நிபுணர்களின் புதிய விருப்பமாகும்\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nடெகிரா சந்தி ஸ்மார்ட் சந்தி அமைப்பு போக்குவரத்து அடர்த்தியை தீர்க்கிறது\nகாசியான்டெப் ப்ளூ தனியார் பொது பேருந்துகள் பூல் அமைப்புக்கு மாற்றப்பட்டன\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nபேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\n118 விமர்சன சேனல் இஸ்தான்புல் CHPli Tanrıkulu இலிருந்து கேள்விகள்\nதிட்டத்தின் விவரங்கள் மெர்சின் மெட்ரோ ஊக்குவிப்பு கூட்டத்தில் பகிரப்பட்டன\nபெண்களுக்காக ஒரு சுரங்கப்பாதை மெட்ரோவை சவாரி செய்யும் ஆண்களுக்கான பொலிஸ் க au ண்ட்லெட்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-29T08:42:03Z", "digest": "sha1:XFC5IXMXQCNCRKTTPYPMWDSSBPO42PJL", "length": 5668, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் உள் பகுதியில் பாயும் ஆறுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியாவின் உள் பகுதியில் பாயும் ஆறுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை அல்லது சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள்.\nஇந்தியாவின் உள்நாட்டுப்பகுதிகளில் பாயும் ஆறுகள் இந்தியாவின் உள்பகுதியில் பாயும் ஆறுகள் எனப்படும்.\nஹரியானாவில் உள்ள காகர் நதி, ராஜஸ்தான்\nஹைதராபாத்தில் உள்ள முசி ஆறு\nசமீர் ஆறு, இந்தியா / இந்தியா\nதமிழ் நாட்டில் பவானி ஆறு\nஆகியன இந்தியாவின் உள்நாட்டுப்பகுதிகளில் பாயும் ஆறுகள் ஆவை.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-01-29T08:21:04Z", "digest": "sha1:JA5IKFRFN2JRM5HOZSOMFLAITRNPAD25", "length": 8453, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வ. ராமசாமி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வ. ராமசாமி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவ. ராமசாமி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுதுமைப்பித்தன் (← இணைப்புக்கள் | தொகு)\nசி. சு. செல்லப்பா (← இணைப்புக்கள் | தொகு)\nவீரகேசரி (இதழ்) (← இணைப்புக்கள் | தொகு)\nமணிக்கொடி (இதழ்) (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதிதாசன் (← இணைப்புக்கள் | தொகு)\nகால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீ ராமானுஜர் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவ. ரா. (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 23 (← இணைப்புக்கள் | தொகு)\nவ. வே. சுப்பிரமணியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 23 (← இணைப்ப��க்கள் | தொகு)\nவ. ராமசுவாமி (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 17 (← இணைப்புக்கள் | தொகு)\nவ.ரா. (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபழ. அதியமான் (← இணைப்புக்கள் | தொகு)\nமு. அருணாசலம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/வ (← இணைப்புக்கள் | தொகு)\nவி. வி. சடகோபன் (← இணைப்புக்கள் | தொகு)\nவ.ரா (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசுதேசமித்திரன் (← இணைப்புக்கள் | தொகு)\nடி. எஸ். சொக்கலிங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nஞானாலயா ஆய்வு நூலகம் (← இணைப்புக்கள் | தொகு)\nபி. எஸ். இராமையா (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் (← இணைப்புக்கள் | தொகு)\nவ.ராமசாமி (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nமணிக்கொடி (இதழ்) (← இணைப்புக்கள் | தொகு)\n1889 (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமசாமி (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:அரிஅரவேலன்/மணல்தொட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nகு. ப. ராஜகோபாலன் (← இணைப்புக்கள் | தொகு)\nகு. இராமலிங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கிரகாரத்து அதிசயம் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-verna/amazing-one-95221.htm", "date_download": "2020-01-29T08:04:19Z", "digest": "sha1:AZNHJA4VY7WT2LSXTGAS7HGET5GSWGFC", "length": 11477, "nlines": 254, "source_domain": "tamil.cardekho.com", "title": "Amazing one. 95221 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் வெர்னாஹூண்டாய் வெர்னா மதிப்பீடுகள்Amazing one.\nWrite your Comment மீது ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் வெர்னா பயனர் மதிப்பீடுகள்\nவெர்னா மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவெர்னா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 670 பயனர் மதிப்பீடுகள்\nbased on 436 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1529 பயனர் மதிப்பீடுகள்\nbased on 14 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1182 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கா��்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thamilislam.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-29T09:48:44Z", "digest": "sha1:FC7UXRMHGXH4ODQAPJEYBPNBD4FEMAJY", "length": 12178, "nlines": 113, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "சிவன் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஒருவரின் கொல்ல அவரின் பத்தினி மனைவியை கற்பிழக்கச் செய்யவேண்டும்\nஒருவரின் கொல்ல அவரின் பத்தினி மனைவியை கற்பிழக்கச் செய்யவேண்டும்.அதாவது அரக்கன் ஒருவனை கொல்ல தேவர்களால் முடியவில்லை.உடனே விஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்கள்.விஷ்ணுவாலும் அதை செய்து முடிக்க முடியவில்லை.இதன் காரணம் என்ன என்று விஷ்ணு ஞானதிருஷ்டியில் கண்டுபிடிக்கிறார்.இந்த அரக்கனைக் கொல்லம்முடியாததற்கு காரணம் அவனுடைய மனைவியின் பத்தினி தன்மைதான்.உடனே மஹாவிஷ்ணு அந்த அரக்கன் போல தன் உருவத்தை மாற்றி அந்த பெண்ணை கற்பிழக்க செய்கிறார்.அதன் பின் அந்த அரக்கன் கொல்லப்படுகிறான்.என்னே ஒரு கடவுளின் மகிமை.இது ஒரு சில வருடத்துக்கு முன் தினமலர் பத்திரிக்கையின் சிறுவர் மலர் பகுதியில் வந்த மஹாவிஷ்ணுவின் வரலாறில் கூறப்பட்டது.இதன் ஆதாரம் கிடைத்தவுடன் இதைப் பற்றி கட்டுரை வெளியிடுகிறேன்.ஆனால் அதற்கு முன் நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ள கட்டுரையை நாம் படிப்போம்\nஒருவரின் கர்வம் அடக்க அவர் மனைவியை மயக்கு (தில்லை நடராஜ அவதார மகிமை)\nதிருப்பாற்கடலில் சயனம் கொண்டிருந்த திருமால் திடீரென்று விழித்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிய ஏதோ ஒரு காட்சியைக்கண்டு கொண்டிருந்தார். திருமகள் பூமகள் ஆகியோருடன் அவர் பேசக் கூட இல்லை.அவர் உடல் எடை மிகவும் குறைந்து போனது. அவரைத் தாங்கி இருந்த ஆதிசேஷன் பயந்து போய், \"பெருமாளே தங்களது திருமேனி திடீரென்று எடை குறையக் காரணம் என்ன தங்களது திருமேனி திடீரென்று எடை குறையக் காரணம் என்ன\nஆதிசேஷனிடம், \"சிவபெருமானின் திருநடனத்தை நான் காணப் போகிறேன். அது ஓர் அரிய நிகழ்ச்சி.\n\"சிவபெருமான் 'தாருகாவனம்' என்ற இடத்தில் வசிக்கும் முனிவர்களின் ஆணவத்தை அடக்கச் செல்கிறார். அவருடன் நான் மோகினி வடிவத்தில் செல்வேன். என் வடிவத்தைப் பார்த்து முனிவர்கள் மயங்குவர். அப்போது முனிவர்களின் பத்தினியர் சிவபெருமானின் அழகைப் பார்த்து மயங்குவர். இதன் காரணமாக அந்�� முனிவர்கள் திருந்துவர். அவர்களது ஆணவமும் அழியும்.\n\"அந்த நேரத்தில் சிவன் உமா தேவியுடன் இணைந்து ஆனந்த நடனம் புரிவார். அந்தத் திருக்காட்சியைக் காணப் போகிறேன்\" என்றார் திருமால்.\n\"நானும் உடன் வருவேன்\" என்று ஆதிசேஷன் சொல்ல, பாம்பு உடலும் மனிதத் தலையும் கொண்டு பதஞ்சலி என்கிற பெயரில் பூலோகம் வந்தார் திருமால்.\nஇந்தப் பின்னணி நிகழ்ச்சியுடன் நடந்தது தான் ஆனந்த தாண்டவம். முனிவர்களின் ஆணவம் அனைத்தும் ஒன்றுகூடி 'முயலகன்' என்கிற பெயரில் அரக்க வடிவம் எடுத்தது. அது ஒரு யாக குண்டத்தில் ஒளிந்து கொண்டது. மீண்டும் அது அங்கிருந்து சிவபெருமான் மீது பாய்ந்தது. சிவன் அதை அடக்கி அதன் முதுகின் மீது தன் காலடியை ஊன்றினார்.\nஇவ்வாறு நடராஜர் திருவடிவம் உருவானது.\nஉங்கள் ஊரில் இருக்கும் சிவாலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதிக்கு திருவாதிரை அன்று அதிகாலை நான்கு மணிக்குச் சென்று பெருமானை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.\nஇந்தக் கட்டுரை, முரசொலியிலோ, விடுதலையிலோ, கம்யுனிஸ்ட் பத்திரிகைகளிலோ வந்திருந்தால் 'இவனுகளுக்கு வேற வேலை இல்லை; அரைகுறையா எதையாவது கேள்விப்படறது; அந்த மாத்திரத்தில் ஒரு கட்டுரை எழுதி நாத்திகத்தைப் பரப்பறதா அலட்டிக்க வேண்டியது இவனுகளுக்கு என்ன தெரியும் அந்த ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமும் தாத்பரியமும் இவனுகளுக்கு என்ன தெரியும் அந்த ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமும் தாத்பரியமும்\" என்று ஒதுக்கி விடலாம். ஆன்மீகம் வளர்ப்பதைத் தினசரித் தொண்டாக செய்து வரும் தினமலரில் அல்லவா \"ஆருத்ரா தரிசன\" சிறப்புக் கட்டுரையாக வந்திருக்கிறது\" என்று ஒதுக்கி விடலாம். ஆன்மீகம் வளர்ப்பதைத் தினசரித் தொண்டாக செய்து வரும் தினமலரில் அல்லவா \"ஆருத்ரா தரிசன\" சிறப்புக் கட்டுரையாக வந்திருக்கிறது (டிசம்பர்23, 2007 தினமலர் – வாரமலர் பக்கம் 3)'\nதில்லையைப் பற்றிய ஒரு செய்தியாவது நல்லபடியாகக் கண்களில் படக் கூடாதா அறுமுகசாமி, திருவாதிரை அன்னிக்கு காலையில் நான்கு மணிக்கு ஏதாவது சிவன் கோவில் நடராஜரை வணங்கி\nதான் நினைத்ததைச் சாதித்திருக்கலாமே, அடிதடி ,காயம் , கைது என்றெல்லாம் ஆகாமல்\n\"I CAN BE PATIENT WITH STUPIDITY; BUT NOT WITH THOSE WHO ARE PROUD OF IT\" என்று சொன்ன அறிஞர் நிச்சயம் ஒரு நாத்திகவாதியாகத் தான் இருந்திருக்க முடியும். ஆத்திகம் என்பதே, PROUD OF BEING STUPID என்றாகி விட்டதே\nFiled under இந்து, எழில், கடவுள், கற்பழிப்பு, சிவன், பெண்கள், விஷ்னு\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/the-concept-of-true-love-in-islam/", "date_download": "2020-01-29T08:34:13Z", "digest": "sha1:VIVF7WMWP3E7MMIPGPB2VJBW6J7DY453", "length": 17618, "nlines": 172, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "இஸ்லாமியம் உள்ள உண்மை லவ் கருத்து - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » இஸ்லாமியம் உள்ள உண்மை லவ் கருத்து\nஇஸ்லாமியம் உள்ள உண்மை லவ் கருத்து\nஅல்லாஹ் நன்மைக்காக Loving மற்றவர்கள் கூலியை\nதிருமண: சட்டம், ஆவி & பொருள்\nஒரு பெண்ணுக்கு என்ன தேவை\n10 காத்திருக்கும் வருடங்கள், Tawakkul ஒரு டெஸ்ட் & புத்தம் புதியவை ஒரு கண்டுபிடித்து 7 நாட்களில்\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 2வது 2011\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவ���ட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/union-budgets-hindi-languages-improve-states-rs-50-crores-released-minister", "date_download": "2020-01-29T09:53:46Z", "digest": "sha1:O4S2LNAAAPVNVIMGEKQORNA4VI33LXHX", "length": 12037, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தி பேசாத மாநிலங்கள்...இந்தியை கற்பிக்க...பட்ஜெட்டில் நிதி! | union budgets hindi languages improve states rs 50 crores released minister nirmala sitharaman announced | nakkheeran", "raw_content": "\nஇந்தி பேசாத மாநிலங்கள்...இந்தியை கற்பிக்க...பட்ஜெட்டில் நிதி\n2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டம், அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்பு, ஒரே நாடு ஒரே மின்சாரம், ஸ்வட்ச் பாரத் திட்டம், ஜல் சக்தி துறையின் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது, இந்தியாவில் படிப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் வரி உயர்வு, தங்கம் மீதான வரி உயர்வை பட்ஜெட்டில் அறிவித்தார்.\nஅதே போல் பேட்டரி வாகனங்களுக்கு வரி சலுகைகளையும் அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு மட்டும் சுமார் 4.5 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ராணுவத்தினரின் ஓய்வூதிய திட்டத்திற்கு மட்டும் ரூபாய் 1.5 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி ஆசிரியர்களை நியமித்து, இந்தியை கற்பிக்க பட்ஜெட்டில் ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டத்தின் படி 25 சதவிகிதத்திற்கும் மேலாக உருது பேசும் மக்கள் இருந்தால், அப்பகுதியில் உருது ஆசிரியர்களை நியமிக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்திய நாட்டின் செலவு ஓராண்டுக்கு 10 லட்சம் கோடி... இரவில் உணவு இல்லாமல் தூங்கும் மக்கள் 17 கோடி...\n\"எனது காதை பிடித்து இழுத்து கேளுங்கள்\"... மேடையில் அமித்ஷா அதிரடி...\nஇதழாலே இந்திய வரைபடத்தை வரைந்து அசத்திய ஆசிரியர்\n71- வது குடியரசு தினம் கோலாகலக் கொண்டாட்டம்: தமிழகம் சார்பில் அணிவகுப்பு வாகனம்\n\"தலைகீழாக மாற்றியுள்ளனர்\"... புள்ளிவிவரங்களுடன் பிரதமர், நிதியமைச்சரை விமர்சித்த ராகுல்...\nபாஜகவில் இணைந்த சாய்னா நேவால்...\n\"முதல்வர் ஆசைப்பட்டதால் இதனை செய்கிறேன்\" சட்டசபையில் ஆளுநர் பேச்சு...\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\nஅந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்க முடியாதா\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.szdera.com/ta/", "date_download": "2020-01-29T10:04:58Z", "digest": "sha1:67KRHDZSMCYRGLDCI4Q5NYYELAGBP4HW", "length": 4639, "nlines": 187, "source_domain": "www.szdera.com", "title": "வெள்ளம் ஒளி, உயர் பே லைட், தெரு லைட், எல்இடி ஸ்டிரிப் லைட், குழாய் ஒளி - Szdera", "raw_content": "\nLED விளக்குகள் திட்டம் தீர்வுகளை கவனம்\nஎல்இடி சுவர் ஒளி வோல் வாஷர்\nஎல்இடி சுவர் ஒளி வோல் வாஷர்\n திகைத்தான் / தொலைபேசி:\nLED சுவர் வாஷர் ஒளி\nLED flxible துண்டு ஒளி\nLED பட்டியில் உடன் இணைகிறார்\nT8 எல்இடி குழாய் ஒளி\nஒளி வெள்ளம் உயர் பே ஒளி தெரு விளக்கு குழல்விளக்கு கார்ன் ஒளி மினியேச்சர் விளக்கு Triproof ஒளி\nமூலம் © 2019 Szdera விளக்கு கோ, லிமிடெட் பதிப்புரிமை. முகவரி: 2 / எஃப், 11 # Dongwu தொழிற்சாலை பார்க், Longhua, Baoan சென்ழென், சீனா. தொலைபேசி: + 86-755-29060680. மின்னஞ்சல்: heri@szdera.cn.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vavuniyanet.com/news/224874/?responsive=false", "date_download": "2020-01-29T08:02:09Z", "digest": "sha1:AKEEXCBTMZCZSX5MMUYEKYJNTEYZUBQR", "length": 6231, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா\nவவுனியா – குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் இன்று காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பக்தர்கள் சூழ இன்று (17.05.2019) அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து காளிகாம்பாள் உள்வீதி வலம் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன்போது, அடியார்கள் அங்கபிரதட்சனை, காவடிகள் மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.\nஇதேவேளை, காலை பத்துமணியளவில் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது.\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/sports/ipl-2020-auction-player-list-trimmed-from-971-to-332-ahead-auction-in-kolkota-327067", "date_download": "2020-01-29T09:50:21Z", "digest": "sha1:HTLNN5C7OE2DYY4U4WHXNG3LGU7XRTGC", "length": 19416, "nlines": 141, "source_domain": "zeenews.india.com", "title": "IPL 2020 ஏல பட்டியல், 332 வீரர்கள் கொண்ட பட்டியலாக குறைப்பு! | Sports News in Tamil", "raw_content": "\nIPL 2020 ஏல பட்டியல், 332 வீரர்கள் கொண்ட பட்டியலாக குறைப்பு\nIPL 2020 ஏலத்திற்கான 971 வீரர்களின் அசல் பட்டியல் தற்போது 332-ஆக குறைக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியன் பிரீமியர் லீக் (IPL), எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் மற்றொரு பம்பர் ஏலத்திற்கு தயாராகி வருகிறது.\n215 சர்வதேச வீரர்களுடன் சேர்த்து சுமார் 971 பேர் இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர்.\nIPL 2020 ஏலத்தில் 200-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் இடம்பெற்று இருப்பது, இ��்த IPL தொடர் நடைப்பெற்ற தொடர்களில் மிகப்பெரிய தொடராக பார்க்கப்படுகிறது.\nIPL 2020 ஏலத்திற்கான 971 வீரர்களின் அசல் பட்டியல் தற்போது 332-ஆக குறைக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியன் பிரீமியர் லீக் (IPL), எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் மற்றொரு பம்பர் ஏலத்திற்கு தயாராகி வருகிறது. 215 சர்வதேச வீரர்களுடன் சேர்த்து சுமார் 971 பேர் இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். IPL 2020 ஏலத்தில் 200-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் இடம்பெற்று இருப்பது, இந்த IPL தொடர் நடைப்பெற்ற தொடர்களில் மிகப்பெரிய தொடராக பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது இந்த 971 வீரர்களின் பெயர் கொண்ட பட்டியல், 332 வீரர்களின் பெயர் கொண்ட பட்டியலாக வடிகட்டப்பட்டுள்ளது. மேலும் அசல் பட்டியலில் இல்லாத 24 புதிய வீரர்களும் இந்த புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nClick Here - IPL 2020 தொடர்பான செய்திகளை படிக்க...\nஅவர்களில் சர்வதேச டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒரு பகுதியாக இருந்த கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஆஸ்திரேலியர்களான டான் கிறிஸ்டியன் மற்றும் ஆடம் ஜாம்பா மற்றும் பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் அடங்குவர்.\nஆல்ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு செல்வதற்கு முன்னதாக பேட்ஸ்மேன்களுடன் ஏலம் தொடங்கும் என்று அறிக்கை கூறுகிறது.\nஇந்த 332 வீரர்கள் கொண்ட பட்டியிலில் இருந்து 73 வீரர்கள் மட்டும் எதிர்வரும் IPL 2020 தொடருக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nClick Here - IPL 2020 தொடர்பான செய்திகளை படிக்க...\nக்ளென் மேக்ஸ்வெல், கிறிஸ் லின், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், டேல் ஸ்டெய்ன் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அடிப்படை விலையை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராபின் உத்தப்பா மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் மொத்தம் 19 இந்திய வீரர்களில் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கைவிட்ட உத்தப்பாவின் அடிப்படை விலை ரூ. 1.5 கோடி எனவும், உனட்கட்டின் அடிப்படை விலை ரூ.1 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் இருந்து விலகினார். முன்னதாக உலகக் கோப்பை மற்றும் ஆஷஸில் கவனம் செலுத்துவதற்காக அவர் IPL 2019-ல் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.\nClick Here - IPL 2020 தொடர்பான செய்திகளை படிக்க...\nஅசல் பட்டியல் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சில தகவல்கள்...\nபதிவு செய்த 971 வீரர்களில் 73 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் சர்வேத போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 19 பேர்.\nசர்வதேச போட்டிகளில் பங்கேற்காத இந்தியர்கள் 634 பேர்.\nகுறைந்தது 1 IPL போட்டியில் விளையாடி (ம) சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத இந்திய வீரர்கள் 60 பேர்.\nசர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் 160 பேர்\nசர்வதேச போட்டிகளில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள் 60 பேர்.\nஇணை வீரர்கள் இரண்டு பேர்.\nIPL 2020: ஐபிஎல் ஏலத்தில் 3 வீரர்கள் குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=400102911", "date_download": "2020-01-29T08:28:18Z", "digest": "sha1:3BBEHP32UO3NLM5TQNEFX3LAWTSZG2LO", "length": 47938, "nlines": 739, "source_domain": "old.thinnai.com", "title": "லினக்ஸும் இந்தியாவும் | திண்ணை", "raw_content": "\nஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 7 வெங்கடரமணன்\nஉலக வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் முன்னேறிய சமூகமாக ஒரு குழு அடையாளம் காணப்பட பல அளவுகோல்கள் உருவாகி வந்துள்ளன. உதாரணமாக, வெறும் கற்களால் வேட்டையாடி வந்த சமயத்தில் கல்லை இழைத்துக் கூறிய ஆயுதங்கள் உருவாக்கியது அளவுகோலாயிற்று, பின்னர் மண்ணைச் சுட்டுப் பாண்டங்கள் செய்வது நாகரீகத்தின் அடையாளம் ஆனது, இது தொடர்ந்து கடல் கடந்து எவ்வளவு தூரம் பயணித்தான் (கடாரம் கொண்டான்,…), எத்தனை நாடுகளை காலனி ஆதிக்கத்தின் கீழ் ��டிமைப்படுத்த முடிந்தது (பிரிட்டன், ஸ்பெயின், போர்த்துகல்…), என ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னேறிய நாடுகளாகப் பிறருக்கு உணர்த்தப் பல்வேறு வழிகள். பின்னர் காலணியாதிக்கம் பயங்கரத்துக்கு இட்டுச் சென்று ‘உன் கையில் எவ்வளவு அணுஆயுதம், என் கையைப் பார் ‘ எனப் பனிப்போருக்கு இட்டுச் சென்றது.\nஇவை எல்லாம் கடந்து நாம் ஒரு இனிமையான சூழலுக்கு வந்து கொண்டிருக்கின்றோம். இன்றைய முன்னேறிய சமூகத்தின் அளவுகோல் முன்னேற்றம் அடைந்துவரும் பிற சமூகத்திற்கு உன்னால் எவ்வளவு உதவ முடிகின்றது என்பதே. இந்த வகையில் தளையறு மென்கலன்கள் நாகரீக வளர்ச்சியின் அளவுகோலாக அறியப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பெரிதும் தென்படத் துவங்கியுள்ளன. தளையறு மென்கலன் கழக நிறுவுனரான பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்டால்மான் இவ்வாறு கூறுகின்றார்; ‘உதவிகள் எல்லாவற்றிலும் சாலச் சிறந்தது இன்னொருவருக்குச் சுய சார்பை உருவாக்கிக் கொள்ள வழிகாட்டுவது. அந்த வகையில் திறந்த ஆணைமூலம் கொண்ட கணினி நிரல்கள் ஒருவருக்கு அவர் தேவைக்கேற்ற செயலியை அவரே உருவாக்கிக் கொள்ள வழிசெய்வதால் அது எல்லாவற்றிலும் விடப் பெரிய உதவியாகக் கருதப்பட வேண்டும் ‘. இது எத்தனை உண்மை, நல்ல உணவை அளிப்பது ஒரு தாயின் கடமை -அது குழந்தைக்கு ஒரு வயது வரும் வரைதான்; அது கடந்தபின் நல்ல உணவை எப்படித் தானாகச் சமைத்துக் கொள்ளலாம் என்று கற்றுக் கொடுத்தல்தான் சத்துள்ள உணவை அளிப்பதை விடச் சிறந்த தாயன்பாகும். ஒருவரை சுயசார்புள்ளவராக மாற்றுதல்தான் அவருக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கமுடியும். என்னுடைய தாத்தா வீட்டில் பிச்சை கேட்டுவரும் (உடம்பு வலுவுள்ள) ஒருவனைப் பார்த்து, ‘எங்கள் வீட்டு வேலியை இழுத்துக் கட்டப்போகிறோன், அதில் நீ உதவினால் உனக்கு எங்களுடன் மதியச் சாப்பாடு தருகின்றேன் ‘, என்று வேலையளித்து அவன் உணவை அவனே சம்பாதித்துக் கொள்ள உதவியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.\nஅந்த வகையில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு திறந்த ஆணைமூல நிரலிகள் ஒரு வரப்பிரசாதம். வேறு எங்கும் இல்லாததைவிட இந்தியா ஒரு விந்தையான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கின்றது. உலகில் கணினித் துறையில் மனித வளத்தில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மனிதவள வளர்ச��சி ஜப்பான் போன்ற நாடுகளைக்கூட திரும்பிப் பார்க்கத் தூண்டியிருக்கின்றது. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கணினிகளும் ஆங்கில இடைமுகத்தைக் கொண்டே அமைந்தவை. இந்தியாவில் 10% மக்கள் தொகைக்குத்தான் ஆங்கிலம் எழுத பேசத் தெரியும். எனவே, மீதமுள்ள 90% மக்கள் ‘தகவல் வறுமை ‘-யில் (information poverty) சிக்கித் தவிக்கிறார்கள். இது பொருளாதார ஏழை-பணக்காரன் பிரிவைப் போல சமூகத்தில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது. இதிலிருந்து விடுபட நமக்கு ஏற்ற நல்ல வழி தளையறு மென்கலன்கள்தான்.\nஇந்த இடத்தில் ஒரு உதாரணம் தவிர்க்க இயலாதது ஆகின்றது. இன்றுவரை உள்நாட்டுக் கடிதங்களில் (Inland Letter) மடிக்க வேண்டிய இடங்களைக் காட்ட ஆங்கிலமும் இந்தியுமே பயன்படுத்தப்படுகின்றது. அதிக செயல் குழப்பமில்லாத இதைப் பலரும் பொருட்படுத்துவதில்லை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்வரை பணவிடைத் தாள்களில் (Money Order forms) ஆங்கிலமும் இந்தியுமே இருந்தன. நிறைய விபரங்கள் எழுதவேண்டிய பணவிடைத் தாளை உள்நாட்டுக் கடிதம்போல் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல போராட்டங்களுக்குப் பின்னும் செவிசாய்க்காத காங்கிரஸ் அரசு அதன்மூலம் தான் இழக்கவிருக்கும் தமிழர்களின் ஓட்டுக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு தமிழ் பணவிடைத் தாள்களை வெளியிட்டது. இன்றைக்கு கணினி செயல்பாடுகளும் இணைய வசதியும் பெருகிவரும் நேரத்தில் மைய அரசு இதே போன்ற நிலையில்தான் இருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது. எல்லாம் வல்லனவாக கணினிகள் மாறிவரும் இந்த நேரத்தில் அதன் பல பயன்களை முழுதுமாக அடைய பயனர்களுக்கு அவர்களின் பழகுமொழியிலேயே இடைமுகம் முற்றிலும் தவிர்க்க இயலாததாக ஆகிவருகின்றது.\nபொருளாதார ரீதியாக வர்த்தக மென்கலன்களின் விலை சராசரி இந்தியனின் கழுத்தை நெரிக்கும். உதாரணமாக, எந்தவகை சிறிய வணிக நிறுவனமாக இருந்தாலும் அதற்கு ஒரு மைக்ரோஸாப்ட் ஆபீஸ் போன்ற செயலி இன்றிமையாதது. அதன் விலை மிகச்சிறிய மற்றும் தனிநபர் பயன்பாடுகளுக்கு மிகவும் அதிகம். மேலும் நாம் கடந்த வாரங்களில் பார்த்த காப்புரிமைக் கட்டுப்பாடுகள் இந்தியா போன்ற சமூகங்களுக்கு ஏற்றவையல்ல. இந்தியர்களுக்கு எதையும் தனக்கென்று தனிமைப்படுத்தி வைத்துக்கொள்ளத் தெரியாது, அவர்கள் எளிதில் தங்கள் பொரு���்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இத்தகைய கலாச்சாரம் தவிர்க்கமுடியாத கட்டுப்பாடுகளும் பொருளாதார உச்சங்களும் தளையறு மென்கலன்களில் கிடையாது. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இவற்றின் பலன்கள்களும் அதிகரிக்கத் தொடங்கும். மெக்ஸிகோ அரசு அதன் பள்ளிகளில் கணினிகளை அமைக்க ரெட்ஹாட் நிறுவனத்துடன் கொண்ட ஒப்பந்தத்தால் கிட்டத்தட்ட நூறு மில்லியன் டாலர்கள்வரை சேமித்துள்ளது. சீன அரசாங்கம் லினக்ஸ் இயக்குதளத்தை அரசு ரீதியாக ஆதரித்துள்ளது.\nலினக்ஸ் இயக்குதளத்தை ஒரு குறிப்பிட்ட பணிக்காக ஒரு சிறிய கணினியிலும் இயக்கவியலும். எனக்குத் தெரிந்து, இந்திய அறிவியல் கழகத்தில் 1994ல் நிறுவப்பட்ட ஒரு 486 கணினி இன்றுவரை அவர்கள் மின்னஞ்சல் மற்றும் வலைத் தொடர்பு சேவைகளுக்குப் பயன்பட்டு வருகின்றது. இது இந்தியப் பொருளாதாரச் சூழலுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஒரு அதிசக்தி கணினியையும் பல 486 பழைய கணினிகளையும் கொண்டு ஒரு பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ தேவையான வலுவுள்ள கணினி ஆய்வகத்தை எளிதில் செலவின்றி அமைக்கமுடியும். அதில் நிறுவப்படும் திறந்த ஆணைமூலச் செயலிகள் மாணவர்கள் அதன் செயல்பாட்டை முற்றிலும் உணர்ந்து கொள்ளவும் உதவும்.\nஆந்திர முதல்வர் திரு சந்திரபாபு நாயுடுபோன்றவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து அவர்களின் தொழில் செயல்பாடுகளை ஹைதராபாத் நகருக்குக் கொண்டு வந்துள்ளனர். அதையடுத்துப் பல சிறிய மென்கலன் சேவை நிறுவனங்களூம் அங்கு உருவாகி வருகின்றன. இது ஒரு குறுகிய காலத்தில் ஆந்திராவிற்குப் பலனளித்தாலும் நாளடைவில் மைக்ரோசாப்டின் மீது அவர்களின் பொருளாதாரமும் அரசியலும் சார்ந்திருக்க வேண்டிய ஒரு மோசமான நிலைக்குத் தள்ளக்கூடும் (மைக்ரோசாப்ட் நிறுவனம் வீழ்ந்தால் அவர்களுக்குச் சேவையளிக்கத் தொடங்கப்பட்ட சிறுநிறுவனங்களும் விழும், மாறாக மைக்ரோசாப்ட் நிறுவனம் உயர்ந்தால் அவர்களின் கட்டளைக்கெல்லாம் சிறுநிறுவனங்கள் தலையாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும்). எந்த தனிநிறுவனத்தாலும் பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட இந்தியாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலைகள் ஏற்றவையல்ல. தமிழக அரசு கிராமங்கள் எங்கும் சேவையளிக்க வேர்ல்ட்டெல் நிறுவனத்திடம் செய்து��ொண்ட ஒப்பந்தின் அடிப்படையில் உருவாகவிருக்கும் சேவைமையங்களுக்குத் தளையறு மென்கலன்கள் பயன்படப் போகின்றன. நாளை அந்நிறுவனத்தால் தொழில்நுட்ப அளவில் இயலாமல் போனாலும், அதன் ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டாலும் தமிழக அரசு தானாக தளையறு மென்கலன்களை மாற்றியமைத்து வளர்ச்சியைத் தொடரவியலும்.\nஇன்னும் ஒரு முக்கியக் காரணி மென்கலன்களின் அமைப்பு முறை. உதாரணமாக, விரிதாள் (spread sheet) நிரலிகளின் அமைப்புகள் அமெரிக்கர்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. ஆனால் நம்மூரில் உள்ள ஒரு மளிகைக் கடைக்காரருக்கு அதன் அமைப்பும் பயன்பாடும் முற்றிலும் புதிதானது. இதை அவருக்குப் பரிச்சயமான ‘கணக்குப் பேரேடு ‘ வகையில் மாற்றினால் (முன்பக்கப்படி, வரவு வைத்தல் என அவருக்குத் தெரிந்த மொழியிலும் வடிவமைப்பிலும்) அவரை கணக்கு நேட்டிலிருந்து கணினிக்கு மாற்றுவது மிகவும் எளிதாகும். இதன்மூலம் வர்த்தகப் பெருக்கம் உறுதியாகும். பொதுவில் மேற்கத்திய கலாச்சாரத்திற்காக உருவான இன்றைய கணினிச் செயலிகளை இந்தியர்களுக்காக மாற்றுவது கணினிமயமாக்கலுக்கு இன்றியமையாதது. எவ்வளவுதான் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் முயன்றாலும் அவர்கள் தங்களுடைய பொதுச் செயலிகளுக்கு (மைக்ரோஸாப்ட் எக்ஸெல், அடோப் இல்லஸ்ரேட்டர்) நம் மொழி இடைமுகம்தான் தர முயல்வார்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கேற்ற வகையில் அவர்கள் செயலிகளை முற்றிலுமாக மாற்றியமைத்தல் அவர்களுக்கு முடியாத ஒன்று. திறந்த ஆணைமூலங்கள் நம்முடைய தேவைக்கு நாமே செயலிகளை மாற்றியமைத்துக் கொள்ள உதவுகின்றன. யாருடைய சார்புமின்றி நம்முடைய தகவல் தொழில்நுட்பத்தில் முன்னேற நமக்கு நாமே துணைக் கருவிகளை அமைத்துக் கொள்ள இவை மாத்திரமே உதவக்கூடும். (இத்தகைய சுயசார்புக்கு இந்தியா போன்ற நாடுகள் முன்னேறக்கூடும் என்பதை உணர்வதால்தான் அமெரிக்க அரசாங்கம் திறந்த ஆணைமூலங்களைப் பெரிது படுத்தாதுபோல் காட்டிக்கொள்வதாக ஒரு சாரார் வாதிடுவதிலும் உண்மை இருக்கிறது. எப்படி அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு உலகெங்கிலும் சிறுபோர்கள் அவசியமோ அதேபோல் கணினி நிறுவனங்களுக்கு ஆணைமூலம் மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் உதவுகின்றன).\nஇது நம்மை அடுத்த காரணிக்கு இட்டுச் செல்லுகின்றது – அது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ச��ர்ந்தது. மூடிய ஆணைமூலங்களுடன் வெளிவரும் கரும்பெட்டிச் செயலிகள் நம்முடைய இறையாண்மைக்கு எப்பொழுதும் ஒரு மிரட்டல்தான். வெளியில் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் காரியங்களைத் தவிர பிற இரகசிய வேலைகளையும் செய்ய சில செயலிகளால் முடியும். வலைப்பின்னலாக பிணைக்கப்பட்ட கணினிகளில் நிறுவப்படும் இத்தகையச் செயலிகள் உங்கள் நடவடிக்கைகளை வேவுபார்த்து பிறருக்குச் சொல்ல வைக்கமுடியும். உதாரணமாக நீங்கள் வாங்கும் ஒரு சி++ தொகுப்பி உங்கள் ஆணை மூலங்களை நகலெடுத்து அந்தத் தொகுப்பியை விற்கும் நிறுவனத்திற்கு உங்களுக்குத் தெரியாமல் அனுப்பவியலும் இந்திய அரசாங்கம் உள்நாட்டு நிர்வாகத்திற்காக வாங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனச் செயலி நம்முடைய அரசின் நடவடிக்கைகளை வேவுபார்த்துப் பிறருக்குச் சொல்லக்கூடும். இத்தகையக் கவலைகள் திறந்த ஆணைமூல நிரலிகளில் இல்லை.\nஇதுபோன்று பலகாரணிகளால் லினக்ஸும் திறந்த ஆணைமூலச் செயலிகளும் இந்தியாவிற்கு மிகவும் ஏற்றனவாகின்றன. இது நம்மை முதல் பத்திக்கு மீண்டும் இட்டுச் செல்கின்றது. நான் குறிப்பிட்டதுபோல் எவ்வளவு தளையறு மென்கலன்களை மனித சமுதாயத்திற்குப் பங்களித்துள்ளது என்பது இந்த நூற்றாண்டின் நாகரீக அளவுகோலாக மாறிவருகின்றது. உதாரணமாக, அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள கணினி நிரலர்கள் தளையறு மென்கலன்களில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். உலகின் வடக்கு மூலையிலிருந்து வந்த லினக்ஸ் இன்றைக்கு உலகம் முழுவதிலும் பரவிக்கொண்டு வருகின்றது. அதன் பலனைத் துய்க்கும் ஒவ்வொருவருக்கும் அதன் துவக்குனரான லினஸ் டோர்வால்ட் நாகரீகத்தின் வெளிப்பாடாகத் தோன்றுகின்றார். அந்த வகையில் இந்தியர்களின் பங்களிப்பு தளையறு மென்கலன்களில் மிகவும் குறைவு. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த ஒரு செயலியையும் ஒரு இந்தியர் வடித்து இலவசமாக மனித சமூகத்திற்கு வழங்கவில்லை. அயல்நாடுகளில் வசிக்கும் சில இந்தியர்கள் ஒருசில நல்ல உதவிப்பாடங்களை வடித்துள்ளனர். தளையறு மென்கலன்களைப் பற்றிய அறிமுகம் சராசரி இந்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது தற்பொழுதுதான் பயனுக்கு வரத்தொடங்கியுள்ளது. சிறந்த, திறந்த ஆணைமூல நிரலிகளை வடிக்காவிட்டால் நாம் வரலாற்��ில் தகவல் தொழில்நுட்பத்திற்கான நம்மிடத்தை இழக்கவியலும்.\nஇந்த திறந்த ஆணைமூலங்களும், பலன்கருதாமல் தங்கள் உழைப்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பதும் இந்தியர்களுக்கும், குறிப்பாகத் தமிழர்களுக்கும் அப்படியொன்றும் புதிதான கருத்துகள் இல்லை. தொடர்ந்து பார்ப்போம்.\nபாரதி : காலம் மீறிய கலைஞன்\nபாரதி : காலம் மீறிய கலைஞன்\nஉலக வெப்ப ஏற்றம் (Global warming) ‘பயந்ததைவிட மோசம் ‘\nசனிக்கிரகத்தைச் சுற்றி மேலும் நான்கு சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன\nPrevious:கன்னட தலித் இலக்கியம் – சில முன்னோடிகள் பற்றிய குறிப்புகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபாரதி : காலம் மீறிய கலைஞன்\nபாரதி : காலம் மீறிய கலைஞன்\nஉலக வெப்ப ஏற்றம் (Global warming) ‘பயந்ததைவிட மோசம் ‘\nசனிக்கிரகத்தைச் சுற்றி மேலும் நான்கு சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/100396", "date_download": "2020-01-29T08:43:02Z", "digest": "sha1:4PBRQWV3RCXY5YP6PZ3BDF55YWDT65OO", "length": 6614, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "செவ்வாயில் ஆயுதம் ஏந்திய ஏலியன்ஸ்: நாசா", "raw_content": "\nசெவ்வாயில் ஆயுதம் ஏந்திய ஏலியன்ஸ்: நாசா\nசெவ்வாயில் ஆயுதம் ஏந்திய ஏலியன்ஸ்: நாசா\nஉலகில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு என்றுமே ஒரு தனி மரியாதை உண்டு. அவர்கள் அறிவிக்கிற தகவல் எல்லாம் அத்தகைய வகையைச் சார்ந்தவை.\nஇந்நிலையில் நாசா விண்வெளியால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுபப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியுள்ள புகைப்படங்களில் ஒரு ஏலியன்ஸ் வீரர் இருப்பது போலவும் அவரது கையில் ஆயுதமொன்றை தாங்கியுள்ளது போலவும் தெரிகிறது.\nஇதனை பார்த்த நாசா விஞ்ஞானிகள் ஏலியன்கள் அங்கு இருந்து இதை கண்காணிக்கிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.\nஇப்படத்தை பார்த்த பலரும் இது போர் வீரனைப் போல காட்சி அளிப்பதாக கூறினார்கள். அதாவது ரோமானிய புராணக் கதைகளின் படி செவ்வாய் போர் கடவுள், அதனால்தான் சூரிய குடும்பத்தின் 4 வது கோளுக்கு செவ்வாய் என்று பெயரிட்டனர்.\nஆனால் வேறு சிலர் இந்த வீடியோவை உற்று நோக்கி இது செயற்கையானதாக தோன்றுவதாகவும், செவ்வாயில் எதேனும் பாறை, கற்கள் இருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன. மேலும் சிலர் இது செவ்வாய் கிரகத்தில் உள்ள சாம்பல் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தை ஏலியன் தான் என்று அடித்து சொல்வோர்களும் உண்டு\nஇப்படி பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தாலும்கூட இந்த அயுதம் தாங்கிய ஏலியன்ஸ் குறித்து நாஸா தன் இறுதியான விளக்கத்தை இன்னும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nசூரியனுக்கு அருகில் சென்றுள்ள நாசாவின் பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலம்\nசந்திரயான்-2: விக்ரம் லேண்டர் உடைந்த பாகங்களை அடையாளம் கண்ட தமிழர் – நாசா அங்கீகாரம\nநாசா வெளியிட்ட புதிய \"லேண்டரின்\" வடிவமைப்பு படம்\nவிண்வெளியில் சாதனை – நாசா\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\n28.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2004/11/blog-post_30.html", "date_download": "2020-01-29T09:06:23Z", "digest": "sha1:NSFKILHPTQDEN6LDJSEEVHDKBCYFP2PN", "length": 25104, "nlines": 307, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்", "raw_content": "\nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nகாந்திக் காட்சிகள் 8 - காகா காலேல்கர்\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nபுதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய ��ிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nதென் ஆப்பிரிக்கா 305, இந்தியா 359/6 (125 ஓவர்கள்) - கார்த்திக் 35, பதான் 21\nமுன்பெல்லாம் டெண்டுல்கர் விளையாடப்போகிறார் என்றாலே கூட்டம் திரண்டு வரும். தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். டெண்டுல்கர் அவுட்டானதுமே உடனே பலர் அரங்கிலிருந்து கிளம்பி விடுவார்கள். தொலைக்காட்சியின் TRP ரேடிங் குறைந்துபோகும்.\nசேவாக் டெண்டுல்கரைப் போலக் காட்சி அளிக்கிறாரோ, இல்லையோ; டெண்டுல்கரைப் போலவே விளையாடுகிறாரோ, இல்லையோ; நிச்சயமாக டெண்டுல்கரைப் போல பார்வையாளர்களை ஈர்க்கிறார். இன்றைய ஆட்டம் அதற்கு அத்தாட்சி. நேற்று சேவாக் அரங்கில் இருந்தவரை ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்தது. முதல் டெஸ்டிலும் அப்படியே. இன்று காலை சேவாக் அவுட்டானதும் ஆட்டமும் சோபை இழந்தது.\nஇரண்டாம் நாள் ஆட்டத்தில் கடைசி ஓவரில் மிச்சமிருந்த இரண்டு பந்துகளும் இன்று காலை போடப்பட்டன. அந்த இரண்டு பந்துகளில் புதுமையாக ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால் அடுத்த ஓவரில் திராவிட் எண்டினி பந்துவீச்சில் அற்புதமாக இரண்டு நான்குகளைப் பெற்றார். கால் திசையில் வந்த பந்தை மிட்விக்கெட் திசையில் தள்ளிப் பெற்றது முதல் நான்கு. அடுத்தது இரண்டாம் ஸ்லிப்பிற்கும், கல்லிக்கும் இடையே அடித்தது. அடுத்த ஓவரில் போலாக் பந்துவீச்சில் நல்ல அளவில் வீசப்பட்ட - குற்றம் ஒன்றுமே சொல்லமுடியாத பந்தை - அனாயாசமாக லாங் ஆன் மேல் தூக்கி ஆறாக அடித்தார். போலாக் நம்பவே முடியாமல் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் இரண்டு ஓவர்களில் 14 ரன்கள். இந்த வேகத்தில் எங்குபோய் முடியுமோ என்று தென்னாப்பிரிக்கர்கள் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர்.\nஎண்டினி தன் இரண்டாவது ஓவரைத் தொடங்கினார். முதல் பந்தில் திராவிடுக்கு ஒரு ரன். சேவாக் வந்ததுமே எண்டினி அவருக்கு குறைந்த அளவுள்ள பந்துகளாக வீசத்தொடங்கினார். எல்லாமே அளவு குறைந்து, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்டு, உள்நோக்கி, முகத்தைப் பார்த்து வீசப்பட்டவை. முதல் பந்தை சேவாக் விட்டுவிட்டார். இரண்டாவதை சற்று பின்னால் சென்று நன்றாகவே தடுத்தாடினார். மூன்றாவது பந்தோ அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக வந்துவிட்டது. ��தனால் பந்து கைக்காப்பில் பட்டு மேல்நோக்கிச் சென்றது. முதல் ஸ்லிப்பிலிருந்து ஸ்மித் ஓடிச்சென்றுப் பிடித்தார். தென்னாப்பிரிக்கர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. சேவாக் 118 பந்துகளில் 88, 11x4, 2x6. இந்தியா 144/2.\nடெண்டுல்கர் உள்ளே வந்ததும் மிகவும் பாதுகாப்பாகவே விளையாடினார். திராவிட் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தி தன் அரை சதத்தை எட்டினார். அதன்பின் இருவரும் எப்படியாவது அவுட்டாகாமல் இருப்பதே நோக்கம் என்பதுபோல விளையாடினர். தாங்களாகவே ரன் அடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றவில்லை. அடிப்பது போல பந்துவந்தால் அடிப்பார்கள் - அதுவும் 1, 2 ரன்களுக்குத்தான். இல்லாவிட்டால் சந்தோஷமாக தடுத்தாடிவிடுவார்கள். அவ்வப்போது விளிம்பில் பட்டு ஃபைன் லெக்கிலோ, தர்ட்மேனிலோ நான்குகள் கிடைக்கும்.\nஜஸ்டின் ஆண்டாங் பந்துவீச வந்ததும் டெண்டுல்கர் ஒரு ஷாட் தூக்கியடித்து விளையாடினார். ஆகா, மனிதர் இனியாவது நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தால்... வெகு சீக்கிரத்திலேயே டி ப்ருயின் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை வெட்டி ஆடப்போய், உள்விளிம்பில் பட்டு பவுல்ட் ஆனார். டெண்டுல்கர் 20, இந்தியா 189/3. கங்குலி உள்ளே வந்தார். வந்தது முதற்கொண்டே அவசரமாக ரன்களைப் பெறுவதன் மூலம்தான் இந்த ஆட்டத்தை வெல்ல முடியும் என்பதைப் புரிந்துகொண்டவர் போல விளையாடினார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பு வியூகம் கங்குலிக்கு நிறைய வாய்ப்பைக் கொடுக்கவில்லை. திராவிடோ இந்த முயற்சியைக் கூடச் செய்யவில்லை. தடுத்தாடுவதிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது. உணவு இடைவேளையின்போது இந்தியா 198/3 என இருந்தது.\nஇடைவேளைக்குப் பின்னரும் கங்குலி ரன்கள் பெறும் வேகத்தைக் கூட்டினார். ஆனால் திராவிடும், டெண்டுல்கர் வழியிலேயே ஆண்டிரூ ஹால் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை உள்ளே இழுத்து வந்து ஸ்டம்பில் விழவைத்து தன் விக்கெட்டை இழந்தார். திராவிட் 247 பந்துகளில் 80, 8x4, இந்தியா 238/4. அடுத்து லக்ஷ்மண் உள்ளே வந்தார். லக்ஷ்மணும் மிக மோசமான ஃபார்மில் இருப்பதால் தடவித் தடவியே விளையாடினார். கங்குலி மட்டும் ஆஃப் திசையில் சில நல்ல விளாசல்களையும், கால் திசையில் கிடைக்கும் ரன்கள��யும் சேகரித்துக் கொண்டிருந்தார்.\nஇந்த நிலையிலேயே, ஆட்டம் கிட்டத்தட்ட சதுரங்கத்தில் 'stalemate' என்பார்களே - அதுபோன்று விட்டது. இந்தியாவால் பந்துவீச்சைத் தகர்த்து ரன்களை வேகமாக சேர்க்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவால் இந்தியாவின் மிஞ்சிய விக்கெட்டுகளை கிடுகிடுவென சாய்க்க முடியவில்லை. விளைவு பார்வையாளர்கள் தூங்கி வழிந்தனர். இந்த நேரத்தில் இதுவரையில் செய்யாத தவறொன்றை நடுவர் டாஃபல் செய்தார். டி ப்ருயின் பந்துவீச்சில் லெக் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து, கங்குலியின் காலில் பட்ட பந்தில் கங்குலி எல்.பி.டபிள்யூ என்று தீர்மானித்தார். கங்குலி 73 பந்துகளில் 40 ரன்கள், 5x4, இந்தியா 267/5. இப்பொழுதும் இந்தியாவின் எண்ணிக்கை தென்னாப்பிரிக்காவின் எண்ணிக்கையை விடக் குறைவுதான்.\nபுதியவர் தினேஷ் கார்த்திக்குடன் லக்ஷ்மண் ரன்களைச் சேர்த்து எப்படியாவது 305ஐத் தாண்டுவது என்று விளையாடினார். லக்ஷ்மணை விட கார்த்திக் சற்று ஆக்ரோஷமான விளையாட்டைக் காண்பித்தார். தேநீர் இடைவேளையின்போது இந்தியா தென்னாப்பிரிக்காவின் ஸ்கோருக்கு அருகில் வந்துவிட்டது. 293/5.\nஇடைவேளைக்குப் பின், லக்ஷ்மண் சற்று சுதந்திரமாக விளையாடத் தொடங்கினார். எண்டினி பந்தில் அவருக்கு அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று நான்குகள் கிடைத்தன. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவின் எண்ணிக்கையைத் தாண்டியது. ஆனால் எண்டினி அகலம் கொடுத்த ஒரு பந்தை அடிக்கப்போய் அதை பாயிண்ட் திசையில் நின்றிருந்த ஆண்டாங் கையில் கேட்சாகக் கொடுத்தார். லக்ஷ்மண் 86 பந்துகளில் 39, 4x4, இந்தியா 308/6.\nஆனால் இந்த நிலையிலும் கூட தென்னாப்பிரிக்காவின் பலம் குறைந்த பந்துவீச்சால் இந்தியாவின் வாலை ஒட்ட நறுக்க முடியவில்லை. இர்ஃபான் பதான் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து இன்றைய ஆட்டம் முடியும்வரை எண்ணிக்கையை 359/6 என்ற நிலைக்குக் - 54 ரன்கள் கூடுதலாகக் - கொண்டு சென்றனர். இன்றும் வழக்கம் போல 4.15க்கே ஆட்டம் முடிந்தது. இன்றைய கணக்கான 90 ஓவர்களுக்கு நான்கு ஓவர்கள் குறைவு.\nஇனி ஆட்டம் என்ன ஆகும் இந்திய ஆட்டக்காரர்கள் அனைவரும் மட்டையை முடிந்தவரை வீசி ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் சேர்க்க முயல வேண்டும். அவுட்டானாலும் தவறில்லை. இன்னமும் 100 ரன்கள் சேர்த்தபின் பந்துவீச வேண்டியதுதான். தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்களை 200க்குள் அவுட்டாக்கினால், இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால் ஆட்டம் டிரா.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_02_26_archive.html", "date_download": "2020-01-29T08:20:06Z", "digest": "sha1:W6S4K4T47VC5CU2HT43JEHRCVG47XRF2", "length": 74653, "nlines": 827, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/02/26", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 6ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 5ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 4ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தில் 4ம் திருவிழா இன்று கோலாகலமாக இடம் பெற்றது. . மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் கண்ணன் செல்வம் ஆகிய நாதஸ்வர தவில் கலைஞர்களுடன் ரூபதாஸ் குழுவினரும் இணைந்து அருமையான இசையை வழங்கினார்கள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 3ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தில் 3ம் திருவிழா இன்று கோலாகலமாக இடம் பெற்றது. மீனாட்சி அம்மனாக கையில் கிளியுடன் அலங்கரிக்கப்பட்டு அன்னப்பட்சி வாகனத்தில் வீதிஉலா வந்த காட்சி கண்���ொள்ளா காட்சியாக இருந்தது. மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் கண்ணன் செல்வம் ஆகிய நாதஸ்வர தவில் கலைஞர்களுடன் ரூபதாஸ் குழுவினரும் இணைந்து அருமையான இசையை வழங்கினார்கள் மழை தூறிக்கொண்டிருந்தபோதும் பக்தர்கள் பலர் இணைந்திருந்தார்கள்.\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 2ம் நாள்\n2ம் நாள் திருவிழா 28 .02 .2012 செவ்வாய்க்கிழமை பக்தி பூர்வமாக இடம் பெற்றது. துர்க்கை அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்தது .திருவிழாவிற்காக மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் தவில் வித்துவான் உள்ளூர் கலையர்களுடன் அருமையான இசையை தந்தார் .\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 1ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம்\nமுதலாம் நாள் திருவிழா 27 .02 .2012 திங்கட்கிழமை பக்தி பூர்வமாக இடம் பெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா இடம்பெறும். துர்க்கை அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு லலிதாம்பிகையாக வீதி உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்தது .திருவிழாவிற்காக மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் தவில் வித்துவான் உள்ளூர் கலையர்களுடன் அருமையான இசையை தந்தார் .\nநாளை செவ்வாய்க்கிழமை 28 .02 .2012 லிட்கம், பெரேலா வாழ் மக்களின் திருவிழாவாக இடம்பெற உள்ளது .\nஅரங்கேறும் நாடகம் - செ.பாஸ்கரன்\n”அன்பு வாழும் கூடு” - நிகழ்வின் பார்வை\n25.Feb மாலை 7 மணிக்கு தமிழ் மணம் கமழ, பூரண கும்பம், குத்து விளக்கு வரவேற்க, Red Gum மண்டபத்தின் உட் சென்றோம். அலங்கரிக்கப்பட்ட மண்டபம் அமைதியும் அழகும் எம்மை ஒன்றுசேர வரவேற்றது. எம்மவரின் வருகை நிஜமாகவே “அன்பு வாழும் கூட்டை” நோக்கி மாலை நேரத்தில் பறவைகள் பறந்து சென்று அடைவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.\nThe Hill Holroyd Parramatta Migrant Resource Center குடும்ப வாழ்வை வளம்படுத்த, புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி அவர்களின் பிரச்சினைகளில் பங்கு கொண்டு கை கொடுக்கவே இந் நிகழ்ச்சியை நடத்தியது. அதனால் அன்பு வாழும் இல்லமே “அன்பு வாழும் கூடு” என்பது அதன் தலைப்பாக அமைந்தது.\nConscila.Jerome மிகச் சுருக்கமாக அழகாக வந்தோரை வரவேற்றார்.தமிழருக்கு என்றும் உதவும் (Federal Member Of Parliament) Julie.Owens, ( Executive Director THHPMRC) Melissa.Monteiro தமிழர் பிரதி நிதியான (Holroyd city councilor) வசி(வசீகரன்.ராஜதுரை) ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்���ு வைத்தார்கள்.\nசிட்னியில் நடந்த நா.மகேசனின் நூல் வெளியீடு\n. நமது ஹோம்புஷ் நிருபர்\nவானொலிமாமா என அன்போடு அழைக்கப்படும் நா.மகேசன் அவர்களின் இரண்டு நூல்களான கேதீசர் முதுமொழி வெண்பா, மற்றும் குறளில் குறும்பு ஆகியன சென்ற சனிக்கிழமை 25.02.2012 அன்று மாலை 6.00 மணிக்கு ஸ்ரத் பீல்டில் அமைந்திருக்கும் யுனைட்டிங் சேர்ச் மண்டபத்தில் அவுஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவில் இடம்பெற்றது.\nமெளனம் கலைகிறது 5 - நடராஜா குருபரன்\nவெள்ளை வான் கடத்தல்களும் எரிவாயு அறைகளில் சாம்பராகும் மனிதர்களும்:- மெளனம் கலைகிறது 5 -\nமெளனம் கலைகிறது 5 - நடராஜா குருபரன்\nமெளனம் கலைகிறது என்னும் எனது தொடரின் ஐந்தாவது பகுதியை எழுத முனைந்த போது நேற்று ( 23.01.12) ஜனரள என்ற சிங்களப் பத்திரிகையில் வெளியானதொரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதன் தமிழாக்கம்:\n\"வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படும் நபர்களைக் கொலை செய்து எரியூட்டும் எரிவாயு அறை வசதிகளை கொண்ட சில வாகனங்கள் நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. பிணங்களை எரியூட்டப் பயன்படுத்தப்படும் எரிவாயு அறைகள், இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் கடத்திச் செல்லப்பட்ட பலர் இவ்வாறு கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், மற்றும் வடக்கு, கிழக்குக்கின் மாவட்டங்களுக்கும் தலா ஒரு வாகனம் என்ற வகையில், இந்த வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மிகவும் ரகசியமான முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த எரிவாயு வசதிகளைக் கொண்ட வாகனங்களில் பிண எரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படாத துணை ராணுவக் குழுக்களுக்கு விசேடமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.\nவெற்றி பெற\"கலாசாரம் மிக மிக முக்கியம்\nஇலங்கை விவகாரம்; ஜெனீவாவில் பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் அமெரிக்காவிடம் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் கோரிக்கை\nவெற்றி பெற\"கலாசாரம் மிக மிக முக்கியம்\nஇலங்கையில் தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம் என்பனவற்றுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மூத்தப் பிரஜைகள், அரசியல்வாதிகள், அறிஞர்கள் கவலையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றன��். சமூகமொன்றின் அல்லது தனிநபரின் பழக்க வழக்கங்கள், கலைகள், எழுத்துக்கள், அறிவுசார்ந்த விடயங்கள் தொடர்பானவற்றை அடிப்படையாகக் கொண்டே கலாசாரத்துக்கு வரைவிலக்கணத்தை வகுத்துக் கொண்டுள்ளோம். குறிப்பிட்ட காலப்பகுதியில் குறித்த சமூகத்தின் வாழ்க்கை நடைமுறைகளில் உள்ள பிரத்தியேகமான அம்சங்கள், கலைகள், படைப்புகள் யாவுமே கலாசாரப் பரிமாணத்துக்கு உட்பட்டவையாகும். மானிட வரலாற்றில் இவை காலத்துக்கு காலம் கூர்ப்படைந்து வந்திருக்கின்றன.\nஜெனீவாவில் தீர்மானமும் உளவியல் யுத்தமும் : சபா நாவலன்\nஐக்கிய நாடுகள் சபையின் “மனித உரிமை” ஆணையகம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள அதன் கூட்ட அமர்வுகளில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என எதிர்வுகூறப்படுகிறது. சில மேற்கு நாட்டு அரசுகளால் இலங்கை அரசிற்கு எதிரான பரிந்துரை முன்மொழியப்படும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. இது வரை எந்த மேற்கு நாடுகளும் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.\nஉலகமக்களை அதிர்ச்சியில் உறையவைத்த, குறுகிய நாட்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை அண்மித்துக்கொண்டிருக்கிறோம். சாரி சாரியாக மக்கள் கொல்லப்பட்ட வேளைகளில் செய்மதிகளில் அவற்றைப் பார்த்துக் கொண்டு வாழாவிருந்த அமரிக்காவையும் யுத்தத்திற்கான அழிவு ஆயுதங்களை வழங்கிய மேற்கு நாடுகளையும் மீண்டும் ஒரு முறை நம்புங்கள் எனக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. மேற்கு நாடுகள் ராஜபக்ச அதிகாரத்திற்குத் தண்டனை வழங்கும் என மக்களின் உணர்வுகளில் அறைந்து சொல்லப்படுகின்றது.\nஉலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா - திருமுறை முற்றோதல்- (69வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி)-\nஉலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்\nஉலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 04.03.2012 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திரு மா. அருச்சுனமணி அவர்கள்; சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையில் “தொண்ணூறாவது பதிகம் - கோயில் (சிதம்பரம்);” இற்கு பொருள் விளக்கம் கூறவுள்ளார். தொடர்ந்து ஏழாம் ��ிருமுறையில் எழுபத்திமூன்றாம் பதிகம் (திரு ஆரூர்) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.\nசிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.\nஇடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை\nகாலை 9.15 முதல் 10.15 வரை\nஏழாம் திருமுறை 90வது பதிக விளக்கம்\n(திரு மா. அருச்சுனமணி அவர்கள்)\nகாலை 10.30 முதல் 12.30 வரை\nதிருமுறை முற்றோதல் மேலதிக விபரங்களுக்கு:\nதிரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406\nதிரு க சபாநாதன் Tel: 96427767\nதிரு மா அருச்சுனமணி Tel: 87460635\nவட அமெரிக்க தமிச்சங்கப் பேரவை வெள்ளி விழா\nசர்வதேச தாய் மொழி தினம் _ 21 .02. 2012 -\nபடவிளக்கம் : உயிர் நீத்த மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி\nசர்வதேச தாய் மொழி தினம் (International Mother Language Day) இன்று 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியாக இந்தத் தாய் மொழி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nஇலங்கையில் இவ் வருடத்திலிருந்து மும்மொழி அமுலாக்கம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. இதை அமுல்படுத்தவும் இதிலுள்ள நன்மைகளை விளக்கவும் இந்திய குடியரசின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூட அண்மையில் எமது நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். ஆகவே இத்தினம் குறித்து நாம் பார்க்க வேண்டியுள்ளது. சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படும் தினங்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு சம்பவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் இதற்குப் பின்னணியிலும் ஒரு சம்பவம் உள்ளது. சரி வாசகர்களே 1948ஆம் ஆண்டுக்குச் செல்வோமா\nபழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மறைவு\nதமிழ்திரையுலகில் எம்.ஜி.ஆர் - சிவாஜி முதல் சிம்பு - தனுஸ் வரை நான்கு தலைமுறை நடிகைகள், நடிகர்களுடன் நடித்துள்ள பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி இன்று (20.02.2012) காலமானார்.\nதமிழ், தெலுங்கு என 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். அண்மையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.என். லட்சுமி இன்று தனது 85 ஆவது வயதில் க���லமானார்.\nஇலக்கிய சந்திப்பு ஒன்று சிட்னி பரமட்டா பூங்காவில் 26.02.2012 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி 6.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த முதலாவது இலக்கிய சந்திப்பை யசோதா பத்மநாதன் முன் எடுத்து ஒழுங்குபடுத்தியிருந்தார். சிட்னியில் உள்ள சில ஆர்வலர்கள் கலந்த கொண்டு சங்க இலக்கியம் தற்கால இலக்கியம் நல்ல கவிதைகள் பற்றிய அலசல் போன்றவற்றை மேற்கொண்டிருந்தார்கள்\nஅடுத்த இலக்கிய சந்திப்பு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான பங்குனி 25 அன்று 25.03.2012 பரமட்டா பூங்காவில் இடம்பெறும் . இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.\nசிட்னி நாதஸ்வர வித்வான் சத்தியமூர்த்தி யுடன் ஒரு கலந்துரையாடல்\nபேட்டி கண்டவர் திரு ரவீந்திர ராஜா\nSYDNEY MUSIC CIRCLE வழங்கிய நிகழ்வு 26. 02 .2012 அன்று DUNDAS COMMUNITY CENTRE ரில் இடம் பெற்றது. அந்நிகழ்வின் போது பங்கு கொண்டவர்களில் ஒரு பகுதியினரை படங்களில் காணலாம்.\nஒலிம்பிக் போட்டிக்கான சோதனை போட்டிகள் லண்டனில் தொடங்கியது\nகிரேக்கத்துக்கு கடன் உதவி வழங்க யூரோ நிதி அமைச்சர்கள் இணக்கம்\nஅமெரிக்காவில் இரு உலங்குவானூர்திகள் மோதல்: 7 கடற்படையினர் பலி _\nஒலிம்பிக் போட்டிக்கான சோதனை போட்டிகள் லண்டனில் தொடங்கியது\nலண்டன்: ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை போட்டிகள் லண்டனில் தொடங்கியது.இதில் கடந்த வாரம் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிவெற்றிகரமாக நடந்துள்ளது.லண்டனில் 30 ஆவது ஒலிம்பிக் போட்டி,வரும் 2012 இல் நடக்கவுள்ளது.இதற்கான புதிய கட்டுமாணப்பணிகள் ஒவ்வொன்றாக முடிந்து வருகின்றன.இவற்றில் சோதனை போட்டிள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு ஒலிம்பிக் தொடங்கிவிட்டது போன்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇதன் ஒரு பகுதியாக லண்டன் ஹார்ஸ் கார்ட் பரேட் என்ற கடற்கரை கரப்பந்தாட்ட மைதானம் தயாரானது.இதில் சர்வதேச அணிகள் பங்கேற்ற கடற்கரைக் கரப்பந்தாட்டச் சோதனை தொடர் சமீபத்தில் நடத்தப்பட்டது.இதில் ஸ்பெயின் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 16 நாடுகளைச் சேர்ந்த 24 பெண்கள் அணிகள் பங்கேற்றன.\nஅந்த நாளைய அழகியல் நினைவுகள்\nஉலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினா திரைக்கதை.\nகொலிவுட்டில் பசங்க திரைப்படத்தின் மூலம் சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன சந்தோசங்கள், அவர்களின் மூலமாக குடும்பங்களில் ஏற்படும் உறவுகள் போன்ற விடயங்களை திரையின் மூலமாக எடுத்துக்காட்டிய இயக்குனர் பாண்டிராஜ், மீண்டும் சிறுவர்களை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் மெரினா.\nஉலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினாவின் திரைக்கதை.\nமெரினா கடற்கரையோடு தொடர்புள்ள காதலர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒன்றாக சேர்த்து இயக்குனர் பாண்டிராஜ் மெரினா திரைப்படத்தில் காட்டியுள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். நாயகி ஓவியாவுக்கு மெரினாவின் மூலம் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.\nபட்டுக்கோட்டையிலிருந்து தப்பி அமரர் ஊர்தியில் சென்னைக்கு வந்து சேரும் அம்பிகாபதி (பக்கடா பாண்டி) மெரினாவில் தங்குகிறான். அங்கு அவனைப் போலவே பல சிறுவர்கள் சுண்டல், சங்கு என்று பலவற்றை விற்று வயிற்றை கழுவிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவனுக்கு முதலில் கைலாசம் நண்பனாக, பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள்.\nஇவர்களை தவிர மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா, குதிரை ஓட்டுபவன், பாட்டு பாடுபவர், ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன், சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தபால்காரர், மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான நாதன் (சிவகார்த்திகேயன்)-சொப்பன சுந்தரி(ஓவியா) இவர்களை சுற்றி கதை நகர்கிறது.\nபடத்தின் நாயகன் பக்கடா பாண்டி தான். மிரள மிரள சென்னையை பார்க்கும் போதும், பிச்சைக்கார தாத்தாவிடம் உறவு கொண்டாடும் போதும், நண்பனை இழந்து வாடும் போதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறான்.\nசிறுவர்களை வைத்து படமெடுப்பது பாண்டிராஜுக்கு கை வந்த கலையாகிவிட்டது என்று உறுதியா சொல்லலாம். எல்லா சிறுவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.\nபல பாத்திரங்கள் மெரினாவில் இருந்தாலும் மருமகள் தொல்லையால் வீட்டிலிருந்து வெளியே வந்து பிச்சை எடுக்கும் தாத்தா மட்டுமே மனதில் நிற்கிறார். பைத்தியக்காரனாக வருபவர் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும் அவர் பாத்திரத்தில் கொஞ்சம் செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது.\nமெரினாவில் குடியிருக்காவிட்டாலும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போவதற்கு அங்கு வரும் காதல் ஜோடிகளான சிவகார்த்திகேயனும், ஓவியாவும் பெரிதும் உதவியிருக்கிறார்கள். இவர்களுடைய காதலை நேரம் போவது தெரியாமல் சுவையாக இயக்குனர் பாண்டிராஜ் சொல்லியிருக்கிறார்.\nநாயகன் சிவகார்த்திகேயன் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இனி இவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் குவியும் என்று கொலிவுட்டில் தகவல் வந்துகொண்டேயிருக்கின்றன.\nகளவாணி திரைப்படத்திற்கு பிறகு காணாமல் போன நாயகி ஓவியா மெரினாவில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பனாக வருபவரும் நன்றாக நடித்திருக்கிறார்.\nபல நடிகர்களோடு சேர்த்து இசையமைப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று பலரை மெரினாவில் இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகப்படுத்தியிருக்கிறார். \" வாழ வைக்கும் சென்னை \" பாடலும் நண்பன் \" பாடலும் முனுமுணுக்க வைக்கின்றன.\n5 டி கமெராவில் படம்பிடித்து தன் ஒளிப்பதிவால் மெரீனாவையே சுத்தமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்க்கு பாராட்டுக்கள்.\nமெரினாவை மட்டுமே வைத்துக்கொண்டு முழு படத்தையும் நகர்த்திய விதம், நகைச்சுவை ததும்பும் வசனங்கள், சிறுவர்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கதை, ஆதரவற்ற சிறுவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் நிறுத்திய பாங்கு, தாத்தா, தபால்காரர், குதிரைக்காரன் இவர்களுக்கும் சிறுவர்களுக்கும் இடையேயான நட்பு, காதல் என்ற பெயரில் சமுத்திரத்தை அசுத்தம் செய்யும்(கள்ள) காதல் ஜோடிகள் பற்றி சொன்ன விதம் இவையெல்லாம் மெரினாவின் அழகை ரசிக்க வைக்கின்றன.\nஆதரவின்றி கடலோரம் வாழும் சிறார்களை பற்றிய பிரச்சினைகள் கடல் அளவு இருக்க அதை முழுவதும் இறங்கி அலசாமல் பள்ளி சுற்றுலா போல சிலவற்றை மட்டும் மேம்போக்காக சொல்லியிருப்பதால் கடற்கரை சென்றும் காலை நனைக்காமல் திரும்ப வந்தது போல ஒரு குறை.\nஇருப்பினும் திரைப்படம் போன்ற எந்தவொரு நினைவுகளும் இல���லாமல் இயல்பான முறையில் திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தவறில்லை.\nநடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஓவியா, சிறுவன் அம்பிகாபதி, ஜெயப்பிரகாஷ், பாண்டியன், கௌதம் புருஷோத், செந்திகுமாரி, ஜித்தன் மோகன்.\nசிறப்பு நடிகர்கள்: சீயான் விக்ரம், சினேகா, விமல், அமீர், சசிகுமார், பிரகாஷ்ராஜ்.\nதமிழ் சினிமாவில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஒரு வித சைக்கோத்தன காதல் கான்சப்ட்டை மையமாக வைத்துகொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் எல்ரெட் குமார்.\nகான்சப்ட் பழசாக இருந்தாலும், படம் எடுத்திருக்கும் விதத்தில் ஏதாவது புதுசாகவும், தரமாகவும் செய்ய வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.\nசாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதர்வா, வேலை காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அவருடைய சக ஊழியரான அமலா பாலின் நட்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அதர்வாவின் ஒரே ஆதரவாக கிராமத்தில் இருக்கும் அவருடைய அம்மா மரணமடைகிறார். இதனால் மனம் உடைந்துப்போகும் அதர்வாவுக்கு அமலா பாலின் நட்பு ஆருதலாக இருக்கிறது. பிறகு அமலா பாலிடம் அதர்வாவுக்கு இருக்கும் நட்பு காதலாக மாறுகிறது.\nஇந்த நிலையில் அமலா பால் அமெரிக்கா சென்று விடுகிறார். அமலா பாலை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று தவறுதலாக புரிந்துகொள்ளும் அதர்வா, அவர் நினைவாக இருக்க, திடீர் என்று அமலா பால் திரும்பி வருகிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையிலும், இரண்டு நாட்கள் பெங்களூரில் அமலா பாலுடனும் என்று தனது காலத்தை ஓட்டுகிறார் அதர்வா. இதற்கிடையில் அதர்வா சென்னையில் பணிபுரியும் நிறுவனத்தின் மேலதிகாரியாக அமலா பால் வருகிறார்.\nஅமலா பாலை பார்த்தும் எந்த வித உணர்வை வெளிப்படுத்திகொள்ளாத அதர்வா, பெங்களூரில் உள்ள ஒரு பெண்ணை காதலிப்பதகாவும், வாரத்தில் இரண்டு நாட்கள் அங்குதான் இருப்பார் என்ற விஷயத்தையும் அறிந்துகொள்கிறார் அமலா பால். பெங்களூரில் அதர்வாவுடன் இருந்த பெண் தான் தான். அப்படியிருக்க தனது பெயரில் அங்கு அதர்வாவுடன் இருப்பது யார் என்பதை அறிந்துகொள்ள அதர்வாவுக்கு தெரியாமல் அவருடைய பெங்களூர் வீட்டில் பதுங்கியிருக்கும் அமலா பால், அங்கு பார்க்கும் காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.\nஅப்படி அவர் என்ன பார்த்தார் அமலா பாலை காதலிக்கும் அதர்வா, அவரை தனது அலுவலகத்தில் பார்த்தும் கூட எந்தவிதமான உணர்வையும் ஏன் வெளிப்படுத்தி கொள்ளவில்லை. அவர் எதற்காக கொலை செய்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'.\nசில படங்களின் கதைக்கும், அதன் தலைப்புக்கும் சம்மந்தமே இருக்காது. அந்த வகையில் இந்த படத்தை பொறுத்தவரையில் தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதை மிகப்பொருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற கருவை சுமந்துகொண்டு தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளிவந்திருக்கிறது என்றாலும், சில காட்சிகளின் மூலம் படத்தை கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அடுத்த நொடியிலேயே படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் சுலபமாக யூகிக்கவும் முடிகிறது.\nபானா காத்தாடியில் பார்த்த பள்ளி பருவ அதர்வாவை இந்த படத்திலும் சில இடங்களில் பார்க்க முடிகிறது. பாடல் காட்சிகள், சண்டைகாட்சிகள், காதல் காட்சிகள், செண்டிமென்ட் காட்சிகள் என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கும் அதர்வா, வசனம் உச்சரிப்பதில் மட்டும் ஏன் தான் வட இந்தியர் போல் பேசுகிறாரோ.\nஅமலா பாலை சுற்றி கதை நடப்பதாக இருந்தாலும் அவருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. அதர்வாவுடன் காதல் செய்யும் காட்சிகள்தான் அதிகம். அதை நன்றாகவே செய்திருக்கிறார்.\nசந்தானத்தின் வரும் சில காட்சிகளில் நம்மை சிரிக்க வைக்கிறது. ஜெயப்பிரகாஷ்க்கு டைலர் மேட் ரோல் என்று சொல்லலாம். அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சில காட்சிகளில் வந்தாலும் பாராட்டு பெறும் அளவுக்கு தனது பணியை செய்திருக்கிறார். சிறு வயது அதர்வாவாக நடித்திருக்கும் சிறுவன் ரொம்பவே கியூட்.\nஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் துல்லள் ரகம். தாமரையின் வரிகளில் பாடல்களும் புரியும் விதத்தில் இருக்கிறது. சக்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்திருக்கிறார்கள். இவர்களைப் போலவே காஸ்ட்யூம் டிசைனர் தீபாலி மற்றும் சண்டைபயிற்சியாளர் ராஜசேகரும் தங்களது பணியை கவனிக்க வைத்திருக்கிறார்கள்.\nஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்த ரகம் தான் என்றாலும், தனது திரைக்கதையின் ���ூலம் அதை வேறுபடுத்தி காட்டியிருக்கிறார் இயக்குநர். வெவ்வேறு கதைகளங்களை ஒன்றாக இணைப்பது போன்ற முயற்சியை செய்திருக்கும் இயக்குநர் அந்த இடங்களில் ரசிகர்களை சிறிது குழப்பமடைய செய்திருக்கிறார்.\nபடத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், திரைக்கதை அமைத்த விதம், லொக்கேஷன், சண்டைக்காட்சிகள் அமைத்திருக்கும் விதம், பாடல்கள், ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரி என ஒட்டு மொத்த படமும் ஒரு தரமான படமாக உள்ளது.\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 6ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 5ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 4ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 3ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 2ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 1ம் நாள்\nஅரங்கேறும் நாடகம் - செ.பாஸ்கரன்\n”அன்பு வாழும் கூடு” - நிகழ்வின் பார்வை\nசிட்னியில் நடந்த நா.மகேசனின் நூல் வெளியீடு\nமெளனம் கலைகிறது 5 - நடராஜா குருபரன்\nஜெனீவாவில் தீர்மானமும் உளவியல் யுத்தமும் : சபா நாவ...\nஉலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா - திருமுறை முற்றோதல்...\nவட அமெரிக்க தமிச்சங்கப் பேரவை வெள்ளி விழா\nசர்வதேச தாய் மொழி தினம் _ 21 .02. 2012 -\nபழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மறைவு\nசிட்னி நாதஸ்வர வித்வான் சத்தியமூர்த்தி யுடன் ஒரு க...\nஅந்த நாளைய அழகியல் நினைவுகள்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/118722-2%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95.html", "date_download": "2020-01-29T07:52:30Z", "digest": "sha1:AOREJPCQVSRIULMPBVVELJL2AYXH5CBD", "length": 35790, "nlines": 382, "source_domain": "dhinasari.com", "title": "2லட்ச ரூபாய் பணத்துக்காக சித்தியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற பிரபல ரவுடி கைது.! - தமிழ் தினசரி", "raw_content": "\nசுங்கச்சாவடிய கடந்து போறது ஃப்ரீயா இருக்கு… மகிழ்ச்சியில் மக்கள்\nமோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nபரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை போன சம்பவம்… சிசிடிவி காட்டிக் கொடுத்த காட்சிகள்\nவெட்டி ஜம்பம் தவிர திமுக., சாதித்தது என்ன\nபொதுத்தேர்வு: மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை தந்த அதிர்ச்சி\nவெட்டி ஜம்பம் தவிர திமுக., சாதித்தது என்ன\nகரோனா வைரஸ்: மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு துவக்கம்\n படப்பிடிப்பை முடிச்சுட்டுதான் திரும்புனேன்: ரஜினி\nமுரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா\nபாலிவுட் சூப்பர் ஸ்டாரை மாற்றி சூப்பர் ஸ்டார் என ட்விட் செய்த கிரில்ஸ்\nகதறி துடிக்கும் கர்ப்பமான காதலி மனைவியோடு வாழ்க்கை என சென்ற காதலன்\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nகேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு ஏற்படுத்தப் பட்ட அவமதிப்புகள்\nபோர் என்றால்.. எதிர் நாட்டை வீழ்த்த 10,12 நாட்கள் தான்\nநியூஸி.,க்கு எதிராக… 2வது டி-20 போட்டியில் இந்தியா வெற்றி\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nசுங்கச்சாவடிய கடந்து போறது ஃப்ரீயா இருக்கு… மகிழ்ச்சியில் மக்கள்\nஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு\nஅதாவது… ‘லவ்ஜிஹாத்’தை தட்டிக் கேட்ட இந்து பெண்ணின் தந்தை திருச்சி ரகு, முஸ்லிமால் வெட்டிக்…\nதமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அர்ஜுன் சம்பத்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெல்வம், நிம்மதி பெருக, தோஷம் நீங்க, நினைத்தது நடக்க… வீட்டில் செய்ய…\nத��்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு\nசங்கு பூஜையில் நம் பங்கு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nசெல்வம், நிம்மதி பெருக, தோஷம் நீங்க, நினைத்தது நடக்க… வீட்டில் செய்ய…\nபஞ்சாங்கம் ஜன.29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.27- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபாலிவுட் சூப்பர் ஸ்டாரை மாற்றி சூப்பர் ஸ்டார் என ட்விட் செய்த கிரில்ஸ்\nமோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nமேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா\nஉள்ளூர் செய்திகள் 2லட்ச ரூபாய் பணத்துக்காக சித்தியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற பிரபல...\nஉள்ளூர் செய்திகள்கிரைம் நியூஸ்சற்றுமுன்தமிழகம்நெல்லைபுகார் பெட்டி\n2லட்ச ரூபாய் பணத்துக்காக சித்தியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற பிரபல ரவுடி கைது.\nபாலிவுட் சூப்பர் ஸ்டாரை மாற்றி சூப்பர் ஸ்டார் என ட்விட் செய்த கிரில்ஸ்\nஇந்தியா தினசரி செய்திகள் - 29/01/2020 1:07 PM 0\nதனது முதல் ட்வீட்டை டெலிட் செய்த பியர் கிரில்ஸ், மற்றொரு ட்வீட் செய்து அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி என குறிப்பிட்டுள்ளார்.\nமோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துள்ளார் ரஜினிகாந்த் என்று பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பியர் க்ரில்ஸ்.\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 29/01/2020 12:32 PM 0\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார் சல்மான் கான்\nமேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 29/01/2020 11:10 AM 0\nஉலக ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். பிரியங்கா சோப்ராவின் லாங் ஓப்பன் டிரெஸ் பாலிவுட்டில் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.\nதமிழர் உரிமைகளைப் பறிக்கும் வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்கலாமா\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 28/01/2020 1:24 PM 0\nஇளைஞர்கள் தொண்டர்கள் இதனை கட்சி கூட்டங்கள் நடக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் .சிஏஏ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆதரவு போராட்டம் நடத்த வேண்டும்\nஇவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி\nThe petrol bombs seized from the accused இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைதி இழந்த பூங்கா தமிழகத்தில் … இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகம்\nதிருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் படுகொலை... அதிர்ச்சியளிக்கிறது.. திருச்சி பாலக்கரை மண்டல் பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் படுகொலை.. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமா...\n1971 தேர்தலில் திமுக வென்றது எப்படி\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 27/01/2020 4:17 PM 0\nஎம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து முதல்வரான பின்பு அவர் இறக்கும் வரை திமுக அரியணை ஏற முடியவில்லை என்பதே அதற்கு சாட்சி.\nசுங்கச்சாவடிய கடந்து போறது ஃப்ரீயா இருக்கு… மகிழ்ச்சியில் மக்கள்\nசென்னையை அடுத்த செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த ஜன.25ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட பிரச்னைக்குப் பின்னர் கடந்த நான்கு நாட்களாக எவ்வித நெரிசலும் இல்லாமல் ரொம்பவே ஃப்ரீயாக செல்கிறோம் என்று கூறியுள்ளனர் வாகன ஓட்டிகள்.\nமோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துள்ளார் ரஜினிகாந்த் என்று பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பியர் க்ரில்ஸ்.\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 29/01/2020 12:32 PM 0\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார் சல்மான் கான்\nபரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை போன சம்பவம்… சிசிடிவி காட்டிக் கொடுத்த காட்சிகள்\nமேலும், சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் காணாமல் போனதாக புகார் கூறப் பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவெட்டி ஜம்பம் தவிர திமுக., சாதித்தது என்ன\nஅதைச் செய்யத் தவறினால் எதிர்க்கட்சியாக செயல்படுவதில் தோற்றுவிட்டோம் என்று திமுக ஒப்புக்கொள்ளுமா என்பதை தங்கம் தென்னரசு தெளிவுபடுத்த வேண்டும்...\nகேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு ஏற்படுத்தப் பட்ட அவமதிப்புகள்\nகேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாநில ஆளுநர்களுக்கு அவமரியாதையும் அவமதிப்பும் நிகழ்ந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n படப்பிடிப்பை முடிச்சுட்டுதான் திரும்புனேன்: ரஜினி\nஎனக்கு ஏதோ பெரிய காயம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதுபோல் எதுவும் இல்லை. சும்மா முள்ளுங்க லேசாக குத்திச்சு அவ்வளவுதான்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.44, ஆகவும், டீசல் விலை...\nஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு\nகலைமகள் திங்கள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தாம் பயின்ற ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்குறள் விளக்க நிகழ்ச்சியில் 7 வகுப்புகளில் உள்ள மாணவ மாணவியரிடையே பேசினார்.\nமுரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா\nஅப்படியானால் 1985 ஆண்டு அஞ்சுகம் பதிப்பகம் பட்டாவை ஸ்டாலின் காட்டியது ஏன்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நடராஜபுரம் 9-வது தெருவை சார்ந்தவர் பாண்டி. இவர் நியாய விலைக்கடை ஊழியராக இருந்த இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் இறந்து உள்ளார்.\nபாண்டிக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி மகேஸ்வரி\nஇவர் 16 வருடத்திற்கு முன் இறந்து உள்ளார்.\nபின்னர் மகேஸ்வரியின் சகோதரியான கோகிலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.\nஇறந்த மகேஸ்வரிக்கு கவிதா என்ற மகளும் , மணிகண்டன் என்ற மகன் உள்ளனர்.\nகோகிலாவிற்கு மகேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார்\n.கவிதாவிற்கு திருமணம் முடிந்து விட்டது.\nதிருமணம் செய்யாமல் இருக்கும் மணிகண்டன் அடிக்கடி தகராறு செய்து விட்டு சிறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுஉள்ளதாக கூறப்படுகிறது.\nமணிகண்டன் மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில் பாண்டி இறந்ததற்காக பணிக்கொடை பணம் ரூ.2,00,000அரசு சார்பில் இருந்து வந்து உள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன் சிறை சென்ற மணிகண்டன் கடந்த வாரம் ஜ��மீனில் வெளிவந்துள்ளார். சித்தி கோகிலாவிடம் தந்தையாருக்கு பணிக்கொடை மூலம் கிடைத்த 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார்.\nஇதை தொடர்ந்து 2 நாள்களுக்கு முன் காலை கன்னியாகுமரிக்கு கோகிலாவின் மகன் பள்ளி மூலம் சுற்றுலா சென்று உள்ளார்.\nசுற்றுலா சென்று விட்டு மாலை வீடு திரும்பிய மகேந்திரன் வீட்டில் வந்து பார்த்தபோது கோகிலா ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nபின்னர் அருகில் இருந்த உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கோகிலாவின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்\nவிசாரணையில் மணிகண்டன் கேட்ட 2 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்காத ஆத்திரத்தில் கோகிலாவை உருட்டு கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது.\nஇதை அடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து உள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஇரட்டை தலை மூன்று கைகளுடன் பிறந்த அபூர்வ குழந்தை பரபரப்பு.\nNext articleஸ்ரீநகர் ஞாயிறு வாரச் சந்தை களை கட்டியது\nபஞ்சாங்கம் ஜன.29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 29/01/2020 12:05 AM 1\nஆரோக்கியமான உணவு: மிக்ஸ்டு ஃப்ரூட் கொழுக்கட்டை\nமீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு கம்பிப் பாகு பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்து, நறுக்கிய பழங்களையும் சேர்த்து சுருள கிளறவும். பூரணம் ரெடி.\nமாமியார் மெச்ச செய்யுங்க சேமியா அடை\nகேரட் துருவல், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, உப்பு நன்கு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும்\nஆரோக்கியமான உணவு: பனீர் ராகி கொழுக்கட்டை\nகேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nசுங்கச்சாவடிய கடந்து போறது ஃப்ரீயா இருக்கு… மகிழ்ச்சியில் மக்கள்\nசென்னையை அடுத்த செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த ஜன.25ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட பிரச்னைக்குப் பின்னர் கடந்த நான்கு நாட்களாக எவ்வித நெரிசலும் இல்லாமல் ரொம்பவே ஃப்ரீயாக செல்கிறோம் என்று கூறியு���்ளனர் வாகன ஓட்டிகள்.\nமோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துள்ளார் ரஜினிகாந்த் என்று பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பியர் க்ரில்ஸ்.\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார் சல்மான் கான்\nபொதுத்தேர்வு: மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை தந்த அதிர்ச்சி\nதேர்வுத்துறையின் இந்த அறிவிப்பால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,''புதிய பாடத்திட்டத்தில்,ஏராளமான பகுதிகள் உள்ளன.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/congress-temporary-leader-mothilal-vora-appointed/", "date_download": "2020-01-29T08:48:55Z", "digest": "sha1:NLXM7EFGBLOPGTRDEPBAGXJFO7MKXCPI", "length": 13117, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜக -வில் இணைந்தார்..\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகளை கைப்பற்றி விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nநிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழ்,சமஸ்கிருதத்தில் குடமுழக்கு விழா ..\nஅதிவேக காற்றால் மேல் நோக்கி பாயும் நீர்வீழ்ச்சி..\nஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து திருவாரூரில் திமுக போராட்டம்..\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nதிமுகவினரை கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை\nபேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் : பிப் 3-ம் தேதி திமுக அமைதிப் பேரணி ..\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம்…\nகாங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே நான் கொடுத்து விட்டதால் நான் தலைவராக இல்லை.\nகாங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு காங்க���ரஸ் தலைவர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும் என ராகுல்காந்தி கூறினார்.\nஇந்த நிலையில், 90 வயதான மோதிலால் வோரா காங்கிரஸ் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.\nகாங்கிரஸ் இடைக்கால தலைவராகியுள்ள மோதிலால் வோரா மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தவர் ஆவார்.\nகாங்கிரஸ் காங்கிரஸ் காரிய கமிட்டி மோதிலால் வோரா\nPrevious Postதிமுகவின் இளைஞரணி செயலாளராக ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.: விரைவில் அறிவிப்பு எனத் தகவல் Next Postஉச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தகுதியில்லாத நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம்\nகாங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nகாங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது : பிரதமர் மோடி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nபுகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..\n35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட��ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Payarneeswarar", "date_download": "2020-01-29T08:57:28Z", "digest": "sha1:YSBXQCGU56LTG4TAWPFRMYTTYJG4KJ2G", "length": 33913, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Payarneeswarar - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Payarneeswarar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:37, 12 ஏப்ரல் 2013 (UTC) பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி\nதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\n-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:32, 12 ஏப்ரல் 2013 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nஉங்கள் ஊரான உடையார்பாளையம் தொடர்பான கட்டுரையை நன்றாக திருத்துகிறீர்கள். உங்கள் திறமை கண்டு மகிழ்கிறேன். மேலும், நீங்கள் படித்த நூல், உங்கள் துறை சார்ந்த தலைப்புகள், வாழும் ஊர், அறிந்த சட்டம், வரலாறு, அறிவியல் என அனைத்தைப் பற்றியும் எழுதலாம். என் வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும். தொடர்ந்து எழுதுங்கள் :) தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:24, 17 ஏப்ரல் 2013 (UTC)\nநன்றி அய்யா.....−முன்நிற்கும் கருத்து Payarneeswarar (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\n மேலும், பல கட்டுர���களில் திருத்தம் செய்து உதவுங்கள். நீங்கள் தேடி கிடைக்காத தலைப்புகளைச் சொன்னால் நாங்கள் கட்டுரையாக எழுத முயல்வோம். உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் கட்டுரைகளில் சேர்க்கலாம். சந்தேகம் இருந்தால் கீழே கேளுங்கள். எந்த கட்டுரையிலும் திருத்தலாம், தயங்க வேண்டாம். தங்களிடம் ஏதாவது யோசனை இருந்தாலும் தெரிவிக்கலாம். நன்றி தொடர்ந்து எழுதுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:15, 18 ஏப்ரல் 2013 (UTC)\nஅரியலூர் மாவட்டத்திலேயே உடையார்பாளையம் திரு பயற்ணீசுவரர் ஆலயம் மிகவும் பழைமையானது(1400 ஆண்டுகள்). இக்கோயில் பற்றிய வரலாறு எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. இத்திருக்கோயில் உள்கட்டமைப்பில் தமிழகளவில் மூன்றாமிடத்தில் உள்ளது.. திருக்கோயிலின் புகழை அனைவரும் அறியவேண்டும் என்று எண்ணுகிறேன்... நான் என்ன செய்யவேண்டும்... நான் விக்கிபீடீயா தளத்திற்கு புதியவன்...\nபுகைப்படங்களை தரவேற்றம் செய்வது எப்படி\n நான் இங்கு வந்த புதிதில் ரொம்ப கூச்ச சுபாவம். அப்புறம் நிறைய சந்தேகம் கேட்டு தெரிந்து கொண்டேன். எனவே எந்த நேரத்திலும் எந்த கேள்வியையும் கேட்கலாம். யாராவது ஒருவர் உதவுவார்.\nஇனி, உங்கள் கேள்விகளுக்கு பதில்கள்:\nபடத்தை தரவேற்ற சில விதிமுறைகள் உள்ளன. முதலில் நீங்கள் பதிவேற்றும் படம் உங்களுடையதாய் இருக்க வேண்டும் (சொந்த படமாக இருக்க வேண்டும். உங்கள் காமிராவில் எடுத்ததாக இருக்கலாம் )\nதரவேற்ற சிறப்பு:Upload என்ற பக்கத்துக்குச் செல்லுங்கள். (இதற்கான இணைப்பு பக்கத்தின் இடது பக்கத்தில் கருவிப் பெட்டி என்பதற்கு கீழே இருக்கும்.) மாடம், கோபுரம், விமானம், முகப்பு, சுற்றுப் புறம் என வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்து அசத்துங்கள். மேலும் அறிய விரும்பினால் தயங்காமல் கேட்கலாம். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:09, 18 ஏப்ரல் 2013 (UTC)\nநன்றி நன்றி நன்றி −முன்நிற்கும் கருத்து Payarneeswarar (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nபடம் சிறப்பாக உள்ளது. :) உங்கள் படத்தினுள் ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்க்கலாம். தமிழ்க் கட்டுரையில் ஆங்கிலத்தில் எழுதிய படம் இருந்தால் நன்றாக இருக்காது. படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருத்தல் நலம், தமிழிலும் இருக்கலாம். இனிமேல் தரவேற்றும் சொந்த படங்களை காமன்சு(இங்கு) பதிவேற்றினால், ஆங்கிலம் உட்பட அனைத்து மொழி ���ிக்கிப்பீடியாக்களிலும் பயன்படுத்த முடியும். உரிமம் (லைசன்சு) தொடர்பாக ஏதாவது கேட்டால் உங்கள் சொந்த படிமம் என்று தேர்வு செய்யுங்கள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:48, 18 ஏப்ரல் 2013 (UTC)\nபடங்கள் அருமையாக இருக்கின்றன. கடைசியாக பதிவேற்றிய படம் நீக்கப்படும். இந்த படத்தில் வீர வன்னிய, பெருமை போன்ற சொற்கள் உள்ளன. விக்கிப்பீடியாவில் யாருக்கும் ஆதரவாய் எழுத முடியாது. அந்த வாசகத்தை படத்தில் இருந்து நீக்கவும். மேலும், படம் தெளிவாக இல்லை. வேறு படம் இருந்தால் நல்லது. திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:04, 24 ஏப்ரல் 2013 (UTC)\nநல்லது நண்பரே.... ஓரு சந்தேகம்.... உடையார்பாளையம் நகரை பற்றி தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அந்த கட்டுரையை உடையார்பாளையம் பக்கத்தில் பதிவு செய்யலாமா.....\n மற்ற இணைய தளங்களில் இருந்தோ, புத்தகங்களில் இருந்தோ அப்படியே இங்கு ஒட்ட வேண்டாம். ஆனால், அங்குள்ள செய்தியில் சில வரிகளை இங்கே இட்டு, ஆதாரமாக, சான்றாக தெரிவிக்கலாம். எ.கா: \"உடையார்பாளையம் கோயில் கல்வெட்டுகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை, - உ. வே. சா. நூலில் இருந்து\" என்பது போல் எழுதலாம். வன்னியர்கள் பற்றி எழுதலாம். புகழ்ந்து, திட்டி எழுதினால் அத்தகையவை நீக்கப்படும். சந்தேகம் இருந்தால் கேட்கலாம். அடிக்கடி கட்டுரைகளில் திருத்தம் செய்பவரின் பேச்சுப் பக்கத்தில் கேட்டால் உடனே பதில் கிடைக்கும். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:09, 24 ஏப்ரல் 2013 (UTC)\nஉடையார்பாளையம் கட்டுரையில் அந்த பேரூராட்சியைப் பற்றிய தகவல்களை மட்டும் தரவும். சுற்றியுள்ள ஊர்களைப் பற்றியும், பிற பொதுவான தகவல்களையும் உடையார்பாளையம் வட்டம் கட்டுரைக்கு நகர்த்துங்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி, சிறுகடம்பூர், கீழையூர், மருவத்தூர், கிளிமங்கலம் ஊர்களை பற்றிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறேன். பிழைகளை திருத்தி உதவுங்கள். தெரிந்த தகவல்களைச் சேருங்கள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:53, 25 ஏப்ரல் 2013 (UTC)\nநல்லது.... தங்கள் ஆலோசனைக்கு நன்றி...\nஅன்புள்ள பயனேசுவரர், முதலில் உங்களை அடையாளம் காட்டுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 23:33, 25 ஏப்ரல் 2013 (UTC)\nஎன்னை அடையாளம் காட்டுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் நண்பரே.....\nநீங்கள் விக்கிப்பீடியாவில் ���ுழைந்ததும் தலைப்புப் பகுதியில் உங்கள் பெயர் சிவப்பு எழுத்தில் காட்டப்பட்டிருக்கும். அதனைச் சொடுக்கினால் ஒரு பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் உங்களைப் பற்றி எழுதிச் சேமியுங்கள். அவ்வளவுதான். மிக எளிது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:28, 26 ஏப்ரல் 2013 (UTC)\nபேச்சுப் பகுதியில் எழுதும்போது மட்டும் உங்களது கையொப்பத்தைத் தவறாமல் இடுங்கள். அது இன்னார் எழூதியது என்பதை அறிய உதவும்.\nமேலே உள்ள உதவு-குறிகளில் உங்களது எழுது முனையை வையுங்கள். அதைச் சொடுக்கினால் அது என்ன செய்யும் என்பதை அது சொல்லும். அதில் உள்ள மூன்றாவது குறி நேரமுத்திரையுடன் கையொப்பம் என்று இருக்கும். உங்கள் செய்திகளைப் பேச்சுப் பகுதியில் எழுதி முடித்த பின்னர் எழுத்தோட்டக் கோட்டுக் குறி உங்கள் எழுத்து முடிவில் இருக்கும்போது கையொப்பக் குறியைச் சொடுக்குங்கள். பதிவாகிவிடும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:28, 26 ஏப்ரல் 2013 (UTC)\nமிகவும் நன்றி.... அன்புள்ள --பயறணீநாதர் 08:58, 28 ஏப்ரல் 2013 (UTC)\nவணக்கம் நண்பரே... என்னுடைய பயனர் பக்கத்தில் என்னைப் பற்றிய அடையாளங்களை பதிவு செய்வதற்கான விருப்பங்கள் எதுவும் இல்லை... அதற்கு நான் என்ன செய்யவேண்டும்....\nவணக்கம், உங்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பது இங்கு கட்டாயமில்லை. அடையாளம் காட்டாமலே உங்கள் பங்களிப்புகளை உங்கள் பயனர் பெயரில் தொடரலாம்.--Kanags \\உரையாடுக 10:29, 28 ஏப்ரல் 2013 (UTC)\nபுகுபதிகை செய்துவிட்டுப் பாருங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 12:21, 28 ஏப்ரல் 2013 (UTC)\nவாழ்த்துக்கள். உங்கள் அறிமுகம சிறப்பாக உள்ளது. தொடர்ந்து உதவுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:26, 29 ஏப்ரல் 2013 (UTC)\nமிகவும் நன்றி.... தவறேதும் செய்தால் சுட்டிக்காட்டுங்கள்... திருத்திக்கொள்கிறேன்.....அன்புள்ள...... --பயறணீநாதர் 13:04, 30 ஏப்ரல் 2013 (UTC)\nவிருப்பம், பயனர் பக்கத்தில் நிறைய பெட்டிகளை வைத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, இந்த பயனர் அறிவியலில் ஆர்வம் உள்ளவர், இந்த பயனர் மாணவர் என்பது போல. நிறைய பயனர்கள் தங்கள் பக்கங்களை அழகாக வைத்திருக்கின்றனர். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:44, 30 ஏப்ரல் 2013 (UTC)\nnhm எழுத்துகளை download செயதுகொள்ளுங்கள். tamil 99 விசைப்பலகையைப் பயன்படுத்தி அச்சாக்குங்கள். இது எளிய வழி. --Sengai Podhuvan (பேச்சு) 03:38, 3 சூலை 2013 (UTC)\nதங்கள் உதவிக்கு மிகவும் நன்றி.... --பயறணீநாதர் 18:23, 3 சூலை 2013 (UTC)\nதங்கள் பங்களிப்பு கண்டு மகி���்கிறேன். விக்கிபீடியாவில் ஓரிரண்டு வரியுடன் உருவாக்கப்படும் கட்டுரைகள் விரைந்து நீக்கப்படலாம். ஆகையால் காரைக்குறிச்சி , குருவாலப்பர்கோயில் , அழகாபுரம் , இடையார் போன்ற கட்டுரைகளை விரிவாக்கவும். நன்றி தொடர்ந்து பங்களியுங்கள். -- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 10:52, 25 சூலை 2013 (UTC)\n உங்கள் ஈடுபாட்டைக் கண்டு வியக்கிறேன். உடையார்பாளையம் தொடர்பான கட்டுரையில் பல தகவல்கள் உள்ளன. பிற தளங்களின் இணைப்பு, படங்கள், அதிக தகவல்கள் ஆகியவற்றைச் சேர்த்திருப்பதன் மூலம் உங்கள் ஆர்வத்தை அறிய முடிகிறது. மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:41, 16 ஆகத்து 2013 (UTC)\nஉங்கள் கருத்துகளுக்கு நான் தலைவணங்குகிறேன் நண்பரே. தங்களின் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் எனக்கு புதிய உத்வேகத்தை தருகிறது. மகிழ்ச்சியாக உள்ளது.. எனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்த கண்டிப்பாக முயற்சி செய்வேன். --கௌதம் 17:01, 17 ஆகத்து 2013 (UTC)\nஉடையார்பாளையம் கட்டுரையை நன்றாக வளர்த்தெடுப்பதற்குப் பாராட்டுகள். எனினும் அதில் விக்கி நடைக்கேற்றவாறு செய்யப்படும் மாற்றங்களை மீண்டும் சேர்க்கிறீர்கள். தகவல்களுக்கு ஆதாரம் தருவது அவசியம். யூ டியூபில் உள்ளவற்றை வெளி இணைப்பாகத்தான் தரமுடியும். அதிகாரபூர்வமான ஆதாரங்களை இணைத்து கட்டுரையை மேம்படுத்துங்கள். நல்ல கட்டுரை. தகுந்த ஆதாரங்களும் கலைக்களஞ்சிய நடையும் இக்கட்டுரையை முதற்பக்கத்துக்கு இட்டுச் செல்லும். --Booradleyp1 (பேச்சு) 04:03, 24 ஆகத்து 2013 (UTC)\nமிகவும் நன்றி.... எனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்த கண்டிப்பாக முயற்சி செய்வேன்.--கௌதம் 18:46, 25 ஆகத்து 2013 (UTC)\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nநண்பருக்கு வணக்கம் கட்டு��ைகள் எழுதுவதற்கு மிக்க நன்றி தங்களது அறிமுகத்தில் அரசை பற்றி விமர்சனம் செய்வது போல் இருந்ததினால் அதை நீக்கினேன் நன்றி.ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 01:42, 22 திசம்பர் 2018 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2018, 01:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-01-29T08:38:29Z", "digest": "sha1:26CRCATSZ5KKRNVLGIUMED4AEJIYSAP2", "length": 5144, "nlines": 89, "source_domain": "ta.wikiquote.org", "title": "அனுஷ்கா - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஅனுஷ்கா (7 நவம்பர் 1981 ) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மளையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது..\nசினிமா.. பெண்களுக்கு பாதுகாப்பான தொழில்[1]\n↑ \"சினிக்கூத்து\". சினிக்கூத்து. 10 2016.\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2016, 02:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/new-delhi/cardealers/axon-honda-207566.htm", "date_download": "2020-01-29T08:14:42Z", "digest": "sha1:AMKV3JN4D3OQO5CXCLD67PVYXTEKCER6", "length": 10983, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "axon ஹோண்டா, mohan cooperative எஸ்டேட், புது டெல்லி - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்புதிய கார்கள் டீலர்கள்ஹோண்டா டீலர்கள்புது டெல்லிaxon ஹோண்டா\naxon ஹோண்டா, புது டெல்லி\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஹோண்டா கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுது டெல்லி இல் உள்ள மற்ற ஹோண்டா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nD-196,160, Lally Automobiles Pvt. Ltd, ஓக்லா கட்டம் 1, ஓக்லா தொழில்துறை பகுதி கட்டம்- I, Near Barista, புது டெல்லி, தில்லி 110020\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nபட்பர்கஞ்ச் தொழில்துறை வளாகம், எதிரில். தாய் பால், புது டெல்லி, தில்லி 110092\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nA-2, உத்யோக் நகர் ரோஹ்ட���க் Road, Peeragarhi, தொழிற்சாலை பகுதி, புது டெல்லி, தில்லி 110041\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nC-110, மாயாபுரி தொழில்துறை பகுதி, Phase Ii, புது டெல்லி, தில்லி 110064\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n4, Mohta Building, பிகாஜி காமா இடம், ர் .கே . புறம், புது டெல்லி, தில்லி 110066\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nB-35, லஜ்பத் நகர் -2, எச்.டி.எஃப்.சி வங்கி அருகில், புது டெல்லி, தில்லி 110024\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n21-A, மோதி நகர், நஜாப்கர் சாலை, புது டெல்லி, தில்லி 110015\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nPlot No- 229, Sector-9, மெட்ரோ நிலையம் அருகே, புது டெல்லி, தில்லி 110075\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nபயன்படுத்தப்பட்ட ஹோண்டா சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.95 லட்சம்\nதுவக்கம் Rs 2.25 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-will-no-longer-works-on-these-smartphones-check-your-phon-is-also-on-this-list-023983.html", "date_download": "2020-01-29T08:08:04Z", "digest": "sha1:UFHYUMXZKFIPYOBZQEVXYKMA5LK3Q6FU", "length": 30948, "nlines": 291, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க! | WhatsApp Will No Longer Works On These Smartphones Check Your Phone Is Also On This List - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n28 min ago ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\n1 hr ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n2 hrs ago Realme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\n2 hrs ago அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nMovies உனக்காக நான் இருக்கேன்.. எப்போ வேணாலும் கூப்பிடு.. முகெனுக்காக உருகிய நடிகை.. கடுப்பான நெட்டிசன்ஸ்\nNews \"வள்ளி\" பட ரஜினி மாதிரி இருக்காரே.. மனுஷனுக்கு என்னா ஒரு தன்மானம்.. ஒத்த வார்த்தை சொன்னாலும்.. நச்\nFinance ஸ்டார்ட்ப்அப்-ல் முதலீடு செய்யத் தயாராகும் ஹெச்டிஎப்சி.. ரூ.100 கோடி டார்கெட்..\nLifestyle நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா இதோ சில அற்புத வழிகள்\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க\n2020 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள பட்டியலில் உங்கள் ஸ்மார்ட்போனும் உள்ளதா என்று முதலில் செக் செய்துகொள்ளுங்கள். அப்படி உங்களுடை போனும் பட்டியலில் இருந்தால், உங்கள் வாட்ஸ்அப் சாட்களை எப்படி பத்திரப்படுத்திக்கொள்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.\nவாட்ஸ்அப் சேவை இவர்களுக்கு முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது\nவாட்ஸ்அப் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, பல ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாமல் இருக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் 2020 ஆண்டு முதல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது.\nஉங்கள் போன் இந்த இயங்குதளத்தின் கீழ் உள்ளதா\nசமீபத்திய அறிவிப்பின்படி அண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் iOS 8 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட ஐபோன்களில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் சேவை இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் உங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேவ் செய்துகொள்ள இதுவே சரியான நேரம்.\nநீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி\nபுதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்க முடியாது\nமேலும், இந்த அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் போன்களில், வாட்ஸ்அப் சேவை பயன்படு��்தி வரும் பயனர்களின் பழைய அக்கௌன்ட் 2020ம் ஆண்டு முதல் செயல்படாது. அதேபோல் இனி இவர்களால் புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கவோ அல்லது பழைய அக்கௌன்ட்டை பயன்படுத்தவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் 31ம் தேதி முதல் சேவைக்கு தடை\nடிசம்பர் 31ம் தேதி முதல் அனைத்து விண்டோஸ் ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ்அப் சேவை செயல்படாது. அதேபோல் விண்டோஸ் நிறுவனம் விண்டோஸ் 10 மொபைல் OS சேவையை முற்றிலுமாக நீக்கம் செய்கிறது. அதேபோல் KaiOS 2.5.1பிளஸ், ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய போன்களில் மட்டும் வாட்ஸ்அப் சேவை தடையின்றி செயல்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.\nவாட்ஸ்அப் சேவை செயலாப்டாத போன்கள்\nஅண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் மற்றும் அதற்குக் கீழ் உள்ள வெர்ஷன்கள்\niOS 8 வெர்ஷன் மற்றும் அதற்குக் கீழ் உள்ள வெர்ஷன்கள்\nஇனிமேல் வாட்ஸ்அப் சேவை செயல்படும் போன்கள்\nஅண்ட்ராய்டு 4.0.3 வெர்ஷன் மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து வெர்ஷன்கள்\niOS 9 வெர்ஷன் மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்கள்\nKaiOS 2.5.1 மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்கள்\nஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2\nஜியோவிற்கு பதிலடி: வோடபோனின் இரண்டு அட்டகாசமான திட்டங்கள் அறிமுகம்.\nஉங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேவ் செய்ய உடனே இதை செய்யுங்கள்\nநீங்கள் சேவ் செய்ய விரும்பும் சாட்களை ஓபன் செய்து, குரூப் இன்போ(Group Info) கிளிக் செய்யவும்.\nபின் எக்ஸ்போர்ட் சாட் (Export Chat) கிளிக் செய்யுங்கள்.\nமீடியா பைல்களுடன் சேவ் செய்வதா அல்லது மீடியா பைல்கள் இல்லாமல் சேவ் செய்வதா என்று இரண்டு விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும்.\nஉங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.\nபிறகு எக்ஸ்போர்ட் சாட் கிளிக் செய்தால் உங்களுடைய வாட்ஸ்அப் சாட் சேவ் செய்துகொள்ளப்படும்.\nவாட்ஸ்அப் ஆதரவை நீக்கம் செய்ததற்கு காரணம்\nஇந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆப்பிள் ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் சேவையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய காரணம் புதிய பாதுகாப்பு அப்டேட்கள் தான் என்றும், இந்த போன்களில் வாட்ஸ்அப் ஆதரவை நீக்கம் செய்வது நிறையப் பயனர்களைப் பாதிக்காது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவாட்ஸ்அப் இல் உங்களை யா���் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nவாட்ஸ்அப் மெசேஜிங் தளம் பல மில்லியன் பயனர்களால் உலகம் முழுதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இலவச மெசேஜிங் தளத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களில் யார் உங்களை பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படிக் கண்டறிந்து அதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.\nவாட்ஸ்அப் தளத்தில் உள்ள பிளாக்கிங் சேவை\nவாட்ஸ்அப் தளத்தில் பயனர்களை பிளாக் செய்வதற்கான பிளாக்கிங் சேவை இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, பிளாக் சேவையைப் பயன்படுத்தி ஒருவரை பிளாக் செய்துவிட்டால் அந்த நபரிடம் இருந்து வரும் அனைத்து மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் அழைப்புகள் பிளாக் செய்யப்படும்.\nஉங்கள் நண்பரோ அல்லது உங்களுக்குத் தெரிந்த நபர் யாரேனும் உங்களை பிளாக் செய்துவிட்டால், உங்களுக்கு வாட்ஸ்அப்-பிற்கு எந்தவித பிளாக்கிங் நோட்டிபிகேஷனும் அனுப்பபடமாட்டாது. நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளதை நேரடியாக அறிய முடியாது என்றாலும் கூட, சில செயல்முறைகளின் படி நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.\nபிளாக் செய்யப்பட்டுள்ளதை எப்படி உறுதிப்படுத்துவது\nநீங்கள் ஒருவரால் பிளாக் செய்யப்பட்டிருந்தால் ஒன்று அவர்களுடைய ப்ரொஃபைல் பிக்சர் உங்களுக்குக் காண்பிக்கப்படமாட்டாது அல்லது அவர்களின் ப்ரொஃபைல் பிக்சரில் அவர்கள் மாற்றம் செய்தாலும் கூட உங்களுக்குப் பழைய ப்ரொஃபைல் பிக்சர் மட்டுமே காண்பிக்கப்படும். இப்படி ஏதேனும் நடந்தால், நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை.\n2. லாஸ்ட் சீன் நேரம்\nஉங்களை யாரேனும் பிளாக் செய்திருந்தால், அந்த நபரின் லாஸ்ட் சீன் நேரம் உங்களுக்குக் காண்பிக்கப்படமாட்டாது. இதை மட்டும் வைத்து நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று தீர்மானித்து விட முடியாது, ஏனென்றால் வாட்ஸ்அப் தளத்தில் லாஸ்ட் சீன் நேரத்தை ஹைடு செய்வதற்கான அம்சமும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரொஃபைல் பிக்சர் மற்றும் லாஸ்ட் சீன் இரண்டும் தெரியவில்லை என்றால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள்.\n3. மெசேஜ் அனுப்பித் தெரிந்துகொள்ளலாம்\nஉங்களை இவர் பிளாக் செய்துள்ளார் என்று சந்தேகிக்கும் நபருக்��ு ஒரு மெசேஜ்-ஐ அனுப்புங்கள், நீண்ட காலத்திற்கு நீங்கள் அனுப்பிய மெசேஜ் ஒரே ஒரு டிக் மார்க்குடன் மட்டும் இருந்தால், உங்கள் மெசேஜ் அந்த நபருக்கு டெலிவரி ஆகவில்லை என்பது பொருள். இதற்கான முக்கிய காரணம் ஒன்று நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அந்நபரின் மொபைல் டேட்டா ஆன்னில் இல்லாமல் இருக்கலாம்.\n4. வாய்ஸ் கால் செய்யுங்கள்\nஇன்னும் உங்களால் அந்த நபர் உங்களை பிளாக் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லையா அப்போது உடனே அவர்களின் எண்ணிற்கு வாட்ஸ்அப் இல் ஒரு வாய்ஸ் கால் செய்யுங்கள். நீங்கள் வாய்ஸ் கால் செய்து உங்களுக்கு ரிங்டோன் கேட்டால், நீங்கள் பிளாக் செய்யப்படவில்லை என்று அர்த்தம். அதற்குப் பதிலாக வாய்ஸ் கால் செய்ய அனுமதி இல்லை என்று வந்தால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பது உறுதி.\n5. கிரியேட் நியூ குரூப்\nஒரு புதிய குரூப் ஒன்றை உருவாக்குங்கள், அதில் அந்த நபரை ஆட்(add) செய்ய முயற்சியுங்கள். உங்களால் அந்த நபரை நீங்கள் உருவாக்கிய புதிய குரூப்பில் ஆட் செய்ய முடிந்தால் நீங்கள் இன்னும் பிளாக் செய்யப்படவில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள். அப்படி அவர்களை புதிய குரூப்பில் ஆட் செய்ய அனுமதி இல்லை என்று வந்தால், நிச்சயமாக நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nமேலே கூறப்பட்டுள்ள இந்த செயல்முறைகளைப் பின்பற்றி, உங்களுக்குத் தெரிந்த நபர்களால் நீங்கள் வாட்ஸ்அப் இல் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த 5 முறைகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போனாலோ அல்லது அனைத்தும் ஒத்துப்போனாலோ நீங்கள் நிச்சயம் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதே உண்மை.\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\n2ஜி சேவை மற்றும் பல்வேறு விதிகள்: காஷ்மீரில் இணைய சேவை தொடக்கம்\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nவாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nஇனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nAmazon CEO போனை வாட்ஸ் ஆப் மூலம் ஹேக் செய்த சவுதி அரசர்: அதிர்ச்சி தகவல்- எதற்கு தெரியுமா\nஅண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம் காரணம் ஏலியனா.\nவாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nவாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்\n2ஜி சேவை மற்றும் பல்வேறு விதிகள்: காஷ்மீரில் இணைய சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-s-4g-speed-slower-than-airtel-s-3g-in-tamil-013801.html", "date_download": "2020-01-29T09:29:59Z", "digest": "sha1:FUIEM5KDZKBGTLMJ4TG6PHVXLPHTT463", "length": 18201, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio s 4G speed slower than Airtel s 3G - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n52 min ago Apple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\n1 hr ago ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\n1 hr ago ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\n3 hrs ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nMovies இறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை\nLifestyle உங்கள் உள்ளங்கையின் நிறத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியம் என்ன தெரியுமா\nFinance Budget 2020: அரசு எதிர் கொள்ள இருக்கும் பட்ஜெட் சவால்கள்..\nAutomobiles பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா\nNews 19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோ vs ஏர்டெல் தோற்றுப்போகலாம் அதற்காக இப்படியா தோற்றுப்போவது\nதற்ப்போது இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் அதிகப்படியான சலுகைகள் மற்றும் குறைந்த அளவு கட்டனங்கள் போன்றவற்றில் இயங்கிக்கொண்டிருக்கிறது ஜியோ நிறுவனம்.\nஇந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி வேகம் ஏர்டெல் 3ஜி வேகத்தை விட குறைவாகவே உள்ளது, தற்போது ஏர்டெல் நிறுவனம் அதிகப்படியான சலுகைகளை அறிவித்துள்ளது.\nபார்தி ஏர்டெல் 4ஜி எல்டியி பதிவிறக்கம் வேகத்தில் இந்தயா பொருத்தவரை முதல் இடத்தைப்பிடித்துள்ளது. மேலும் இவை ஏர்டெல் வாடிக்கையாளர்களை அதிக மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது. மேலும் டெலிகாம் சேவையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.\nரிலையன்ஸ் ஜியோ உரிமையாளர் அம்பானி அவர்கள். தற்போது இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று இயங்கி வருகிறது ஜியோ. மேலும் பல இலவசங்களை ஜியோ தொடங்கியபோது அறிவித்திருந்தது, தற்போது ஒரு குறிப்பிட்ட கட்டனங்களை அறிவித்து அனைத்து வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது ஜியோ.\nஏர்டெல் 3ஜி பொருத்தவரை இணைய வேகம் 4.77எம்பிபிஎஸ் ஆக உள்ளது. மேலும் ஜியோ 4ஜி இணைய வேகம் 3.92 எம்பிபிஎஸ் வேகம்ஆக உள்ளது. ஜியோ 4ஜி விட ஏர்டெல் 3ஜி அதிவேகமாக உள்ளது. மேலும் ஏர்டெல் 4ஜி சராசரியான வேகம் 11.6 எம்பிபிஎஸ் அதிவேகமாக உள்ளது. இதைத் தான் அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்.\nஜியோ பொருத்தவரை அதிக பயன்னாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் பரவலாக அதிகமக்கள் ஜியோநெட்வோர்க் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஜியோ 91.6 சதவிகத்துடன் முன்னே உள்ளது. வோடபோனுக்கு 59.45 சதவீதமும், ஏர்டெல் 54.72 சதவீதமும் இருக்கின்றது என ஒபன் சிக்னல் அறிவித்துள்ளது.\nஒபன் சிக்னல் புள்ளிப்பட்டியல் பொருத்தமாட்டில் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது மேலும் வோடபோன் 5.13 எம்பிபிஎஸ் வேகம், ஐடியா 4.16 எம்பிபிஎஸ் வேகம், ரிலையன்ஸ் ஜியோ 3.92 எம்பிபிஎஸ் வேகம், பிஎஸ்என்எல் 3.41 எம்பிபிஎஸ் வேகம் போன்ற மதிப்பிட்டை ஒபன் சிக்னல் அறிவித்துள்ளது.\nசராசரி உலகலாவிய 4ஜி வேகம் 17.4 எம்பிபிஎஸ் ஆக உள்ளது, ஆனால் இந்தியாவில் அந்தஅளவு வேகம் கிடைப்பதில்லை தற்போது ஏர்டெல் 4ஜி பொருத்தமாட்டில் 11.6 எம்பிபிஎஸ் அளவிற்கு வேகம் கிடைக்கிறது.\nமும்பையில் 4ஜி இணையஇயக்கம் அதிவேகமாக உள்ளதாக ஒபன் சிக்னல் தலைமை நிர்வாக அதிகாரி பிரெண்டன் அறிவித்துள்ளார்.\nமேலும்படிக்க ;எல்ஜி ஜி6 மொபைல்போன் அதிரடியாக இன்று களம் இறங்குகிறது..\nஎல்ஜி ஜி6 மொபைல்போன் அதிரடியாக இன்று களம் இறங்குகிறது..\nApple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\n48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nசியோமி ரெட்மி நோட் 8 சிரீஸ்-க்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய சலுகை.\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nமுதல்முறையாக விண்வெளியில் தயாரான சாக்லேட் பிஸ்கட்\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nSamsung Galaxy A51: இந்தியா: நாளை அறிமுகமாகும் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nSelfie Accident: தண்டவாளத்தில் செல்பி எடுத்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மரணம்-மற்றொருவர் நிலை என்ன\nஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nவாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tirupati/", "date_download": "2020-01-29T08:28:15Z", "digest": "sha1:HKNFCR4S2G7VOPOXSCBBXN5FOMN7SG6I", "length": 14908, "nlines": 281, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tirupati News in Tamil | திருப்பதி செய்திகள் | Latest Tirupati News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்டிப்பிடிக்கணும்னு போல இருக்கு.. ஆனா கத்துவியே...திருப்பதி தேவஸ்தான பெண்ணிடம் வழிந்த நடிகர்\nரஜினியோடு சேர்ந்தால்.. சொந்தகட்சி என்றும் பாராமல்... பாஜகவை கடுமையாக தாக்கிய சுப்பிரமணியன் சுவாமி\n3 அல்ல 30 தலைநகரங்கள் கூட அமைப்போம்... யாரையும் கேட்க அவசியமில்லை - ஆந்திர அமைச்சர்\nஏழுமலையான் கோயிலில் மயங்கி விழுந்த பெண்.. 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்த போலீஸ்காரர்.. நெகிழ்ச்சி\nதிருமணத்துக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. லாரி டிரைவர் கைது\nநிறைய ஆண் நண்பர்கள்.. டிக் டாக் மோகம்.. பாத்திமாவின் மண்டையை கட்டையால் அடித்து கொன்ற கணவர்\nதிருப்பதியில் அமைச்சர் மகனுக்கு திருமணம்... எளிமையாக நடைபெற்ற விழா\nஅரசுக்கு ஆலோசனைக் கூற நிபுணர்கள் குழு... ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nதிருமலை பிரம்மோற்சவம் 2019: ஏழுமலையானுக்கு நிழல் தரும் திருக்குடைகள் ஊர்வலம்\nநீட் ஆள்மாறாட்டம்.. மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் திருப்பதியில் கைது.. தேனியில் விசாரணை\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nவீட்டுக் காவலில் வைப்பதால் எங்களை அடக்கிவிட முடியாது.. போராட்டம் தொடரும்.. சந்திரபாபு நாயுடு\nஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு திட்டம்- மாஜி அமைச்சர் சிந்தா மோகன்\nதிருப்பதியில் தீவிரவாத அச்சுறுத்தல்.. உளவுத்துறை எச்சரிக்கையால் ரெட் அலர்ட் அறிவிப்பு\nஆந்திராவில் 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேமித்து.. சாகும் போது லட்சாதிபதியாக இறந்த பிச்சைக்காரர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பதி செய்தி\nசசிகலாவை மறைமுகமாக விமர்சிப்பதா.. தர்பார் வசனத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. வழக்கறிஞர்\nஃபிட் ஆகுறோம், பட்டைய கிளப்புறோம்… ஜிம்முக்கு போகும் அங்கிள், ஆண்ட்டீஸ் அட்டகாசங்கள்\n6 மாதத்தில் கட்சி ஆரம்பிப்பாராம் ரஜினி.. சொல்கிறார் கராத்தே.. அப்ப பொங்கலுக்கு இல்லையா\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nமொத்தம் 2 முக்கிய காரணம்.. வேலூரில் திமுகவுக்கு அதிமுக கடும் போட்டி கொடுத்த பரபர பின்னணி\nகட்டிப்பிடிக்கணும்னு போல இருக்கு.. ஆனா கத்துவியே...திருப்பதி தேவஸ்தான பெண்ணிட���் வழிந்த நடிகர்\nதிருப்பதியில் அமைச்சர் மகனுக்கு திருமணம்... எளிமையாக நடைபெற்ற விழா\nநிறைய ஆண் நண்பர்கள்.. டிக் டாக் மோகம்.. பாத்திமாவின் மண்டையை கட்டையால் அடித்து கொன்ற கணவர்\nஏழுமலையான் கோயிலில் மயங்கி விழுந்த பெண்.. 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்த போலீஸ்காரர்.. நெகிழ்ச்சி\n3 அல்ல 30 தலைநகரங்கள் கூட அமைப்போம்... யாரையும் கேட்க அவசியமில்லை - ஆந்திர அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/12/09103713/1275328/Map-protection-for-women.vpf", "date_download": "2020-01-29T08:13:55Z", "digest": "sha1:V5DBKJ47XCSTXTKEZ7HX26455CZH2OIO", "length": 23525, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு வரைபட பாதுகாப்பு || Map protection for women", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎந்தெந்த பகுதிகளில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகமாக நடக்கிறது என்பதை வரைபடம் மூலம் சுட்டிக்காட்டி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், நூபூர் பாட்னி.\nநூபூர் பாட்னி, வரைபடம் மூலம் விளக்கும் காட்சி.\nஎந்தெந்த பகுதிகளில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகமாக நடக்கிறது என்பதை வரைபடம் மூலம் சுட்டிக்காட்டி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், நூபூர் பாட்னி.\nபெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம்தான் இருக்கிறது. எந்தெந்த பகுதிகளில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகமாக நடக்கிறது என்பதை வரைபடம் மூலம் சுட்டிக்காட்டி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், நூபூர் பாட்னி. கல்லூரி மாணவியான இவர் பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.\nபெங்களூரு நகரில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பகுதிகளை வரைபடமாக வரைந்து அங்கு நடந்த சம்பவங்களை குறிப்புகளாக எழுதி காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்தகைய சம்பவங்களுக்கு எந்தவகையிலும் பெண்கள் காரணமல்ல என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ‘இது என் தவறு அல்ல’ என்று தனது வரைபட திட்டத்திற்கு பெயரிட்டிருக்கிறார். நெரிசலான மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நடக்கும் பாலியல் கொடூரங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து இந்�� வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார்.\n‘‘இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் யாரை அணுகுவது, அவர்களிடம் தாங்கள் அனுபவித்த துயரங்களை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளலாமா என்று குழப்பமடைந்துவிடுகிறார்கள். புகார் அளிக்கவும் முன்வருவதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடனே நான் இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன்.\nஇந்த வரைபடம் பாலியல் துன் புறுத்தல் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் தளமாக அமையும். எந்த இடத்தில் குற்றச்செயல் நடந்தது அங்கு எந்த மாதிரியான மாற்றங்கள், நடவடிக்கைகள் தேவை, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்குகிறது. இது காவல் துறையினருக்கு உதவக்கூடும். பெண்களும் எங்கிருந்தாலும் பாதுகாப்பை உணர முடியும்’’ என்கிறார், நூபூர்.\nதனது கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள பகுதி ‘ரேபிஸ்ட் லேன்’ என்று மாணவர்களால் அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார். ‘‘அங்கு தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. பேருந்து வசதிகளும் முறையாக இல்லை. அந்த பகுதி சமூக விரோத சக்திகளுக்கு மறைவிடமாக விளங்குகிறது’’ என்கிறார். நூபூரின் முயற்சியை பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாராட்டி இருக்கிறார். ‘‘பெண்களுக்கு துன்புறுத்துதல் அதிக அளவில் நடைபெறும் இடங்கள் பற்றிய தகவல்களை நூபூர் தனது நண்பர் குழுவுடன் இணைந்து சேகரித்து வரைபடம் உருவாக்கி இருக்கிறார். பெங்களூரு நகர பாதுகாப்பு திட்டத்தின் படி கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.\nஇதற்கிடையே தெலுங்கானாவில் பெண் டாக்டர் பிரியங்கா கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தெலுங்கானா போலீசார் பெண்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.\nபெண்கள் வெளியே செல்லும் போதும், வீட்டுக்கு திரும்பி வரும்போதும் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு போனில் தகவல் தெரிவிக்க வேண்டும். முக்கியமாக இறுதியாக எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற தகவலை சொல்ல வேண்டும்.\nஆட்டோவிலோ, டாக்சி��ிலோ பயணம் செய்தால் அவற்றின் நம்பரை குறித்துக்கொள்ள வேண்டும். அதனை புகைப்படம் எடுத்தும் குடும்பத்தினருக்கு பகிர்ந்துகொள்ள வேண்டும். டிரைவர் இருக்கைக்கு பின்புறத்தில் டிரைவரின் புகைப்படம், அவரை பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅறிமுகம் இல்லாத இடத்திற்கு சென்றால், அந்த இடத்தை பற்றிய தகவல் களையும், திரும்பி வரும் பாதையையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிற்க நேர்ந்தால் அருகில் உள்ள கடைகள் அல்லது மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்லுங்கள்.\nஉங்களுக்கு பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டாலோ, சந்தேகத்திற்கிட மான நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டாலோ உங்களை சுற்றியிருக்கும் பயணிகளிடம் உதவி கேட்க தயங்காதீர்கள்.\nபயணிகள் யாரும் இன்றி தனியாக பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் போலீசாரிடம் பேசுவதுபோல் உறவினர்களிடம் பேசுங்கள். அதுபோல் நீங்கள் பயணிக்கும் வாகனம், உங்களை சுற்றி இருக்கும் நபர்களை பற்றிய விவரங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அது அவர்களை பயமுறுத்தும்.\nபிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்தால் சத்தமாக பேசுங்கள். தேவைப்பட்டால் கூச்சலிடுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.\nமற்றவர்கள் யாரேனும் உதவி செய்ய முடியாத சூழலில் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் கூச்சலிடுங்கள். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியை நோக்கி வேகமாக ஓடுங்கள்.\nஉங்களுக்கு அவசர உதவி தேவை என்றால் 100-க்கு டயல் செய்வதற்கு எப்போதும் தயாராக இருங்கள்.\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nசங்க காலத்தில் இலக்கிய தொண்டாற்றிய பெ���்கள்\nவெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா...\nபதின் வயது பெண் குழந்தை... பெற்றோரின் கவனிப்பு....\nசங்க காலத்தில் இலக்கிய தொண்டாற்றிய பெண்கள்\nபதின் வயது பெண் குழந்தை... பெற்றோரின் கவனிப்பு....\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-29T08:09:16Z", "digest": "sha1:R3O2H4X2SXBWNNVETCPMLLKTRNZL7EU3", "length": 18103, "nlines": 139, "source_domain": "www.pannaiyar.com", "title": "மனசு போல வாழ்க்கை தத்துவங்கள் | பணியர் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஅனைவருக்கும் மனசு போல வாழ்வும் , வாழ்க்கை துணை அமையவேண்டும் . மேலும் இங்கு வாழ்க்கை தத்துவங்கள் , நெறிமுறைகள் ,சுயஉரிமை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு\nமாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்\nசெண்பக மரங்கள் சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் தொகை, வீடு, …\nகாட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி \nஇயற்கையான முறையில காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி சாதாரணமாக கிராமங்களில் மக்கள் நிறைய ஆடுகள், மாடுகள் வளர்க்க விருப்பம் கொண்டவர்கள். ஆடுகளை ஏழைகளின் பணப்பெட்டி என்று கூறுவதும் உண்டு. பணம் தேவைப்படும் பொழுது …\nதமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும்\nதமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும் முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் …\nநமது வாழ்க்கை கற்று கொடுத்த 20 முக்கியமான வாழ்க்கை கல்வி\nநாம் அனைவரும் அறிந்து வாழ மிக முக்கியமான வாழ்க்கை கல்வி எல்லா மனிதர்களுமே மற்ற மனிதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதில் பெரும் சந்தோஷம் அடைகிறார்கள் எவர் ஒருவர் உங்களுக்கு எதை கொடுத்தாலும் அதில் பிரதிபலன் இல்லாமல் கொடுப்பதில்லை என்பதை …\nஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்\nஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம்,இலந்தை, வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய …\nமாடி தோட்டம் கீரைகள் வகைகள்\nமாடி தோட்டம் எந்த கீரைவகைகளை வளர்த்து ஆரம்பிக்கலாம் மாடி தோட்டம் அமைப்பதன் மூலம் நமது வீடு இயற்கை முறையில் குளிர்ச்சி அடையம் . வெயில் காலங்களில் அதிகமான வேப்பம் தாக்காமல் இருக்கும் . இதன் மூலம் நாம் சுற்றுசூழல் …\nவாழ்வியல் அறங்கள் கட்டுரை – விரய செலவு\nமுக்கிய வாழ்வியல் அறங்கள் .இதில் விரய செலவுகள் பற்றி காண்போம் நண்பர்கள் சந்திப்பில் பேசியது . பயன்படும் என்று கருதி பகிர்கிறேன் . நாம் நிச்சயம் தவிர்க்கவேண்டிய, அல்லது கட்டுபடுத்தவேண்டிய, அவசியமான சில வாழ்க்கை செலவுகள் மற்றும் இன்றைய …\nகாடுகள் பாதுகாப்பு ,வகைகள் ,காட்டுத்தீ , மரங்கள்\nவருங்காலத்தில் என்னவிதமான பாதுகாப்புகள் மேற்கொண்டால் காடுகளை பாதுகாக்க முடியும் காடுகளின் வகைகள் : மலையகக் காடுகள் சிறிய புதர் வகைகள், ஏறு கொடிகள் மற்றும் படரும் கொடி வகைகளும் சின்கோனா, வேட்டில் போன்ற மரங்கள் அதிகம் காணப்படும் காணப்படும் …\nநமது வாழ்வும் சுய உரிமையும்-02\nநமது வாழ்வும் சுய உரிமையும்-02 இந்த பிறப்பில் நாம் என்ன பெற்றோம் ,பெற்றதை நாம் எண் செய்கிறோம் என்பத�� பற்றிய நாம் சிந்திப்பது உண்டா அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா பலரின் ஒரு நாள் எப்படி …\n03- தோட்டக்கலை புத்தகம் | மாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம்\nதோட்டக்கலை புத்தகம் வரிசையில் இன்றுமாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம் நாம் னைவரும் நஞ்சில்லா உணவு உண்பது சிறந்தது என்று பசுமை அங்காடிகளை நாடாமல் நமது வீட்டில் இருக்கும் இடத்தி மாடி தோட்டம் மெல்லாம் பெற முடியும் .நம்மால் …\nஇந்த வேலிகாத்தான் மரத்தால் பயன்கள் உண்டா உண்டு நிறையவே உண்டு . சீமைக்கருவேலம் மரம் என்னும் உயிர் வெளி மரம்.இதனை வேலிகாத்தான் என்றும் அழைப்பது உண்டு . அப்படி என்ன பெருசா பயன்படுது வேலிகாத்தான் ஏன் இந்த பெயர் …\nகருணைக்கிழங்கு சாகுபடி முறைகள், பயன்கள் முதல் குழம்பு செய்வது வரை\nகருணைக்கிழங்கு சுமார் 600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு, …\nநமது வாழ்வும் சுய உரிமையும்\nநமது வாழ்வும் சுய உரிமையும் நாம் இந்த உலகில் வாழ மிக அவசியமான சில விடயங்கள் என நான் நினைப்பது உன்ன ஆரோகியமான உணவு , இருக்க பாதுகாப்பான இடம் , உடுக்க உடை , நல்ல காற்றும் நீரும். …\nதிப்பிலி பெயர்களும் ,மருத்துவ பயன்கள்\nதிப்பிலி பெயர்களும் ,மருத்துவ பயன்கள் திப்பிலியின் பெயர்கள் காணாவதி ,தேவானதி ,காணி ,வெலிவாரி ,வேகாந்தி ,போதகம் திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு மிக …\nஅரிசியும் சாத அளவும் சில பாரம்பரிய அரிசி ரகங்களில் சிலவற்றை வேக வைத்தால் மூன்று முதல் ஐந்து மடங்கு சாதம் கிடைக்குமாம் .இந்த அளவுகள் அனைத்தும் நன்கு முற்றி நெல் மணிகளுக்கும் மட்டுமே பொருத்தும் . இது சார்ந்த …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (7)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/west-bengal-governor-jagdeep-wait-outside-the-state-assembly", "date_download": "2020-01-29T09:20:31Z", "digest": "sha1:Q6OZ2HKBLDYWB2BZ2UDGPFLAPPYIHY4X", "length": 12820, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`சட்டசபைக்கு திடீர் விசிட்; கேட்டை மூடிய அதிகாரிகள்!'- மம்தா - ஆளுநர் மோதலால் தகிக்கும் மேற்குவங்கம்! | West Bengal Governor Jagdeep wait outside the state assembly", "raw_content": "\n`சட்டசபைக்கு திடீர் விசிட்; கேட்டை மூடிய அதிகாரிகள்'- மம்தா - ஆளுநர் மோதலால் தகிக்கும் மேற்குவங்கம்\nமேற்குவங்க சட்டசபைக்குத் திடீரென வந்தார் ஆளுநர் ஜெகதீப் தன்கார். சட்டசபைக்கு வருவதை ஏற்கெனவே சபாநாயகருக்கு அறிவித்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.\nகிரண்பேடி - நாராயணசாமி போல, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்காருக்கும் இடையேயான அதிகார மோதல் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் செய்யும் அதே வேலையை ஜெகதீப் தன்காரும் மேற்குவங்கத்தில் செய்துவருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அவ்வப்போது மாநில அரசின் பணிகளை ஆய்வு செய்துவரும் அவர், நேற்று கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்குத் திடீர் விசிட் அடித்தார். அங்கு அவர் ஆய்வு மேற்கொண்டது ஆளும் திரிணாமுல் அரசுக்குக் கொதிப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், இன்று மேற்குவங்க சட்டசபைக்கு திடீரென வருகை தந்தார் ஆளுநர் ஜெகதீப். சட்டசபைக்கு வருவதை ஏற்கெனவே சபாநாயகருக்கு அறிவித்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஆளுநர் மற்றும் வி.வி.ஐ.பி-க்கள் நுழையும் கேட் நம்பர் 3 வழியாக உள்ளே போக நினைத்திருந்தார். ஆனால், ஆளுநர் வந்தபோது சட்டசபையின் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால், கேட்டின் வெளியே நீண்ட நேரம் காத்திருந்தார் ஆளுநர் ஜெகதீப். இருந்தும் கேட் திறக்கப்படவில்லை. இதை எதிர்பார்க்காதவர், பத்திரிகையாளர்கள் நுழையும் கேட் நம்��ர் 4 வழியாக சட்டசபை வளாகத்துக்குள் சென்றார் ஜெகதீப்.\nநெருங்கும் 2021 தேர்தல்; அதிர்ச்சி கொடுத்த வாக்குகள் -பா.ஜ.க வளர்ச்சியால் கடுகடுத்த மம்தா\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகதீப், ``சட்டசபை சபாநாயகர் இன்று என்னை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். ஆனால், அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இது எனக்கு நேர்ந்த அவமானம். கடைசி நேரத்தில் திட்டமிடப்பட்ட கூட்டத்தை ரத்துசெய்து சட்டமன்ற சபாநாயகர் என்னை அவமதித்துவிட்டார். மேலும், இது ஒரு சதித்திட்டத்தை சுட்டிக்காட்டுகிறது. சட்டமன்ற கேட் ஏன் மூடப்பட்டுள்ளது. சட்டமன்றம் ஒத்திவைப்பு என்பது சட்டமன்றம் மூடப்பட்டது என்று அர்த்தமல்ல.\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சட்டசபை வளாகத்தைப் பார்க்கவும் அங்கு இருக்கும் நூலகத்தைப் பார்வையிட வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், கேட் மூடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக இதைப் பார்க்கும்போது என் இதயத்தில் ரத்தம் வழிகிறது\" என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.\nஆனால் சபாநாயகர் தரப்பிலோ, ``சட்டசபை இரண்டு நாள்கள் ஒத்திவைக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமையே அறிவிக்கப்பட்டுவிட்டது. முன்னதாக, சபையில் சில மசோதாக்களை தாக்கல் செய்ய நாங்கள் திட்டமிட்டிருந்தோம். மசோதாக்கள் அச்சிடுவதற்கும் சென்றிருந்தன. அவை வழங்கப்படுவதற்கு முன்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பினோம். ஆனால், ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. ஒப்புதல் இல்லாமல் மசோதா தாக்கல் செய்ய முடியாது. அதனாலேயே சபை இரண்டு நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது\" என விளக்கம் கொடுத்துள்ளனர்.\n`சிறிய சந்தோஷம், பெரிய மகிழ்ச்சி’ - சாலையோரக் கடையில் டீ போட்டு ஆச்சர்யப்படுத்திய மம்தா\n`ஆளுநர் ஜெகதீப், மத்திய அரசின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மாநில அதிகாரத்தில் தலையிடுகிறார். அதன் தொடர்ச்சியே மாநிலத்தில் ஆய்வு செய்து வருகிறார்'' என மம்தா பானர்ஜி அரசு குற்றம் சுமத்தி வருகிறது. அதனால்தான் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக அவரின் ஆய்வைத் தடுக்கும் வகையில் வருகையை முன்கூட்டியே அறிந்து வேண்டுமென்றே சட்டசபையின் கேட்டை மூடியுள்ளார்கள்' எனக் கூறுகிறார்கள் அம்மாநில எதிர்க்கட்சிகள் இதற்��ு உதாரணமாக மற்றொரு சம்பவத்தையும் சொல்லியுள்ளனர்.\nநேற்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஜெகதீப் ஆய்வு மேற்கொண்டார். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சொல்லிவிட்டே ஆளுநர் ஆய்வுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் வருகையை அறிந்திருந்தும் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் என முக்கிய நிர்வாகிகள் யாரும் அங்கு வரவில்லை. இதுவும் மம்தா பானர்ஜியின் ஏற்பாடுதான்\" எனக் கூறியுள்ளனர்.\nஎதேச்சையாக நடந்த சந்திப்பு- மோடியின் மனைவிக்கு புடவை பரிசளித்த மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t89882-topic", "date_download": "2020-01-29T09:23:31Z", "digest": "sha1:U3HURA4KFJKVA2WESJHVLUVMVJNWLJEQ", "length": 22811, "nlines": 242, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கனவுகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nகனவுகளை கெட்டியாயப் பிடித்துக் கொள்ளுங்கள்\nவாழ்க்கை பறக்க முடியாத சிறகொடிந்த பறவை.\nகனவுகளை கெட்டியாயப் பிடித்துக் கொள்ளுங்கள்\nவாழ்வு பனிபடிந்த ஒரு களர்நிலம்.\nஉறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மா செத்துப்போனது.\nநீங்கள் பார்க்கும் விஷயங்கள் உண்மையல்ல.\nவாழக்கை நிஜமானது; வாழ்க்கை செயல் முனைப்புடையது.\nமகிழ்ச்சியும் சரி; சோகமும் சரி;\nசெயல்பட வேண்டும்; செயல்பட வேண்டும்.\nகலைக்குக் கரையில்லை; நேரத்துக்கோ முடிவுண்டு.\nஅஞ்சாநெஞ்களும் சாவுப்பறை முழக்கிக் கொண்டு\nவருங்காலத்தை நம்பாதீர்- இனியதாக இருந்தாலும்,\nஇறந்தகாலம் தன்னில் இறந்தவரைப் புதைக்கட்டும்\nமாமனிதர்களின் வாழ்க்கை நமக்கு நினைவுபடுத்துகிறது;\nநம்மை விட்டுப் போகும் போது\nகாலமண்ணில் பதித்துச் சென்ற காலடிச் சுவடுகளைப் பற்றி\nகாலடிச்சுடுகளைக் கண்டு ஊக்கம் அடைகிறான்.\nஎதையும் தாங்கும் இதயம் கொள்வோம்;\nகனவு என்பது பொய் வாழக்கை நிஜமானது - உண்மை தான்\nகவிதை உரை நடையில் கனவு பொய் என்று உரைக்கும் கருத்து சூப்பர்.\nஊக்கம் ஊட்டும் உணர்வு பூர்வமான வரிகள்...\nஆழமான அர்த்தங்களுடன் அழகான உரைநடை உடன் கவிதை அருமை,\nவாழச் சொல்லும் வரிகள் நன்று.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூ��் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnaadu.news/archives/category/history", "date_download": "2020-01-29T08:56:00Z", "digest": "sha1:FUDLYE7K4N6JYNJJWYKHT2VQCTY3DBBI", "length": 6737, "nlines": 63, "source_domain": "tamilnaadu.news", "title": "வரலாறு – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nஆங்கிலேயரின் வஞ்சனையில் இறந்த கணவர்… போராடி வென்ற வீர தமிழச்சியின் கதை இது 0\nஆங்கிலேயரின் வஞ்சனையில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட நிலையில், வேலுநாச்சியார் தன் நாட்டை வீரம் கொண்டு வென்றது குறித்து பார்க்கலாம். வேலு நாச்சியார் பல இடங்களில் பெண்களின் வீரத்திற்கு முன் உதாரணமாக கூறப்படும் ஒரு வீரமங்கை. இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லமுத்து சேதுபதி\nவெயில் காலத்தில் குளிரும், குளிர் காலத்தில் கதகதப்பாக உள்ள அதிசய கோயில் 0\nதமிழ்நாடு மாநிலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயில் 1000 வருடங்கள் பழமையானதாகும். இக்கோவிலில் பிரகதீஸ்வரர், பெரியநாயகி தாயாரோடு அருள் பாலிக்கிறார். மாசி சிவராத்திரி, ஐப்பசி மாதம் நிகழும் பௌர்ணமி, பங்குனித் திருவிழா மற்றும் திருவாதிரை\nஉலக ந���டுகளே கண்டு அஞ்சும் யாழ்.வல்வெட்டித்துறை தமிழனின் வரலாற்று பெருமை\nஇலங்கையின் வடகிழக்குக் கரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் வல்வெட்டித்துறை. இது யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், கிழக்கே 9 மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து தெற்கே கடல் மார்க்கமாக\nஇரு தமிழர்களை அடக்க இங்கிலாந்திலிருந்து படையை அழைத்த வெள்ளையர்கள்… யார் அந்த தமிழர்கள்…\nஇந்தியாவில் முதலில் சுதந்திர போராட்டத்தை துவங்கிய மருது சகோதரர்களை, அடக்க இயலாமல் வெள்ளைகாரர்கள் இங்கிலாந்திலிருந்து படைபலத்தை பெருக்கினார்கள் என்று ஒரு வரலாற்று செய்தி நிலவுகிறது. இந்தியாவில், 1857 ஆம் ஆண்டில்தான் முதல் சுதந்திர போராட்டம் துவங்கியது என்று வரலாற்றில் தெரிவிக்கப்பட்டாலும், 1801ஆம்\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… 20 வயது வாலிபரால் நடந்த சோகம் 0\nமாயமான இளம்பெண் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு… காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை 0\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் 0\nதேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர் 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/god-bless/", "date_download": "2020-01-29T07:39:45Z", "digest": "sha1:KYP6WV57TTFFMLDHBSHJY5BSU4WE75ZV", "length": 19625, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "கடவுளின் அருளை பெற பலி தேவை இல்லை கனிகள் போதும் |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nகடவுளின் அருளை பெற பலி தேவை இல்லை கனிகள் போதும்\nஒரு உண்மையான ஆன்மிகவாதி , யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டார், மேலும் பிற உயிர்களை தன் உயிர் போல் மதிப்பார் .\nஉலகில் முக்கிய மதங்கள் அனைத்தும உயிர் கொலையை கண்டிக்கின்றன மாமிசம் உண்பவர்கள், தங்கள உயிரை போன்று மற்ற உயிர்களையும் மதிக்க வேண்டும்.\nஅசைவம் உண்பவர்கள் தங்களை \"சைவர்கள்' என்று அழைத்துக் கொள்வதே ஒரு வகையில் அபத்தம்தான்\nகடவுளின் அருளை பெற விரும்புகிறவர்கள் மாமிசத்தைப் புறக்கணிக்க வேண்டியது அவசியம். இதே கருத்தைதான் திருவள்ளுவரும், \"\"பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை; அருளாட்சி ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு'' என்று அடித்துச் சொல்கிறார்.\nஅதாவது, \"எப்படி செல்வத்தைப் பாதுகாக்காதவனுக்கு அதனால் வரும் நன்மைகள் கிடைக்காதோ அதுபோல் மாமிசம் உண்பவர்களுக்கும் இறையருள் கிடைக்காது' என்பது அவருடைய கருத்து.\nஜோதிப்பூர் நகரத்தில \"லாடு பாவா' என்ற ஆன்மிகவாதி இருந்தார். இரவும், பகலும் இறைவன் பெயரை ஓதுவதையே தவமாகச் செய்து கொண்டிருந்தார் ,\n\"கடவுளுக்கு காணிக்கை' என்ற போர்வையில் மிருக வதை செய்பவர்களைக் கண்டால் \"லாடு பாவா'வின் உள்ளம் பதறும். அப்படிப்பட்டவர்களிடம் ஓடோடிச் சென்று அன்பாகப் பேசுவார். \"உயிர்க் கொலை பெரும் பாவம்' என்று உபதேசிப்பார்.\nமேலும் நாட்டின் பல் பகுதிகளுக்கும் சென்று மிருகவதைக்கு எதிரான கருத்துகளை பரப்பினார் ஒரு முறை கோவூர் என்ற கிராமத்துக்கு \"பாவா' சென்றார் அங்கே ஒரு காளி கோயிலில் தினமும் ஏராளமான மிருகங்களை பலி கொடுத்து அவற்றை பிரஷாதமாக சமைத்து தின்றுத் தீர்த்தார்கள்.\nபாவாவுக்கு இது பெரும் கவலையை ஏற்ப்படுத்தியது . தெரு தெருவாக சென்று மிருக பலிக்கு எதிராக கடுமையாகப் பிரசாரம் செய்தார்.அவரது சாஸ்திர அறிவும் கனிவான அணுகு முறையும் கிராம மக்களை வெகுவாகக் ஈர்த்தது . அவர்களில் பலர் கோயிலில் பலியிடுவதற்காக மிருகங்களையும், பறவைகளையும் நேர்ந்து விடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டனர்.\nஇதனால் கோயிலின் பெயரால் வயிறு வளர்த்துக் கொண்டிருந்த ரத்த வெறி பிடித்த பக்த கோடிகளுக்கு பித்து பிடித்த மாதிரி ஆயிற்று தங்கள் பிழைப்பைக் கெடுத்த \"லாடு பாவா'வைக் கொன்றுவிட வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.\nதங்கள் திட்டப்படி \"லாடு பாபா'வை கடத்தி கொண்டு வந்தார்கள். காளி கோயிலுக்கு அவரை இழுத்து வந்து கம்பத்தில் அவரை கட்டினார்கள். அவர்கள் கோபத்தோடு, எங்கள் பிழைப்பை கெடுப்பதி���் உனக்கு என்னடா அத்தனை ஆசை எத்தனையோ வருஷங்களாக நாங்கள் காளிக்கு பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். அன்னைக்கு அது பிடிக்காதென்றால் அவளே வந்து அதைத் தடுத்திருப்பாளே எத்தனையோ வருஷங்களாக நாங்கள் காளிக்கு பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். அன்னைக்கு அது பிடிக்காதென்றால் அவளே வந்து அதைத் தடுத்திருப்பாளே\nஅந்த வெறி பிடித்த கும்பலுக்கும் நெறிமுறைகளைப் போதிக்க பாவா தயங்கவில்லை.\nமனிதர்களாகிய நமக்கு ஆறு அறிவு உண்டு. நாம் செய்கிற நன்மை, தீமைகளுக்கு உடனடியாக இறைவனிடமிருந்து பாராட்டோ, தண்டனையோ கிடைப்பதில்லை. ஆனால் இறைவன் நாம் செய்யும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கண்காணித்து கொண்டிருக்கிறான். தாங்க முடியாத வியாதிகளால் தினந்தோறும் செத்துப் பிழைக்கிறவர்கள் அனைவருமே முற்பிறவிகளில் மாமிசம் தின்றவர்களும், உயிர்க் கொலை செய்தவர்களும்தான். எனவே மிருக வதை செய்வதை உடனடியாக நிறுத்துங்கள்.\nஅன்போடு கொடுக்கின்ற கனிகள், இலைகள், தண்ணீர் இவற்றாலேயே இறைவன் திருப்தி அடைந்துவிடுவான். இரக்கமின்றி மாமிசம் தின்பவர்கள் மீது அவனுக்கு மட்டும் எப்படி இரக்கம் வரும்\nஆனால் கருவாடுகளின் நடுவே அவருடைய உபதேசப் பூக்களின் நறுமணம் எடுபடவில்லை. \"பாவா'வின் பேச்சால் வெகுண்ட அந்தக் காளிதாஸர்கள், \"\"உன்னை உயிரோடு விட்டால்தானே மிருக வதைக்கு எதிராகப் பிரசாரம் செய்து எங்கள் வயிற்றில் கறிக்குப் பதிலாக காய்களைப் போடுவாய் உன்னையே இப்போது பலி கொடுத்துவிடுகிறோம். \"மிருக பலியைக் கேலி செய்ததால் காளியே உன்னைக் கொன்றுவிட்டதாக' ஊரில் வதந்தியைப் பரப்பிவிடுகிறோம். ஒரே வெட்டில் கிடாயும், குறும்பாடும் கிடைத்த மாதிரி ஆகிவிடும். ஜனங்களும் வெட்டிச் சிதைக்கப்பட்ட உன் உடலைப் பார்த்துப் பயந்து கோழிகள், ஆடு, மாடுகளைக் கொண்டுவந்து கட்டுவார்கள். நாங்கள் வழக்கம் போலவே \"கோழீஸ்வரர்'களாக வாழ்வோம்'' என்று உறுமினார்கள்; பாவா'வைக் கொல்லப் பட்டயங்களைத் தீட்ட ஆரம்பித்தார்கள்.\nஅவரோ உயிருக்கு அஞ்சவில்லை. காளியைப் பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார். அம்மா தாயே இவர்களும் உன் பிள்ளைகள்தானே ஏன் நீ இவர்களை திருத்த கூடாதா சாகப்போவதை பற்றி எனக்கு கவலை இல்லை . ஆனால் இவர்கள் பரப்பும் பொய்கதையை ஊர் மக்களும் நம்பி விட்டால் மிருக பலிக்கு நானும் ஒரு காரணமாக ஆகிவிடுவேனே சாகப்போவதை பற்றி எனக்கு கவலை இல்லை . ஆனால் இவர்கள் பரப்பும் பொய்கதையை ஊர் மக்களும் நம்பி விட்டால் மிருக பலிக்கு நானும் ஒரு காரணமாக ஆகிவிடுவேனே இங்கே பலியாகும் மிருகங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிடுமே இங்கே பலியாகும் மிருகங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிடுமே அது உனக்கு சம்மதமா'' என உளமுருகிக் கேட்டார்.\nமனம் இறங்கிய காளியின் சிலையிலிருந்து ஒரு மிகப்பெரும் பேரொளி கிளம்பியது. அதன் அதீத உஷ்ணம் பாவாவை தவிர அனைவரையும் பொசுங்கி, கருகி, கட்டைகளாகக் கீழே சாய்ந்தது.\nஅவருக்கு முன்னே பிரபஞ்ச நாயகியான காளி காட்சியளித்தாள்; கனிவோடு பேசினாள். குழந்தாய் நான் தூய்மையான பக்திக்கும், அஹிம்ûஸக்கும் மட்டுமே வசமாவேன். என் முன் பலியிடுகிறவர்களும், மாமிசம் உண்பவர்களும் பற்பல பிறவிகளில் வறுமை, தீரா நோய், எதிரிகளால் பயம் போன்ற துன்பங்களால் அல்லல்பட்டு தங்கள் பாவத்துக்குரிய தண்டனையைக் கட்டாயம் அனுபவிப்பார்கள். நீ புகழோடு வாழ்வாய். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்'' என்று பராசக்தி உரைத்தாள்.\nஆனால் லாடு பாவாவோ அம்மா தேவர்களுக்கும் அரிதான உன் திருவுருவ காட்சி என் கண்களின் முன்னர் தோன்றியதே தேவர்களுக்கும் அரிதான உன் திருவுருவ காட்சி என் கண்களின் முன்னர் தோன்றியதே இதை விட வேறு உயர்ந்த வரம் வேறு என்ன இருக்கப் போகிறது இதை விட வேறு உயர்ந்த வரம் வேறு என்ன இருக்கப் போகிறது அதையும் மீறி எனக்கு ஏதாவது நீ தர விரும்பினால், இதோ உன் வெம்மை தாங்காமல் கருகிச் செத்த என் சாக்த சகோதரர்களுக்கு மறுபடியும் உயிர்ப் பிச்சை கொடு' என்று சொல்லி, அம்பிகையின் மலரடியில் விழுந்தார்.\nதன்னைக் கொல்ல நினைத்தவர்களும் வாழ வேண்டுமென்ற குணத்தை எண்ணி அந்த தெய்வத் தாய் மனம் குளிர்ந்தாள்; மாண்டவர்களை எழுப்பினாள்; மறைந்தாள்.\nஅந்த நிமிடம் முதல், காளியின் பெயரால் கத்தி ஏந்திய அவர்கள் மனம் திருந்தினார்கள். வெற்றிலை, பாக்கு, பழம் முதலிய \"சாத்வீக' நிவேதனங்களைப் படைத்து உண்மையான சாக்தர்களாக ஆனார்கள். தங்களுக்கு நல்வழி காட்டிய \"லாடு பாவா'வைக் குருவாக ஏற்று பிறவிப் பயனைப் பெற்றார்கள்.\nமோடி அவ்வப்போது பதில் சொல்லலாம் அல்லவா\nநீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவர��ன் சிறப்பு \nஎத்தனை இழிவான மன நிலை\nநல்ல வாய்கள்\", \"நாற வாய்கள்\nஉயிர் கொலை, உயிர் வதை\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thalaimalai.com/sub_temples.html", "date_download": "2020-01-29T08:28:58Z", "digest": "sha1:Q4J56XK3O3SAIYYFACM3BUXNVYF4TANU", "length": 4314, "nlines": 19, "source_domain": "thalaimalai.com", "title": "அருள்மிகு தலைமலை வெங்கடாஜலபதி திருக்கோயில் - துணை கோவில்கள்", "raw_content": "\nதலைமலை அருள்மிகு நல்லேந்திர பெருமாள் திருக்கோவிலுக்கு வலதுபுறம் அலமேலு மங்கை தாயார் ஆலயம் அமைந்துள்ளது. அருள்மிகு கிருஷ்ணன் கோவிலும் , அதற்கு அடுத்தபடியாக அருள்மிகு வரபிரசாதி ஆஞ்சநேயர் கோவிலும், அதற்கு அடுத்தபடியாக கன்னிமார் சுனையின் அருகில் அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோவிலும், அருள்மிகு விநாயகர் திருக்கோவிலும் அமைந்ததுள்ளன.\nதலைமலையின் நான்கு திசைகளிலும் எவ்வளவு வறட்சி ஏற்பட்ட காலங்களிலும் கன்னிமார் சுனை வற்றுவதில்லை. அதில் நீராடி இங்குள்ள அனைத்து திருக்கோவில்களிலும் வழிப்பட்டால் அனைத்து தொல்லைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.\nகுழந்தைபேறு அல்லாத மணமக்கள் அருள்மிகு பெருமானை வேண்டிக்கொண்டால் குழந்தைபேறு கிட்டும். குழந்தைபேறு கிட்டிய பின்னர் தலைமலை உச்சியில் உள்ள அருள்மிகு நல்லேந்திர பெருமாள் திருக்கோவில் சுற்றி உள்ள 3 அங்குல அளவில் உள்ள கற்படியை கிரி சுற்றுவது அதிசயத்திலும் அதிசயம் சன்னியாசியப்பனை வேண்டி பெண்கள் தங்களுடைய முந்தானையை கிழித்து தூக்கு கட்டி வேண்டி செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய உடன் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்து திருக்கோடி ஏற்றுவார்கள். இத்தீபம் 20 மைல் சுற்றளவுக்கு தெரியும். அதை பக்த கோடிகள் வணங்குகிறார்கள்.\nஇத்திருக்கோவில்களுக்கெல்லாம் எதிர்புறம் மேற்கில் அருள்மிகு வன பத்திரகாளி திருக்கோவில். இவ்வனங்களை வெய்யிலிலேயே நின்றபடி காத்து அருள்பாலித்து கொண்டிருப்பதும் ஒரு அதிசயமாகும்.\nஉரிமை கைதுறப்பு | கிரிவலம் | எழுத்துரு | நிர்வாகம் | நன்கொடை | துணை கோவில்கள் | இடம் | தல விவரம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2653", "date_download": "2020-01-29T09:47:42Z", "digest": "sha1:4UR3MXISVBUYLGYMOQTC3Z3SCCLXXSQO", "length": 11389, "nlines": 124, "source_domain": "www.noolulagam.com", "title": "I.T.Thuraiyil Irukkireergala? - I.T. துறையில் இருக்கிறீர்களா? » Buy tamil book I.T.Thuraiyil Irukkireergala? online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி ஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம்\nதகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.), இளைய தலைமுறையினருக்கு வரமா\nஇத்துறையினருக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் என்னென்ன\nமன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள், இத்துறையினரை அதிகமாகப் பாதிப்பது ஏன்\nகம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் இருப்பவர்கள், செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாவது ஏன்\nஉடல் மற்றும் உளவியல் பாதிப்புகளில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி\n- இப்படி ஐ.டி. துறையினர் எதிர்கொள்ள வேண்டிய அனைத்துப் பிரச்னைகளையும் விரிவாக அலசுகிற இந்தப் புத்தகம், அதற்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் சொல்கிறது. வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஐ.டி. வல்லுநர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்தப் புத்தகம் உத்தரவாதம்.\nநூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், இந்தியாவில் குறிப்பிடத்தக்க பாலியல் நிபுணர்களில் ஒருவர். சென்னையில் தான் இயக்குநிராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்னைகளை முழுமையாக ஆராய்ந்து, அவர்களுக்காகச் சிறப்பு கவுன்சலிங்கும் நடத்தி வருகிறார்.\nஇந்த நூல் I.T. துறையில் இருக்கிறீர்களா, டாக்டர்.டி. காமராஜ் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, I.T. துறையில் இருக்கிறீர்களா, டாக்டர்.டி. காமராஜ், Doctor D. Kamaraj, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Doctor D. Kamaraj Suya Munnetram,டாக்டர்.டி. காமராஜ் சுய முன்னேற்றம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Doctor D. Kamaraj books, buy Nalam Pathippagam books online, buy I.T.Thuraiyil Irukkireergala\nருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்\nவெற்றிக்கான விதிகள் பாகம் 1\nநாலு பேருக்கு நன்றி - Naalu Perukku Nandri\nஎதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia\nஇளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal\nநீதியே வெல்லும் - Neethiyae Vellum\nஆசிரியரின் (டாக்டர்.டி. காமராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nபால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்\nஆண்மைக் குறைபாடு - Aanmai Kuraibadu\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஅத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu\nநீங்களும் வாழ்வில் வெற்றி பெறலாம்\nவெற்றிச் சிறகுகள் விரியட்டும் - Vettri Siragugal Viriyattum\nவெற்றி கைக்கு எட்டும் தூரம்தான் - Vetri Kaikku Ettum Dhooramdhaan\nவாழ்க்கையில் குறுக்கிடும் இடையூறுகளைத் தவிர்த்திடுங்கள்\nஇதோ, வெற்றி பெற சக்தி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nஉடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa\nயோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal\nவைரஸ் நோய்கள் - Virus Noaigal\nஇதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்\nநோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal\nகுழந்தைப் பேறு - Kuzhandai Peru\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.shritharan.com/?p=2002", "date_download": "2020-01-29T08:32:10Z", "digest": "sha1:XVRVU64BTNQHD5HFA24PDKW77X5TE45K", "length": 7485, "nlines": 115, "source_domain": "www.shritharan.com", "title": "தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு! | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு\nதமிழரசுக் கட்சி��ின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு\nகிளிநொச்சி மாவட்டத்தின் இளைஞர் அணியின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nஇதில் மாவட்டத்தினைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள் திரண்டு தமிழ்த் தேசியத்தினையும், தமிழர் உரிமைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக தமது புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்தனர்.\nதலைவர் – ஜேன் தனராஜ்\nஉப தலைவர் – சுப்பிரமணியம் சுரேன்\nசெயலாளர் – விஜயகுமார் சிவகுமார்\nபொருளாளர் – சாந்தலிங்கம் குகராஜ்\nஆகியோரைக் கொண்ட புதிய இளைஞர் அணி நிர்வாகம் தொடர்ந்து தமது கடமைகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளனர்.\nஇளைஞர் அணிக்கான ஆசியுரையினை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அவர்களும், வாழ்த்துரையினை முன்னைநாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களும் வழங்கினர்.\nஇராமநாதபுரம் வட்டாரத்தில் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் மாவடி அம்மன் வீதி வேலை ஆரம்பம்\nஇலங்கையில் உள்ள ஆபத்தான சட்டங்கள் பற்றி ஜெனிவா மனித உரிமைகள் சபையில்\nயுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகள் யார்\nபறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை\nமாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர்இ பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்\nஇலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது: சிறீதரன்\nசீ.வி.விக்னேஸ்வரன் எனக்கு சவால் அல்ல\nயாழ் கிளிநொச்சி மக்களின் மின்சார பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி\nகூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை – சிறிதரன்\nதமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு\nவெகுவிமர்சையாக நடைபெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டி\nயாழில் மாணவர்களின் திறன்களை மழுங்கடிக்க சூழ்ச்சி\nசிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் ஆலய அபிவிருத்தி பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-29T08:09:36Z", "digest": "sha1:ZTYHELLD32HI5UVI3ERAXGS5OJYTWMYZ", "length": 3665, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "காவிரி நதி – தமிழ் வலை", "raw_content": "\nகாவிரி நதியைத் தனியாரிடம் கொடுக்க புதிய சட்டமா – மோடிக்கு பெ.மணியரசன் கண்டனம்\nகாவிரியைத் தனியாரிடம் கொடுக்க புதிய சட்டம் இயற்றுவதா என்று இந்திய அரசுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...\nஅதிகாரம் நிரந்தரமானதல்ல – மோடிக்கு சீமான் எச்சரிக்கை\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னொரு சுமை – அரசு அறிவிப்பால் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் 51 பேர் குணமடைந்தனர் சீனா மீண்டுவர உலகெங்கும் பிரார்த்தனை\n2020 ஐபிஎல் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்\nபிழைக்க வந்தோர் தமிழரைத் தாக்குவதா\nநம்மவர் மோடி இருசக்கர வாகன ஊர்வல முன்னோட்டம்\nபிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்விக்கு சூர்யா உழவுக்கு கார்த்தி – நடிகர் சிவகுமார் பெருமிதம்\n620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/puthiya+thalaimurai-epaper-puttha", "date_download": "2020-01-29T10:18:39Z", "digest": "sha1:HAOXTMI3FV4D67V64YUTP6AECV3TOFIV", "length": 62230, "nlines": 82, "source_domain": "m.dailyhunt.in", "title": "Puthiya Thalaimurai Epaper, News, புதிய தலைமுறை Tamil Newspaper | Dailyhunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nமகாத்மா காந்தி நினைவு நாள்\nஐபி முகவரியை வைத்து பயனாளர்களை பின்தொடர்கிறோம் - ஃபேஸ்புக் கூறிய அதிர்ச்சி தகவல்\nபயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடரக் கூடாது என்று தேர்வு செய்து...\n காற்றில் பறந்து கோல் அடித்து அசத்தல் - வீடியோ\nகாற்றில் பறந்துகொண்டே ரொனால்டோ அடித்த கோல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது கால்பந்து சாம்ப்பியன்ஸ்...\nபேரறிவாளன் உள்ளிட்ட 67 சிறை கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம்...\nபுழல் சிறை கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 67 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து...\n\"ஆவணம் இருந்தாலும் பணம் கேட்டு ஆபாசமாக திட்றாங்க\"- மனமுடைந்த டிரைவர் தற்கொலை முயற்சி..\nதிருப்பூரில் ஆட்டோ டிரைவரை ஆபாச வார்த்தையால் திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக...\nசானாவுக்கு அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது - மகளின் பதிவுக்கு கருத்து தெரிவித்த கங்குலி\nதனது மகளுக்கு அரசியலைப்பற்றி எதுவும் தெரியாது என கங்குலி தெரிவித்துள்ளார���...\nசானாவுக்கு அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது - மகளின் பதிவுக்கு கருத்து தெரிவித்த கங்குலி\nதனது மகளுக்கு அரசியலைப்பற்றி எதுவும் தெரியாது என கங்குலி தெரிவித்துள்ளார்...\n\"வாக்காளர்களின் காலில் விழ வெட்கப்படாதீர்கள்\" - செல்லூர் ராஜூ அறிவுரை\nவாக்காளர்களின் காலில் விழ வெட்கப்படாதீர்கள் என அதிமுகவினருக்கு செல்லூர் ராஜூ அறிவுரை...\nபோராட்டத்தில் சென்னை பல்கலை. மாணவர்கள்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக...\nட்ரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில்...\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியல் முதல் ட்ரம்ப் பதவி நீக்க தீர்மானம் வரை..\nகாந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட நிறைவு விழா. பிரதமர் மோடி தலைமையிலான...\n26ஆம் தேதி சூரிய கிரகணத்தை காண திருப்பூர் மக்களுக்கு சிறப்பு ஏற்பாடு\n26 ஆம் தேதி வரவுள்ள சூரிய கிரகணத்தை காண திருப்பூரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/flu/", "date_download": "2020-01-29T09:58:30Z", "digest": "sha1:UICSR2NVTHU2LSVG7756WAWTKQIT7BFS", "length": 9120, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "Flu | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nஆஸ்துமாவை புரிந்து கொள்ளலாம் வாங்க\nஆஸ்துமா என்ற பெயரை பெரும்பாலும் அனைவரும் அறிவர் ஆனால், ஆஸ்துமா நோயை அனுபவித்து அறிந்தவரால் மட்டுமே, அந்த நோயின் தீவிரத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும் ஆனால், ஆஸ்துமா நோயை அனுபவித்து அறிந்தவரால் மட்டுமே, அந்த நோயின் தீவிரத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும் இந்த ஆஸ்துமா நோய் , உனக்கு தான் வரும் , எனக்கு தான் வரும் என்றெல்லாம் கிடையாது.. யாருக்கு வேண்டுமானாலும் , எந்த வயதிலும் , எந்த கால … Continue reading →\nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nசுவாச பாதை நோய் தொற்று என்பது நம் உடம்பில் உள்ள சைனஸ், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய் தொற்று.மிகவும் பரவலாக ஏற்படும் நோய் தொற்று ஜலதோஷம்.இந்த சுவாச பாதை தொற்று நோயை இரண்டு வகைகளாக பிரித்த�� கொள்ளலாம். 1) மேல் சுவாச பாதை நோய் தொற்று(Upper … Continue reading →\nPosted in வகைப்படுத்தப்படாதது\t| Tagged Anti viral drugs, Antibiotic, அடினா அழற்சி, இருமல், உடம்பு வலி, கப வாதம், காச நோய், காற்று பாதைகள், குரல் வளை நோய் தொற்று, சளி காய்ச்சல், சுவாச பாதை நோய் தொற்று, சைனஸ், சைனஸ் நோய் தொற்று, ஜலதோஷம், தலைவலி, தும்மல், தொண்டை, தொண்டை புண், நுண்ணுயிர், நுரையீரல், நெஞ்சு சளி, மூக்கடைத்தல், மூக்கு, மூக்கு ஒழுகுதல், மூச்சு குழாய் அழற்சி, மூச்சு திணறல், மூச்சுநுண்குழாய் அழற்சி, bacteria, Bronchiolitis, Bronchitis, cells, common cold, Flu, Flu shot, Influenza, Laryngitis, MRSA (Methicillin Resistant Staphylococcus Aureus), mutate, Paracetamol, Pneumonia, Resistant Bacteria, Respiratory Tract Infections, Sinusitis, super bugs, T-Lymphocytes, Tonsillitis, Tuberculosis, virus\t| 10 பின்னூட்டங்கள்\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nஉங்க வீட்டில் லோ வோல்டேஜா... உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://quranenc.com/en/browse/tamil_baqavi/12", "date_download": "2020-01-29T09:46:19Z", "digest": "sha1:FWBBXSAHVFH4LUNHCKN5FDFVPBMNN7WN", "length": 147293, "nlines": 1246, "source_domain": "quranenc.com", "title": "Translation of the meaning of Sura Yusuf - Tamil translation - Noble Quran encyclopedia", "raw_content": "\n1. ஸூரா அல்பாதிஹா - Al-Faatiha 2. ஸூரா அல்பகரா - Al-Baqara 3. ஸூரா ஆலஇம்ரான் - Aal-i-Imraan 4. ஸூரா அந்நிஸா - An-Nisaa 5. ஸூரா அல்மாயிதா - Al-Maaida 6. ஸூரா அல்அன்ஆம் - Al-An'aam 7. ஸூரா அல்அஃராப் - Al-A'raaf 8. ஸூரா அல்அன்பால் - Al-Anfaal 9. ஸூரா அத்தவ்பா - At-Tawba 10. ஸூரா யூனுஸ் - Yunus 11. ஸூரா ஹூத் - Hud 12. ஸூரா யூஸுப் - Yusuf 13. ஸூரா அர்ரஃத் - Ar-Ra'd 14. ஸூரா இப்ராஹீம் - Ibrahim 15. அஸூரா அல்ஹிஜ்ர் - Al-Hijr 16. ஸூரா அந்நஹ்ல் - An-Nahl 17. ஸூரா அல்இஸ்ரா - Al-Israa 18. ஸூரா அல்கஹ்ப் - Al-Kahf 19. ஸூரா மர்யம் - Maryam 20. ஸூரா தாஹா - Taa-Haa 21. ஸூரா அல்அன்பியா - Al-Anbiyaa 22. ஸூரா அல்ஹஜ் - Al-Hajj 23. ஸூரா அல்முஃமினூன் - Al-Muminoon 24. ஸூரா அந்நூர் - An-Noor 25. ஸூரா அல்புர்கான் - Al-Furqaan 26. ஸூரா அஷ்ஷுஅரா - Ash-Shu'araa 27. ஸூரா அந்நம்ல் - An-Naml 28. ஸூரா அல்கஸஸ் - Al-Qasas 29. ஸூரா அல்அன்கபூத் - Al-Ankaboot 30. ஸூரா அர்ரூம் - Ar-Room 31. ஸூரா லுக்மான் - Luqman 32. ஸூரா அஸ்ஸஜதா - As-Sajda 33. ஸூரா அல்அஹ்ஸாப் - Al-Ahzaab 34. ஸூரா ஸபஉ - Saba 35. ஸூரா பாதிர் - Faatir 36. ஸூரா யாஸீன் - Yaseen 37. ���ூரா அஸ்ஸாபாத் - As-Saaffaat 38. ஸூரா ஸாத் - Saad 39. ஸூரா அஸ்ஸுமர் - Az-Zumar 40. ஸூரா ஆஃபிர் - Al-Ghaafir 41. ஸூரா புஸ்ஸிலத் - Fussilat 42. ஸூரா அஷ்ஷூரா - Ash-Shura 43. ஸூரா அஸ்ஸுக்ருப் - Az-Zukhruf 44. ஸூரா அத்துகான் - Ad-Dukhaan 45. ஸூரா அல்ஜாஸியா - Al-Jaathiya 46. ஸூரா அல்அஹ்காப் - Al-Ahqaf 47. ஸூரா முஹம்மத் - Muhammad 48. ஸூரா அல்பத்ஹ் - Al-Fath 49. ஸூரா அல்ஹுஜராத் - Al-Hujuraat 50. ஸூரா காஃப் - Qaaf 51. ஸூரா அத்தாரியாத் - Adh-Dhaariyat 52. ஸூரா அத்தூர் - At-Tur 53. ஸூரா அந்நஜ்ம் - An-Najm 54. ஸூரா அல்கமர் - Al-Qamar 55. ஸூரா அர்ரஹ்மான் - Ar-Rahmaan 56. ஸூரா அல்வாகிஆ - Al-Waaqia 57. ஸூரா அல்ஹதீத் - Al-Hadid 58. ஸூரா அல்முஜாதலா - Al-Mujaadila 59. ஸூரா அல்ஹஷ்ர் - Al-Hashr 60. ஸூரா அல்மும்தஹினா - Al-Mumtahana 61. ஸூரா அஸ்ஸப் - As-Saff 62. ஸூரா அல்ஜும்ஆ - Al-Jumu'a 63. ஸூரா அல்முனாபிகூன் - Al-Munaafiqoon 64. ஸூரா அத்தகாபுன் - At-Taghaabun 65. ஸூரா அத்தலாக் - At-Talaaq 66. ஸூரா அத்தஹ்ரீம் - At-Tahrim 67. ஸூரா அல்முல்க் - Al-Mulk 68. ஸூரா அல்கலம் - Al-Qalam 69. ஸூரா அல்ஹாக்கா - Al-Haaqqa 70. ஸூரா அல்மஆரிஜ் - Al-Ma'aarij 71. ஸூரா நூஹ் - Nooh 72. ஸூரா அல்ஜின் - Al-Jinn 73. ஸூரா அல்முஸ்ஸம்மில் - Al-Muzzammil 74. ஸூரா அல்முத்தஸ்ஸிர் - Al-Muddaththir 75. ஸூரா அல்கியாமா - Al-Qiyaama 76. ஸுரா அல்இன்ஸான் - Al-Insaan 77. ஸூரா அல்முர்ஸலாத் - Al-Mursalaat 78. ஸூரா அந்நபஃ - An-Naba 79. ஸூரா அந்நாஸிஆத் - An-Naazi'aat 80. ஸூரா அபஸ - Abasa 81. ஸூரா அத்தக்வீர் - At-Takwir 82. ஸூரா அல்இன்பிதார் - Al-Infitaar 83. ஸூரா அல்முதப்பிபீன் - Al-Mutaffifin 84. ஸூரா அல்இன்ஷிகாக் - Al-Inshiqaaq 85. ஸூரா அல்புரூஜ் - Al-Burooj 86. ஸூரா அத்தாரிக் - At-Taariq 87. ஸூரா அல்அஃலா - Al-A'laa 88. ஸூரா அல்காஷியா - Al-Ghaashiya 89. ஸூரா அல்பஜ்ர் - Al-Fajr 90. ஸூரா அல்பலத் - Al-Balad 91. ஸூரா அஷ்ஷம்ஸ் - Ash-Shams 92. ஸூரா அல்லைல் - Al-Lail 93. ஸூரா அழ்ழுஹா - Ad-Dhuhaa 94. ஸூரா அஷ்ஷரஹ் - Ash-Sharh 95. ஸூரா அத்தீன் - At-Tin 96. ஸூரா அல்அலக் - Al-Alaq 97. ஸூரா அல்கத்ர் - Al-Qadr 98. ஸூரா அல்பையினாஹ் - Al-Bayyina 99. ஸூரா அஸ்ஸல்ஸலாஹ் - Az-Zalzala 100. ஸூரா அல்ஆதியாத் - Al-Aadiyaat 101. ஸூரா அல்காரிஆ - Al-Qaari'a 102. ஸூரா அத்தகாஸுர் - At-Takaathur 103. ஸூரா அல்அஸ்ர் - Al-Asr 104. ஸூரா அல்ஹுமஸா - Al-Humaza 105. ஸூரா அல்பீல் - Al-Fil 106. ஸூரா குரைஷ் - Quraish 107. ஸூரா அல்மாஊன் - Al-Maa'un 108. ஸூரா அல்கவ்ஸர் - Al-Kawthar 109. ஸூரா அல்காபிரூன் - Al-Kaafiroon 110. ஸூரா அந்நஸ்ர் - An-Nasr 111. ஸூரா அல்மஸத் - Al-Masad 112. ஸூரா அல்இக்லாஸ் - Al-Ikhlaas 113. ஸூரா அல்பலக் - Al-Falaq 114. ஸூரா அந்நாஸ் - An-Naas\n1. அலிஃப் லாம் றா. இவை (-இந்த அத்தியாயம்) தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.\n) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே அரபி மொழியில் இறக்கி வைத்தோம்.\n) வஹ்யி மூலம் நாம் உமக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உமக்கு நாம் விவரிக்கிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் இதை அறியாதவராகவே இருந்தீர்.\n4. யூஸுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்'' என்று கூறிய சமயத்தில்,\n5. (யஅகூப் நபி யூஸுஃபை நோக்கி) ‘‘என் அருமைக் குழந்தையே நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக் கூடும்)'' என்று கூறினார்.\n6. மேலும், ‘‘(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஅகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்றாஹீம், இஸ்ஹாக் ஆகிய உன் இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' (என்றும் கூறினார்).\n) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.\n8. (யஅகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்'' என்றும்,\n9. ஆகவே, ‘‘யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்தி விடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மக்களாகி விடுங்கள்'' என்றும் கூறினார்கள்.\n10. (அதற்கு) அவர்களில் ஒருவர், ‘‘யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்து விடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்'' என்று கூறினார்.\n11. (பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) ‘‘எங்கள் தந்தையே என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்கள் ஆவோம்'' என்றும்,\n12. ‘‘நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பிவையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்'' என்றும் கூறினார்கள்.\n13. (அதற்கவர்) ‘‘நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.\n14. அதற்கவர்கள், ‘‘பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் அப்போது நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்'' என்று கூறி (தங்கள் தந்தையை சம்மதிக்கச் செய்த)னர்.\n15. (யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். ‘‘அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்'' என்று நாம் யூஸுஃபுக்கு வஹ்யி அறிவித்தோம்.\n16. அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுது கொண்டே வந்தனர்,\n நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.\n18. (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு ‘‘அவரை ஓநாய் அடித்துத் தின்னவே) இல்லை'' உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்���ைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ்விடம் உதவி தேடுகிறேன்'' என்று கூறினார்கள்.\n19. பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்கள் பணியாளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பினார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு ‘‘உங்களுக்கு) நற்செய்தி இதோ (அழகிய) சிறுவர் ஒருவர் இதோ (அழகிய) சிறுவர் ஒருவர் என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.\n20. (இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து ‘‘இவன் தப்பி ஓடி வந்து விட்ட எங்கள் அடிமை'' எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்தவர்களாகவே இருந்தனர்.\n21. (அவரை வாங்கியவர்கள், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்று விட்டனர்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி ‘‘நீ இவரை கண்ணியமாக வைத்துக்கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம் (வளர்ப்பு) மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கியானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ், தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவன் ஆவான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.\n22. அவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்கமுடையவர்களுக்கு இவ்வாறு தான் நாம் கூலி தருகிறோம்.\n23. அவர் இருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை ‘வாரும்' என்றழைத்தாள். அதற்கவர், ‘‘(என்னை)அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாக நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்ம�� செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்'' என்று கூறினார்.\n24. அவள் அவரை நடினாள்; அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் (அவர் தவறு செய்திருப்பார்). எனினும், கெட்ட செயல்களிலிருந்தும் மானக் கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம் (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார்.\n25. (யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறத்தை கிழித்துவிட்டாள். அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக் கொள்ளக் கருதி) அவரை நோக்கி ‘‘உமது மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்துகின்ற வேதனையைத் தருவதோ தவிர வேறு தண்டனை உண்டா\n26. (யூஸுஃப் அதை மறுத்து) ‘‘அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்'' என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: ‘‘அவருடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் இவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே\n27. அவருடைய சட்டைப் பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால், இவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மை கூறுபவர்தான்'' (என்றார்).\n28. (ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) ‘‘நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியே; நிச்சயமாக உங்கள் சதி மகத்தானது'' என்று கூறி,\n29. (யூஸுஃபை நோக்கி) ‘‘யூஸுஃபே நீர் இதை இத்துடன் விட்டுவிடுவீராக. (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்'' என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) ‘‘நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்'' (என்று கூறினார்.)\n30. (இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டிணத்திலுள்ள பெண்கள் பலரும் (இ��ை இழிவாகக் கருதி) ‘‘அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள ஒரு (அடிமையான) ஒரு வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்'' என்று (இழிவாகப்) பேசலானார்கள்.\n31. (அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து வந்து ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியையும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தியையும் கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய் மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக இவர் மனிதரல்ல இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.\n32. அதற்கவள் ‘‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர்தான் இவர். நிச்சயமாக நான் இவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், இவர் தப்பித்துக்கொண்டார். இனியும் இவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக இவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப் படுவார்''என்று கூறினாள்.\n33. அதற்கவர், ‘‘என் இறைவனே அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தை விட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளா விட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகிவிடுவேன்'' என்று பிரார்த்தித்தார்.\n34. (அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.\n35. (யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.)\n36. (அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) ‘‘நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறினான். மற்றவன் ‘‘நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீர் எங்களுக்கு அறிவிப்பீராக\n37. (அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் புசிக்கக்கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமையை நிராகரிக்கின்ற மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்.\n38. என் மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை.\n39. சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே (ஒரு சக்தியுமற்ற) மாறுபட்ட பல்வேறு தெய்வங்கள் நன்றா (ஒரு சக்தியுமற்ற) மாறுபட்ட பல்வேறு தெய்வங்கள் நன்றா அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா\n40. அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெ���ும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,)\n41. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) ‘‘உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன், முன்செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன்பு போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானம் கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்'' என்று கூறினார்.)\n42. மேலும், அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக என்றும் சொன்னோர். எனினும் (சிறைக் கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான், அவனுக்கு மறக்கடித்துவிட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (இன்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்.\n43. (ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘என் பிரதானிகளே கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான வேறு ஏழு) கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான வேறு ஏழு) கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் இக்கனவின் பலனை அறிவியுங்கள்'' என்று கூறினார்.\n44. அதற்கவர்கள், ‘‘இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல'' என்று கூறினார்கள்.\n45. (யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக் கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) ‘‘அரசரது கனவி��் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பிவையுங்கள்'' என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பிவைத்தார்.)\n46. (அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி “கனவுகளுக்கு) உண்மை(யான வியாக்கியானம்) கூறுபவரே யூஸுஃபே கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன அதை) நீர் எங்களுக்கு அறிவிப்பீராக அதை) நீர் எங்களுக்கு அறிவிப்பீராக (என்னை அனுப்பிய) மக்கள் (இதைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கிறது'' என்று கூறினான்.\n47. அதற்கவர் கூறியதாவது: ‘‘தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.\n48. அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றில் (விதைப்பதற்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும்.\n49. அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிவார்கள்'' (என்றும் கூறினார்).\n50. (யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் ‘‘(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) ‘‘நீர் உமது எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர் (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்) என்று அவரைக் கேட்பீராக. நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறினார்.\n51. (இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) ‘‘நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன'' என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் ‘‘அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை'' என்று கூறிவிட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்'' என்று கூறினாள்.\n52. (இதைக் கேள்வியுற்ற யூஸுஃப் ‘‘முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணை செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என்(பதை அறிவிப்)பதற்காகவுமே'' (என்று கூறினார்).\n53. ‘‘நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்'' என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கிறது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்'' (என்றார்.)\n54. (யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) ‘‘அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்'' என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) ‘‘நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்'' என்றார்.\n55. (அதற்கவர்) ‘‘தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக என்னை ஆக்கி விடுவீராக. நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்'' என்று சொன்னார். (அவ்வாறே அரசர் ஆக்கினார்.)\n56. யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை.\n57. எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கையாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப்படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.)\n58. ஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தான் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை.\n59. (யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு ‘‘மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் என்னிடம் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்த போதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா\n60. நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிட்டால் என்னிடமுள்ள (தானியத்)தை உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது'' என்று கூறினார்.\n61. அதற்கவர்கள் ‘‘நாங்கள் அவருடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டு (அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு) வேண்டிய முயற்சிகளை நிச்சயமாகச் செய்வோம்'' என்று கூறினார்கள்.\n62. (பின்னர் யூஸுஃப்) தன் (பணி) ஆட்களை நோக்கி ‘‘அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதை அறிந்துகொண்டு (அதை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்'' என்று கூறினார்.\n63. (தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்த பொழுது ‘‘எங்கள் தந்தையே (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பிவைப்பீராக. நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்'' என்று கூறினார்கள்.\n64. (அதற்கு யஅகூப்) ‘‘இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்'' என்று கூறிவிட்டார்.\n65. பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட��டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு ‘‘எங்கள் தந்தையே நமக்கு வேண்டியதென்ன நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டு விட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்'' என்று கூறினார்கள்.\n66. (அதற்கு அவர்களின் தந்தை) ‘‘உங்கள் அனைவரையுமே (ஒரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலே தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுக்கின்ற வரை நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்'' என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே, அதற்கு அவர் ‘‘நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்'' என்று கூறினார். (பிறகு, புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்.)\n67. பின்னும் (அவர்களை நோக்கி) ‘‘என் அருமை மக்களே (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் எதையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்புபவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்'' என்றார்.\n68. (எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஅகூபினுடைய மனதிலிருந்த (ஓர்) எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய (விதியில் உள்ள எந்த) ஒரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. (ஏனென்றால், இறுதியாக புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதை) அறிந்தவராகவே இருந்தார். என��னும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதை) அறியாதவர்களாகவே இருந்தனர்.\n69. அவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உமது சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீர் கவலைப்படாதீர்'' என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உம்மை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்.)\n70. பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன் சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்து விட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) ‘‘ஓ ஒட்டகக் கூட்டத்தார்களே நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்'' என்று சப்தமிட்டான்.\n71. அதற்கவர்கள், இவர்களை முன்னோக்கி வந்து ‘‘நீங்கள் எதை இழந்து விட்டீர்கள்\n72. அதற்கவர்கள், ‘‘அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதை எவர் (தேடிக்) கொடுத்த போதிலும் அவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி'' என்று (அவர்களில் ஒருவன்) கூறினான்.\n73. அதற்கு இவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்காக வரவில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். மேலும், நாங்கள் திருடுபவர்களும் அல்ல'' என்று கூறினார்கள்.\n74. அதற்கு அவர்கள் ‘‘நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அதற்குரிய தண்டனை என்ன\n75. அதற்கவர்கள் ‘‘எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவனே அதற்குரிய தண்டனையாவான். (ஆகவே, அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம். திருடும்) அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்'' என்று கூறினார்கள்.\n76. பின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவே) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலே தவிர அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒர�� கல்விமான் இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும்விட மேலான கல்விமான்.)\n77. (புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக் கொண்டு ‘‘நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதை அல்லாஹ் நன்கறிவான்'' என்று கூறிவிட்டார்.\n78. அதற்கவர்கள் (யூஸுஃபை நோக்கி எகிப்தின் அதிபதியாகிய) ‘‘அஜீஸே (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீர் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீர் எடுத்துக்கொள்வீராக. நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்'' என்று கூறினார்கள்.\n79. அதற்கவர், எவரிடம் நம் பொருள் காணப்பட்டதோ அவரைத் தவிர (மற்றெவரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டு அல்லாஹ் எங்களைக் காப்பானாக (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நாம் பெரும் அநியாயக்காரர்கள் ஆகிவிடுவோம்'' என்று கூறிவிட்டார்.\n80. அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரை அல்லது அல்லாஹ் எனக்கு ஒரு தீர்ப்பளிக்கும் வரை இங்கிருந்து நான் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்'' என்று கூறினார்.\n81. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே தவிர (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) ���ாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்;\n82. (நாங்கள் சொல்வதை நீர் நம்பாவிட்டால்) நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீர் கேட்டறிந்து கொள்வீராக. நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்'' (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.)\n83. (ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதைத் தங்கள் தந்தை யஅகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் ‘‘நீங்கள் கூறுவது சரியல்ல) மாறாக, உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' என்று கூறிவிட்டு,\n84. அவர்களை விட்டுவிலகிச் சென்று, ‘‘யூஸுஃபைப் பற்றி என் துக்கமே'' என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார்.\n85. (இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீர் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரை (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்'' என்று கடிந்து கூறினார்கள்.\n86. அதற்கவர் ‘‘என் கவலையையும் துக்கத்தையும் அல்லாஹ்விடமே நான் முறையிடுகிறேன். நீங்கள் அறியாதவற்றையும் அல்லாஹ்வி(ன் அருளி)னால் நான் அறிந்திருக்கிறேன்.\n நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப்பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்'' என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார்.\n88. பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி (‘‘மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸே எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக ���ளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நல்ல பிரதிபலன் அளிப்பான்'' என்று கூறினார்கள்.\n89. (அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா\n90. அதற்கவர்கள் (திடுக்கிட்டு) ‘‘மெய்யாகவே நீர் யூஸுஃபாக இருப்பீரோ'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘நான்தான் யூஸுஃப்'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘நான்தான் யூஸுஃப் இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, சிரமங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவர்களின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை'' என்று கூறினார்.\n91. அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் (உமக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)'' என்று கூறினார்கள்.\n92. அதற்கவர் ‘‘இன்றைய தினம் உங்கள் மீது ஒரு குற்றமும் இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று கூறினார்.\n93. ‘‘நீங்கள் என் இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்'' என்று கூறி (அனுப்பி)னார்.\n94. அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (‘‘இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமலிருக்க வேண்டுமே\n95. (இதைச் செவியுற்ற அவர���டைய மக்கள்) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக மெய்யாகவே நீர் உமது பழைய தவறான எண்ணத்தில்தான் இருக்கிறீர்'' என்று கூறினார்கள்.\n96. அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன் கண்) பார்வையை அடைந்து ‘‘(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாத வற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா\n97. (அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) ‘‘எங்கள் தந்தையே எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீர் பிரார்த்திப்பீராக எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீர் பிரார்த்திப்பீராக மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்'' என்று (அவர்களே) கூறினார்கள்.\n98. அதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்'' என்று கூறினார்.\n99. (பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து) மிக மரியாதையுடன் வரவேற்று ‘‘(அல்லாஹ்வின் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள் அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்'' என்று கூறினார்.\n100. பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதை செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) ‘‘என் தந்தையே முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவன். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) நன்க���ிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்'' என்றார்.\n நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக\n102. (நபியே) இது (நீர் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவற்றை நாம் உமக்கு வஹ்யி மூலமே அறிவித்தோம்.\n103. நீங்கள் எவ்வளவுதான் விரும்பியபோதிலும் (அந்த)மனிதரில் பெரும் பாலானவர்கள் (உம்மை நபி என்று) நம்பவே மாட்டார்கள்.\n104. இதற்காக நீர் அவர்களிடத்தில் ஒரு கூலியும் கேட்பது இல்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்ல படிப்பினையே தவிர வேறில்லை.\n105. (இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர்.\n106. அவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை, அவர்கள் அவனுக்கு இணைவைத்தே தவிர.\n107. (அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா\n) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.''\n109. உமக்கு முன்னர் பற்பல ஊராருக்கும் நாம் அனுப்பிய தூதர்கள் அவ்வூர்களிலிருந்த ஆடவர்களே தவிர வேறில்லை. எனினும், அவர்களுக்கு (நம் கட்டளைகளை) வஹ்யி மூலம் அறிவித்தோம். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா (அவ்வாறு செய்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களி��் முடிவு எவ்வாறாயிற்று என்பதை இவர்கள் கண்டு கொள்வார்கள். மறுமையின் வீடுதான் இறையச்சம் உடையவர்களுக்கு மிக்க மேலானது. இவ்வளவுகூட நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா\n110. நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நினைத்து, நம்பிக்கை இழந்து விடும்வரை (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம்.) பின்னர், நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களை விட்டு நம் வேதனை நீக்கப்படாது.\n111. அறிவுடையவர்களுக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையல்ல; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. மேலும், நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-29T08:30:02Z", "digest": "sha1:UY6UKLFHHZX276FOOUCKZZLDMZ7NVJR6", "length": 262576, "nlines": 2125, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கருணாநிதி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nதமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்[1]: 09-07—2018 மாலை விஜிபி வளகத்தில் பேசிய பேச்சு தொடகிறது. “ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறகு – ராஜஸ்தான், உபி என்று – இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்[2]. பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்[3]. பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், பா.ஜ.க அரசு ஊழல் இல்லா ஆட்ச���க்கு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா[4]. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்”.\nஊழலும், தமிழகமும்: இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்,” என்றார்.\nதமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை, தமிழ் பற்றிய நிலைப்பாடு: “தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். “சட்டம் ஒழுங்குநிலை” விசயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை இங்கும் வர வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு[5] பாடுபட வேண்டும். நிறைய என்.ஜி.ஓக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அவற்றிற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே, ஒரு பொய் பிரசாரம் உருவாக்கப் பட்டு வருகிறது. தமிழ்-கௌரவம், தமிழ்-பெருமை பற்றி பிஜேபி அதிகமாகவே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா எப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, உலகறிய செய்வோம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்”.\nஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றிய அமித் ஷா: ஊடகங்கள் இப்படி ஒப்பிட்டது…..பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா , வருவீர்களா தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா செய்வீர்களா என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது.\nஅமித்ஷா வரவும், தில்லி திரும்பலும்: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ��ா “என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம்”, என்று ஆரம்பித்து, பேசினார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர். 7.40ற்கு அவரது பேச்சு முடிந்ததும், தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்[6]. டுவிட்டரில், தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்[7].\nஅமித் ஷா பேச்சை ஊடகங்கள் விவரித்தது [சுருக்கம்]: தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்[8]. எதிர்ப்பாளர்களே.. தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்[9]. 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமிழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது[10]. “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” அமைக்க பாடுபடுவோம். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்[11]. ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்போம்.\n[1] அமித் ஷா பல ஜாதி சங்கத் தலைவர்களுடன் 2015லிருந்து பேசி வரும்போது, இதனை சொல்லியுள்ளார்.\n[2] காங்கிரஸ் ஊழல் கட்சி – அதனை வெளியேற்றியுள்ளோம் என்று எடுத்துக் காட்டுகிறார்.\n[3] கல்மாடி, ராஜா, கனிமொழி முதலியோர் ஜெயிலுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார். ஆனால், இப்பொழுது, அவ்வழக்கு தள்ளுபடியாகி விட்டது.\n[4] எ��ியூரப்பா சிறைக்குச்சென்று வெளியே வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n[5] அமித் ஷா “தலித்” என்ற பிரயோகத்தை செய்தாலும், ராஜா, “பட்டியல் இனம்” என்று மொழிபெயர்த்தார்.\n[6] மாலை மலர், தமிழக பயணத்தை முடித்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லி புறப்பட்டார், பதிவு: ஜூலை 09, 2018 23:38\n[8] மாலைமலர், தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பதா – சென்னை கூட்டத்தில் அமித் ஷா ஆவேசம், பதிவு: ஜூலை 09, 2018 19:39; மாற்றம்: ஜூலை 09, 2018 20:00.\nகுறிச்சொற்கள்:அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ், ஊழல், ஓட்டு, ஓட்டு விகிதம், கருணாநிதி, சங்கப் பரிவார், சங்கம், ஜெயலலிதா, தமிழகம், தமிழ்நாடு, நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, மோடி\nஅமித் ஷா, அமித்ஷா, அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, உட்பூசல், ஐஜேகே, ஒட்டு விகிதம், கன்னியாகுமரி, கப்பல், கவர்ச்சி அரசியல், கவலை, காங்கிரஸ், சி. பி. ராதாகிருஷ்ணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி-வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி–வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\n8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.\nதமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் ���ித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:\nஇந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.\nஇப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா\nமாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா\nஇந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா\nமத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா\nதமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா\nவிவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா\nபி.டி.ஐ வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.\nஎஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந��து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].\nவீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:\n1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா 1. ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.\n3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா 3. செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன\n4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா 4. இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே\n5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா 5. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு.\n6. இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா 6. இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.\n7. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா 7. 150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.\n8. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா 8. மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக��கே இடமில்லையே\n[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].\n[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா –கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)\n[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST\n[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆன்மீகம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், கண்காட்சி, கருணாநிதி, குருமூர்த்தி, செக்யூலரிஸம், பள்ளி, மீனம்பாக்கம், மைலாப்பூர், ரதம், விவேகானந்தர், வீரமணி\nஅடையாளம், அத்தாட்சி, அரசியல், அவதூறு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர்-இந்துத்துவம், எழுத்துரிமை, ஏற்புடையது, கருணாநிதி, காவி, குருமூர்த்தி, சங்கப் பரிவார், சங்கம், சித்தாந்தம், செக்யூலரிசம், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திரிபு வாதம், நாத்திகம், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெரியார் பக்தி, பெரியார் பித்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nதருண் விஜய் அரசியல் செய்கிறாரா: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது. மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்து முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.\nதிருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தா – பிரச்சினை என்ன: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம்[1] என்றது விகடன். ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3]. ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்கிச் சொல்லவில்லை போலும்.\n‘உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்’ – தருண் விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர். தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம் எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.\nதருண் விஜய் கருணாநிதி போல பேசுவதும் வினோதமாக இருக்கிறது: தருண் விஜய், “என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம் கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.\nதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படி – கருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்‘ என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”. ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].\nசிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுது மறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.\n[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\n[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\nகுறிச்சொற்கள்:ஆதிசங்கரர், ஆரத்தி, கங்கை, கங்கைக்கரை, கருணாநிதி, குறள், சாது, செக்யூலரிஸம், சௌக், தருண், தருண் விஜய், தலித், பறையன், பறையர், புனிதம், புலைச்சி, பூணூல், மடம், வள்ளுவர், ஹர் கி பௌடி, ஹர் கி பௌரி\nஅத்துமீறல், அரசியல், அவமதிப்பு, ஆதி சங்கரர், ஆர்.எஸ்.எஸ், உட்பூசல், கருணாநிதி, காவி மயம், குறள், சட்டமீறல், சமய ஆதரவு, சமய குழப்பம், சரித்திரப் புரட்டு, சாதி, சாதியம், சாது, சௌக், ஜாதி, பூணூல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nவி.ஜி.சந்தோசம்–திருவள்ளுவர் – தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர் நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.” குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்த��ு ஆச்சரியமாக இருந்தது\nதிருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\n: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\n[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\n[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்\nகுறிச்சொற்கள்:அரசியல், கங்கை, கனிமொழி, கன்னியாகுமரி, கருணாநிதி, கல், குறள், சங்கம், சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், தெய்வநாயகம், முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், வள்ளுவர், வைரமுத்து\nஅடையாளம், அரசியல், இந்துத்துவம், இந்துத்துவா, எதிர்ப்பு, கங்கை, கருணாநிதி, கலாட்டா, சரித்திரம், செக்யூலரிஸம், சைவம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், மதம், வள்ளுவர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி – அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா\nரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி – அம்மா அரிசி, ���ாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா\nசந்திரசேகர ராவின் அன்பளிப்புகள்: சரி நாயுடு இப்படியென்றால், அந்த ராவ் சும்மா இருப்பாரா ஆமாம் தெலிங்கானா முதல்வர், கே. ராஜசேகர ராவும், இரண்டு கோடி ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ரம்ஜான் கொண்டாட புதிய துணி-மணிகள் கொடுப்பேன் என்று கிளம்பி விட்டார்[1]. ஜூன் 17ல் ஆரம்பித்து 22 வரை இந்த துணி-மணிகள் கொண்ட பேக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்[2]. 5,000 இமாம்களுக்கு ரூ.1000 இனாம், ரூ 100 குடும்பத்திற்கு என்று ரூ. 26 கோடிகளுக்கு ஒரு திட்டத்தையே அமூல் படுத்தி விட்டார். ஆக இப்படித்தான் ரம்ஜான் ஜல்ஸா செக்யூலரிஸ ரீதியில் நடக்கிறது. சரி, இனி மற்ற மாநிலத்து முதலமைச்சர்கள் சும்மா இருப்பர்களா ஆமாம் தெலிங்கானா முதல்வர், கே. ராஜசேகர ராவும், இரண்டு கோடி ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ரம்ஜான் கொண்டாட புதிய துணி-மணிகள் கொடுப்பேன் என்று கிளம்பி விட்டார்[1]. ஜூன் 17ல் ஆரம்பித்து 22 வரை இந்த துணி-மணிகள் கொண்ட பேக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்[2]. 5,000 இமாம்களுக்கு ரூ.1000 இனாம், ரூ 100 குடும்பத்திற்கு என்று ரூ. 26 கோடிகளுக்கு ஒரு திட்டத்தையே அமூல் படுத்தி விட்டார். ஆக இப்படித்தான் ரம்ஜான் ஜல்ஸா செக்யூலரிஸ ரீதியில் நடக்கிறது. சரி, இனி மற்ற மாநிலத்து முதலமைச்சர்கள் சும்மா இருப்பர்களா ஏற்கெனவே தெலிங்கானாவில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர், பிரிவினைக்குக் கூட, அதாவது இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஆந்திரா-தெலிங்கானா பிரிவினக்களுக்கு, அவர்கள் அதிகம் ஆதரித்தனர், இதனால், தெலிங்கானாவில், அவர்களது ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம், மேலும் பிரிவினைவாத சக்திகள் தங்களது வேலைகளை தீவிரமாக செய்வார்கள் என்று விவாதிக்கப்படும் வேளையில் இவர்கள் அடிப்படைவாதத்தை ஊக்கும் வரையில், ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்று மற்ற தெலுங்கு பேசும் மக்கள் கவலையுடன் தான் இருக்கின்றனர்.\nபிஜேபியும், ரம்ஜானும், இப்தர் பார்டிகளும்: அரசாட்சியில் இருப்பதால், பிஜேபியும் முஸ்லிம்களை வாழ்த்த வேண்டியுள்ளது, வாழ்த்தட்டும், அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முஸ்லிம்களும் இந்நாட்டு மக்கள் தாம், சகோதரர்கள் தாம். ஆனால், “இந்துக்கள் பாகிஸ்தானில், பங்களாதேசத்தில் கொடுமைப் படுத்தும் போது, அங்குள்ள முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள், ஆனால், சூஷ்மா ஸ்வராஜ், அத்வானி, சஞ்சய் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முரளி மனோஹர் ஜோஷி, வசுந்தராஜே சிந்தியா முதலியோரின் மீது வெறுப்புக் காட்டுகின்றனர்….”, என்றெல்லாம் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டினதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்[3]. இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜ்நாத் சிங், கட்கரி போன்றோரே குல்லா போட்டுக் கொண்டு, இபதர் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இப்பொழுதும், அதாவது 2016லும், பாகிஸ்தானின் கராச்சி நகரில், ரம்ஜான் மாதத்தையொட்டி, நோன்புக்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை, விற்று வந்த 80 வயது கோகுல்தாஸ் என்ற கிழவர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்.\nரம்ஜான் சாக்கில் 80 வயது கிழவர் அடித்து நொறுக்கப்பட்டது (ஜூன் 2016): கோகுல்தாஸ், 80, என்பவர் இப்தார் நோன்புக்கு முன், அவர் வாழைப்பழம் சாப்பிட்டதாக கூறி, அலி உசேன் என்ற போலீஸ்காரர், அவரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்[4]. இஸ்லாத்திலேயே, வயதானவர்களுக்கு விலக்கு உள்ளபோது, இந்து என்ற முறையில் தான் இவர் வயது கூட பார்க்காமல், முஸ்லிமினால் தாக்கப் பட்டிருப்பது தெரிகிறது. இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் அவற்றை வெளியிட்டார்[5]. இல்லையென்றால், இவ்விசயமே தெரியாமல் போயிருக்கும். இதையடுத்து, முதியவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, ஏராளமானோர் காரசாரமாக விவாதித்தனர். மேலும், கோகுல்தாஸின் பேரன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸ் உயரதிகாரியின் உத்தரவின்படி, அலி உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது, இந்துக்கள் முஸ்லிம்களிடன் நட்புடன், அன்புடன், சகோதரத்துவத்துடன் இருந்தால் கூட, அவர்களால் அவ்வாறு பரஸ்பர முறையில், அவற்றை திரும்ப வெளிப்படுத்துவதில், அவர்களது அடிப்படைவாதம் தடுக்கிறது.\nஅரிசி அரசியலும், செக்யூலரிஸமும்: தேர்தல் நேரத்தில் பிஜேபிகாரர்கள் “அம்மா அரிசி” இல்லை, அது “மோடி அரிசி” தான் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து பார்த்தனர், ஆனால், ஒன்றும் எடுபடவில்லை, அரசியல்-அரிசியும் வேகவில்லை. அரிசி-அரசியல் அறியாத பிஜேபி, புள்ளிவிவரங்களினால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓட்டு வங்கி அரசியல் என���ம்போது, எல்லோரும் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் பார்க்கின்றனர். இன்று உலகளவில் வியாபாரம் நடக்கும் போது, முஸ்லிம்களை விரோதித்துக் கொண்டு, பகைத்துக் கொண்டு வியாபாரம் செய்துவிட முடியாது. பாசுமதி அரிசி ஏற்றுமதி விசயத்தில் மூஸ்லிம்களஸடிக்கும் கொள்ளை சொல்ல மாளாது. ரம்ஜான் பிரச்சினை எப்படி எல்லைகளைக் கடந்து வேலை செய்கின்றது, இந்த அரிசி-கொள்ளை, கடத்தல் விவகாரமும் எல்லைகளைக் கடந்து தான் நடக்கின்றது.\nஇந்தியாவிலிருந்து, இரானுக்கு ரம்ஜானுக்காக ஏற்றுமதி செய்யப் பட்ட அரிசி துபாய்க்குக் கடத்தப் பட்டது: மறுபடியும், அரிசி உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், ஈரானுக்கு, கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியை, துபாய்க்கு கடத்தியதன் மூலம், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது[6]. இந்தியாவில் இருந்து, ஈரான், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியில், 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை, அந்நாட்டின் பந்தர் அப்பாஸ் நகரில் இறக்குவதற்கு பதில், நடுக்கடலில், சட்டவிரோதமாக துபாய்க்கு கடத்தப்பட்டதை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகமான, டி.ஆர்.ஐ., கண்டுபிடித்துள்ளது. இப்படி கடத்தப்பட்ட அரிசியின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய். இந்த முறைகேட்டில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த, 25 பெரிய ஏற்றுமதியாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுபற்றி, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு உதவியா என்ற நோக்கில் கூட ஆராயப்படுகிறது.\n* துபாயில் அரிசி இறக்கப்பட்ட போதும், அதற்குரிய விலையை, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஈரான் வழங்கியுள்ளது.\n* ‘துபாய்க்கு கடத்தப்படும் அரிசியின் மூலம் கிடைக்கும் தொகை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதோ’ என, சந்தேகிக்கும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், இதுபற்றி துபாய் அதிகாரிகளிடம் விசாரிக்கின்றனர்.\n* இந்த முறைகேட்டால், துபாயுடன் உண்மையான வர்த்தகம் நடந்தால் கிடைக்க வேண்டிய அன்னிய செலாவணியை, இந்தியா இழந்துள்ளது. அதேபோல, ஈரானும், சுங்க வரி வருவாயை இழக்கிறது[7]. இதில் சமந்தப்பட்டவர்களில், பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்று சொல்லத்தேவையில்லை.\n[4] தினமலர், 80 வயது முதியவரை அடித்த பாக்., போலீஸ்காரர் கைது, ஜூன்.13, 2016: 00.41.\n[6] தினமலர், ஈரானுக்கு அனுப்பிய அரிசி கடத்தல் ரூ.1,000 கோடி முறைகேடு அம்பலம், பிப்ரவரி.29, 2016: 03.00\nகுறிச்சொற்கள்:அம்மா அரிசி, அரிசி, அரிசி அரசியல், கஞ்சி, கருணாநிதி, ஜெயலலிதா, நாயுடு, நாயுடு அரிசி, நோன்பு, நோன்பு கஞ்சி, மோடி, மோடி அரிசி, ரமழான், ரம்ஜான், ராவ், ராவ் அரிசி\nஅம்மா, அம்மா அரிசி, நாயுடு அரிசி, பாகிஸ்தான், முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், மோசடி, மோடி, மோடி அரிசி, ரமலான், ரமழான், ராவ் அரிசி, ஹிந்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது\nரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது\nரம்ஜான் நோன்பும், இப்தர் பார்டிகளும், செக்யூலரிஸ அரசுகளும்: ரம்ஜான் கா தோஹ்பா [Ramzan ka tohfa], ரம்ஜானுக்குக் கொடுக்கப்படும் பரிசு, இனாம் என்று செக்யூலரிஸ அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்கள். செக்யூலரிஸம் ஜெயிக்கிறாதோ இல்லையோ, கம்யூனலிஸம் நிச்சயமாக இதனால் ஊற்றி வளர்க்கப் படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிட நாத்திக அரசியல்வாதிகள் கொண்டாடும் இப்தர் பார்ட்டிகளே அலாதிதான். கருணாநிதி போன்றோர் அவற்றில் குல்லா போட்டுக் கொண்டு, கஞ்சி குடித்துக் கொண்டே, இந்துமதத்தை தூஷிப்பது வழக்கமாக இருக்கிறது. காபிர்-மோமின் உறவுகளும் செக்யூலரிஸத்தில் நாறி வருகிறது. ஜெயலலிதா தனக்கேயுரிய பாணியில் அரிசி கொடுத்தது இந்தி ஊடகங்களில் கூட செய்திகளாகப் போட்டுள்ளார்கள்[1]. “இப்தர் பார்டி” என்று அரசு சார்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தடபுடலாக பார்ட்டிகள் நடத்துகிறார்கள், கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. ரம்ஜானே “அல்லாவின் பரிசு” எனும் முஸ்லிம்கள், இப்படி காபிர்களிடமிருந்து அரிசி முதல் நெய் வரைப் பெற்றுக் கொள்கிறார்களே, அது சரியா, அதாவது ஹலாலா-ஹரமா என்று ஆசார முஸ்லிம்கள் தான் சொல்ல வேண்டும், ஆனால், இதுவரை யாரும் எதிர்��்கவில்லை. அப்படியென்றால், அல்லா ஒப்புக் கொண்டு விட்டார் என்றாகிறாது.\nமசூதிகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும் அம்மா அரிசி டன்–டன்னாக இலவசம்: ஜெயலலிதா 4600 டன் அரிசியை மசூதிகளுக்குக் கொடுத்து தனது செக்யூலரிஸத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[2]: “சிறுபான்மையின மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படு கின்றன. புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக் கப்படுகிறது. இதற்காக பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்க தேவையான அனுமதி வழங்க கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி உத்தரவிட்டேன். அதன்படி பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்க, அரிசிக்கான மொத்த அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசியை மொத்த அனுமதி மூலம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப் படுகிறது. இதன்படி, 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும், இதனால் அரசுக்கு ரூ.2 கோடியே 14 லட்சம் [2,14,00,000/-] செலவாகும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 3,000 பள்ளிவாசல்கள் பயனடையும்”, இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்[3].\nரம்ஜான் கஞ்சி–அரிசி விசயமாக மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு[4]: ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு தேவைப்படும் அரிசியை இலவசமாக வழங்குவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் சென்னை வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: “ரம்ஜான் நோன்��ு கஞ்சி தயாரிப்பதற்காக மொத்த அனுமதி கோரி பெறப்படும் அனைத்து “விண்ணப்பங்களின் மீதும் பரிசீலனை செய்து உத்தரவிடுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மாத நோன்பாளர்களுக்காக கஞ்சி தயாரிக்க இலவசமாக பச்சரிசி வழங்குவதற்காக கடந்த ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட அதே முறையை இந்த ஆண்டும் கடைபிடிக்கலாம் என அரசு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே, கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி வழங்குமாறு கேட்டு பெறப்படும் மனுக்களை அவரவரே தணிக்கை செய்து, தகுதியுள்ள மனுக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியின் அளவு ஆகியவை குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[5]. அதாவது செக்யூலரிஸ அரசு, இவ்வாறு வேலை செய்கிறது, கலெக்டர் முதல் மற்ற அதிகாரிகள், இனி வருடாவருடம் இந்த வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.\nசெக்யூலரிஸத்தில் திளைக்கும் பண்டிகைகள்: தமிழகத்தில், அப்பொழுது சில இந்து இயக்கங்கள், இதே மாதிரி மாரியம்மன் கூழ் ஊற்ற அரிசி கொடுக்கப்படுமா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன. ஆனால், எதுவும் வேகவில்லை. சிறுபான்மையினரை தாஜா செய்வது, கொஞ்சுவது, கெஞ்சுவது எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அரசியல்வாதிகள், ஒருவரை மற்றவர் மிஞ்சுவதில் அதிவல்லவர்கள் என்றே கூறலாம். மசூதிகள், பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்குவதைப் போல ஆடி மாதத்தில் இந்து கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கு அரிசி வழங்க வேண்டும் என்று ராமகோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்[6]. இந்து கோவில்களுக்கு வரும் வருமானத்தை அந்த கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறை படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து வரும் ஜூலை 17ம் தேதி ஆர்பார்ட்டம் இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்[7]. ஆர்பாட்டம் நடக்குமா, தொடருமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைக் கவனிக்கும் போது, தெலிங்கானாவில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆந்திராவில் பொங்கல், தீபாவளி இனாம் கொடுப்பதால், பிரச்சினை இல்லை.\nசந்திரண்ணாவின் காணுக – அதாவது சந்திரபாபுவின் காணிக்கைகள்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சும்மா இருப்பாரா, இந்த “ரம்ஜான் கா தோஹ்பா” என்று, ஒரு பையில்\nஐந்து கிலோ கோதுமை மாவு.\nஎன்று போட்டு விநியோகிக்க ஆரம்பித்து விட்டார்[8]. இதற்காக பிரத்யேகமான பேக்கிங் எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு ஆகிவிட்டது. இவை பத்து லட்சம் முஸ்லிம் குடும்பங்களுக்கு ஜுலை 1 முதல் 7 வரை விநியோகிக்கப்படும்[9]. நாயுடு தன்னுடைய செக்யூலரிஸ பரிசு-இனாம் திட்டத்தில் சந்திரண்ணா சங்கராந்தி காணுக [Sankranthi Kanuka (Pongal gift) – ‘Chandranna Sankranthi Kanuka’], சந்திரண்ணா ரம்ஜா கா தோஹ்பா [Chandranna Ramzan ka tohfa] மற்றும் சந்திரண்ணா கிறிஸ்துமஸ் காணுக [Chandranna Christmas Kanuka] என்று காணிக்கைகள கோடிக் கணக்கில் அள்ளி வீசுகிறார்[10]. “சந்திரண்ணா” என்றால் அண்ணா சந்திரபாபு நாயுடு தான், இங்கே “அம்மா” மாதிரி ஆக, காணிக்கைக்ககளுடன் தன்னுடைய பெயரையும் விளம்பகரப்படுத்திக் கொள்கிறார்[11]. அந்த அளவுக்கு அவர்களது முன்னோக்கு-பின்னோக்கு பார்வைகள், திட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. இந்து-முஸ்லிம்-கிருத்துவர் என்று மூன்று சமுதாயத்தினரையும் “அண்ணா” செக்யூலரிஸத்தில் மகிழ்விப்பதால், அங்கு அரிசி நன்றாகவே வெந்து கொண்டிருக்கிறது\n[2] தமிழ்.இந்து, ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 4,600 டன் பச்சரிசி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு, Published: June 3, 2016 08:07 ISTUpdated: June 3, 2016 08:08 IST.\n[4] தினத்தந்தி, இஸ்லாமியர்களுக்காக ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு, பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூன் 18,2015, 12:22 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூன் 18,2015, 3:00 AM IST\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 17ல் இந்து முன்னணி ஆர்பார்ட்டம் – ராமகோபாலன் அறிவிப்பு: வீடியோ, By: Mayura Akilan, Published: Monday, June 6, 2016, 15:12 [IST]\nகுறிச்சொற்கள்:அரசியல், அரிசி, இந்திய விரோத போக்கு, இஸ்லாம், கஞ்சி, கருணாநிதி, காங்கிரஸ், கூழ், செக்யூலரிஸம், ஜெயலலிதா, தீவிரவாதம், நாயுடு, நோன்பு, நோன்பு கஞ்சி, பாகிஸ்தான், முஸ்லீம், மோடி, ரமலான், ரமழான், ரம்ஜான், ராவ்\nஇப்தர், கஞ்சி, கம்யூனலிஸம், கருணாநிதி, கூழ், நோன்பு, நோன்பு கஞ்சி, பாரதம், முஸ்லீ��்கள், மோடி, மோடி அரிசி, ரமலான், ரமழான், ரம்ஜான் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)\nதமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)\nதமிழக பிஜேபி செய்யவேண்டியவை என்ன: தேசிய அளவில் ஆட்சியில் உள்ள, பலம் கொண்டுள்ள பிஜேபி மாநில அளவில் பலம் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியவை என சில எடுத்துக் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் கட்சியினால் செய்ய முடியாது எனும்போது, சங்கப்பரிவார் இயக்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி-எஸ்.டி, சிறுபான்மையினர், இலக்கியம், கலை, தொழிலாளர், ஆசிரியர் என்று பிரிவுகள் உண்டாக்கப்படவேண்டும்[1].\nதிராவிட கட்சிகளின் சரித்திரம், தலைவர்கள் குணாதிசயங்கள், முரண்பாடுகள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி புதியதாக சேருபவர், தொண்டர்களுக்கு வகுப்புகள் வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nதமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்க்க வேண்டும்[2]. திருக்குறள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தமிழ்நாட்டு மக்கள் எப்படி, தேசியத்தோடு இருந்திருக்கிறார்கள், இந்துத்துவ உணர்வு கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டவேண்டும்.\nஅரசியல் நிர்ணய சட்டம், தேர்தல் விதிமுறைகள் (வேட்பாளர்களுக்கு, தொண்டர்களுக்கு வேண்டிய விசயங்கள்), தேவையான சட்டதிட்ட நெறிமுறைகள், பொருளாதார விசயங்கள்-பிரச்சினைகள் (பொருட்-உற்பத்தி, சந்தை பொருளாதாரம், விலைவாசி) முதலியவற்றைப் பற்றி சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.\nமக்களுக்குத் தேவையான முக்கியப் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது (தடையில்லாத மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகளை அகற்றுவது), குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[3].\nபெண்கள் பிரச்சினைகள் (திருமணம், சொத்துரிமை, நவீனப் பிரச்சினைகள்), இளைஞர்களின் விசயங்கள் (நாகரிக பிறழ்சிகள்), சிறுபான்மையினர் உரிமைகள் (தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அகற்றப்படல்) என்று எல்லாவற்றிற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[4].\nஇடம், மேடை அமைப்பு, மேடை நிர்வாகம் (நேரத்தைக் கட்டுப்படுத்தல், தேவையானவற்றைப் பேசுதல், பாட்டு பாடுதல்), கூட்டத்தை சேர்க்கும் யுக்திகள், கூட்டத்தை ஈர்க்கும் வகையில் செய்யப்படும் விளம்பர முறைகள், முடிவாக மேடையில் பேசும் திறம் (தமிழில் திராவிட பாணியில்) முதலியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்.\nஎப்படி மற்றவர்களின் நலன்களுக்காக வெளிப்படையாக அரசியல் செய்கிறார்களோ, அதேபோல, பெரும்பான்மைனரான “இந்துக்களையும்” ஒரு தடவை நினைத்துப் பாருங்கள் என்பது. ஸ்டாலின் கூட திமுகவில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்றது, யோசிக்கத்தக்கது[5].\nதமிழக-திராவிட கட்சிகள் கூட்டு இல்லாமல் தேர்தலில் நின்று ஜெயிப்பது முடியாது என்ற நிலை மற்ற மாநிலகட்சிகளுக்கும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும் இருக்கும் போது, பிஜேபி தனித்துப் போட்டியிட்டது / போட்டியிடுவது தவறாகும்.\nவலுவுள்ள தொகுதிகளில் பிஜேபியை ஆதரிக்கச் சொல்வது, மற்ற இடங்களில் பரஸ்பர ஆதரவு கொடுப்பது, போன்ற சாதுர்யமான விசயங்களில் பேசிப்பார்ப்பது.\nஇருக்கின்ற இந்து ஓட்டுகள் சிதறாமல் பாதுகாப்பது (பிஜெபி, இந்து மக்கள், கட்சி, சிவசேனா…………………………………………………), ஐஜேகே போன்றவர்களை ஒத்துழைக்கச் செய்வது. இந்து-ஒற்றுமை, ஓட்டு-ஒற்றுமை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.\nமுதன்முறையில் வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்களை கவனத்தில் ஈர்ப்பது – படிப்பு (கல்லூரிகளில் அனுமதி, கட்டணம் குறைப்பு / சலுகை), வேலை (படிப்பு முடிந்ததும் வேலை) போன்றவற்றில் தான் அவர்கள் விருப்பத்தைக் கொண்டிருப்பர். உண்மையான திட்டங்கள் இருக்கின்றன என்றால் தான் அவர்கள் அரசியல்வாதிகளை நம்புவர்.\nவீடு-வீடாகச் சென்று சுருக்கமாக விசயத்தைச் சொல்லி, மாற்ற முயற்சிப்பது. துண்டு பிரசுரம் கொடுக்கலாம்.\nசமூக வலைதளங்களில் நாகரிகமாக, உண்மையினைச் சொல்லி பிரச்சாரம் செய்வது.\nகுறிப்பாக பெண்களிடம் ஆதரவைக் கேட்பது – இங்குதான் அவர்கள் ஜெயலலிதாவிடமிருந்து விடுபட வேண்டும்\nதீவிர, அர்த்தமில்லாத இந்தித்துவவாதத்தை குறைத்துக் கொள்வது – இது தேவையில்லை, ஏனெனில், சில திக இந்துக்கள் இவர்களை விட தீவிர இந்துக்களாக இருக்கின்றனர் என்பது உண்மை.\nகுறைந்தது 10 இடங்களிலாவது வெல்வது, அத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது. திருத்தணி, திருவண்ணாமலை, சிதம்பரம், ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், போன்ற இடங்களில் வியாபார ரீதியில் திராவிடக் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் பலமாக இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் போலவே அவ்விடங்களில் பலம் பெறா வேண்டும்.\nஇந்துக்கள்” இந்துக்கள் என்ற உணர்வை எடுத்துக் காட்டுவது. குறிபிட்டத் தொகுதிகளில் “இந்து நலன்கள்” காக்க குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க கோருவது.\n“இந்துக்கள்”, இந்துக்கள்” என்று விண்ணப்பப் படிவங்களில் எழுதிக் கொள்பவர்கள், சொல்லிக் கொள்பவர்கள், சடங்குகள்-கிரியைகள் செய்து வருபவர்கள், கோவில்-குளங்களுக்கு சென்று வருபவர்கள், ஐயப்பன்-ஆதிபராசக்தி விரதமிருந்து சென்று வருபவர்கள், அலகு-குத்தி, காவடி ஏந்துபவர்கள், நீத்தார் கடன் செய்பவர்கள்………………………………………………………………..என இப்படியுள்ள வகையறாக்கள், ஏன் இந்துக்கள் என்று உணர்ந்து, இந்த தடவை இந்து நலன்களை காக்கும், அல்லது காப்போம் என்று சொல்லும் கட்சிகளை ஆதரிக்க செய்வது.\n[1] இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் பலனில்லை, அவை ஏதோ சிலருக்கு மட்டும் தெரிந்த அளவில் உள்ள “லிளப்புகள்” போன்று செயல்படுவதில் எந்த பலனும் இல்லை. பொது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\n[2] தேசிய தலைவர்கள் ஹிந்தியில் பேசுவதால், அது தமிழக ரீதியில் வித்தியாசமாக்கிக் காட்டுகிறது.\n[3] ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சங்கத்தின் மூலமாகவும் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளலாம்.\n[4] முக்கியமான விசயங்கள் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்கட்சிகள் அவ்வப்போது, அவர்களுக்கு வேலையில்லை என்றால் எழுப்பும் பிரச்சினைகளும் (சபரிமலை கோவில் நுழைவு, மதுவிலக்கு போன்றவை) இவற்றில் சேரும்.\n[5] நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தது முதலியவை திராவிட சித்தாந்த முரண்பாடு, அது கூடிய சீக்கிரத்தில் மறைந்து விடும், ஏனெனில், மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஏழ்மை, ஏழ்மை குறைப்பு, கருணாநிதி, கவர்தல், காங்கிரஸ், செக்யூலரிஸம், திட்டம், நலம், பேச்சாற்றல், பேச்சு, பேச்சுத் திறன், மக்கள் நலம், முன்னே���்றம், மேடை, மேடை பேச்சு, மோடி, வளர்ச்சி\nஅடையாளம், அமித் ஷா, அம்மா அரிசி, அரசியல், ஆளுமை, இந்துத்துவம், இந்துத்துவா, இல.கணேசன், ஐஜேகே, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கூட்டணி, சித்தாந்தம், தமிழிசை, தமிழ், பேச்சாற்றல், பேச்சுத் திறமை, மேடை பேச்சு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nபாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.\n“இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்–பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம் பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.\nதேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].\nமத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.\nதமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.\n[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]\n[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக\nகுறிச்சொற்கள்:அதிமுக, அமித் ஷா, அரசியல், இஸ்லாம், ஓட்டு விகிதம், கட்டுப்பாடு, கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, சரத் குமார், சுயபரிசோதனை, செக்யூலரிஸம், தமிழிசை, திமுக, துரோகம், தேர்தல், தோல்வி, நெப்போலியன், பயிற்சி, பாஜக, பிஜேபி, பிரச்சாரம், முறை, மோடி, ராகுல்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இல.கணேசன், உட்பூசல், உண்மை, எ.ஸ்.வி.சேகர், எச். ராஜா, ஐஜேகே, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கருணாநிதி, சாதி, சாதியம், சித்தாந்தம், ஜாதியம், ஜெயலலிதா, ஜெயிட்லி, தேசியம், தேர்தல், நரேந்திர மோடி, பாரதிய ஜனதா, பிரச்சாரம், பிரச்சினை, மோடி, மோடி அரிசி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)\nதனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)\nசமூக வலைத்தளங்களிலும் பிரிவுகள், சண்டைகள்: இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், வைபர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட தனி குழுக்களை வைத்து பிரச்சாரம் செய்தது வெளிப்படையாகவே இருந்தது. தலைவரைப் பற்றி அதிக பதிவுகள், அதிக லைக்குள், கமெண்டுகள் முதலியவற்றை அவர்களது ஆட்கள் உருவாக்கினர். இத்தகைய போட்டியில், வரம்புகளை மீறி, ஒவ்வொரு கோஷ்டியும் மற்றவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் முரண்பாடான, தவறான செய்திகளை திரித்துப் பரப்பி விட்டன. ��தனால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியாக ஆட்களை நியமித்து, எதிரணிக்கு ஆதரவாக பதிவிடுபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பிஜேபி நலன் கருதி, பொதுவான மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை வெளியிட்டவர்களின் மீதும் இவர்கள் பாய்ந்து, தங்களது தன்மையினை வெளிப்படுத்திக் கொண்டனர். பிஜேபியை விட்டுஆதிமுக, திமுக, பாமக தலைவர்களை லைக் செய்வது, பாராட்டி பதிவுகளைப் போடுவது, அந்த தலைவர்களின் சமூகவலைதளங்களியே அவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில், தாராளமாக செயல்பட்டார்கள்.\nகுமரி மாவட்டத்தில் கோட்டை விட்ட பிஜேபி: 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை ஒப்பிட்டால் பாஜக கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, 4 தொகுதிகளில் 2வது இடம் பிடித்துள்ளது[1].\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் ஆரம்பம் முதலே திமுகவின் சுரேஷ் ராஜனுக்கும், பாஜகவின் எம்.ஆர்.காந்திக்கும் நடுவேதான் கடுமையான போட்டி இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றநிலையில், இறுதியில் சுரேஷ் ராஜன் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறினார். காந்தி 2வது இடத்தை பிடித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான கிள்ளியூரில் காங்கிரசின் ராஜேஷ்குமாருக்கு அடுத்து, பாஜகவின் விஜயராகவன் அதிக வாக்குகள் பெற்றார்.\nஇதேபோல விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான காங்கிரசின் விஜயதாரணிக்கு அடுத்தபடியாக தர்மராஜ் அதிக வாக்குகள் பெற்றார்.\nஅதே குமரி மாவட்டத்தின், குளச்சல் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமாலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளார், பாஜகவின் ரமேஷ். இத்தொகுதியில் வெற்றி பெற்றது காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அவர் பெற்ற வாக்குகள் ரமேஷ் பெற்ற வாக்குகள் 41167., இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 26028.\nகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான விஜயதரணி, பாஜகவின் தர்மராஜைவிட 33143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கும் அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தின் பெரும்பான்மையான தொகுதிகளில், திமுக கூட்டணிக்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது. பாஜக வெல்லக்கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அதிமுகவின் மணியன் வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை 37,838 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பிடித்துள்ளார். பாஜகவின் வேதரத்தினம், 3,7086 வாக்குகளை பெற்று 752 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்தை தவற விட்டு 3வது இடம் பிடித்துள்ளார். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[2].\n50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பற்றிய பிரச்சினை: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தேர்லை மனதில் கொண்டு அதிக அளவு பாஜக உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். இதனையடுத்து, களத்தில் குதித்த தமிழக பாஜக, மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் புதிய தொண்டர்களை சேர்த்துள்ளதாக மார்தட்டியது. இதைக்கேட்டு, திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டன..தமிழகத்தில், பா.ஜ., வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு, ஒருவர், ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், அவர்களை உறுப்பினராக சேர்க்கும் எளிமையான திட்டத்தை, கட்சி மேலிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. டில்லியில் இருந்து இத்திட்டத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுத்தியது. அதன் முடிவில், தமிழகத்தில், 50 லட்சம் புதிய தொண்டர்கள் சேர்க்கப்பட்டதாக, பா.ஜ., அறிவித்தது. அகில இந்தியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ், 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் முகாமில் பேசும் போது தெரிவித்தார்[3].\nசெப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை “50 லட்சம் உறுப்பினர்” சரிபார்க்கவில்லை: ஆனால், தமிழக தேர்தலில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். தேர்தலில், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ளவர்கள் ஓட்��ளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதுஇந்நிலையில், இந்த தேர்தலில் வெறும், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே, பா.ஜ., பெற்றுள்ளது[4]. செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை சரிபார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. அதுவும், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும், கூடுதலாக, 4.1 லட்சம் மட்டுமே பெற்றுள்ளது. அப்படியென்றால் மீதமுள்ள, 38 லட்சம் ‘மிஸ்டு கால்’ உறுப்பினர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவில்லை. அதனால், ‘நிஜமாகவே, 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனரா’ என்ற கேள்வி எழுந்து உள்ளது[5]. இதிலிருந்து 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் போலி என தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேரத்தாக கூறி, தேசிய தலைவர் அமித் ஷாவையே ஏமாற்றியுள்ளனர் என பாஜகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர்[6]. இதனை தமிழ்.வெப்துனியா என்ற இணைதளம், “அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக” என்று நக்கலாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7].\nதாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா[8]: தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபமடைந்துள்ளனராம். பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டம் சேரவில்லை என்பது ஒரு கோபம். இன்னொரு கோபம், வலிமையான கூட்டணியை அமைக்க தமிழக பாஜக நிர்வாகிகள் தவறியது. அதை விட பெரிய கோபம், தமிழக பாஜகவில் நிலவும் மிகப் பெரிய கோஷ்டிப் பூசல். இத்தனை கோஷ்டிகளோடு இருந்தால் எப்படி உருப்பட முடியும் என்று கோபமாக கேட்டாராம் மோடி. அமித் ஷாவுக்கு வந்த கோபத்துக்கு வேறு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. மோடி உள்பட பாஜக தலைவர்கள் யாரையுமே தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை, வரவேற்பு தரவில்லை என்பதே அவரது கவலை கலந்த கோபத்திற்குக் காரணமாம். இது நிச்சயம் லோக்சபா தேர்தலின்போது தங்களுக்குப் பாதகமாக அமையும் என அவர் கவலைப்படுகிறாராம்[9].\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் வளர்கிறதா பாஜக 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம் 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம்\n[4] தினமலர், ‘மிஸ்டு கால்‘ உறுப்பினர்கள் பா.ஜ.,வில் ‘மிஸ்சிங்‘ ஏன்\n[7] தமிழ்.வெப்துனியா, அமித் ஷா–வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக, சனி, 21 மே 2016 (15:14 IST).\n[8] தமிழ்.ஒ��்.இந்தியா, தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா\nகுறிச்சொற்கள்:50 லட்சம், அகங்காரம், அமித் ஷா, அரசியல், ஆணவம், இல.கணேசன், உறுப்பினர், எச். ராஜா, எஸ்.வி.சேகர், ஓட்டு, கருணாநிதி, கூட்டணி, கே.டி.ராகவன், கோஷ்டி, சண்டை, செக்யூலரிஸம், ஜி.எஸ்.டி, தமிழிசை, தோல்வி, பூசல், பேஸ்புக், முகநூல், மோடி, விகிதம்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இல.கணேசன், எச். ராஜா, ஐஜேகே, கருணாநிதி, தமிழிசை, பொன்னார், ராகவன், வானதி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)\nதமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)\nதிராவிடத்துவ மேடை பேச்சு, கவர்ச்சி அரசியல், முதலியவை இல்லை: நவம்பர் 2015ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் மற்றும் அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டனர்[1]. தி.மு.க.வில் மு.க. அழகிரி ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சராக நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரும் ஆவார். தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியை விட்டு விலகி அமித்ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அவர் இணைந்தார். தற்போது அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யாக இருந்தவர் மலைச்சாமி. அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மாநில தேர்தல் பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பா.ஜ.க. கலைபிரிவின் அறங்காவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், அதன் செயலராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்[2]. நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பா.ஜ.க. பிரசார பிரிவின் துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டார். இப்படி செய்திகள் வந்தன.\nஎஸ்.வி சேகர், பிஜேபி மற்ற பிஜேபிகாரர்கள்: ஏற்கெனவே, எஸ்.வி. சேகர் இருந்து, புகைந்து கொண்டிருந்தது தெரிந்த விசயமே[3]. என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும், என்று ஆதங்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்[4]. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான அவரை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து முறைப்படி அழைக்கவில்லை என்ற கோபம்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படி கொப்பளித்துள்ளது. தனது 6001வது நாடக அரங்கேற்ற விழாவுக்கு ஜெயலலிதாவை தலைமை தாங்க அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் எஸ்.வி.சேகர், ஒருபக்கம் தமிழக பாஜகவினர் மீது சாடுகிறார்[5]. மோடிக்கு வேண்டியவர் எனது போலக் காட்டிக் கொண்டு, இவர் கராத்தே தியாகராஜனை ஆதரித்தார் என்பதும் தெரிந்த விசயமே. ஆனால், தேர்தல் நேரத்தில் இவர்கள் எல்லோரும் எங்கே இருந்தனர் என்று தெரியவில்லை. எங்குமே இவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. பிறகு எதற்காக, இவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும், பதவிகள் கொடுக்க வேண்டும்.\nபாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் மோடி முதலியோரது பிரச்சாரம்: 29-04-2016 அன்று மூன்று இடங்களில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், தே நாளில் திருச்செங்கோடு உள்ளிட்ட, மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்[6]. 30-04-2016 அன்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சி.டி.ரவி, சேலம் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கோபிநாத், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து நேற்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 06-05-2016 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாலை சென்னையில், நந்தனம்- வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது. வெங்கைய்ய நாயுடு நன்றாகத்தான் பேசினார். பிறகு வந்த மோடி தனக்கேயுரிய பாணியில் ஹிந்தியில் மோடி பேசினார். இவையெல்லாம் பிஜேபி மற்றும் மோடி ரசிகர்கள், தொண்டர்கள், பின்பற்றுபவர்களுக்கு விருந்தாக இருந்தது. அவர்கள் கைதட்டி அரவாரம் செய்து ரசித்து சந்தோசப்பட்டனர். ஆனால், பொது மக்களுக்கு ��ிசயம் சென்றடையவில்லை.\nமோடி அரிசியா, அம்மா அரிசியா கோஷம் பொது மக்களுக்கு சென்றடையவில்லை: உண்மையில் அரிசி-அரசியல் தமிழகத்தில் நன்றாகவே வேலை செய்யும். அண்ணாதுரை ரூபாய்க்கு படி அரிசி கொடுப்பேன் என்று மேடையில், மக்களைக் கவர்ந்து ஓட்டைப் பெற்றனர். கருணாநிதியும் அத்தகைய முறையைக் கையாண்டார். ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி கொடுத்து, பாமர மக்களைக் கவர்ந்தார். பிரதமர் மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தும் கூட பாஜகவுக்கு பலனில்லை[7]. தமிழக மக்கள் மாதம் 20 கிலோ இலவச அரிசி பெறுவதற்கு மத்திய அரசே காரணம் என்றும், ஆனால் அதிமுக அரசு அதனை தான் வழங்குவதுபோல் காட்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை என்ற விவரத்தை பிப்ரவரி 2016ல் தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில் வழங்குவது அம்மா அரிசி இல்லை அது மோடி அரிசி என்று கூறிப்பார்த்தும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை[8].\nநெருக்கடி – ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்[9]: தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷனில் இலவச அரிசி தொடந்து வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், ஒரு கிலோ அரிசி, 3.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில், கிலோ அரிசி, இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டு பின், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷனில், 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு, தற்போது மாதம்தோறும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், 2.96 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, கிலோ மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என்று, மூன்று வகை விலைகளில்வாங்குகிறது. பற்றாக்குறை அரிசி ஒரு கிலோ, 19 ரூபாய் என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு, இலவச அரிசி வழங்குவதால், கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nவிலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது: இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது[10]: விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிலர் அரிசியை, பிற மாநிலங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அரிசிக்கு விலை வைத்தால், தேவை உள்ளவர்கள் மட்டும் வாங்குவர். தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தை, செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், மத்திய அரசிடம் இருந்து, குறைந்த விலையில் அரிசி கிடைக்காது. அரிசிக்கான ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செலவும் உயர்ந்து வருகிறது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசிக்கு பதில், குறைந்தபட்ச விலையை அரசு, நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஜி.எஸ்.டியும், அரசியலும்: கலால் / எக்சைஸ் தீர்வை / வரி [Excise duty] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது மத்திய அரசு வசூலித்து வருகிறது. அதில் ஒருபகுதி மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சேவை வரி [Service Tax] அறிமுகப்படுத்தியப் பிறாகும், இம்முறை தொடர்ந்தது. 2006-07களில் “பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம்” [The Goods and Services Act] அறிமுகப்படுத்த வேண்டிய முயற்சிகள் தொடங்கின. காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்தாலும், அதற்கான தொலைநோக்கு திட்டம், அமல் படுத்தும் துணிவு, மாநிலங்களுடன் சரியில்லாத உறவுகள் போன்ற காரணங்களினால் அப்படியே வைத்திருந்தது. 2014ல் மோடி பதவிக்கு வந்ததும், அயல்நாட்டு மூலதனம் [FDI] வரவேண்டுமானால், ஜி.எஸ்.டி அமூல்படுத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வழக்கம்போல தகராறு செய்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அமெரிக்கா-முதலாளித்துவம் என்றெல்லாம் தடுத்துக் கொண்டேயிருந்தனர். இந்நிலையில் 2016 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, கம்யூனிஸ்டுகளும் அதே நிலையை அடைந்தனர். அதனால், மம்தா, ஜெயா ஒப்புக் கொண்டால், “பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா” அமூலாக்கப்பட்டு விடும். ஆனால், தமிழக பிஜேபிக்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜக தமிழக துணைத் தலைவரா��ார் நடிகர் நெப்போலியன்– தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது, இல்லை என்றால்.. எச்சரிக்கிறாரா எஸ்.வி.சேகர்\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் மோடி அரிசியை தூக்கி சாப்பிட்டு பீர் குடித்த டாஸ்மாக், By: Siva, Published: Thursday, May 19, 2016, 12:23 [IST]\n[9] தினமலர், நெருக்கடி – ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல், பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2016,20:12 IST.\nகுறிச்சொற்கள்:அம்மா அரிசி, அரசியல், அரிசி, இந்திய விரோத போக்கு, உட்பூசல், உற்பத்தி வரி, ஊழல், ஐ.ஜே.கே, கருணாநிதி, சரக்கு மற்றும் சேவை வரி, செக்யூலரிஸம், சேவை வரி, ஜி.எஸ்.டி, தமிழிசை, பாஜக, பீஜேபி, பூசல், பொன்.ராதாகிருஷ்ணன், மோடி, மோடி அரிசி, வரி\nஅம்மா அரிசி, அரசியல், அரிசி, உட்பூசல், ஊழல், எ.ஸ்.வி.சேகர், எச். ராஜா, கம்யூனிசம், கருணாநிதி, கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், சேவை வரி, ஜி.எஸ்.டி, மோடி அரிசி, வரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\nநாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-29T09:08:54Z", "digest": "sha1:ZZWM4D45KAP5FXUUHNODGYOYHJ5LHUB4", "length": 7904, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலுணர்ச��சியைத் தூண்டுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலுணர்வைத் தூண்டுவதன் மூலம் புணர்ச்சிப் பரவசநிலையை அடைய முடியும். பாலுறுப்புகளைத் தொடுவதன் மூலமோ, பாலுணர்வுடன் தொடர்புடைய கதைகளைப் படித்தோ பாலுணர்வைத் தூண்ட முடியும். ஆண்குறியையும், பெண்குறியையும் தூண்டி பரவசநிலையை அடையலாம்.[1][2][3][4] சுய இன்பம் செய்து கொண்டோ, பொருட்களைக் கொண்டு பாலுணர்வில் ஈடுபட்டோ, பிறப்புறுப்பில் விரலை செருகியோ காம உணர்ச்சியைத் தூண்ட முடியும்.[5]\n'\". வெப்மெட். மூல முகவரியிலிருந்து 2009-01-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 18, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2015, 10:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/mahindra-xuv500-facelift-variants-explained-21736.htm", "date_download": "2020-01-29T07:48:40Z", "digest": "sha1:CK2S6NSNTRW7JSLG7L2DKJQ54MTUJSEE", "length": 27943, "nlines": 330, "source_domain": "tamil.cardekho.com", "title": "2018 Mahindra XUV500 Facelift: Variants Explained | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்2018 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் Facelift: வகைகள் Explained\nவெளியிடப்பட்டது மீது Mar 19, 2019 12:36 PM இதனால் Dhruv.A for மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமஹிந்திரா 2018 XUV500 முகப்பருவின் அடிப்படை மாறுபாட்டின் விலையை 37,000 ரூபாயாக குறைத்து விட்டது . எஸ்.வி.வி இப்போது ரூ. 12.32 லட்சம் முதல் ரூ. 18.98 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்துள்ளது. டீசல் மாதிரிகள் மற்றும் டீசல் ஆட்டோமொபைல் மாறுபாடு ஆகியவற்றின் தெரிவுகளுடன் இது இன்னும் கிடைக்கப்பெறுகிறது, ஆனால் டீசல் மாறுபாடுகள் W5, W7, W9, W11 மற்றும் W11 (O) ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டுள்ளன. இங்கே அதன் விலைகளின் விரிவான முறிவு தான்.\nஇப்போது விலைகளை நாம் அறிவோம், ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் நீங்கள் என்ன விலைக்கு விற்கிறோமோ அந்த விலையில் விலை மதிப்புள்ளதா என்பதைப் பார்ப்போம்.\nமஹிந்திரா XUV500 ஃபேஸ்லிஃப்ட் W5: அடிப்படை மாறுபாடு ஆனால் மூலைகளை வெட்டாது\n6-வழி இயக்கி அனுசரிப்பு இருக்கை\nகருப்பு மற்றும் சாம்பல் உட்புறம்\nரிமோட் மூலம் திருப்பு விசையை அழுத்தவும்\nUSB மற்றும் ப்ளூடூத் இணைப்புட���் 6 அங்குல தொடுதிரை\nமொபைல் சார்ஜ் செய்யும் புள்ளிகள்\nகழுவி மற்றும் துடைக்க உடன் பின்புற டெஸ்டிஸ்டர்\nஅடிப்படை மாறுபாடு மிகவும் ஏற்ற மற்றும் ஒரு நல்ல அம்சங்கள் பட்டியலில் பெறுகிறது. அது தேவை அடிப்படையிலான அம்சங்களை பெரும்பான்மை வழங்குகிறது ஆனால் நீங்கள் இந்த விலையில் ஒரு மாதிரியில் இருந்து எதிர்பார்ப்பது என்று சில தேவையான ஒன்றை தவறவிட்டால், போன்ற ஸ்டீரிங் ஏற்றப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் முக்கிய, மற்றவர்கள் மத்தியில். நீங்கள் ஒரு இறுக்கமான வரவுசெலவுத் திட்டத்தில் இருந்தால் மட்டுமே இந்த மாறுபாட்டைத் தேர்ந்தெடுக்கவும். மேலும், ஒரு தானியங்கி மாறுபாடு வாங்க விரும்பும் நபர்கள் தங்கள் வரவு செலவுத் திட்டத்தை ஒரு நியாயமான பிட் நீட்டிக்க வேண்டும், ஏனெனில் இது W7 மாறுபாட்டிலிருந்து மட்டுமே கிடைக்கும். மேலும் படிக்க: 2018 மஹிந்திரா XUV500 ஃபேஸ்லிஃப்ட்: முதல் இயக்கி விமர்சனம்\nமஹிந்திரா XUV500 ஃபேஸ்லிஃப்ட் W7: தேவை மற்றும் தேவைகளின் நல்ல கலவை\nW5 க்கும் கூடுதல் செலவு\n7-அங்குல தொடுதிரை, ஜிபிஎஸ், வீடியோ பின்னணி, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஈக்யூசென்ஸ், ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு, குரல் கட்டளை மற்றும் ப்ளூஸ்ஸென் பயன்பாடு\nஎல்.டி. டி.எல்.எஸ் உடன் நிலையான வளைக்கும் கார் ஹெட்லேம்ப்ஸ்\nஉள்ளடிக்கிய திசைகாட்டி மற்றும் மின்-கையேடு\nடான் மற்றும் கருப்பு உட்புறம்\nபனிக்கட்டி நீல வெளிப்புற விளக்கு\nW7 மாறுபாடு தேவைகள் மற்றும் தேவைகளுக்கு இடையே ஒரு சரியான சமநிலை தாக்குகிறது. இது செயலற்ற கீயமற்ற நுழைவு, தொடக்க நிறுத்த பொத்தானை, திசைமாற்றி-ஏற்றப்பட்ட கட்டுப்பாடுகள், காலநிலை கட்டுப்பாடு போன்ற உங்கள் உள்ள-அறை அனுபவத்தை மேம்படுத்தும் ஆறுதல் மற்றும் வசதிக்காக அம்சங்கள் கிடைக்கும். எல்.ஈ. டி.ஆர்.எல்., மழை-உணர்திறன் வைப்பர்கள், சுற்றுச்சூழல் விளக்குகள் மற்றும் குரோம் செருகிகள் ஆகியவை XUV500 பிரீமியம் எஸ்யூவி என்று நினைவூட்டல்களாகப் பணியாற்றுகின்றன. பின்னர் பெரிய 7-அங்குல தொடுதிரை இன்போடைன்மென்ட் சிஸ்டம் இருக்கிறது, இது பரந்த அளவிலான இணைப்பு விருப்பங்கள் மற்றும் அம்சங்கள் கிடைக்கும். W7 W5 ஐ விட ரூ .1.26 லட்சம் செலவாகும், ஆனால் பிரீமியம் செலவழிக்கும் கூடுதல் அம்சங்களைக் கருத்தில் கொண்டு மதிப்புமிக்க செலவு ஆகும். நாம் இன்னமும் அலாய் சக்கரங்கள், டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் மற்றும் W7 இல் rearview கண்ணாடிகள் வெளியில் சக்தி-மடக்கக்கூடியவை பார்க்க விரும்பினேன். இவை தானியங்கு மாறுபாடுகளில் இருக்கும்போது, கூடுதல் ரூ 1 கட்டளையிடுகிறது.\nமஹிந்திரா XUV500 ஃபேஸ்லிஃப்ட் W9: எல்லாம் மாயை\nW7 மீது கூடுதல் செலவு\nஎதிர்ப்பு சிஞ்ச் கொண்ட மின்சார சூரிய ஒளி\nடயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு\nடிரைவர் ஒரு தொடு கீழே சாளரம்\n8-வழி ஓட்டுநர் இருக்கை சரி\nபவர் மடிப்பு ORVM கள்\nமாற்றம் செய்வதன் குறைப்புடன் ESP\nமலைப்பகுதி மற்றும் மலை வம்சாவளியைக் கட்டுப்படுத்துதல்\n8-டிரைவ் இன் சீட் சர்ட்டினைக் கொண்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள், மின்சார சன்ரூஃப், குரல் செய்தி அமைப்பு மற்றும் டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றைச் சேர்க்கிறது. ஆனால் விலை பிரீமியம் ரூ 1.65 லட்சம், W9 வெறும் overpriced மற்றும் முதல் இரண்டு வகைகள் அதிக மதிப்பு வழங்க முடியாது. அதற்கு பதிலாக, நீங்கள் உங்கள் பட்ஜெட் நீட்டிக்க வேண்டும் மற்றும் W11 மாறுபாடு பாருங்கள்.\nமஹிந்திரா XUV500 ஃபேஸ்லிஃப்ட் W11: மணிகள் மற்றும் விசாலங்களுடன் கூடியது\nW9 மீது கூடுதல் செலவு\nORVM இல் லோகோ ப்ராஜெக்ட்\n18 அங்குல அலாய் சக்கரங்கள் வைர வெட்டி (ஓ)\nடாஷ்போர்டு மற்றும் கதவை டிரிம்களில் மென்மையான தொடு தோல்\nபக்க மற்றும் திரை ஏர்பேக்குகள்\nஇயக்கி ஒரு தொடு சாளரம்\nXUV500 முகப்பருவின் W11 மாறுபாடு ரூ .1.20 லட்சம் கூடுதல் ப்ரீமியம் SUV விலையில் இருந்து எதிர்பார்க்கும் அனைத்து மணிகள் மற்றும் விசில்களையும் பெறுகிறது. W11 (O) பதிப்பின் மற்றொரு ரூபாய் 25,000 ஷெல் அவுட் மற்றும் நீங்கள் பெரிய இயந்திரம் வெட்டு அலாய் சக்கரங்கள் கிடைக்கும். மற்றொரு ரூ 1.10 இலட்சம் செலவும், அது உங்களை AWD அமைப்பின் எங்கும் செல்லக்கூடிய திறனைப் பெறும். ஒவ்வொரு வாங்குபவரின் ஷாப்பிங் பட்டியலில் இல்லாத வேறுபட்ட பாணியிலான அலாய் சக்கரங்கள் கிடைக்கப்பெறுவதால், இது ஆறு விமானப் பாகங்களைக் கொண்டிருப்பதால், W11 மாறுபாட்டை வாங்குகிறது.\nமஹிந்திரா XUV500 ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் ஜி AT: ஒரே பெட்ரோல் விருப்பம்\nடயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு\nமலைப்பகுதி மற்றும் மலை வம்சம்\n8-வழி ஓட்டுநர் இருக்கை சரி\n1 வது மற்றும் 2 வது வரிசை வாசிப்பு விளக்கு\nபெட்ரோல் ஜி AT மாறுபாடு 6-வேக தானியங்கி பரிமாற்றத���துடன் மட்டுமே கிடைக்கிறது, அதன் மொத்த சாதனப் பட்டியலானது W7 மாறுபடும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் ஜி மாறுபாடுகளில் கூடுதலாக கிடைக்கக்கூடிய அம்சங்களாகும்.\nஎங்களது கருத்துப்படி, XUV500 W7, போட்டி விலையில் ஒரு பெரிய கலப்பு அம்சங்களை இணைத்து, மிக மதிப்பு வழங்குகிறது. இது பெட்ரோல் XUV500 என்றால் நீங்கள் பார்க்கிறீர்கள், தேர்வு செய்ய ஜி ஜி மட்டுமே இருக்கிறது. சுவாரஸ்யமாக, பெட்ரோல் மற்றும் டீசல் வகைகள் ஆகிய இரண்டிற்கும் கூறப்பட்ட செயல்திறன் ஒன்றுதான், அது உங்கள் பணப்பையை மிகைப்படுத்திவிடாது. எனவே மிக குறைவாக இயங்கும் நபர்கள் G AT மாறுபாட்டைத் தேர்ந்தெடுக்கலாம். கையொப்பமிடப்படுவதற்கு முன்பு, XUV500 இன் விவரக்குறிப்புகள் பார்க்கலாம்.\n2.2-லிட்டர் டீசல் e-VGT உடன்\n6-வேக கையேடு / 6-ஸ்பீடு வே\nபரிந்துரைக்கப்படும் புத்தகங்கள்: மஹிந்திரா எக்ஸ்யூவி 500: பழைய Vs புதிய - முக்கிய வேறுபாடுகள்\n2018 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 ஃபேஸ்லிஃப்ட் தொடங்கப்பட்டது\nமேலும் வாசிக்க: XUV500 தானியங்கி\nWrite your Comment மீது மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\n492 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.12.3 - 18.62 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக எக்ஸ்யூஎஸ்\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nகியா கார்னிவலின் முன்பதிவு நடந்து வருகிறது. ஆட்டோ எக்ஸ்போ 20...\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப...\nஎம்ஜி இசட்எஸ் இவி ரூபாய் 20.88 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட...\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விரைவில் அவுராவைப் போல டர்போ-பெ...\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாக...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-x2-pro-6gb-ram-variant-to-launch-in-india-soon-for-rs-27-999-024094.html", "date_download": "2020-01-29T09:41:20Z", "digest": "sha1:ZN4SELBRBGJZU7WWUIZVPH6QZLEPKDG3", "length": 18535, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: 6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்.! | Realme X2 Pro 6GB RAM variant to launch in India soon for Rs 27,999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 min ago SBI அலெர்ட்: உடனே KYC விபரங்களை புதுப்பியுங்கள் இல்லைனா வங்கி கணக்கு முடக்கப்படும்\n10 min ago Samsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago Apple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\n1 hr ago ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\nFinance இப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..\nMovies மாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி லீக் ஷேர் செய்ய வேண்டாம் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை\nLifestyle உங்கள் உள்ளங்கையின் நிறத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியம் என்ன தெரியுமா\nAutomobiles பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா\nNews 19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: 6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nரியல்மி நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி விரைவில் 6ஜிபி ரேம் கொண்ட் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக 6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடல் ரூ.25,999-விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி\nஏற்கனவே 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடல் ரூ.29, 999-விலையிலும், அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடல் ரூ.33,999-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன��ன் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nடிஸ்பிளே ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.\nமிஸ் பண்ணா நாங்க பொறுப்பில்ல: உடனடியாக இதை செய்யுங்கள்- டுவிட்டர் வலியுறுத்தல்\nஇந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பேனல் டிசி டிம்மிங் 2.0 தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது மற்றும் 91.7 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. பின்பு டால்பி அட்மோஸ் உடனான இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்ப ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nசிப்செட் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ கேமரா\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி இந்த போனின் பின்புறம் 64எம்பி+13எம்பி+8எம்பி+2எம்பி என நான்கு ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள்இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\nSBI அலெர்ட்: உடனே KYC விபரங்களை புதுப்பியுங்கள் இல்லைனா வங்கி கணக்கு முடக்கப்படும்\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nSamsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.\nஅதிரடி அறிவிப்பு: பெரிதளவு வரவேற்பு பெற்ற ரியல்மி 5 ப்ரோவுக்கு விலைகுறைப்பு\nApple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\n இ���ோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nRealme XT ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nRealme 5i Sale: விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபுலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோ\nXiaomi Mi Super Sale: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை.\nவிரைவில்: ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் Nokia 9.2 PureView\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/01/14050759/Southern-Railway-Game-Head-Office-Team-Champion.vpf", "date_download": "2020-01-29T07:36:08Z", "digest": "sha1:4WTRASXLW62N7DGUWSY2AR5ZYRZJCBCF", "length": 8150, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Southern Railway Game: Head Office Team Champion || தெற்கு ரெயில்வே விளையாட்டு: தலைமை அலுவலக அணி ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதெற்கு ரெயில்வே விளையாட்டு: தலைமை அலுவலக அணி ‘சாம்பியன்’ + \"||\" + Southern Railway Game: Head Office Team Champion\nதெற்கு ரெயில்வே விளையாட்டு: தலைமை அலுவலக அணி ‘சாம்பியன்’\nதெற்கு ரெயில்வே விளையாட்டு போட்டியில், தலைமை அலுவலக அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.\nதெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களுக்கான 8-வது விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடந்தது. டென்னிஸ், கைப்பந்து, பேட்மிண்டன் ஆகியவை அடங்கிய இந்த போட்டியை தெற்கு ரெயில்வே பெண்கள் நல வாரிய தலைவர் பீனா தாமஸ் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தெற்கு ரெயில்வேயை சேர்ந்த 6 கோட்ட அணிகள் மற்றும் 2 தலைமை அலுவலக அணிகள் என 8 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக முதல் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீரங்கனைகள் மற்றும் அணிகளுக்கு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இந்த போட்டியில் தெற்கு ரெயில்வேயை சே���்ந்த 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-கோவா அணிகள் மோதல்\n2. மாநில பால் பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t133207-topic", "date_download": "2020-01-29T09:11:50Z", "digest": "sha1:D3AGVNRMVYS5Y3TMCTARBE6UT7A56H4M", "length": 22302, "nlines": 154, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nகாமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக���கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nகாமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்\nby கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Oct 25, 2016 10:02 pm\nஇன்று காமராஜருக்காக பிரார்த்தித்தபோது அவர் இன்னும் பிறவி எடுக்கவில்லை என்பது தெரிந்தது மேலும் கசப்பு அவரது ஆத்மாவை மூடி அவருக்கு பெரும் தடையாக இருக்கிறது\nஆகவே இறைவன் தமது அருள் ஒளியால் அவரின் கசப்பை மனஸ்தாபங்களை போக்கி நற்பேறு அருளட்டும் தமிழ் சமூகத்தின் ராஜாஜியின் பாவங்கள் மன்னிக்கப்படட்டடும் என வேண்டிக்கொண்டேன்\n3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே இறைவன் நேசிக்கின்றான்.\nகாமராஜர் கர்மயோகமாய் பல நல்ல திட்டங்கள் கொணர்ந்து பாடுபட்டார்\nகாமராஜர் ஆட்சி காலத்தில் பத்து பைசா அரசாங்க சொத்தை அனுபவிக்காத மந்திரிகள் கக்கன் உட்பட தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பை உண்டாக்கினார்கள்\nஇன்றளவும் 99 சதவிகித அணைகள் அவர்கள் கட்டியதே\nகிராமங்கள் தோரும் மின்சாரம் கல்விகூடம் என எவ்வளவோ செய்தார்கள்\nநான் கட்சியை சொல்லவில்லை காமராஜர் மற்றும் அவரது மந்திரிசபையில் பிழைப்புவாதிகள் ஒருவரும் இல்லை\nஇந்தியை படித்ததால் மலையாளம் கன்னடம் தெலுங்கு இன்று வரை அழியவில்லை\nஆனால் ஐயோ தமிழ் அழிந்துவிடும் என ஒப்பாரி வைத்து குறுகிய இன உணர்வை தூண்டி ஆட்சியைப்பிடித்தவர்களைப்போல பிழைப்புவாதிகள் ஒருவரும் இல்லை\nஅரசியலை தொழிலாக வைத்து பணக்காரர்களாக ஆனவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் 9௦ சதம் இருக்கிறார்கள்\nகாமராஜர் செய்த பல நண்மைகளை உணராமல் இந்தி எதிர்ப்பு மாயைக்கு ஆளாகி அவரை ஓரம் கட்டியதால் அவருக்கு உண்டான மனஸ்தாபம் ஒரு சாபமாக தமிழகத்தை பிடித்து உள்ளது\nவிவசாயம் மேலும் மேலும் நட்டத்திற்கு உள்ளாகிறது மழையும் இல்லை சாராயமும் உதாரி கலாச்சாரமும் இளைஞர்களை சீரழிக்கிறது\nகாதல் மாயையால் பெண்கள் பலர் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள்\nமழையே பெய்யாமல் கரநாடாகாவை கெஞ்சும் நிலை ஏன் \nகாமராஜரின் கர்மயோகத்தை அவமதித்த பாவம் முக்கிய காரணம்\nஆகவே அவருக்கு சாந்தியுண்டாக நாம் பிரார்திப்போம் என நண்பர் முகுந்தன் சிலநாட்களாக சொல்லிவருகிறார்\nஅதனை ஏற்று பிரார்தித்த உடன் மீண்டும் மழை சாரல்ஆரம்பித்து உள்ளது\nகாமராஜரை தமிழகம் அவமதித்த பாவத்தை நான்கு அதிதேவர்கள் நாமத்தாலும் குலதெய்வத்தின் நாமத்தாலும் இறைவன் மன்னித்து சாந்தி உண்டாக்கட்டும்\nதமிழகத்தில் பிழைப்புவாத அரசியல்வாதிகள் ஒழியட்டும்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kidscontests.in/2019/09/world-students-day-all-india-open-online-competition-world-record-attempt/", "date_download": "2020-01-29T09:36:51Z", "digest": "sha1:OHUWM2BJCZQBIELLW7627XUMMRSZXQVU", "length": 8092, "nlines": 122, "source_domain": "kidscontests.in", "title": "World Students Day All India Open Online Competition & World Record Attempt – Kids Contests", "raw_content": "\nஅக்டோபர் 15ம் நாள்,மதிப்பிற்க்குறிய நமது முன்னால் குடியரசு தலைவர் பாரத ரத்னா டாக்டர் திரு A.P.J அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாளை “2010” ஆண்டு முதல் உலக நாடுகள் அனைத்தும் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடி மகிழ்கின்றோம்.\nஇம் மாபெரும் பெருமைக்குரிய இந்நாளை மேலும் சிறப்பாக்க Indian events\nநிறுவனம் சார்பாக மாணவர்கள் அனைவரும் பங்கேற்க்ககூடிய இனையதள போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.\nதிரு அப்துல் கலாம் ஐயா அவர்களை நினைவூட்டகூடிய வகையில்\n(யோகா,நடனம்,சிலம்பம்,இசை,கராத்தே போன்ற இன்னும் பல திறமைகள் )\nதிரு அப்துல் கலாம் ஐயா,அவர்களின் நாட்டுப்பற்று , சமுக சேவை,2020 இந்திய வல்லரசு கனவு போன்ற நல்ல சிந்தனைகளை ,நினைவூட்டிக்கொள்ளவும், வரும் தலைமுறையினருக்கு எடுத்துறைக்கவும்,ஓர் சிறிய முயற்சி .\nஇப்போட்டியில் பங்கேற்க்கும் அனைவருக்கும் Indian events சார்ப்பாக பங்கேற்பாளர் சான்றிதழ் அனுப்பப்படும்.\nஇப்பபோட்டியில் குறைந்தபட்சம் 1000 நபர்கள் பங்கேற்க்கும் சூழலில்,இந் நிகழ்வை உலக அரங்கில் கொண்டு செல்ல நோபல் உலக சாதனை நிறுவனத்திறிக்கு கொண்டு செல்லப்படும்,\nஅவர்கள் இதனை உலக சாதனையாக பதிவிட ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில்,விருப்பம் உள்ளவர்கள் பதிவு தொகையை செலுத்தி நோபல் உலகசாதனை பங்கேற்பாளார் சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றுக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=40308155", "date_download": "2020-01-29T08:24:30Z", "digest": "sha1:BVSRFTYC3Q74TAOUTS3ZYU4OCM6DQBKB", "length": 60949, "nlines": 831, "source_domain": "old.thinnai.com", "title": "சனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004] | திண்ணை", "raw_content": "\nசனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]\nசனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]\n‘சனிக்கோள் மையத்தில் இருக்க அதைச் சுற்றிவரும் பல துணைக்கோள்கள், விண்குப்பைகள் சுற்றும் புதிரான ஒளி வளையங்கள் ஆகியவற்றை நோக்கினால், அது ஏறக்குறைய ஒரு சிறு சூரிய மண்டலத்தைப் போலவே உள்ளது 1980 இல் பயணம் செய்த வாயேஜர் விண்வெளிக் கப்பல் அனுப்பிய தகவல்கள், விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்குப் போதாதவை 1980 இல் பயணம் செய்த வாயேஜர் விண்வெளிக் கப்பல் அனுப்பிய தகவல்கள், விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்குப் போதாதவை சனிக்கோள் பல விந்தைகளைக் கொண்டது சனிக்கோள் பல விந்தைகளைக் கொண்டது மீண்டும் சென்று சனி மண்டலத்தை மேற்கொண்டு கூர்ந்தறிய விரும்புகிறோம் ‘\nமுன்னுரை: 3.4 பில்லியன் டாலர் செலவில் உருவான நாசா, ஈசா [NASA, ESA, American & European Space Agencies] இரண்டின் கூட்டுத் திட்டமான, காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் 2004 ஜூலை முதல் தேதியில் சனிக்கோளை அண்டி, அதன் ஈர்ப்பு மண்டலத்தில் நுழைந்து, அதை நீள்வட்ட வீதியில் சுற்றப் போகிறது இருபத்திமூன்று ஆண்டுகளுக்கு முன் 1980 இல் பயணம் செய்த நாசாவின் இரு அண்டவெளி நோக்கிகளான வாயேஜர்-1 வாயேஜர்-2 விண்வெளிக் கப்பல்கள் சனிக்கோளை நெருங்கிச் சென்று அனுப்பிய செய்திகள் யாவும் இனிமேல் திருப்தி செய்யாத, பழைய தகவலாய்ப் ஆகப் போகின்றன\nகாஸ்ஸினியின் சனிப் பயணம் 1997 அக்டோபரில் துவங்கி ஆறு வருடங்கள் ஓடிவிட்டன அந்தக் காலவெளியில் 2.2 பில்லியன் மைல் நீண்ட விண்வெளிப் பயணம் செய்து, காஸ்ஸினி வெள்ளிக் கோளைக் கடந்து, பூத வியாழன் அருகே பறந்து, இப்போது [2003 ஆகஸ்டு] சனிக்கோளை நெருங்கிக் கொண்டு வருகிறது அந்தக் காலவெளியில் 2.2 பில்லியன் மைல் நீண்ட விண்வெளிப் பயணம் செய்து, காஸ்ஸினி வெள்ளிக் கோளைக் கடந்து, பூத வியாழன் அருகே பறந்து, இப்போது [2003 ஆகஸ்டு] சனிக்கோளை நெருங்கிக் கொண்டு வருகிறது மேலும் காஸ்ஸினி பூமியின் கவர்ச்சி மண்டலத்தைத் தாண்டிப் போன பின், வெள்ளிக் கோளை [Planet Venus] முதலில் ஒரு முறைச் சுற்றி, அடுத்து ஒரு பெரும் நீள்வட்டப் பாதையில் மறுபடியும் பூமியை 725 மைல் உயரத்தில் ‘துரித ஈர்ப்புச் சுற்று வீச்சில் ‘ [Gravitational Swingby Orbit] நெருங்கி, மீண்டும் வெள்ளியை வலம் வந்தது மேலும் காஸ்ஸினி பூமியின் கவர்ச்சி மண்டலத்தைத் தாண்டிப் போன பின், வெள்ளிக் கோளை [Planet Venus] முதலில் ஒரு முறைச் சுற்றி, அடுத்து ஒரு பெரும் நீள்வட்டப் பாதையில் மறுபடியும் பூமியை 725 மைல் உயரத்தில் ‘துரித ஈர்ப்புச் சுற்று வீச்சில் ‘ [Gravitational Swingby Orbit] நெருங்கி, மீண்டும் வெள்ளியை வலம் வந்தது வெள்ளி-பூமி இரண்டையும் சுற்றி வரும்போது, காஸ்ஸினியின் வேகம், கோள்களின் ஈர்ப்பு விசைகளால் அதிகரித்து சனிக்கோளை விரைவில் அடைய விஞ்ஞானிகள் பூமியிலிருந்து வழி வகுத்தனர். 2004 ஜூலையில் சனிக்கோளின் ஈர்ப்பாற்றலில் சிக்கியதும், காஸ்ஸினி அதைச் சுழல்வீதியில் சுற்றிவரத் தொடங்கும்.\nசுற்ற ஆரம்பித்த பின் ‘ஈரோப்பியன் விண்வெளி கூட்டகம் ‘ [European Space Agency (ESA)] அமைத்துக் காஸ்ஸினி சுமந்து வரும் ‘ஹியூஜென்ஸ் ‘ இறங்கு சிமிழ் [Huygens Lander] பாராசூட் குடை விரித்துச் சனியின் மிகப் பெரிய துணைக் கோளான டிடானில் [Titan Satellite] இறங்கி உளவு செய்யும். நான்கு ஆண்டுகளுக்கு காஸ்ஸினி விண்சிமிழ் சனிக்கோளை 74 தடவை சுற்றி வந்து, அக்கோளையும், அதன் பல துணைக்கோளையும், பிரம்மாண்டமான பல வளையங்களையும் ஆராய்ச்சி செய்யும். அத்துடன் 44 தடவை புதிரான டிடான் துணைக்கோள் அருகே பயணம் செய்தும், சனியின் பிற பனித் துணைக் கோள்களைச் [Icy Moons] சுற்றி வந்தும் பல ஆய்வுகளைக் காஸ்ஸினிச் சிமிழ் புரியும்.\n2003 ஜூன் 27 ஆம் தேதி நாசா, ஜெ.பி.எல் [Jet Propulsion Laboratory (JPL)] வெளியிட்ட சமீபத்திய அறிக்கைப்படி, காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் எவ்வித இன்னல்கள், இடையூறுகள் இல்லாமல், சுமுகமாகச் சனிக்கோளை நோக்கி விண்வெளியில் விரைந்து கொண்டிருக்கிறது.\nகாஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் சில பயண விபரங்கள்\n1997 அக்டோபர் 15 ஆம் தேதி பிளாரிடாவின் கானாவரல் முனையிலிருந்து [Cape Canaveral, Florida] டிடான் IVB சென்ட்டார் ராக்கெட் [Titan IVB Centaur Rocket] செங்குத்தாக விண்வெளியை நோக்கி ஏறியது. ராக்கெட் மூக்கின் உள்ளே 23 அடி உயரம், 14 அடி அகலமுடன் 11,200 பவுண்டு எடையுள்ள காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் பாதுகாப்பாய் வைக்கப் பட்டிருந்தது. ��னியின் உட்புற, வெளிப்புற வளையங்கள், அவற்றின் இடைவெளிகள், நான்கு துணைக் கோள்கள் ஆகியவற்றை முதன்முதல் கண்டு பிடித்த 17 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற இத்தாலிய விஞ்ஞானி, ‘கியோவன்னி காஸ்ஸினியின் ‘ [Giovanni Cassini (1625-1712)] பெயரைப் பெற்றது, அந்த விண்வெளிக் கப்பல்.\nகாஸ்ஸினி விண்கப்பல் தன்னுடன், டிடான் துணைக்கோளில் இறங்கும் ‘ஹியூஜென்ஸ் ‘ என்னும் ‘இறங்கு சிமிழ் ‘ ஒன்றைத் தூக்கிக் கொண்டு சென்றது. சனியின் வளையத்தை முதலில் கண்டு பிடித்த ‘கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ‘ [Christian Huygens (1629-1695)] பெயரைப் பெற்றது, அந்த இறங்கு சிமிழ் உளவி. 2004 ஜூலை முதல் தேதி காஸ்ஸினியின் பிரதம எஞ்சின் சுடப்பட்டு, வேகம் தணிந்துவிடும். அப்போது அது சனிக்கோளின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, அதைச் சுற்றிவரும் ஒரு துணைக்கோள் போன்று சுழல்வீதியில் சிக்கிக் கொள்ளும்\nநான்கு ஆண்டுகளுக்குக் காஸ்ஸினி சனிக்கோளை 74 தடவை நீள்வட்டச் சுழல்வீதியில் சுற்றி வந்து படங்களையும், தகவல்களையும் பூமிக்கு அனுப்பும். சனியின் 18 சந்திரன்களில் மிகப் பெரிய டிடான் சந்திரனை 44 தடவைகள் சுற்றி அதன் விபரங்களையும் சேர்த்து அனுப்பும். அத்துடன் மற்ற 17 பனிச் சந்திரன்களையும் [Icy Moons: Enceladus, Hyperion, Dione, Rhea, Iapetus etc] அநேக சுற்றுகள் சுற்றி விபரங்கள் அறியத் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன.\n2004 டிசம்பர் 25 ஆம் தேதி ‘ஹியூஜென்ஸ் உளவி ‘ [Huygens Probe], சுற்றி வரும் தாய்க்கப்பல் காஸ்ஸினியிலிருந்து பிரியத் தொடங்கும். பிறகு 2005 ஜனவரி 14 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சிமிழ் டிடான் மேக மண்டலத்தில் இறங்கத் துவங்கி, 3 மணி நேரத்திற்குள் முதல் முறையாக டிடான் தரையைத் தொட்டு ஒரு புதிய வரலாறை ஆரம்பிக்கும்\nசனிக்கோளை ஆராயச் சுற்றுவதில் சவாலான சாதனைகள்\nசூரிய குடும்பத்தில் பூதக்கோள் வியாழனுக்கு அடுத்தபடி இரண்டாவது பெரிய கோள் சனிக்கோளே. சனி நமது பூமியைப் போல் 95 மடங்கு பெரியது. தன்னைத் தானே சுற்ற 10.5 மணி நேரமும், பரிதியைச் சுற்றிவர 29.5 ஆண்டுகளும் சனி எடுத்துக் கொள்கிறது. சனிக்கோளின் விட்டம் மத்திய ரேகைப் பகுதியில் 75,000 மைலாக நீண்டும், துருவ அச்சின் பகுதியில் 7000 மைல் சிறுத்து விட்டம் 68,000 மைலாகக் குன்றியும் உள்ளன. சனியைச் சுற்றி வரும் வளையங்களின் எண்ணிக்கை 100,000 என்று அனுமானிக்கப் படுகிறது. அந்த வளையங்களில் விண்கற்களும், தூசிகளும், பனிக்கட்டித் த��ணுக்குகளும் இடைவெளிகளுடன் வெகு வேகமாய்ச் சுற்றி, சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால், அவைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. வளையங்களின் தடிப்புகள் 10 மைல் முதல் சிறுத்து 50 மைல் வரை பெருத்து வேறு படுகின்றன. சனிக்கோளின் வெளிப்புற வளையத்தின் விட்டம் மட்டும் 169,000 மைல் என்று கணக்கிடப் பட்டுள்ளது தூரத்திற் கேற்ப வளையங்களின் துணுக்குகள் பல்வேறு வேகங்களில் சனிக்கோளைச் சுற்றி வருவதால்தான், அவை சனியின் ஈர்ப்பு விசையில் இழுக்கப்பட்டு சனித்தளத்தில் மோதி நொறுங்காமல் தப்பிக் கொள்கின்றன\n2004 ஜூலையில் சனிக்கோளின் ஈர்ப்பாற்றலில் இழுக்கப்பட்டு, நீள்வட்டச் சுழல்வீதியில் சுற்றப் போகும் காஸ்ஸினித் தாய்க்கப்பல் கண்காணித்துப் பின்பற்ற வேண்டிய பாதை மிக மிகச் சிக்கலானது அது சனியைச் சுற்றி வரப் போகும் சுழல்வீதி, அகண்ட சனி வளையங்களின் நகர்ச்சி வரையரைக்குள் செல்லக் கூடாது. வளையங்களின் விண்கற்கள் வேகமாகச் சுற்றி வருவதால், காஸ்ஸினிக் கப்பலின் எந்த பாகமும் வளையங்களில் மாட்டிக் கொண்டால், கருவிகள் பெருஞ் சேதமடைந்து 3.4 பில்லியன் டாலர் விஞ்ஞானச் சிமிழ் எரிந்து நொடிப் பொழுதில் சாம்பலாகி விடும்\nகாஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் கருவிகள், குறிப்பணிகள்\nகாஸ்ஸினி சூரிய மண்டல விண்வெளியில் காலிலியோ விண்கப்பல் வியாழனுக்குப் பறந்தது போல VVEJGA [Venus ->Venus ->Earth ->Jupiter Gravity Assist] கோள்களின் துரித ஈர்ப்பு வேகவீச்சு வீதியில் [Gravitational Swingby Orbit] பயணம் செய்து சனிக் கோளை விரைவில் நெருங்கப் போகிறது. போகும் பாதையில் எதிர்ப்படும் விண்கற்களின் [Astroids] தளத்தைக் காஸ்ஸினி கூர்ந்து நோக்கி ஆராயும். 27 விதமான ஆராய்ச்சிகளைக் காஸ்ஸினி செய்யப் போவதாக அறியப்படுகிறது\nகாஸ்ஸினியில் வைக்கப்பட்டுள்ள கருவிகள்: ரேடார் உளவி [Radar Mapper], படப்பிடிப்பு ஏற்பாடு [Imaging System], உட்சிவப்பு உளவி ஒளிப்பட்டை மானி [Infrared mapping Spectrameter], அகிலத் தூசி ஆய்வு உளவி [Cosmic Dust Analyser], பிழம்பு ஒளிப்பட்டை மானி [Plasma Spectrameter], காந்த கோள படப்பிடிப்பு உளவி [Magnetospheric Imager], காந்த மானி [Magnetometer], மின்னி/நடுநிலை நிறை ஒளிப்பட்டை மானி [Ion/Neutral Mass Spectrometer], தொலை அளவி, சமிக்கைக் கம்பம் [Telemetry & Antennas]\n1. காஸ்ஸினியின் முதற்பணி ஹியூஜென்ஸ் உளவியைச் சுமந்து கொண்டு போய், தாய்க்கப்பல் மட்டும் சனிகோளை நீள்வட்டத்தில் சுற்றி, டிடான் தளத்தில் உளவியை இறக்குவது.\n2. சனிக்கோ��ின் சுழல்வீதியில் சுற்றிக் கொண்டே, சனி மண்டலம், சனியின் வளையங்கள், சனியின் 18 சந்திரன்களை ஆராய்ந்து தகவல்களைப் பூமிக்கு அனுப்புவது.\n3. சனிக்கோள் வளையங்களின் ‘மூவடிவு அமைப்பையும், இயக்க முறைகளையும் ‘ [Three Dimensional Structure & Dynamical Behaviour of the Rings] தொகுத்தறிவது.\n4. துணைகோள் தளங்களின் உள்ளமைப்பையும், தளவியல் வரலாறுகளையும் [Composition of the Satellite Surfaces & Geological History] சேகரிப்பது.\n5. காந்த கோளத்தின் மூவடிவு அமைப்பையும், இயக்க முறையையும் [3D Structure & Behaviour of the Mangetosphere] அளந்தறிவது.\n6. சனிக்கோளின் மேகச் சூழ்வெளி நகர்ச்சி முறைகளை ஆராய்தல்.\n7. டிடான் துணைக்கோளின் மேகம், மந்தாரம் ஆகியவற்றின் கால வேறுபாடை ஆய்வது.\n8. டிடான் தளப்பரப்பின் பல்வேறு பிரிவுகளுடைய குணாதிசயங்களை அறிவது.\n9. சனிக்கோள் அதன் 18 துணைகோள்கள் ஆகியவற்றின் ஈர்ப்பாற்றல்களைக் கணிப்பது.\n10. காஸ்ஸினி ராக்கெட்களுக்கு எரித்திரவம் எஞ்சி யிருந்தால், நீடித்த பயணத் திட்டங்களை மேற்கொள்வது.\n1973-1980 ஆண்டுகளின் முந்தைய பயணத்தில் சேகரித்த தகவல்கள்\n1973 ஆண்டில் பிளாரிடா கனாவரல் முனையிலிருந்து ஏவப்பட்ட பயனீயர்-11 [Pioneer-11] ஆறாண்டுகள் அண்ட வெளியில் பயணம் செய்து 1979 இல் சனிக்கோளுக்கு 13,000 மைல் அருகே சென்று முதல் படங்களைப் பூமிக்கு அனுப்பியது. இப்போது அதன் மின்கலன்கள் பழுதாகி, பூமியோடு தொடர்பு கொள்ள முடியாது, விண்வெளியில் போய்க் கொண்டே இருக்கிறது\nசனிக்கோளின் அருகே 1980 ஆண்டுகளில் பறந்த இரண்டு வாயேஜர் [Voyager-1 & Voyager-2] விண்கப்பல்கள் செய்த பயணங்களில் கண்டுபிடித்த சிலவற்றை நாம் இங்கு பதிவு செய்வது அவசியம். அவை இதுவரை மனிதர் அறியாத சனியின் ஆறு புதிய சந்திரன்களைக் கண்டு பிடித்தன விண்கப்பல்கள் சனி வளையங்கள் ஊடே சென்று, அவற்றைப் பற்றிய புதிய தகவல்களை பூமிக்கு அனுப்பியன விண்கப்பல்கள் சனி வளையங்கள் ஊடே சென்று, அவற்றைப் பற்றிய புதிய தகவல்களை பூமிக்கு அனுப்பியன சனிக்கோளின் மத்திய ரேகையில் மணிக்கு 1100 வேகத்தில் [1100 mph] அடிக்கும் காற்றுக்களை உணர்ந்து பதிவு செய்தன சனிக்கோளின் மத்திய ரேகையில் மணிக்கு 1100 வேகத்தில் [1100 mph] அடிக்கும் காற்றுக்களை உணர்ந்து பதிவு செய்தன தூரக் கோள், அதன் துணைக்கோள்கள் பற்றி விபரம் அளித்த வாயேஜரின் இவ்வரிய புதிய கண்டு பிடிப்புகளே, காஸ்ஸினிப் பயணத் திட்டத்தின் அடிப்படைக்குக் காரணமானது. சிக்கலான ஒரு சிறிய அண்டக்கோளின் ஏற்பாடை ஆழ்ந்து ஆராய்ந்தால், பூமியின் இல்லமான பரிதி அண்டக்கோள்களின் பிரம்மாண்டமான ஏற்பாட்டைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.\n‘சனிக்கோள் மையத்தில் இருக்க அதைச் சுற்றிவரும் பல துணைக்கோள்கள், விண்குப்பைகள் சுற்றும் புதிரான ஒளி வளையங்கள் ஆகியவற்றை நோக்கினால், அது ஏறக்குறைய ஒரு சிறு சூரிய மண்டலத்தைப் போலவே உள்ளது 1980 இல் பயணம் செய்த வாயேஜர் விண்வெளிக் கப்பல் அனுப்பிய தகவல்கள், விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்குப் போதாதவை 1980 இல் பயணம் செய்த வாயேஜர் விண்வெளிக் கப்பல் அனுப்பிய தகவல்கள், விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்குப் போதாதவை சனிக்கோள் பல விந்தைகளைக் கொண்டது சனிக்கோள் பல விந்தைகளைக் கொண்டது மீண்டும் சென்று சனி மண்டலத்தை மேற்கொண்டு கூர்ந்தறிய விரும்புகிறோம் ‘ என்று நாசா விஞ்ஞானி வெஸ்லி ஹன்ட்டிரஸ் கூறுகிறார்.\nடிடான் துணைக்கோளை நோக்கி இறங்கும் ஹியூஜென்ஸ் உளவி\nசனிக்கோளின் 18 சந்திரன்களில் டிடான் துணைக்கோளே எல்லாவற்றிலும் பெரியது. 3200 மைல் விட்டமுள்ள டிடான் துணைக்கோள் புதனை விடச் சற்று பெரியது பூமியின் நிலவை [2160 மை விட்டம்] விட மிகவும் பெரியது பூமியின் நிலவை [2160 மை விட்டம்] விட மிகவும் பெரியது மேலும் மீதேன் வாயு [Methane Gas], நைடிரஜன் வாயு மண்டிய அதன் சூழ்வெளி பூமியின் சூழ்வெளியை விட அடர்த்தியானது மேலும் மீதேன் வாயு [Methane Gas], நைடிரஜன் வாயு மண்டிய அதன் சூழ்வெளி பூமியின் சூழ்வெளியை விட அடர்த்தியானது 700 பவுண்டு எடையும் 9 அடி விட்டமுள்ள ஹியூஜென்ஸ் உளவி [Hyugens Probe] ஈரோப்பியன் விண்வெளிக் கூட்டகம் தயாரித்து, நாசாவின் காஸ்ஸினியில் இணைக்கப் பட்டது.\nஇறங்கு சிமிழ், வெப்பக் கவசம், பாராசூட் குடை இறக்கி, சுய இயங்கி ஆய்வகம் [Heat Shield, Descent Module with Parachute Package, Robotic Laboratory] ஆகிய முப்பெரும் சாதனங்களைக் கொண்டது. சனியைச் சுற்றிவரும் தாய்க்கப்பல் காஸ்ஸினி [Mothership Cassini] தள்ளி விட்டதும், டிடான் தளத்தை நோக்கி டிடான் ஈர்ப்பு விசை வேகமாய் இழுக்கும் போது, வெப்பக் கவசத் தட்டு எதிர்த்து வேகத்தைத் தளர்த்துகிறது. 110 மைல் உயரத்தில் உளவி இறங்கும் போது, அதன் பாராசூட் குடை விரிந்து, வெப்பக் கவசம் வீசி எறியப்படுகிறது. 90 மைல் உயரத்தில் பெரிய குடை துண்டிக்கப் பட்டு, சிறிய குடை விரிந்து மிக மெதுவாக உளவி, டிடான் தரையைத் தொடு��ிறது.\nஇறங்கும் போது, சிமிழ் டிடான் துணைக்கோளின் மகத்தான வடிவைப் படமெடுக்கிறது. அத்துடன் டிடான் சூழ்மண்டலத்தின் உஷ்ணம், அழுத்தம், அடர்த்தி, ஆர்கானிக் ரசாயனம் ஆகியவற்றை உளவி அளக்கிறது. ஹியூஜென்ஸ் உளவி ஆய்ந்து அனுப்பும் தகவல்கள் அனைத்தையும் தாய்க்கப்பல் காஸ்ஸினி சேமித்துப் பூமிக்கு அனுப்புகிறது.\nவிண்வெளி விஞ்ஞானிகள் மர்மமான டிடானில் மீதேன் அல்லது ஒரேதேன் கடல்கள் [Oceans of Methane or Orethane] இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். அவ்விதமே இருக்க வேண்டும் என்று பெளதிக விஞ்ஞானத்தின் வெப்ப இயக்க விதிகள் [The Laws of Thermodynamics] கூறுகின்றன. ஆனால் பூமியில் இருக்கும் ரேடார் அலைக் கருவிகள், அவற்றுக்கு நேராகச் சான்றுகள் அளிக்கவில்லை.\nகாஸ்ஸினிப் பயண முடிவில் நீடிக்கப்பட விருக்கும் குறிப்பணிகள்\nநான்கு ஆண்டுகள் திட்டமிட்ட பணிகளை முடித்த பின், 2008 ஆண்டிலிருந்து காஸ்ஸினியின் நீடிப்புப் பணிகள் ஆரம்பமாகும். ஆயுட் காலம் 200 வருடங்கள் வரை நீடித்து, நிலையான வீதியில் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் சுற்றிவரத் தகுதி பெற்றது அதற்கு நீடித்த மின்னாற்றல் அளிக்க புளுடோனிய வெப்பமின் ஜனனியில் [Plutonium Thermoelectric Generators], மூல அணுவியல் பொருள் போதிய அளவு இருக்கிறது. ஆனால் வீதியைச் செம்மைப் படுத்தவோ அன்றி திருத்தவோ வேண்டிய ராக்கெட் எரித்திரவம் [Rocket Propellant] எவ்வளவு மீதம் இருக்குமோ, அதுவரைதான் காஸ்ஸினியின் நீடிப்புப் பணிகள் நிறைவேற வாய்ப்புள்ளது. 1980 இல் ஏவிக் குறிப்பணிகள் நிறைவேறிய பின் வாயேஜர் விண்கப்பல் இன்னும் [2003 ஆகஸ்டு] பரிதி மண்டலத்தைத்தின் விளிம்பில் போய் தகவல்களைப் பூமிக்கு அனுப்பிக் கொண்டுள்ளது\nநீடிப்புப் பணிகளில் காஸ்ஸினி என்ன சாதிக்க முடியும் சனியும், சனியின் வளையங்களும் நான்கு வருடங்களுக்குப் பிறகு அடையும் கால மாறுபாடுகளை அறியலாம் சனியும், சனியின் வளையங்களும் நான்கு வருடங்களுக்குப் பிறகு அடையும் கால மாறுபாடுகளை அறியலாம் அல்லது சனிக்கோளின் புதிய சந்திரனைக் கண்டு பிடிக்கலாம் அல்லது சனிக்கோளின் புதிய சந்திரனைக் கண்டு பிடிக்கலாம் டிடான் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி, சனிக்கோளின் ஈர்ப்புப் பிடியிலிருந்து தப்பி, சனியின் வேறு சில துணைக் கோள்களையோ அல்லது வேறு சில புறக் கோள்களையோ ஆராயலாம். அடுத்து ‘காற்றுத் தளர்ச்சி ‘ [Aerobraking or Using a Body ‘s Atmosphere to slow down a Spacecraft] முறையைப் பயன்படுத்தி, காஸ்ஸினி பல ஆண்டுகள் டிடான் சந்திரனை ஆராய்ந்து வர விட்டு விடலாம் டிடான் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி, சனிக்கோளின் ஈர்ப்புப் பிடியிலிருந்து தப்பி, சனியின் வேறு சில துணைக் கோள்களையோ அல்லது வேறு சில புறக் கோள்களையோ ஆராயலாம். அடுத்து ‘காற்றுத் தளர்ச்சி ‘ [Aerobraking or Using a Body ‘s Atmosphere to slow down a Spacecraft] முறையைப் பயன்படுத்தி, காஸ்ஸினி பல ஆண்டுகள் டிடான் சந்திரனை ஆராய்ந்து வர விட்டு விடலாம் அல்லது சனிக்கோளின் வளையங்களைப் பல்லாண்டுகள் காஸ்ஸினி ஆராய்ந்து புதிய தகவல்களை அனுப்ப முற்படலாம்\n2003 ஜூன் 27 ஆம் தேதி நாசா, ஜெ.பி.எல் [Jet Propulsion Laboratory (JPL)] அறிக்கைப்படி, காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் எவ்வித இன்னல்கள், இடையூறுகள் இல்லாமல், சுமுகமாகச் சனிக்கோளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓராண்டுக்குள் காஸ்ஸினி திட்டமிட்டபடி சனிக்கோளைச் சுற்ற ஆரம்பித்து, மகத்தான புதிய விஞ்ஞானத் தகவல்களை பூமிக்குப் பல்லாண்டுகள் அனுப்பும் என்று நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.\nஎழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி\nகுறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ\nசமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ\nஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பத்தொன்பது\n4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக\nசிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்\n பெண்வீட்டார் மனமுவந்து ஒப்புக் கொள்ளும் இவற்றை முதலில்\nவேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3\nசனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\nஅழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )\nஅறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)\nபாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12\nவாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)\nNext: சாமி- பெரிய சாமி\nத���ண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி\nகுறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ\nசமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ\nஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பத்தொன்பது\n4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக\nசிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்\n பெண்வீட்டார் மனமுவந்து ஒப்புக் கொள்ளும் இவற்றை முதலில்\nவேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3\nசனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\nஅழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )\nஅறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)\nபாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12\nவாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may18/35115-2018-05-11-08-28-19", "date_download": "2020-01-29T09:50:58Z", "digest": "sha1:KJR7LSJGQPLRQLQ6CZDK4AFKT7R34JI7", "length": 35108, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "‘சி.பி.எஸ்.ஈ.’யின் அடாவடி; அட்டூழியங்கள்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2018\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்��ுப் பயணத்தையும் மிஞ்சும்\nஅனிதாவின் உயிர் பறித்த ‘நீட்’\nபாஜகவுக்கு எதிராக வலுவடையும் மாணவர் போராட்டம்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\n'நீட்' தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களின் முக்கியத்துவம்\nகல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்\nநோயைவிடத் தீமையான தீர்வை முன்மொழிந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 11 மே 2018\n‘சி.பி.எஸ்.ஈ.’ என்ற பார்ப்பனிய அமைப்பு, ‘நீட்’ தேர்வை அலங்கோலமாக - தான்தோன்றித்தனமாக நடத்தி முடித்திருக்கிறது. தமிழக பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கடும் அவமானத்துக்கும் சொல்லொண்ணா துயரத்துக்கும் உள்ளாக்கப்பட் டிருக்கிறார்கள். மருத்துவராகும் கனவோடு இரவு பகலாக கடுமையாக உழைத்துப் படித்த நமது ஒடுக்கப்பட்ட சமுதாயத்து மாணவ மாணவிகள் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட கிரிமினல் கைதிகள் சிறைச் சாலைகளில் அடைக்கப்படும்போது நடத்தப் படுவது போன்ற சோதனைகள் அவமானங்களை சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாடே இந்திய பார்ப்பனிய இந்துத்துவ ஆட்சியால் தண்டிக்கப்படும் மாநிலமாக மாறியிருக்கிறது. நெஞ்சு பதறும் இந்தக் கொடுமைகள் குறித்து வந்த செய்திகளை இங்கே தொகுத்து தருகிறோம்:\n1) தமிழ்நாட்டைச் சார்ந்த 5000 மாணவ மாணவிகளுக்கு கேரளா, ராஜஸ்தான் என்ற வேறு மாநிலங்களில் போய் நீட் தேர்வை எழுத சி.பி.எஸ்.ஈ. உத்தரவிட்டது.\n2) நீட் தேர்வு குறித்த சி.பி.ஸ்.ஈ.யின் தகவல் அறிக்கை - பக்கம் 2 - முக்கிய குறிப்புகளின் கீழ் 6ஆவது அம்சம் மற்றும் 4ஆவது பிரிவு ‘நுழைவுத் தேர்வுக்கான நகர மய்யங்கள்’ என்ற தலைப்பின் கீழ் 4(ஏ) முதல் 4(எச்) வரை இவ்வாறு விரிவாகக் கூறுகிறது:\n“தேர்வு மய்ய ���துக்கீடு, கணினி மூலம் செய்யப் படுகிறது. இதில் மனிதக் குறுக்கீடு இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் வாரியத்தால் தேர்வு மய்யம் மாற்றப்பட மாட்டாது.” இப்படி தெளிவான அறிவிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்வு மய்யத்தைத் தேர்வு செய்த 5000 மாணவர்களின் தேர்வு மய்யங்கள் எப்படி பிற மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன இதற்கு பொறுப்பேற்க வேண்டியது ‘சி.பி.எஸ்.ஈ.’ அல்லவா\n3) சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகு சி.பி.எஸ்.ஈ. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ஏன் செய்ய வேண்டும் தனது பார்ப்பனத் திமிருக்கு உச்சநீதி மன்ற பார்ப்பனக் கூடாரம் ஒப்புதல் தந்துவிடும் என்ற நம்பிக்கையில் தானே தனது பார்ப்பனத் திமிருக்கு உச்சநீதி மன்ற பார்ப்பனக் கூடாரம் ஒப்புதல் தந்துவிடும் என்ற நம்பிக்கையில் தானே அது தான் நடந்தது. தேர்வுக்கு இரு நாட்கள் மட்டுமே இடையில் இருக்கும்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்து, சி.பி.எஸ்.ஈ. முடிவை நியாயப்படுத்தி, ‘வெளி மாநிலத்துக்கு ஓடு’ என்று நமது மாணவ மாணவிகளுக்கு உச்சநீதிமன்றம் அதிகாரத் திமிரில் ஆணை பிறப்பிப்பது நியாயம் தானா\n4) இப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு தனது மகனை அழைத்துக் கொண்டு தேர்வு எழுதச் சென்ற ஒரு தந்தை, கேரளாவிலேயே பிணமாகி தமிழகத்துக்கு சடலமாக வந்து சேர்ந்திருக்கிறார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளாக்குடி கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் திடீரென உச்சநீதி மன்றத் தீர்ப்பால் எர்ணாகுளம் போக வேண்டிய நிலையில் முன் பயணச் சீட்டு கிடைக்காமல் தொடர் வண்டியில் இரவு முழுதும் நின்று கொண்டே பயணம் செய்து, களைப்புற்று மன அழுத்தத்துக்கு உள்ளாகி, அடுத்த நாள் மகனுடன் தேர்வு மய்யத்துக்குக்கூட உடன் செல்ல முடியாத நிலையில் அறையிலேயே தங்கி அங்கே மாரடைப்புக்குள்ளாகி மரணமடைந்து விட்டார். அனிதா என்ற தங்கையை கடந்த ஆண்டு ‘காவு’ கேட்ட நீட், இப்போது ஒரு மாணவரின் தந்தை உயிரையும் ‘பலி’ கேட்டிருக் கிறது. கிருஷ்ணசாமி, நூலகர். இசை, நடனம் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்டவர். இரு கால்களையும் இழந்த துணைவியரை ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டவர். சதுரங்க விi���ாயட்டில் ஆர்வம் கொண்ட அவர், தனது மகனை மருத்துவராகவும், சதுரங்க விளையாட்டு வீரராகவும் உருவாக்க தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார். குருதி முகாம் நடத்தியவர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி உதவிக் கரம் நீட்டுபவர். அவரது சொந்த கிராமமே சோகத்தில் அழுது புலம்புகிறது.\n5) ‘நீட்’டுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் சட்டத்தை குப்பைக் கூடையில் வீசி எறிந்த பார்ப்பன நடுவண் ஆட்சியை தட்டிக் கேட்க தொடை நடுங்கிக் கிடக்கும் தமிழக ஆட்சி தேர்வு மய்யங்களை வெளி மாநிலங்களுக்கு மாற்றி யதைக்கூட கண்டிக்கத் தயாராக இல்லை. இது தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கே இழைத்த அவமதிப்பு.\n6) இதேபோல, சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரியைச் சார்ந்த கண்ணன் (44), தனது மகள் அய்ஸ்வர்யாவை மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலைக் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்துச் சென்றார். தேர்வு எழுதிய மகள் வெளியே வந்து சரியாக எழுதவில்லை அப்பா என்று கூறியவுடன், அங்கேயே சரிந்து விழுந்து மரணமடைந்துவிட்டார்.\n7) பண்ருட்டியிலிருந்து புதுச்சேரிக்கு மகளை நீட் தேர்வுக்கு அழைத்து வந்த சீனிவாசன் என்பவரும் மரணமடைந்துவிட்டார். இது இந்த ஆண்டின் மூன்றாவது பலி.\n8) நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள், சோதனைகளுடன் நீட் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. சுமார் 3 மணி நேரம் பெற்றோர் வெயிலில் காத்திருந்தனர்.\n9) நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையும்கூட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்--Neet) அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - Ayush) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.\n10) அதன்படி, நாடு முழுவதும் 2018-19ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6இல் நடந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 136 நகரங்களில் 2,255 மையங்களில் நடந்த நீட் தேர்வில் விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26,725 மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் ��மிழகத்தில் 10 நகரங்களில் 170 மையங்களில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில்,1 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.\n11) காலை 6 மணி முதல் மாணவர் கள் தேர்வு மையத்தின் வாயிலில் காத்திருந்தனர். மையத்தின் வாயில் மற்றும் உள்பகுதி என 2 இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப் பட்டனர். குறிப்பாக மாணவிகளை பொது இடங்களில் வைத்து சோதனை செய்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. இதற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.\n12) மாணவிகள் அணிந்து வந்திருந்த கம்மல், மூக்குத்தி, கொலுசு, வளையல்கள் அகற்றப் பட்டன.\n13) மாணவிகளின் தலைமுடிகளை களைந்தும் காதுகளில் டார்ச் லைட் அடித்தும் சோதனை செய்தனர். கடுமையான கட்டுப்பாடுகளாலும் சோதனைகளாலும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவ, மாணவிகள் பதற்றத்துடனேயே தேர்வு எழுதினர். 9.30 மணிக்கு பின்னர் ஒரு நிமிடம் தாமதமமாக வந்தவர்களுக்கும் அனு மதி மறுக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் அதிகாரிகளுடன் வாக்குவாதமும் போராட்டமும் நடைபெற்றது.\n14) சென்னையில் 49 மையங்களில் தேர்வு நடை பெற்றது. பெரும்பாலும் திருச்சி, மதுரை, தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் அதிகாரிகள் ஆதார் கார்டு இருந் தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் “ஹால் டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மட் டும் கொண்டுவர வேண்டும். மற்ற எதுவும் தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை என்று தெளி வாக சொல்லப்பட்டுள்ளது. பின் எதற்காக ஆதார் கார்டு கேட்கிறீர்கள் ” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகே மாணவர்கள் அனுமதிக்கப் பட்டனர்.\n15) கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அஹிசா என்ற மாணவிக்கு சென்னை கோபாலபுரம் தனியார் பள்ளியில் தேர்வு மை யம் ஒதுக்கப்பட்டிருந்தது. தந்தை ஷாஜியுடன் மலப்புரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்தார். அதிகாலை 5.40 மணிக்கு வர வேண்டிய ரயில், அரக்கோணத்தில் நடக்கும் தண்டவாளம் சீரமைப்பு பணியால் தாமதமாக காலை 9.40 மணிக்கு வந்தது. அங்கிருந்து காரில் தேர்வு மையத்துக்கு 9.50 மணிக்கு வந்தார். ஆனால், அவர��� அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.\n16) அங்கிருந்த பொதுமக்கள் எவ்வளவு சொல்லியும் சாலை மறி யல் போராட்டம் நடத்தியும் அனுமதிக்கவில்லை. இதனால் தேர்வு எழுத முடியாமல் மாணவி கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.\n17) இதேபோல் கோவையைச் சேர்ந்த மாணவர் அர்ஷாத் அக மது என்பவருக்கு சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. 9.35 மணிக்கு வந்த மாணவரை 5 நிமிடம் தாமதமாகி விட்டது என்று கூறி தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த மாணவர் கண் கலங்கியபடி சென்றார்.\n18) மதுரை நரிமேடு நாய்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 720 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத காலை 9.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் வினாத்தாள்கள் தேர்வு கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டன. இதில் 120 பேருக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலத்தில் இல்லாமல் இந்தி மொழியில் இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேர்வு மைய அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தமிழ், ஆங்கிலம் வினாத்தாள்களை வழங்கினர். இதனால் 5 மணி நேர தாமதத்துக்குப் பிறகே மாணவர்கள் தேர்வை எழுதத் தொடங்கினர். இவர்கள்தான் தொடர் வண்டி தாமதத்தால் சில நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவ மாணவியை தேர்வு எழுத அனுமதி மறுத்தவர்கள்.\n19) மாணவ மாணவிகளுக்கு நேர்ந்த இவ்வளவு அவமானம் அலைக் கழிப்புகளைவிட சில மாணவர்களின் ‘பூணூலை’ அகற்றச் சொன்னதுதான் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ போன்ற ஏடுகளால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. அணிகலன்கள் எல்லாவற்றையும் நீக்கச் சொன்ன சோதனை யாளர்கள், ‘புனித நூலான பூணூலை’யும்கூட அகற்றச் சொல்லி விட்டார்கள் என்று பதறுகிறது, அந்த ஏடு.\n20) மத்திய தேர்வாணையம் - தமிழக தேர்வாணையம் - வேலைவாய்ப்பு வாரியங்கள் எத்தனையோ தேர்வுகளை நடத்துகின்றன. எந்தத் தேர்வுக்கும் இப்படி ஒரு கெடுபிடி அவமானங்கள் நடப்பது இல்லை. அப்படி என்ன சி.பி.எஸ்.ஈ. நேர்மையின் சிகரமா இதே ‘சி.பி.எஸ்.ஈ.’ மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களைவிட உயர் கல்வியில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காக முறைகேடாக மதிப்பெண்களை வாரிப் போட்டது. அந்த ஊழல் அம்பலமாகி, சி.பி.எஸ்.ஈ. மாணவர்களின் தேர்வையே நிறுத்தி வைத்தது என்பது கடந்தகால வரலாறு.\n21) சி.பி.எஸ்.ஈ.க்கு இத்தகைய தேர்வுகளை நடத்தும் தகுதியோ, அனுபவமோ கிடையாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தேர்வுத் துறை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கே.தேவராஜன் கூறியிருக்கிறார். “மாநில அரசின் கல்வித் துறையோடு சி.பி.எஸ்.ஈ. கலந்து பேசுவதோ, ஒத்துழைப்பதோ இல்லை. ஆனால் மத்திய தேர்வாணையம் - ஆசிரியர் தேர்வு வாரியங்கள் - மாநில கல்வித்துறை ஒத்துழைப்போடுதான் தேர்வுகள் நடத்துகின்றன” என்று சி.பி.எஸ்.ஈ.யின் பார்ப்பனத் திமிரை தோலுரித்துள்ளார்.\n22) கடந்த ஆண்டைவிட 31 சதவீத மாணவர்கள் இவ்வாண்டு ‘நீட்’ தேர்வு எழுதியிருக்கிறார்கள். இதைக் காரணம் காட்டி, ‘நீட்’ தேர்வை மாணவர்கள் ஆதரிப்பதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறுவது பம்மாத்து வாதம். ஆயுர் வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட ஆயுஸ் படிப்புகளுக்கும் ‘நீட்’ கட்டாயப்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/221411", "date_download": "2020-01-29T09:40:39Z", "digest": "sha1:WNSOKZVFLGYUDQXXMVNG2Z6ARTWYKRYP", "length": 5005, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உடல்நலக் குறைவால் விமானத்தில் இருவர் பலி | Thinappuyalnews", "raw_content": "\nஉடல்நலக் குறைவால் விமானத்தில் இருவர் பலி\nசவூதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில், இன்று (திங்கட்கிழமை) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விமானத்திலிருந்து இந்தோனேசியாவை சேர்ந்த இரு பெண்களின் சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nசவூதி-ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி சென்ற இந்தோனேசிய லயன் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 330 விமானத்தில் பயணம் செய்த இரண்டு நபர்கள் திடீரென உடல்நலக் குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நி���ையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விமானத்தில் 77 வயதுடைய பெண்ணும் 64 வயதுடைய ஆணொருவரும் விமானத்தில் வைத்து சுகயீனம் ஏற்பட்டு உடல்நலக் குறைவால் அவதியுற்றுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதோடு அவர்களை விமான நிலைய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇருப்பினும் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக விமான நிலைய வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.\nமேலும் உயிரிழந்த இந்தோனேசிய பிரஜைகளின் சடலங்கள், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nagarathinamkrishna.com/2017/06/29/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-24-2017/", "date_download": "2020-01-29T09:01:55Z", "digest": "sha1:GLOI7KCFBSDD4KENYBIMWWP5CPPVPPSL", "length": 24824, "nlines": 204, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் ஜூன் 24 2017 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← வானம் வசப்படும், நீலக்கடல்-ரா.கிரிதரன்\nபிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை,,ஓவியம் உரைநடை →\nமொழிவது சுகம் ஜூன் 24 2017\nPosted on 29 ஜூன் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nஅறிதலுக்கு அவதானிப்பு மட்டுமே போதுமா \nபிரான்சு நாட்டில் பள்ளி இறுதிவகுப்பு மாணவர்களுக்கு விருப்ப ப் பாடம் எதுவென்றாலும் தத்துவம் கட்டாயப் பாடம். இவ்வருடம் இலக்கியத்தை முதன்மைப்பாடமாக எடுத்திருந்த மாணவர்களுக்குப் பொதுத் தேர்வில் சில தினங்களுக்கு முன்பு கேட்டிருந்த இரண்டுகேள்விகளில் ஒன்றையே மேலே காண்கிறீர்கள்.\nஇக்கேள்வியில் இரண்டு முக்கியமான சொற்கள். : ஒன்று அறிதல், மற்றறொன்று அவதானிப்பு. இரண்டுமே வினைச்சொற்கள். எனினும் அறிதலுக்கு அவதானிப்பு முக்கியமா என வினாவைத்திருப்பதிலிருந்து , அறிதலுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றாகிறது. இந்த அறிதலின் நோக்கம் ஒரு பெருளைப் பற்றிய அறிவை – இயற்கைப் பண்பை- உண்மையின் நிர்வாணத்தை ��குத்தறிதல். ஆக அவதானித்தல் –> அறிதல் –> தெளிதல். (மெய்ப்பொருள் காண்பது அறிவு-வள்ளுவன்)\nஅவதானிப்பு அறிதலுக்கு தோழமை வினை. இத்தோழமை நம்பகமானதா, இறுதிவரை துணைக்கு நிற்குமா என்பது நம்முன் னே நிறுத்தப்பட்டுள்ள கேள்வி. பிரெஞ்சு மொழியில் அவதானித்தல் என்ற சொல்லை ‘observer’ என்கிறார்கள். அதாவது ‘regarder attentivement’ எனும் பொருளில் , தமிழில் உற்று நோக்கல் என்றாகிறது. கண் புலன் சார்ந்த வினைச்சொற்களாக தமிழில் பார்த்தல், பார்வையிடல், காணல், கவனித்தல், காணல், நுணுகிக் காணல், நோக்குதல் உற்று நோக்குதல், படித்தல், சந்தி த்தல் , தேடல் எனப்பலச்சொற்கள் உள்ளன. இவை அனைத்துமே அறிதலில் பின்னர் தெளிதலில் முடிவதில்லை. பார்த்தலும், பார்வையிடலும், காணலும், கவனித்தலும் அறிதலுக்கு உதவலாம் தெளிதலுக்கு உதவுமா முற்று முழுமையான உண்மையை கண்டறிய உதவுமா முற்று முழுமையான உண்மையை கண்டறிய உதவுமா ஆக வெறும் பார்வை போதா து, ஆழாமன, நுட்பமான ஆய்வாளர் பார்வை அதன் அடிப்படைத்தேவை . ஆனால் இந்த அவதானிப்பு கூட சிற்சில நேரங்களில் பொய்யான முடிவுகளை, பாசாங்கு உண்மைகளை கண்டறிவதில் முடியலாம்.\nஅவதானிப்பு என்பது அறிதலுக்குத் துணை நிற்கும் முதற்காரணி, இதனுடன் பிற புலன்களில் பண்புகளும் வேதியல் பொருட்களாக பகுத்தாய்தலுக்கு கட்டாயமாகின்றன. பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல் சுவைத்தல் என அனைத்துமே நம்மைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப இசைந்தோ, முரண்பட்டோ நம்மைச் செயல்பட வைக்கின்றன, அதன் மூலம் நமது உயிர் வாழ்க்கையை முனெடுத்துச் செல்கிறோம். அவதானிப்பு என்றசொல் பார்த்தல், பார்வையிடல், கவனித்தல் என்பது போல மேலோட்டமான சொல் அல்ல அவதானிப்பு பார்வையுடன் பிறபுலன்களின் குணங்களையும் இணைத்துக்கொள்ளும் செயல். அவதானிப்பிற்குள், கேட்டல், தொட்டுண்ர்தல், சுவைத்தல் அனைத்தும் கைகோர்த்து ஒரு பொருளை, அல்லது கிடைத்தத் தகவலைப் புடைத்து, பதர் நீக்கி , தெறிப்பான உண்மையை அறியும் சாத்தியத்தைத் தருகின்றன. ஆனால் இந்த அவதானிப்புத் திறன் மனிதருக்கு மனிதர் வேறு படக்கூடும். வயது, கல்வி, அனுபவம், சமூகம் போன்றவை அத்திறனின் எடையைக் கூட்டவோ குறைக்கவோ செய்கின்றன. « நான் பிறந்த தில் இருந்து சூரியன் கிழக்கில் உதிக்கிறது, எனவே நாளையும் சூரியன் கிழக்கில் உதிக்��ும் » என்றெனக்குத் தெரிவந்த உண்மையும் அவதானிப்பில் கிடைத்த நன்மைதான்..\nஅவதானிப்பு மட்டுமே உண்மையை கண்டெடுக்க உதவுமா . சூரியன் தின மும் கிழக்கில் உதிக்கிறது நாளையும் கிழக்கில் உதிக்கும் என்ற முடிவு சரியானதாக இருக்கலாம். « ஆனால் பத்துவருடமாக அவரை பார்க்கிறேன் அவர் திருந்தவேமாட்டார் »என்கிற அவதானிப்பு தரும் உண்மை அந்த மனிதரின் பதினோராவது வருட த்தில் வேறாக இருக்கலாமில்லையா. திரையில் நல்லவராகவும் வல்லவராகவும் இருக்கிற மனிதன் நாளை முதலமைச்சர் ஆகிறபோதும் அப்படித்தான் இருப்பார் என்கிற அவதானிப்பில் எத்தனை விழுக்காடு உண்மைகள் தேறும். தவிர அவதானிப்பில் உள்ள இன்னொரு சிக்கல் அவதானிக்கின்ற நபர் . சூரியன் தின மும் கிழக்கில் உதிக்கிறது நாளையும் கிழக்கில் உதிக்கும் என்ற முடிவு சரியானதாக இருக்கலாம். « ஆனால் பத்துவருடமாக அவரை பார்க்கிறேன் அவர் திருந்தவேமாட்டார் »என்கிற அவதானிப்பு தரும் உண்மை அந்த மனிதரின் பதினோராவது வருட த்தில் வேறாக இருக்கலாமில்லையா. திரையில் நல்லவராகவும் வல்லவராகவும் இருக்கிற மனிதன் நாளை முதலமைச்சர் ஆகிறபோதும் அப்படித்தான் இருப்பார் என்கிற அவதானிப்பில் எத்தனை விழுக்காடு உண்மைகள் தேறும். தவிர அவதானிப்பில் உள்ள இன்னொரு சிக்கல் அவதானிக்கின்ற நபர் அவர் வயது, கல்வி, அனுபவம் , சீர்தூக்கி பார்க்கும் திறன் இவற்றையெல்லாம் பொறுத்தே அவரது ‘அவதானிப்பு உண்மை’ மதிப்பு பெறும். அதாவது அவதானிப்பிற்குப்பின் கண்டறிந்த உண்மையை பல்வேறு கூறுகளின் அடிப்படையில் ஆய்ந்து முடிவுக்கு வருவது மட்டுமே சரியானதாக இருக்க முடியும். ஆக அவதானிப்பு மட்டுமே அறிதலுக்கு உதவாதென்பதில் உண்மை இல்லாமலில்லை.\nஅவதானிப்பிற்கு நடுவுநிலைமையும் ஒரு தகுதி, குலம் கோத்திரம் ரிஷிமூலம் பார்த்தும் முடிவெடுப்பதல்ல :\n« மனுஷி கவிதையை வாசித்திருக்கிறேன், அதி ல் ஒன்றுமே இல்லை, எப்படி பரிசு கிடைத்த தென்று தெரியவில்லை » என ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.. இன்னொருவர் « நம்ம பிள்ளைக்குத்தான் கிடை த்த து, அதனால் பிரச்சினை இல்லை » என்ற வகையில் எதிர்வினையாற்றியிருந்தார். இவருடைய பதிலும் மனுஷியின் கவிதைகளுக்கு அதற்கான தகுதி இல்லையென்பதுதான். மனுஷியின் படைப்புகளுக்கு அல்லாது அவர் பரிசுக்குழுவினருக்��ு வேண்டியவர் என்பதால் தான் பரிசு என்றால் அதுவும் நியாயமற்றதுதான். இவர்கள அனைவருக்கும் பிரான்சு நாட்டு மருத்துவரும், உடலியல் நிபுணருமான குளோது பெர்னார்ட் (Claude Bernard) கூறும் அறிவுரை «தூய்மையான மனதுடன் அவதானித்தல் வேண்டும் ».\nஆ. பிரான்சு பாராளுமன்றத் தேர்தல் ஜூன் 2017\nஎதிர் பார்த்த தைப் போலவே, அதிபர் மக்ரோனுடைய (Macron) புதிய கட்சி ‘Le Parti en marche’ நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றது. எனினும் இத்தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 42.6% சதவீத த்தினரே வாக்களித்திருந்தனர்.. வாக்களிக்காத 57,4 விழுக்காடு மக்களில் நானும் ஒருவன். முதல் சு ற்றுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு அதிபரின் புதிய கட்சி 400லிருந்து 450 உறுப்பினர்களைப்பெறும் எனத் தெரிவித்த து இந்த ராட்சத பலத்தை அதிபருக்குத் தர அவருக்கு ஆதரவாக அதிபர் தேர்தலில் வாக்களித்தவர்களே மறுத்தார்கள். இது ஜனநாயகத்திற்கு உகந்த து அல்ல என்பது பெரும்பான்மையோரின் எண்ணமாக இருந்த து. எனவே வாக்களிக்கச் செல்லவில்லை . கடந்த நான்கைந்து தேர்தல்களாகவே, குறிப்பாக பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுகளுக்கு வாக்களிக்காதோர் விழுக்காடு பிரான்சு நாட்டில் குறைந்து வருகிறது என்கிறபோதும் இந்த முறை மிகவும் அதிகம். எனினும் அதிபர் கட்சி 577 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 450 உறுப்பினர்களை ப் பெற்றுள்ளது. அதிபர் கட்சி கணிசமான உறுப்பினர்களைப் பெறும் என எதிர்பார்த்த து போலவே, நாட்டை இதுநாள்வரை மாறி மாறி ஆண்ட வலது சாரி கட்சிக்கும் இடதுசாரி கட்சியான சோஷலிஸ்டுகளுக்கும் இழப்பு அதிகம். அதிலும் சோஷலிஸ்டு கட்சி க்கு இனி எதிர்காலமில்லை என்கிறார்கள். இருந்தும் அக்கட்சி புத்தியிர் பெறவேடும் என்பதுதான் என்னைப்போன்றவர்களின் கனவு. இதேவேளை தீவிர இடதுசாரியான மெலான்ஷோன் என்பவரின் கட்சியும் தீவிர வலதுசாரியான மரின் லெப்பென் கட்சியும் தலா 17, 8 உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள். மெலான்ஷோன் கனவு நாயகர். . வயிற்றெரிச்சல் ஆசாமி, வாயும் அதிகம். அதிபர் கனவு, பிரதமர் கனவு எல்லாமிருந்தன. பிரெஞ்சு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆட்டின் வாலை அளந்துவைப்பார்கள் . இப்புதிய அவையில் வரலாறு காணாத அளவிற்கு பெண்களின் எண்ணிக்கை அதிகம், ( 244 பெண்கள்).. அவ்வாறே முதன் முதலாக பலதுறைகளி��் சாதி த்த வல்லுனர்கள் உறுப்பினர்கள் அதாவது 432பேர் பாராளுமன்றத்திற்குப் புதியவர்கள், அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். அதிபர் கட்சியின் 30 பேர்கொண்ட அமைச்சவரையில் 15 பெண் அமைச்சர்கள். குற்றச்ச்சாட்டிற்கு உள்ளானவர்களை வெளியேற்றியும் இருக்கிறார்கள். நிறைய எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\n← வானம் வசப்படும், நீலக்கடல்-ரா.கிரிதரன்\nபிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை,,ஓவியம் உரைநடை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் டிசம்பர் 1 2019\nமொழிவது சுகம் கட்டுரைகள் -4\nமொழிவது சுகம் நவம்பர் 1 2019\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/arisi-pori-kanji-for-babies/", "date_download": "2020-01-29T07:43:20Z", "digest": "sha1:ZG4DEB27V5ODMCL56A2WZBS4H7Q2HUIK", "length": 10482, "nlines": 92, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Arisi pori kanji for babies-Instant mix for 7 months babies.", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான அரிசி பொரி கஞ்சி\nArisi pori kanji for babies: குழந்தைகளுக்கான ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி பவுடர்.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகுழந்தைகளுக்கு நாம் முதல் முதலில் உணவு கொடுக்கு பொழுது எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆரோக்கியமான உணவினை கொடுப்பது வழக்கம்.நாம் ஏற்கனவே ராகி கஞ்சி,கம்பு கஞ்சி ,சிறு தானிய கஞ்சி ,காய்கறி மசியல் மற்றும் பழக்கூழ் போன்றவற்றை பார்த்துவிட்டோம்.ஆனால் அரிசி பொரி கஞ்சியானது இவை எல்லாவற்றையும் விட எளிமையானது. அரிசி பொரி மற்றும் பொரிகடலை மட்டும் போதுமானது.இதை நாம் பொடியாக செய்து வைத்து கொண்டால் நம் விருப்பத்திற்கேற்ப கஞ்சி எளிதில் செய்து கொள்ளலாம்.குழந்தைகள் நன்கு விளையாடுவதற்கு ஆற்றலளிக்கக்கூடியது. இதை நாம் 7 மாத குழந்தையிலிருந்து தரலாம்.\nஅரிசி பொரி -100 கிராம்\nகுழந்தைகளுடன் பயணம் செய்யும் பொழுது எடுத்து செல்லக்கூடிய ஆர்கானிக் இன்ஸ்டன்ட் மிக்ஸ் வகைகள்.நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.\nகுழந்தைகளுக்கான அரிசி பொரி கஞ்சி பவுடர்\n2.பொரியை சேர்த்து இலேசாக வறுக்கவும்.\n5.கலவையை ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.\n6.அரிசி பொரி பவுடர் ரெடி.\nஅரிசி பொரி கஞ்சி செய்வது எப்படி\n1. 2 டே.ஸ்பூன் அரிசி பொரி பவுடரை எடுத்து கொள்ளவும்.\n2.சூடான தண்ணீரை ஊற்றவும். (பயணம் செய்யும் பொழுது கொதிக்க வைத்த பிளாஸ்கில் எடுத்து செல்லலாம்)\n3.கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.\n4.அரிசி பொரி கஞ்சி ரெடி.\n1 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக பால் கலந்து கொடுக்கலாம்.\nஇதில் கால்சியம்,வைட்டமின்-D,நார்சத்துக்கள் மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளன.\nதொலை தூர பயணங்களுக்கு குழந்தைகளை எடுத்து செல்லு பொழுது இந்த பொடியினை எடுத்து சென்றால் போதுமானது.\nகுழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க கூடியது.\nகாற்று புகாத டப்பாவில் 3-4 மாதங்களுக்கு வைத்து உபயோகிக்கலாம்.\nகுழந்தைகளுடன் பயணம் செய்யும் பொழுது எடுத்து செல்லக்கூடிய ஆர்கானிக் இன்ஸ்டன்ட் மிக்ஸ் வகைகள்.நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉ���்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\nரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-27.16505/page-8", "date_download": "2020-01-29T07:32:33Z", "digest": "sha1:5QGLGYGO2DVT7QABZK5K5W3FD2YVJNZA", "length": 40523, "nlines": 283, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "ராதையின் கண்ணன் இவன்-27 | Page 8 | Tamil Novels And Stories", "raw_content": "\nநம்ப ராஜமாதா மகாராணி தானே, பொங்கல் தான் மிஸ் ஆகிடுச்சி,\nஅக்கா நீங்க ஸ்வீட் செஞ்சா மறக்காம எனக்கு அனுப்பிடுங்க சரியா\nகண்டிப்பாக அனுப்புறேன், ருத்ரா டியர்\nகண்டிப்பாக அனுப்புறேன், ருத்ரா டியர்\nஉங்க ஸ்வீட்க்காக வெய்ட்டிங் அக்கா\nஅனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள், எல்லா வளமும், மகிழ்ச்சியும் வாழ்க்கையில் ஒளி வீசட்டும் மக்களே\nஞாயிறு அன்று ஸ்வேதாவை பொண்ணு பார்க்க, மாப்பிள்ளை வீட்டார் வந்து இருந்தனர். தெய்வாவும், சண்முகமும், வீட்டிற்கு பெரியவர்கள் என்ற முறையில் தில்லை, சிவகாமியை அழைத்து இருக்க, அவர்களோ வெறும் பெண் பார்க்கும் படலம் தானே, முடிவு ஆனால் தாங்கள் வருவதாக தங்கள் முதுமையை காரணமாக காட்டி சொல்லிவிட, இவர்கள் பக்கம் ஸ்வேதாவையும் சேர்த்து மூவர் மட்டுமே, அந்த பக்கமோ மாப்பிள்ளை, அவரின் அப்பா, அம்மா,பெரியம்மா என நால்வர் மட்டுமே வந்தனர். மாப்பிள்ளை சஞ்சீவ் கிருஷ்ணா கண்ணாலே காதல் மொழி பேச, அவனின் அம்மா, அப்பா ஏகத்துக்கும் மிடுக்காக இருக்க, அவனின் பெரியம்மாவோ எல்லோரையும் அளவெடுத்தப்படி ஒரு மகாராணியின் தோரணையில் அமர்ந்து இருந்தாரே தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஏற்கனவே பெண் பிடித்து தான் வந்தார்கள் என்பதால் கையோடு, இரண்டு, மூன்று தேதியும் குறித்து எடுத்து வந்து இருக்க, அந்த தேதிகளில் பெண்ணிடமும், பெண்ணை பெற்றவர்களிடமும் கேட்டு அவர்களுக்கும் தோதானதை முடிவு செய்து, அன்றே பூ வைத்து உறுதி செய்துவிட்டு, கல்லூரி முடிந்து இரண்டாவது வாரம் கல்யாணம், அதற்கு முதல் நாளே நிச்சயம் என ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது.\nசண்முகமும்,மாப்பிளை உறுதியான அன்றைக்கே தன் மாமனாருக்கு அழைத்தார��,\n\"ஹலோ மாமா எப்படி இருக்கீங்க, அத்தை எப்படி இருக்காங்க\"\n\"நாங்க நல்ல இருக்கோம், அங்க வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க,\"\n\"எல்லாரும் நலம் தான் மாமா, சந்தோஷமான விஷயம் சொல்ல தான் போன் பண்ணேன், மாப்பிள்ளை வீட்டுல எல்லாருக்கும் பாப்பாவை ரொம்ப பிடிச்சிபோச்சி, பார்த்தா நல்ல குடும்பமா தான் தெரியுராங்க, தேதி கூட அவங்களே பார்த்து எடுத்துட்டு வந்து இருந்தாங்க மாமா, அதான் உங்க கிட்ட கூட கேட்காம கல்யாண தேதி குறிக்க வேண்டியதா போச்சி, மன்னிச்சிடுங்க மாமா \" என சொல்ல, அவரோ இவர்கள் மீது இருந்த கோவத்தில் அலட்டிக்காமல்,\n\"பெண்ணுக்கு பெற்றவர்கள் நீங்க ரெண்டு பேரும் இருந்தீங்க இல்ல, அப்புறம் என்ன, நீங்களே எல்லாம் பார்த்து பண்ணுங்க,எங்க பங்குக்கு ஸ்வேதாக்கு பண்ண வேண்டியதை எல்லாம் நாங்க சரியா பண்ணிடுவோம்\" என இவர்களை போல மூன்றாம் மனிதர் போலவே பேச, என்ன பதில் அளிக்க என்று தெரியாமல் அழைப்பை துண்டித்தார் சண்முகம்.\nதில்லையின் கோவத்தின் காரணம் புரிந்தாலும், இத்தனை நாள் தள்ளிவைத்துவிட்டு, இப்போது போய் உரிமையாக ராதிகாவின் விஷயத்தில் தலையிடவோ, ஏதும் செய்யவோ பெரும் தயக்கம் ஆட்கொள்ள, சண்முகம் தான் தன்னை வாட்டும் குற்றஉணர்ச்சியில் இருந்து விடுபட முடியாமல் தவித்தார்.\nசண்முகம் தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை சரி செய்யவென, தொழில் மீளும் என்ற நம்பிக்கையில் அப்போ,அப்போ அதிக வட்டிக்கு வெளியில் வாங்கிய கடன் எல்லாம், தொழில் நட்டத்தால் திரும்பி கட்டமுடியாமல் போக, வட்டியோடு சேர்த்து அது ஒரு பக்கம் கழுத்தை நெறிக்க, இத்தனை வருடங்களுக்கு பிறகு மாமனாரிடம் உதவி கேட்க தன்மானம் இடம் தராமல் போக, மகளின் கல்யாணத்தை மாப்பிள்ளை வீட்டாரின் வசதிக்கு ஏற்ப வெகு விமர்சையாக நடத்த, என பண தேவை அதிகமாக இருக்க, கடைகளை விற்றால் கணிசமான ஒரு தொகை கைக்கு வரும், அதில் கடன்களை அடைத்துவிட்டு மகளின் திருமணத்தையும் நடத்திமுடித்த கையோடு புதுவையில் மனைவியோடு குடியேற திட்டம் தீட்டி இருந்தார். பேரோடும்,புகழோடும் வாழ்ந்த ஊரில் ஒன்றும் இல்லாமல் இருக்க மனம் இடம் தராமல் தான் இந்த முடிவு, இன்னும் மனைவிக்கும், மகளுக்கும் சொல்ல வில்லை, எப்படி சொல்ல வென்றும் தெரியவில்லை. ஒரு பக்கம் கடைகளை விற்க எல்லா ஏற்பாடும் நடந்து கொண்டு இருக்க, இவர் ஒரு பக்கம் மகளின் கல்யாண வேலைகள் என பெரிய மண்டபம் பார்ப்பது, உணவுக்கு நல்ல சமையல்காரர்களை தேடுவது, மகளுக்கு தேவையான உடை,நகைகள் வாங்குவதற்கான ஏற்பாடு என அலைந்துக்கொண்டு இருந்தார்.\nபொன்னிற மேனியனும், அவனின் கார்மேகமும் கல்லூரியின் கடைசி நாட்களில் ப்ரொஜெக்ட் என நிற்க நேரமில்லாமல் அலைந்து கொண்டு இருந்தனர். இடையில் ஒரு நாள் பொன்னிற மேனியனின் கார்மேகத்தை புதுவை வர செய்து, ராஜமாதாவும், பொன்னிற மேனியனும் புதுவை சென்று முறையாக தில்லை, சிவகாமி அம்மையாரை சந்தித்து பெண் பார்க்கும் வைபவத்தை அரங்கேற்ற, கிறிஸ் அமெரிக்காவில் இருந்தபடியே மடிக்கணினி வழியே எல்லாவற்றையும் பார்க்க, திருமண நாளும் குறித்துவிட்டே வந்தனர். கிறிஸ் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னரே வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் இப்போதே செய்தாகிவிட்டது.\nஇன்னமும், ராதிகாவின் கல்யாணம் பற்றி, தெய்வா, சண்முகம் தம்பதியருக்கு தெரியாது, ராதிகா அவர்களுக்கு சொல்ல வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லி இருக்க, தில்லையும் அவர்களின் செயல்களில் மனது வெறுத்து, அவர்கள் இனியும் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை அற்று, இது தான் தாயின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு, அது பேத்தியின் ஆசைப்படியே நடக்கட்டும் என இவர்களுக்கு சொல்லவே இல்லை. அதேபோல எந்த வேலைக்கும் அவர்களின் உதவியை நாடவும் இல்லை. அந்த வயதிலும் எல்லா ஏற்பாடுகளையும் தானே பார்த்து கொண்டார்.\nஇதற்கு இடையில் ஒரு ஞாயிற்று கிழமையை நல்லநாளாக பார்த்து, முகூர்த்த புடவை எடுக்க என தில்லை, சிவகாமி அம்மையாரை, ராஜமாதா அழைத்து இருக்க, அவர்கள் சனி அன்று இரவு தான் சென்னை வந்து இருந்தனர்.\n\"வாங்க, அப்பா, வாம்மா, நீங்க இங்க வந்து எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா, வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்\", வருந்தி அழைத்தாலும் வராதவர்கள் வருகை தந்து இருக்க, தெய்வாவுக்கு மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க, காரணம் என்னவாக இருக்கும் என்ற யோசனை ஒரு புறம் நீளவே, உபசரிப்பாகவே பேசினார் அவர்களிடம்,\n\"சாப்பிட்டு தான் கிளம்பினோம் தெய்வா, இவ்ளோ தூரம் வந்தது உடம்பு அசதியாக இருக்கு, நாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறோம், காலையில் பேசலாம்\" என்றவாறே, தெய்வா அவர்களை தனி அறையில் தங்க சொன்னதை தவிர்த்து தங்கள் பேத்தியுடனே தங்கி கொண்டனர்.\nகாலையில் பேசி கொள்ளலாம் என தெய்வா நினைக்க, அவர்களோ பத்து மணி அளவில் கிளம்பி தான் கிழே வந்தனர், வந்த உடனே ராதிகாவையும் அழைத்து கொண்டு வெளியே சென்றுவிட்டனர். அவர்கள் வரும் வரை காத்திருப்பதை தவிர அவருக்கும் வேற வழி இல்லாமல் தான் போனது.\nஅங்கே நகரின் மிக பிரபலமான, பணக்காரர்கள் மட்டுமே விஜயம் செய்யும் துணிகடையில், பொன்னிற மேனியனும், ராஜமாதவும் இவர்களுக்காக காத்திருந்தனர்.அவனின் கார்மேகம், தன் தாத்தா, பாட்டி சகிதம் வரவும் புடவை எடுக்க அந்த கடையில் முகூர்த்த புடவை பிரிவிற்கு சென்றனர். அலசி, ஆராய்ந்து, தன் மருமகளுக்கும், மகனுக்கும் பிடித்த வகையில் தக்காளி சிவப்பில், பச்சை நிற பாடர் வைத்த முகூர்த்த புடவையே எடுத்தார் ராஜமாதா. பொன்னிற மேனியன் வரவேற்புக்காக உடை எடுக்க என அவனின் கார்மேகத்தை தனி பிரிவிற்கு அழைத்துச்செல்ல, பெரியவர்கள் அவர்களுக்கான உடைகள் எடுக்க சென்றனர்.\nபொன்னிற மேனியனும், அவனின் கார்மேகமும் உடைகளை பார்த்தவாறு இருக்க, \"ராதா உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணுமே\" என தயங்கியவாறே பொன்னிற மேனியன் இழுக்க,\n\"உனக்கு என்கிட்ட என்ன தயக்கம், சொல்லு ராகி\", உடைகளை பார்வையிட்டவாரே கேட்க,\n\"இல்ல, அம்மா நம்ப கல்யாணம் நம்ப குலதெய்வ கோவில்ல நடக்கணும், அது தான் முறை அப்படினு சொல்லிடாங்க, உனக்கு இதுல ஒன்னும் வருத்தம் இல்லை இல்ல\" ஏனோ அவனுக்கு, கல்யாணத்தை பற்றிய கனவுகள் அவனின் கார்மேகத்திற்கும் இருக்கும் அல்லவா, ஒருவேளை ஆடம்பரமாக நடைபெற வேண்டும் என இக்கால பெண்கள் போல ஆசை இருந்தால், என நினைத்து கேட்க, அவனின் கார்மேகமோ,\n\"எனக்கு கல்யாணம் நடக்க போறது உன்கூட, அது மட்டும் போதும் ராகி, எனக்கு ஆடம்பரமா கல்யாணம் பண்ணிக்கணும்னு பெருசா ஆசை எல்லாம் இல்லை\" என அவன் மனம் அறிந்தவளாக பதில் சொல்ல,\n\"ஹே கல்யாணம் மட்டும் தான் கோவில்ல சிம்பிள்லா நடக்கும், ரிசப்ஷன் எவ்ளோ கிராண்ட் அஹ நடக்கணுமோ அவ்ளோ கிராண்ட் அஹ நடக்கும் ராதா\" என மையலுடன் அவளை பார்த்தவாறே தொடர்ந்து,\n\"ரிசப்ஷன் இன்விடேஷன் பிரின்ட்ஸ்கு கொடுக்க நீ செலக்ட் பண்ண கார்ட் எல்லாம் வந்துடுச்சிடா, யாரை எல்லாம் இன்வைட் பண்ணமோ பண்ணிடு, பிசினஸ் சர்கல்ல எல்லாருக்கும் தனி தனியே இன்வைட் போயாச்சு, மேரேஜ்க்கு நீ, நான்,அம்மா, கிறிஸ், தாத்தா, பாட்டி,சித்தி, சித்தப்பா, அவங்க பையன், முக்கியமானவங்க மட்டும் தான், உனக்கு வேற யாரையாவது கூப்பிடனுமாடா\" என அவளின் பெற்றோரை நினைத்து கேட்க அவளோ,\n\"ஸ்கூல் அண்ட் யூஜி பிரின்ட்ஸ் எல்லாம்\nரிசப்ஷன்க்கு இன்வைட் பண்ணிக்கலாம் ராகி, மேரேஜ்க்கு இன்வைட் பண்ற அளவுக்கு முக்கியமானவங்க வேற யாரும் இல்ல\" என்று சொல்லியவாறே நிமிர, அங்கு இவர்களுக்கு சற்று தள்ளி ஒரு அழகான பெண் இவளின் ராகியை முழுங்கும் பார்வை பார்த்து வைக்க, இயல்பு போல இவள் அவளவனின் கைகளோடு,கைகளை கோர்த்து கொண்டு, \"இவன் என்னவன்\" என தன் செய்கையால் அவளுக்கு உணர்த்த, இவளின் செய்கையில் நிமிர்ந்து இவளை பார்த்த பொன்னிற மேனியன், அவளின் பார்வை எங்கோ நிலைக்க தன் பார்வையும் அங்கு திருப்பினான். பொன்னிற மேனியன் அந்த பெண்ணை பார்க்க, அவ்ளோ அவனின் கார்மேகத்தை சுத்தமாக அலட்சியப்படுத்தி, ஒரு அழகான மோனலிஸா புன்னகையை சிந்தி அவனை கவர முயற்சி செய்ய, பொன்னிற மேனியனோ நெற்றி கண்ணை திறக்கும் உக்கிர நிலையில் ஒரு கோவ பார்வை பார்த்து வைக்க, அவனின் பார்வையிலே அரண்டு அலறியடித்து கொண்டு அப்பெண் அவ்விடம் விட்டு அகன்றாள்.\nஎந்த உடையுமே பொன்னற மேனியனுக்கு திருப்தி தராமல் போக, இருவருக்கான உடைகளை தனித்துவமாக வடிவமைக்க, ஆடை வடிவமைப்பாளர்களை அழைக்க முடிவு செய்தான். சிவகாமி அம்மையாரும், ராஜமாதாவும் போட்டிபோட்டு கொண்டு ராதிகாவுக்கென நிறைய பட்டு புடவைகள் வாங்கி குவிக்க, பொன்னிற மேனியனோ அவன் பங்குக்கு கை வேலைப்பாடுகள் நிறைந்த டிசைனர் புடவைகளை வாங்க, கை கொள்ளா பைகளை பார்த்து ராதிகா எல்லாரையும் முறைக்க, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, பின் அவர்களே ஒரு வழியாக சமாதானம் ஆகி, அருகிலே இருந்த பெரிய உணவகத்தில் உணவு உண்டு, வீடு திரும்பினர்.\nவரும் வழி எல்லாம் கார்மேகத்திற்கு பொன்னிற மேனியன் நினைவு தான். அந்த பெண் இவனை பார்க்கவும், உரிமை உணர்வில் இவள் கை கோர்க்க, இவளின் உணர்வை தனக்கு சாதகமாக\nபயன்படுத்தி இவளிடம் இன்னும் நெருக்கம் கொள்ளாமல், ஒரு பார்வையிலே அப்பெண்ணை அந்த இடத்தை விட்டு ஓட வைத்து, அதோடு இவளின் சஞ்சலத்தையும் விரட்டிய தன்னவனை நினைத்து,நினைத்து பூரித்து தான் போய்விட்டாள் பேதையிவள்.\nமகிழ்ச்சியாகவே இவர்கள் வீடு திரும்பவும், நிறைய பைகள் இருக்க, ராதிகா தன்னால் முடிந்தவரை தன் கைகளில் அள்ளிக்கொண்டு தன் அறைக்கு செல்ல, மீதி இருந்த பைகள் சகிதம் மூத்தவர்கள் இருவரும் ஓய்வாக அமரவும், தெய்வா வந்து, அந்த பைகளை பார்வை இட்டவாரே,\n\"என்னமா ஷாப்பிங் போய்ட்டு வரிங்கலா, என்னையும் கூப்பிடு இருந்தா, நானும் வந்து இருப்பேன் இல்ல, ஆமா என்ன இவ்ளோ வாங்கி இருக்கீங்க\" என கேட்க,\n\"பின்ன கல்யாணம்னா சும்மாவா, ராதிகாக்கு எல்லாமே வாங்கணும் இல்ல\" என்று பேச்சு வாக்கில் சிவகாமி அம்மையார் சொல்லிவிட, அவர் சொன்னதில் கல்யாணத்தை மட்டுமே காதில் வாங்கிய தெய்வா,\n\"என்னமா ஸ்வேதாக்கு வாங்கனா அவளை கூட்டிகிட்டு போய் இருக்கலாம் இல்ல, அவளே பரர்த்து அவளுக்கு பிடிச்ச மாதிரி எடுத்து இருப்பா\" என மீண்டும் மீண்டும் ஸ்வேதாவை மனதில் வைத்து மட்டுமே பேச, அதுவரை அமைதியாக இருந்த தில்லை,\n\"உனக்கு ஸ்வேதா மட்டும் பொண்ணு கிடையாது தெய்வா அதை நியாபகம் வச்சிக்கோ, இது எல்லாம் ராதிகாக்கு, அவளோட கல்யாணத்துக்கு\" என அழுத்தம், திருத்தமாக சொல்ல,\n\"அது கல்யாணம் முடிவு ஆனதுக்கு\" என ஆரம்பித்தவர், இருவரின் பார்வையில் அப்படியே நிறுத்தி,\n\"அப்போ கல்யாணம் முடிவு பண்ணிட்டிங்களா, பெத்தவ என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லணும்னு உங்களுக்கு தோணவே இல்லையா, பெத்தவங்க எங்ககிட்ட கேட்காம நீங்களே எப்படி முடிவு பண்ணுவீங்க\" என கோவமாக பேச, அதை கேட்டுக்கொண்டே கிழே இறங்கி வந்த ராதிகா, தெய்வாவின் முன்சென்று, கூறிய பார்வையுடன்,\n\"உங்க கிட்ட எதுக்கு சொல்லணும்\" என உறைய வைக்கும் குரலில் கேட்க, தெய்வாவோ அந்த குரலில் சில்லிட்ட தன் கைகளை தேய்த்தவாறே,\n\"ஏன் னா நாங்க உன்னை பெத்தவங்க\" என தடுமாறியபடியே சொல்ல,\n\"அதை தான் நானும் சொல்றேன், பெத்ததை தவிர என்ன பண்ணீங்க நீங்க எனக்கு, ஒரு வாய் சோறு ஊட்டி இருக்கீங்களே, கை பிடிச்சி நடக்க சொல்லி கொடுத்தீங்களா, பேச சொல்லி கொடுத்தீங்களா, ஸ்கூல்கு கூட்டிட்டு போனீங்கலா, நான் பெரிய பொண்ணா ஆனப்போ அம்மாவா இருந்தது எனக்கு எல்லாம் சொல்லி கொடுத்தீங்கலா, இல்லை என்ன பார்த்து தான் சந்தோஷம் தான் பட்டிங்களா, எது சரி, எது தப்புன்னு தடுமாறுற பருவத்தில் ஒரு அம்மாவா என்னை வழி நடத்துனிங்களா, நான் காயம்பட்டு அழும் போது என் கூட இருந்தீங்களா, இல்ல நான் ஜெயிக்கும் போது சந்தோஷப்பட கூட இருந்தீங்களா, இப்படி என் வாழ்க்கையில் நீங்க எங்கேயுமே ஒரு அம்மாவா என்கூட நீங்க இல்ல, நான் அம்மான�� கூப்பிட்டதே சிவாவை பார்த்து தான், உங்களுக்கு உங்க புருஷன், வாழ்க்கை தான் முக்கியமா இருந்தது, என்னை வேண்டாம்ணு விட்டுட்டு தானே போனீங்க, இப்போ என்ன புதுசா பாசம் எல்லாம் வருது உங்களுக்கு, ஒரு வேளை தில்லை, சிவா இல்லைனா நான் நடுரோட்டில் அநாதையா தான் நின்னு இருக்கணும், என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க, நான் எதுமே கேட்காம, பேசாமா நீங்க பரிமாறி சாப்பிட்டதும் இவ எதுமே கேட்க மாட்டான்னு நினைச்சிட்டீங்களா, நான் இந்த வீட்டுல தங்க பணம் கொடுத்து இருக்கேன், இந்த வீட்டு ஆளா வாங்குன காசுக்கு நீங்க எனக்கு சாப்பாடு கொடுத்தீங்க, நான் சாப்பிட்டேன் அவ்ளோ தான், என்ன பொறுத்தவரைக்கும் கோவ பட கூட உரிமை இருக்கணும், உங்க கிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்ல உறவும் இல்ல அதான் நா எதுமே பேசல உங்க கிட்ட, இப்போ கூட மூத்தவ நான் இருக்கும் போது, உங்க ரெண்டாவது பொண்ணுக்கு வரன் வரும் போது நீங்க என்ன பத்தி யோசிக்கல தானே, அப்புறம் எந்த உரிமையில் உங்க கிட்ட கேட்டு தான் என்னோட கல்யாணத்தை முடிவு பண்ணி இருக்கணும்னு சொல்றிங்க, அவங்களை கேள்விகேட்க என்ன தகுதி இருக்கு உங்களுக்கு, நான் தான் உங்ககிட்ட என்னோட கல்யாணத்தை பற்றி சொல்ல வேண்டாம்னு சொன்னேன், அதுக்கு இப்போ என்ன பண்ணனும்னு சொல்றிங்க, அப்போ என்ன வேண்டாம்ணு நீங்க விட்டுட்டு போனீங்க, இப்போ நீங்க எனக்கு தேவையில்லை, என்னோட வாழ்க்கையில் இது வரைக்கும் நீங்க இல்லை, இனியும் நீங்க இல்லை அவ்ளோ தான்\" என சொல்ல அவளின் குரலில் ஆதங்கம் கூட இல்லை, வெறும் அழுத்தம் மட்டுமே. பேசி முடித்ததும், மீதி இருந்த பைகளை அள்ளி கொண்டு மேலே தன் அறைக்கு செல்ல, தெய்வா தன் கால்கள் மடக்கி அங்கேயே அமர்ந்தார்.\nசிலருக்கு செவிட்டில் அறைந்து, நீ பண்ணது எல்லாம் தப்புன்னு சொல்ற வரைக்கும் புரியுறது இல்லை, தெய்வாவும் அந்த வகை தான். இத்தனை நாள் தன்னை ராதிகா புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்து, தான் கணக்கிலே கொள்ளாத அவளின் பக்கங்கள் கண் முன் படம் போட்டு காட்டப்பட, ராதிகா எதை எல்லாம் இவர் செய்யவில்லை என பட்டியிலிட்டாலோ அது எல்லாமே ராதிகாவின் வாழ்க்கையில் தான் இழந்தவை என்று மூளைக்கு புரிய, அந்த இழப்பு எல்லாமே ஈடு செய்ய முடியாத அளவுக்கு பூதாகரமாக தெரிய, தன் வாழ்க்கை, தன் கணவன் என சுயநலமாக இருந்தது அப்பட்டமாய் புரிய, அவளுக்கு தான் எந்த இடத்திலும் ஒரு தாயாக நடக்கவில்லை என்பதும், அவளை கேள்வி கேட்ட தகுதியும் இல்லை என்பது புரிய, தன் பாவங்களை எல்லாம் கண்ணீரிலே கரைப்பவர் போல வாய்விட்டு கதறி அழுதார் தெய்வா.\nஉப்ப தின்னவன் தண்ணி குடிக்கணும், தப்பு செஞ்சவன் கம்பி எண்ணனும், மாடி வீட்டு minor இவரு தானுங்க...\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 17\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 16\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 15\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 14\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 13\nP10 இதய கூட்டில் அவள்\nதீராத தேடல்... அத்தியாயம் 14\nஎனை (ஏ)மாற்றும் காதலே - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/congress-dmk-alliance", "date_download": "2020-01-29T10:17:45Z", "digest": "sha1:NCMGDUOELTGJIHB6YV5YIPKNKPYIOR5K", "length": 10914, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "காங்கிரஸ்க்கு தி.மு.க. ‘ரெட் அலர்ட்’ | congress dmk alliance - | nakkheeran", "raw_content": "\nகாங்கிரஸ்க்கு தி.மு.க. ‘ரெட் அலர்ட்’\nகாங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருப்பவர் வீரபாண்டி. இவர் மாஜி தலைவர் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளர். இவருக்கும், தி.மு.க., வடசென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபுவுக்கும் ஏற்பட்ட முட்டல், மோதல் விவகாரங்கள் மத்திய சென்னையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.\nஇப்போதைய கள நிலவரப்படி மத்திய சென்னையில் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் புறக்கணிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சியில் பிரசார பணிகள் முடக்கப்படும் என தி.மு.க., ‘ரெட் அலர்ட்’ விடுத்து இருக்கிறதாம்.\nஇப்பிரச்னையை சமாளிக்க வீரபாண்டியை நீக்கிவிட்டு, இளங்கோவன் ஆசி பெற்ற மாஜி மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யத்தை மாவட்ட பொறுப்பாளராக நியமிப்பது குறித்து, தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகலக்கத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளா்கள்\nகோபாலபுரம் கலைஞர் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத திமுகவின் கே.என்.நேரு\nக.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்\n கோபத்தில் வெற்றி வேட்பாளர்கள்... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு\nசீமான், தொல்.திருமாவளவனை சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா\n உளவுத்துறை கொடுத்த ரகசிய ர���ப்போர்ட்... விரைவில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு\nவெட்டி ஜம்பம் தவிர தி.மு.க. சாதித்தது என்ன\nகலக்கத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளா்கள்\n“ஹிந்தி, தெலுங்கு திரைத்துறைகளில் இப்படி இல்லை ஆனால் தமிழ் துறையில்...”- பிக்பாஸ் மதுமிதா வேண்டுகோள்\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajinikamal-zorosimbhu-only-real-super-star-seeman", "date_download": "2020-01-29T10:16:21Z", "digest": "sha1:MVQUQLQF23RNZV5P3YZVTHCUITCUWPGI", "length": 12281, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்!! | RAJINI,KAMAL ZORO;SIMBHU ONLY REAL SUPER STAR-SEEMAN | nakkheeran", "raw_content": "\nரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்\nசென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,\nஉண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்ற��� சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.\nதமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது. தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.\nஎல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன். அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசீமான், தொல்.திருமாவளவனை சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா\nபெரியாரை தன் வழிகாட்டியாக அறிவிக்கிறாரா கமல்\nரஜினி நடித்த எல்லா படங்களும் இப்படி தான்... ரஜினியை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சி சீமான்\nசென்னையில் ஆடை இல்லாமல் நடந்து சென்ற இளம் பெண்... ஆடை கொடுத்து மருத்துவமனையில் சேர்த்த போலீசார்...\nஆணி பிடுங்கும் திருவிழா... கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்\nஅழகாய் இல்லை... கணவன் டார்ச்சரால் மனைவி தற்கொலை\nதோட்டத்து மின்வேலியில் சிக்கி விவசாயி பலி\n“ஹிந்தி, தெலுங்கு திரைத்துறைகளில் இப்படி இல்லை ஆனால் தமிழ் துறையில்...”- பிக்பாஸ் மதுமிதா வேண்டுகோள்\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அட��த்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000001256.html", "date_download": "2020-01-29T07:49:05Z", "digest": "sha1:ZVNUNI5O5E3AC25ILA4VKGHQD5267I3W", "length": 5700, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "விண்வெளி விஞ்ஞானம்", "raw_content": "Home :: அறிவியல் :: விண்வெளி விஞ்ஞானம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஞானிகளின் வாழ்வில் கடவுளைக் காதலித்த கதாநாயகிகள் அழகை அதிகரிக்க அரிய ஆலோசனைகள்\nஇன்சூரன்ஸ் விற்பனைக்கு வெற்றி வழிகள் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு கைரேகையும் கிரகங்களும்\nபகவன் முதற்றே உலகும் வள்ளுவர் வகுத்த இல்லற வாழ்வும் சிவசங்கரியின் சிறுகதைகள் (பாகம் - 1) பண்புக் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t144931-112", "date_download": "2020-01-29T09:10:16Z", "digest": "sha1:O67AUDLSQIVNXBXVOLVSD4VHTWZWBV2D", "length": 31066, "nlines": 266, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\n» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am\n» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா\nby பழ.முத்துர��மலிங்கம் Today at 11:26 am\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am\n» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am\n» 6 அடி உயர தக்காளி, 'மரம்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am\n» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am\n» பொன்னியின் செல்வன் திரைப்படம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am\n» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு\n» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி\n» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்\n» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nசென்னை : கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலை இன்று(ஏப்., 18) அட்சய திரிதியை நாளில் சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது.\nசென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,992-க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.23,936-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,420-க்கும் விற்பனையாகிறது.\nவெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.42.40-க்கு விற்பனையாகிறது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nஅக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால்\nமேலும் மேலும் வாங்குவீர்கள். என ஒரு மாயையை உண்டாக்கி\nமக்களை ஏமாற்றி இவர்கள் பணக்காரர் ஆகிறார்கள்.\nவிருப்பபட்டே ஏமாறும் இந்த மக்களை என்ன என்று அழைப்பது.\nஎத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\n@T.N.Balasubramanian wrote: மக்களை ஏமாற்றும் நகைக்கடைக்காரர்கள்.\nஅக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால்\nமேலும் மேலும் வாங்குவீர்கள். என ஒரு மாயையை உண்டாக்கி\nமக்களை ஏமாற்றி இவர்கள் பணக்காரர் ஆகிறார்கள்.\nவிருப்பபட்டே ஏமாறும் இந்த மக்களை என்ன என்று அழைப்பது.\nஎத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான்\nமேற்கோள் செய்த பதிவு: 1266621\nம்ம்..உண்மை ஐயா, என்று தான் மக்கள் திருந்து வார்களோ தெரியவில்லை\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\n அதனால்தான் வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன்வாங்கி , கட்டமுடியாமல் , வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள் \nRe: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\n@M.Jagadeesan wrote: நகைக்கடைக்காரர்களும் கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள் அதனால்தான் வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன்வாங்கி , கட்டமுடியாமல் , வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள் \nமேற்கோள் செய்த பதிவு: 1266689\nஅவங்க ஓடி விடுவார்கள், ஆனால் அவர்களிடம் நகை சீட்டு கட்டிய மக்கள்...............அவன் ( நகை கடைக்காரன் ) வாங்கிய கடனும் நாம் தான் அடைக்கணும், போறாததற்கு சீட்டு கட்டிய பணமும் காலி....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\n@M.Jagadeesan wrote: நகைக்கடைக்காரர்களும் கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள் அதனால்தான் வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன்வாங்கி , கட்டமுடியாமல் , வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள் \nமேற்கோள் செய்த பதிவு: 1266689\nநகை கடைக்காரனுக்கு என்ன கஷ்டம் ஒரு நகை கடை ஆரம்பித்து பல கிளைகள் திறக்கிறான்.போதாதற்கு ஹோட்டல் போன்ற பல் வேறு தொழில்களும் செய்கிறார்கள்.\nஇன்று ஓஹோஹோ என இருக்கும் நகைக்கடை முதலாளிகள் அன்று தட்டான் ஆக கஷ்டப்பட்டு சரியாக ஜீவனம் பண்ணமுடியாமல் ,பிறகு அடாவடி தில்லுமுல்லுகளால் இன்று சமூகத்தில் பெரிய ஆட்களாக இருக்கிறார்கள். உண்மையாக உழைத்த ஒரு கலப்படமில்லா நகைக்கட�� முதலாளி நகைக்கடையை பூட்டிக்கொண்டு நஷ்டம் தாங்காமல் ............\nதிருநெல்வேலியில் நடந்தது. அவர் கடையில் செய்த 22 கேரட் நகை இன்றும் என்னிடம் இருக்கிறது.பளபளப்பு குறையாமல் மாற்று குறையாமல் இருக்கிறது..\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேரும்\n@SK wrote: கல்யாணம் செய்தால் அல்லது குழந்தை பிறந்தால்\nRe: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\n@SK wrote: அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேரும்\n@SK wrote: கல்யாணம் செய்தால் அல்லது குழந்தை பிறந்தால்\nமேற்கோள் செய்த பதிவு: 1266724\nஏடாகூடமாக SK போல் கேள்வி கேட்பான் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nஐயா மேலும் ஒரு சந்தேகம்\n@SK wrote: அன்று கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் இருந்து தண்ணீர் வாங்கினால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்குமா\nRe: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1116.aspx", "date_download": "2020-01-29T07:36:44Z", "digest": "sha1:2P5PTEQF6OE2SWVZWOGZDGQBAOQTVJX7", "length": 21291, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1116- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nமதியும் மடந்தை முகனும் அறியா\nபொழிப்பு: விண்மீன்கள் திங்களுக்கும��� இவளுடைய முகத்துக்கும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.\nமணக்குடவர் உரை: மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள்.\nமீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கும் என்று கூறியது.\nபரிமேலழகர் உரை: (இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன.\n(ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.)\nவ சுப மாணிக்கம் உரை: வானவட்டத்துச் சுழன்றுதிரியும் விண்மீன்கள் இது திங்கள் இது மாதர் முகம் என அறியா.\nமதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்.\nமதியும் மடந்தை முகனும் அறியா:\nபதவுரை: மதியும்-திங்களும்; மடந்தை-மங்கை; முகனும்-முகமும்; அறியா-அறியாமல்.\nமணக்குடவர்: மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது;\nபரிப்பெருமாள்:மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் யாதுமதி என்று அறியாது;\nபரிதியார்: மதியும்மடந்தை முகமும் அறியாவாய்;\n விசும்புள் வாழும் மதியும் நிலத்து வாழும் மடந்தை முகமும் தெரியமாட்டா;\nபரிமேலழகர்: (இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது;\n'நிலவையும் பெண்ணின் முகத்தையும் கண்டு இரண்டினில் எது நிலவு, எது முகம் என்று அறியமாட்டாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மதிக்கும் மடந்தை முகத்துக்கும் வேறுபாடு அறியாது', 'திங்கள் இது இம்மடந்தையின் முகம் இது என்று அறியமாட்டாது', 'மதியினையும் (சந்திரனையும்) காதலியாம் பெண்ணின் முகத்தினையும் வேறுபடுத்தி அறியாதனவாய்', 'சந்திரன��க்கும் இந்தப் பெண்ணின் முகத்துக்கும் வேற்றுமை அறிந்து கொள்ளமுடியாமல்' என்றபடி உரை தந்தனர்.\n'திங்களையும் மங்கை முகத்தினையும் நோக்கி இவ்விரண்டினுக்கும் வேறுபாடு அறியாது' என்பது இத்தொடரின் பொருள்.\nபதவுரை: பதியின்-நிலையினின்றும்; கலங்கிய-குழம்பித் திரிந்தன; மீன்-விண்மீன்.\nமணக்குடவர்: தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள்.\nமணக்குடவர் கருத்துரை: மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கும் என்று கூறியது.\nபரிப்பெருமாள்: தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன மீன்கள்.\nபரிப்பெருமாள் விரிவுரை: மீன் இயக்கத்தைக் கலக்கமாகக் கூறினார். அன்றியும் 'பதியிற் கலங்கிய மீன் அறியா' என்று பாடம் ஓதித் தம்நிலையினின்றும் கலங்கின மீன்கள், மதியினையும் மடந்தை முகத்தினையும் அறியாவாயின எனினும் அமையும். மீன்கள் கலங்கித் திரிதலாலே இவள் முகம் மதியோடொக்கும் என்று கூறியது.\nபரிதியார்: பதியிலும் வேறேயாய் அலைந்தன விண்மீன்கள் என்றவாறு.\nகாலிங்கர்: ஆதலால் விசும்பாகிய பதியுள் நின்றும் இந்நிலத்துறந் தாழ்ந்து பார்த்தும், விசும்புற உயர்ந்து பார்த்தும் இங்ஙனம் தடுமாறித் திரிகின்ற மீன்களானவை, அம்மதியைப் போல மதியில என்று இங்ஙனம் இவள் முகம் நலம் புனைந்துரைத்தான் தலைமகன் என்றவாறு.\nபரிமேலழகர்: தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன.\nபரிமேலழகர் விரிவுரை: மீன் - வானத்து மீன்கள்; ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.\n'தம் நிலையினின்றுங் கலங்கித் திரிந்தன விண்மீன்கள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'விண்மீன்கள் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன', 'வானத்திலுள்ள உடுக்கள் தமது நிலையினின்றும் பெயர்ந்து திரியலாயின', 'வானத்து மீன்கள் (நட்சத்திரங்கள்) தம் இடத்திலிருந்து மயங்கித் திரிகின்றன.', 'வானத்திலுள்ள நட்சத்திரங்கள் தாம் இருக்க் வேண்டிய இடத்தைவிட்டு மாறிவிட்டோமோ என்று குழப்பமடைந்தன' என்றபடி பொருள் உரைத்தனர்.\n'தம் நிலையினின்றுங் கலங்கித் திரிந்தன விண்மீன்கள்' என்பது இத்தொடரின் பொருள்.\nஇரவில் திங்கள் ஒளியில் நின்ற காதலன் தன் காதலியின் முக நலம் புனைந்துரைக்கும் கவிநயம் மிக்க குறட்பா.\nதிங்களையும் மங்கை முகத்தினையும் நோக்கி இவ்விரண்டினுக்கும் வேறுபாடு அறியாது பதியின் கலங்கிய விண்மீன்கள் என்பது பாடலின் பொருள்.\n'பதியின் கலங்கிய' என்றால் என்ன\nமுழுநிலவு தோன்றும் ஓர் இரவில் தன் காதலியைக் கூடுவதற்காகக் காத்திருக்கிறான் அவன். அப்பொழுது வானை நோக்கிப் பார்வையைச் செலுத்துகிறான். அங்கே விண்மீன்கள் விட்டுவிட்டு மின்னுகின்றன; அது அவை அங்கும் இங்கும் அலைவன போல் தோன்றுகின்றன. சற்று முன் இருந்த இடத்தில் இப்போது இல்லை இப்படி நிலைகொள்ளாமல் விண் மீன்கள் அலைந்து திரிவதற்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறான்; வானில் ஒளிரும் தண்நிலவைக் கூர்ந்து நோக்குகிறான். அம்மதி அவனுக்குத் தன் காதலியின் முகம் போன்று தோன்றுகிறது. இப்பொழுது அவன் புரிந்துகொள்கிறான்- ஏன் விண்மீன்கள் தவிக்கின்றன என்று. தன்னுடைய காதலியின் முகத்தையும் நிலவையும் கண்ட விண்மீன்கள், 'எது உண்மையான நிலவு' என்று அறியாமல், நில மங்கையையும் விண்மீன்களையும் மாறி மாறிப் பார்த்து விழிக்கின்றன. இதனால்தான் அவை தம் இடத்தில் நிலைத்து நிற்காது திகைத்துத் திரிகின்றனவோ என்று கூறுகிறான்.\nமதியே அவளது முகம், அவள் முகமே வான்மதி என்று சொல்லும் அளவு காதலியின் முகம் அழகானது; ஒளிரும் தன்மையது; மிகுந்த தண்மை கொண்டது என்பதாக அவன் உணர்ந்து சொல்லும் வெளிப்பாடாக இக்குறள் உள்ளது.\nநீர்நிலைகளில் உள்ள மீன்கள் நிலைகொள்ளாமல் தவித்து அலைவதுபோல் தோன்றுவது அவற்றின் இயங்குதன்மையாகும். அது போலவே வான்மீன்கள் அங்கும் இங்குமாய் விழித்துப் பார்க்கின்றன; மினுக்கு மினுக்கென மின்னுகின்றன. இப்படி நிலைகொள்ளாமல் விண்மீன்கள் அலைவது ஏன் வானிலுள்ள முழுமதி போலவே பூமியிலுள்ள காதலியினுடைய முகம் இருத்தலால் அவற்றிற்கு வேறுபாடு அறியமாட்டாமல் கலங்குகின்றன என்பது இப்பாடலின் புனைவு.\nஇக்காட்சியைக் காலிங்கர் நயம்பட விளக்கும் உரையாவது: 'இந்நிலத்துறந் தாழ்ந்து பார்த்தும், விசும்புற உயர்ந்து பார்த்தும் இங்ஙனம் தடுமாறித் திரிகின்ற மீன்களானவை.'\nவிண்மீன்கள் தம்மெதிரே இரண்டு திங்கள���க் காண்கின்றனவாம். இவ்விரண்டில் எது திங்கள் எது பெண்முகம் எனப் பிரித்தறிய முடியாமல், காதலியின் முகம் இருக்குமிடத்தைக் குறியாகக் கொண்டு பார்ப்பதும் பின்னர் மதியை நோக்கிப் பார்வையச் செலுத்துவடுதுமாக நிலை தடுமாறி மின்னுகின்றனவாம்.\n'பதியின் கலங்கிய' என்றால் என்ன\nபதியின் என்பதற்குத் தம் இடத்திலிருந்து அதாவது தாம் இருக்க வேண்டிய இடத்திலிருந்து என்பது பொருள். கலங்கிய என்ற சொல்லுக்கு எப்பொழுதும் இயங்குதல் என்று பொருள். பதியின் கலங்கிய என்பது 'ஒரிடத்து நிலைத்து நில்லாது எப்போதும் இயங்குதல்' பற்றியது.\nநாமக்கல் இராமலிங்கம் கலங்கிய என்ற சொல்லுக்குத் திகைப்படைந்தன அல்லது குழப்பமடைந்தன என்று பொருள் கொள்வர்.\n (அறிவியல்படி அவை நகரலாம்; ஓரிடத்திலே இருக்கலாம்; அல்லது சார்புநிலையில் இயங்கலாம். ஆனால்) நம் பார்வைக்கு அவை ஓரிடத்தில் தங்கி நிற்பதில்லை. நேற்று இருந்த இடத்தில் இன்று இல்லை; இன்று இருக்கும் இடத்தில் நாளை இருக்காது. சற்று முன் இருந்த இடத்தில் இப்போது இல்லை. இக்காட்சியைத் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரியும் விண்மீன்கள் என்று கற்பனை செய்து அந்த மீன்கள் மதி இன்னது, இப்பெண்ணின் முகம் இன்னது என்றறியாது அலைகின்றனவே என்ற கவின்மிகு கவிதை ஒன்றை ஆக்கித் தந்தார் வள்ளுவர்.\nதிங்களையும் மங்கை முகத்தினையும் நோக்கி இவ்விரண்டினுக்கும் வேறுபாடு அறியாது தம் நிலையினின்றுங் கலங்கித் திரிந்தன விண்மீன்கள் என்பது இக்குறட்கருத்து.\nவான்வெள்ளியையும் சிமிட்டவைத்த தலைவியின் முக நலம்புனைந்துரைத்தல் கவிதை.\nவிண்மீன்கள் நிலவுக்கும் பெண்ணின் முகத்துக்கும் வேறுபாடு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ethir.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-29T09:10:37Z", "digest": "sha1:K57VHNWRX3JIJIKYREDSDLWMWFFX7YAK", "length": 62429, "nlines": 734, "source_domain": "ethir.org", "title": "பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர். - எதிர்", "raw_content": "\nபொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர்.\nJuly 7, 2016 T கட்டுரைகள், சேனன்\nஇந்தக் கதை ஒரு பகற்கொள்ளைக்காரனின் கதை.\nபச்சைக் கொலைகள் செய்து பணம் திரட்டியவனின் கதை.\nகேட்போரின் உயிரணுவின் ஒவ்வொரு துண���டும் துகளும் துடித்துச் சீறிச் சினக்கும் கதை. கோபம் கொப்பளித்துக் கொதித்து உங்களை உருக்கிவிடும் என்பதால் மனதைத் தேற்றிக்கொண்டு மேலே படியுங்கள்.\nசர்வாதிகாரிகளும் மக்கள் நல விரோதிகளும் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். இலங்கையில் இராஐபக்ஷ வட கொரியாவில் கிம் யோன்க் அன். மத்திய கிழக்கில் அசாட் முதற்கொண்டு பலர். கசகிஸ்தானின் நசர்பயாவ் என நீண்டிருக்கும் பட்டியலது. அவர்கள் கொலைகாரர் என்பதை உலகறியும். அந்த வரிசையில் இருக்கவேண்டிய இன்னுமொரு சுயநலவாதி உலகக் கதாநாயகனாக –மத்திய கிழக்குக்கான அமைதித் தூதனாக உலாவரும் மாஜாயாலத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா அந்தக் கண்கட்டு வித்தையைச் செய்து வருபவர் டோனி பிளேயர் என்ற இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர். டோனி பிளேயர் மத்திய கிழக்குக்கு அமைதி தூதனாக பதவி ஏற்ற அதே கணத்தில் அங்கதம் ஏளனம் எல்லாம் செத்துப் போச்சு என ஒரு ஊடகவியலாளர் குறிப்பிட்டிருப்பார்.\nதொழிலாளர் கட்சி சார்பாக மூன்றுமுறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டோனி பிளேயர். கொடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் வரலாற்றைத் திருப்புகிறேன் என்று பொய் சொல்லி முதலாவது முறை தேர்தலில் வென்றார். எனது அரசியல் வாழ்வின் மாபெரும் வெற்றி எனத் தச்சரே புளுகும் அளவுக்குத் தட்சர் நிறைவேற்றத் தயங்கிய கொள்கைகளைக்கூட இவர் நிறைவேற்றி வைத்தார். “எனக்கு முக்கியமாயிருப்பது மூன்று விடயங்கள் – அவை கல்வி –கல்வி – கல்வி” என்ற கோஷத்துடன் இன்னுமொரு தேர்தலை வென்றார். அதன் பிறகு இலவசக் கல்வியின் நாடி நரம்புகளை உடைப்பதற்கான ஆவன அனைத்தையும் தொடக்கி வைத்தார்.\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே ஊறித்திளைத்திருக்கும் புண்ணாக்கான இந்தப் பிரதமர்தான் மத்திய கிழக்கில் நிகழ்ந்த – நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கொலைகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணமாக இருக்கிறார். 2001ல் அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாதிகளின் தாக்குதலானது அங்கிருந்த நியோ கொன்கள் என அழைக்கப்படும் காசுப் பிசாசுகளுக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அவர்களின் அதிர்ஷ்டத்துக்கு அவர்களுக்கு நெருக்கமான ஜோர்ஐ; புஷ் அங்கு சனாதிபதியாக இருந்தார். மக்களின் கோப நிலைப்பாட்டைத் தங்களுக்குச�� சாதகமாகப் பாவித்து எண்ணெய்க்; கிணறுகள் மற்றும் ஏனைய வளங்களைக் கைப்பற்றி மேலதிக லாபத்தைக் குவிக்க அவர்கள் அவசர அவசரமாக வேலை செய்தனர். இரண்டு வருடத்துக்குள் 2003ல் ஈராக்கின் மேல் படையெடுக்கக் குவைத் மன்னர் ஒரு அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தரார். ஆமெரிக்காவுக்கு ஓடிச் சென்று இதுபற்றி உரையாடிய டோனி பிளேயருக்கு அங்கிருந்த பண முதலைகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஈராக்குக்குள் நுழைவதால் மில்லியன்கள் புரளும் என்பதும் அதில் குறிப்பிடத்தக்க எச்சங்கள் இவர் நோக்கியும் வரும் என்பதும் தெட்டத் தெளிவாக்கப்பட்ட பின் பிளேயர் தனது முடிவை எடுக்கத் தாமதிக்கவில்லை.\nஈராக்குக்கு அடித்தேயாவது என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிளேயருக்குப் பிரித்தானியப் பாராளுமன்றம் ஒரு பிரச்சினையாக இருந்தது. பண முதலைகளின் கையில் இருக்கும் வலதுசாரிய ரிப்பப்ளிக்கன் கட்சி ஆட்சியில் இருந்தமையால் புஷ்க்கு யுத்த ஆதரவு எடுப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆறே ஆறு ரிப்பப்பிளிக்ன்கள் தவிர மிகுதி அனைவரும் யுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே போல் பிரித்தானியப் பாராளுமன்றத்துக்குள் இருந்த வலதுசாரிகள் மத்தியில் பிளேயருக்கு ஆதரவிருந்தது. அவர்களின் பிரதிநிதியாகத்தான் பிளேயர் இயங்கி வந்தார். இரண்டே இரண்டு உறுப்பினர்கள் தவிர அனைத்துப் பழைமைவாதக் கட்சியினரும் (கன்சர்வேட்டிவ் கட்சி) பிளேயருடன் இணைந்து யுத்தத்துக்கு வாக்களித்தனர். ஆனால் தொழிலாளர் கட்சிக்குள் முழுமையான ஆதரவைப் பெறுவது பிளேயருக்குச் சிரமமாக இருந்தமையால் பொய்களை அவிழ்த்துவிடத் தொடங்கினார்.\nதனது சுய லாபங்களுக்காக யுத்தத்துக்குச் செல்வதற்கு ஏற்கனவே முடிவெடுத்து விட்ட பிளேயரும் அவரது கையாட்களும் தம்மை எதிர்ப்பவர்களை மிரட்ட அனைத்து வேலைகளையும் செய்தனர். பல்கலைக்கழக ஆய்வு மாணவனின் ஆய்வைக் களவெடுத்த பிளேயரின் கையாhள் அதை “இரகசிய ஆவணமாக” உறுப்பினர்களுக்குக் காட்டி மிரட்டினார். இத்தகைய மேலோட்ட ஆய்வுகளைக் காட்டி பிளேயர் பாராளுமன்றத்தில் அடித்துப் பேசினார். 45 நிமிடத்தில் ஈராக் இங்கிலாந்தைத் தாக்கலாம் எனப் பாராளுமன்றத்தில் அவர் மிரட்டிய சம்பவம் உலகப்புகழ்பெற்ற ஒன்று. இந்த மிரட்டல்களையும் எதிர்த்து ஏறத்தாழ 85 தொழிலாளர் ��ட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.\nஇதற்கு அப்பால் – பாராளுமன்றத்துக்கு வெளியே யுத்தத்துக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. லேபர் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெரமி கோர்பின் மற்றும் Nஐhன் மக்டொனால்ட் ஆகியோரை இணைத்த யுத்த எதிர்ப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுத் தெருத் தெருவாகப் போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு பாடசாலைகள் மூடப்படும் அளவுக்கு மாணவர் மத்தியிலும் கொந்தளிப்பு வெடித்தது. ஒரு கட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் லண்டன் தெருக்களிற் திரண்டு பேரணியாகப் பாராளுமன்றத்தின் முன்கூடித் தமது யுத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர். பிளேயரும் அவரைச் சுற்றி நின்ற சிறு குழுவும் இது எதையும் கண்டுகொள்ளவில்லை. யுத்தம் செய்தே ஆகவேண்டும்’ என ஒற்றைக் காலில் நின்றார் பிளேயர். புஷ்-பிளேயர் இணைந்து பிரார்த்தித்த சம்பவங்கள் பற்றிப் பத்திரிகைகள் எழுதின. அவர்கள் எவ்வாறு சதாம் உசேனைச் சாத்தானாகப் பார்க்கிறார்கள் என்றும் புதிய குNருசேட் – சிலுவை யுத்தமாக ஈராக் யுத்தம் கருதப்படுகிறது என்றும் எழுதப்பட்டது. முஸ்லிம்களுக்கு சனநாயகம் தெரியாது என்றும் மேற்குலகினால் மேலிருந்து திணிக்கப்படவேண்டும் என்றும் கூட வாதிடப்பட்டது. சதாம் குசேன் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும் – பயங்கரமான இரசாயனக் குண்டுகள் வைத்திருப்பதாகவும் அனைத்து வலதுசாரியப் பத்திரிகைகளும் எழுதின. தமக்குச் சாதகமாக எழுதாத ஊடகவியலாளர்களை பிளேயரின் கையாள் அலிஸ்டர் காம்பல் மிரட்டிய சம்பவங்களும் நிகழ்ந்தன. அவர்களுக்கு ஏனைய செய்திகள் வழங்கப்படமாட்டாது எனப் புறந்தள்ளப்பட்டனர். ஒரு முறை செய்திக்காகக் குழுமியிருந்த ஊடகவியலாளர்களை நிறைய நேரம் காக்க வைத்த அலிஸ்டர் – மிக ஆக்கிரோஷமாக அவர்களுடன் மோதித் தமது செய்தியை எழுதும்படி தூண்டிய சம்பவமும் நிகழ்ந்தது. இத்தகைய பிளாக்மெயிலுக்கு அடிபணிந்து பி.பி.சி உட்பட அனைத்து ஊடகங்களும் பிளேயரின் பிரச்சாரத்தைச் செய்தன.\nபாராளுமன்றம் வாக்களித்த மறுநாளே ஒப்பிரேசன் டெலிக் ஈராக்குக்கு எதிராகத் தொடங்கப்பட்டது. தான் பணத்தை எடுத்தச் செல்ல அனுமதித்தால் எல்லாவற்றையும் விட்டு விட்டுச் செல்வதாகவும் சொல்லிப் பார்த்தார் சதாம் உசேன். தப்புவதற்கு அவர்கள் எடுத்த எந்த வழிமுறையும் பலிக்கவில்��ை. ஈராக் அகோரமான குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. இராணுவம் பின்வாங்கிய பின்பும் துரத்தித் துரத்தி அடி விழுந்தது. 2003 மார்ச் 20ல் ஆரம்பித்த யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக ஏப்பிரல் 30ல் புஷ் அறிவித்த பின்பும் குண்டுமழை பொழிந்து தள்ளியது. யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப் பட்ட பின்புதான் மனிசாரம் தளங்கள் மற்றும் அரச கட்டிடங்கள் மற்றும் குடி தண்ணீர் வளங்கும் இடங்கள் என அனைத்து மக்கள் சேவை இடங்களும் குண்டு போட்டுத் தகர்க்கப்பட்டன. இத்தருணத்தில் ஈராக் இராணுவம் தப்பி ஓடி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தியோக பூர்வக் கணக்கின்படி இந்தக் குறுகிய காலத்துக்குள் 10 000 ஈராக் இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஆனால் உண்மையில் இத்தொகை பல மடங்கு உயர்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிவிலியன்கள் கொல்லப்பட்ட விபரங்கள் வேண்டுமென்றே பதியப்படாமல் விடப்பட்டது. ஈராக் இராணுவத்தினரை விட அதிகமாக மக்கள் கொல்லப்பட்டது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, சி.ஐ.ஏ தலைமையில் திரட்டப்பட்ட குழு சதாமின் சிலையை உடைத்துத் தெருவில் உருட்டிச் செருப்பால் அடித்தது. லெனின் சிலையை உடைத்து – எவ்வாறு ஒரு கால கட்ட முடிவை அறிவித்தார்களோ அiதே முறையில் மக்கள் சந்தோஷப்படுவதாகக் காட்டவேண்டிய தேவையை இச்சம்பவம் நிறைவேற்றியது. தங்களை விடுதலை செய்ததற்காக அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் மக்கள் நன்றி செலுத்துவது போன்ற பிரச்சாரத்தை வலதுசாரிய ஊடகங்கள் அத்தனையும் செய்தன.\n“ஈராக் விடுதலை செய்யப்படவில்லை – ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது” எனத் தலையங்கத்தை இடதுசாரிப் பத்திரிகையான சோசலிஸ்ட்தான் முதலில் எழுதியது. ஈராக்கின் மேலான ஏகாதிபத்தியப் படையெடுப்பின் பின்னால் எவ்வித மக்கள் நல நோக்கமும் இல்லை என்றும் எவ்வாறு ஈராக் துண்டு துண்டாக உடைபடப்போகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். சன்னி-ஷியா மக்களுக்கிடையில் எவ்வாறு முரண் கூர்மைப்படும் என்றும் அது எவ்வாறு சிவில் யுத்தமாக மாற இருக்கிறது என்றும் – அதனால் எவ்வாறு மத்திய கிழக்குப் பிராந்தியம் நிலை குலையப் போகிறது எனவும் அவர்கள் சுட்டிக் காட்டினர். ஈராக்கைத்’ தொடர்ந்து சிரியா முதற்கொண்டு மற்றைய நாட்டு வளங்களிலும் அமெரிக்க நியா கொன்களும் பிளேயரிஸ்டுகளும் கண் போட்டுள்ளனர் என்ற எச்சரிக்கையும் வைக்கப்பட்டது. நதாமால் கொடுமைக்குள்ளான குர்திஸ் மக்கள் எவ்வாறு ஏகாதிபத்தியத்தால் பாவிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்றும் அதனால் குர்திஸ் தேசிய அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக முறியடிக்கப்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இது பற்றி எந்த வலது சாரிய ஆய்வாளர்களும் கண்டு கொள்ளவில்லை. “எரியிற வீட்டில”; கொள்ளையடிப்பதில் குறியாக இருந்தது வலதுசாரியம்.\nஇடது சாரிகள் எதிர்பார்த்தது போலவே விரைவிலேயே ஆக்கிரமிப்புக்கு எதிரான கலகம் வெடித்தது. சன்னி ஷியா முஸ்லிம்களுக்கு இடையில் யுத்தம் கிளர்ந்தெழுந்தது. பிராந்தியங்களுக்கு இடையிலான போட்டி ஏராளமான யுத்தப் பிரபுக்களை உருவாக்கி மக்களின் உயிரைக் குடித்தது. ஈராக்கில் எரிந்த தீ ஆப்கானிஸ்தானுக்குத் தாவி – மத்திய கிழக்கு எங்கும் எரிந்து கொண்டிருக்கும் வரலாற்றை முற்றாக எழுத இங்கு பக்கங்கள் போதாது. இவ்வாறு யுத்த தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போதே லாபம்திரட்டும் வேலைகளும் தொடங்கி விட்டன. கட்டிடங்கள் கட்டும் கம்பனிகளை இறக்குவதற்காகவே கட்டிடங்கள் உடைக்கப்பட்டதும் – பாஸ்ரா முதற்கொண்டு ஏனைய முக்கிய எணணெய்;க் கிணறுகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டவை கடத்தப் பட்டதும் – என ஏராளமான விடயங்கள் நடந்தேறின. இன்று பலர் இவை பற்றி விரிவாக எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஒரு பக்கம் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்துக்கொண்டிருந்தனர். மறு பக்கம் அமெரிக்க – பிரித்தானியச் சிப்பாய்கள் செத்துக்கொண்டிருந்தனர். நடுவில் யுத்தத்தைத் திணித்த நியோ கொன்களும் பிளேயரிஸ்டுகளும் லாபங்களைத் திரட்டிக்கொண்டிருந்தனர். இவர்களின் பொய்களை யுத்த முடிவு அப்போதே வெளிக்காட்டத் தொடங்கி விட்டது. 45 நிமிசத்தில் பிரித்தானியாவுக்கு அடிக்கும் ஆயுதம் எதுவும் ஈராக்குக்குள் இருக்கவில்லை. அணு ஆயுதம் – படுகொலை செய்யும் பேராயுதம் என்று எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. இலாப நோக்குக்காகக் கண்மூடி நடத்தப்பட்ட படுகொலை நடவடிக்கை இது என்று அனைவருக்கும் தெரியத் தொடங்கி விட்டது. தமது பிள்ளைகள் செத்துக் கொண்டிருந்தமைக்கு எதிராக அம��ரிக்க – பிரித்தானிய இராணுவத்தினரின் பெற்றோர்கள் பலரும் கொதித்தனர். பிளேயரிஸ்டுகளின் முகத்திரை கொஞ்சங் கொஞ்சமாகக் கிழிபடத் தொடங்கியது.அவர்கள் எவ்வாறு லாபத்தைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரிய வந்த கையுடன் ஈராக் யுத்தம் பற்றிய பொது விசாரனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பலப்பட்டது.\nஉண்மைகளை வெளியே கொண்டுவருவதற்காகப் பலர் கடும் யுத்தத்தில் ஈடுபடவேண்டியிருந்தது. பதினான்கு வருசத்துக்குப் பிறகும் ஈராக் யுத்தம் தொடர்வது போல் இன்றும் உண்மை வெளிவருவதற்கான யுத்தம் தொடர்கிறது. யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகளின் பின்பு உருவாக்கப்பட்ட சில்கொட் விசாரணையின் முடிவுகள் தான் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதற்கு முன்பே விசாரணை என்ற பெயரில் இரண்டு கூத்துகள் நடத்தப்பட்டன. பட்லர் விசாரணை, கட்டன் விசாரணை என்ற விசாரணைகள் வெறும் மூடி மறைப்புகளுக்காக மட்டுமே நடத்தப்பட்டன. கில்ஸ்பரா விசாரணைகள் பற்றி அறிந்தவர்கள் இத்தகைய விசாரணைக் கமிசன்களின் போலி விளையாட்டுகள் பற்றி அறிவர். 1989ல் கில்ஸ்பராவில் நடந்த கொலைகள் பற்றிய விசாரணைகளும் எவ்வாறு மூடிமறைக்கப்படும் நிகழ்வுகளாகவே நிகழ்ந்தது என்பது பலருக்கும் தெரியும். குற்றங்கள் பற்றிய உண்மை வெளிவர முப்பது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் எடுத்துவிட்டன. ஒரு ஆயுட்காலம் சென்றாலும் ஈராக் யுத்த அநியாயங்களின் முழு உண்மைகள் வெளியில் வராது என்பது பலரதும் கருத்தாக இருக்கிறது. அமெரிக்க – பிரித்தானிய இரகசிய அமைப்புகள-; முன்னாள் பிரதமர்கள் – சனாதிபதிகள் – மற்றும் பெரும் கார்பரேட்டுகளின் உள்வாங்கிய பாதகச் சதியாக இருப்பதால் முழு உண்மை வெளியில் வருவது சாத்தியமில்லை. ஆனால் அதன் பாதகங்களின் ஆழத்தை அறிய பாதி உண்மையே எங்களுக்குப் போதும்.\n2009ல் நிறுவப்பட்ட சில்கொட் விசாரணை 2011லேயே முடிந்துவிட்டது. இருப்பினும் இதன் வெளியீடு கடுமையாக எதிர்க்கப்பட்டது. அமெரிக்க அரசு மற்றும் பிரித்தானிய அரசுகள் சார்பில் இயங்கியோர் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அந்த விசாரணை வெளியிடப்படுவதற்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி வழக்குப் போட்டிருந்தார். இன்று (06-047-2016) அரை குறையாக வெளியாகும் இந்த அறிக்கையே 2.6 மில்லியன் சொற்களைக் கொண்ட அறிக்கையாக இருக்கிறது. ம��்களின் வரியில் பத்து மில்லியன் பவுன்சுகளுக்கும் மேலாகக் குடித்துவிட்ட இந்த அறிக்கை கூட முழு உண்மைகளைச் சொல்ல மறுத்து நிற்கிறது, 150 சாட்சிகள் மற்றும் 150 000ம் ஆவணங்களை ஆராய்ந்து வெளிவரும் அறிக்கை என்று சொல்லப்பட்ட போதும் ஏற்கனவே வெளிவந்திருக்கும் முக்கிய உண்மைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏதே ஒரு விதத்தில் மேற்கு அரசுகளைக் காப்பாற்றுவதாகவும் – பிளேயிரிஸ்டுகள் குற்ற விசாரணையில் இருந்து தப்பவும் கவனத்துடன் அறிக்கை எழுதப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே அனைவருக்கும் தெரிந்த பல உண்மைகளை இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஈராக்கில் பயங்கர ஆயதங்கள் இருப்பதற்கு ஆதாரம் இருக்கவில்லை என்பது தொடங்கி எவ்வாறு யுத்தத்துக்கான தேவை இருக்கவில்லை என்பது ஈறாகப் பலருக்கும் தெரிந்த உண்மைகள் முதன் முறையாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும் அறிக்கை குற்றங்களுக்குக் காரணமானவர்களைத் தப்பவிட்டிருக்கிறது. இனிமேல் கதையை நிற்பாட்டுங்கள் என்ற பாணியில் பிளேயரும் உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இதற்கு மிஞ்சி இனி விசாரணை தேவையில்லை என முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.\nபிளேயர் போர்க் குற்றங்களில் இருந்து தப்பி விடப்பட்டிருக்கிறார். இது மட்டுமின்றி அவர் எவ்வாறு மில்லியராகினார் என்ற விஷயமும் மறைக்கப்பட்டு வருகிறது. டெலிகிராப், டெயிலி மெயில் , கார்டியன், சனல் 5 முதற்கொண்டு பல்வேறு வலது சாரிய ஊடகங்களின் தனிப்பட்ட ஆய்வுகளே கூட பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. இது பற்றிக் கவனிப்பார் இல்லை.\nபிரதம மந்திரியாக இருந்த போது அவர் யாருக்காக முக்கி முக்கி வேலை செய்தாரோ அவர்கள் இவர் பதவி விலகியதும் பணத்தை வாரிக்கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். பிரதம மந்திரியாக இருந்த பொழுது நேரடியாகப் பணத்தைப் பெற்றுக்கொள்வது சட்டப்படி குற்றம் ஆனால் இவர் வங்கிக்கு மாற்றிக்கொள்வதற்கு ஆயிரத்தெட்டுக் குறுக்கு வழிகள் இருந்தன. பிளேயர் பதவி துறந்து சில கிழமைகளுக்குள் அவருக்கு 4.5 மில்லியன் பவன்சுகளை வாரி வழங்கினார் மிகப்பெரும் வலது சாரிய ஊடக முதலாளியான மேர்டோக். மேர்டோக்கின் ஊடகங்கள் பிளேயருக்���ாக தேர்தல் காலங்களில் கடுமையாக உழைத்திருந்தன. பிளேயரும் அவரது சிறு குழுவும் அடிக்கடி மேர்டோக்கை பிரதமர் வீட்டுக்கு அழைத்து உபசரித்திருக்கிறார்கள். அவரைச் சந்திக்க ஒரு முறை அவுஸ்திரேலியா வரை சென்றிருக்கிறார் பிளேயர். உலகெங்கும் வரி செலுத்தாது மிக மோசமான வலதுசாரிய பிரச்சார ஊடகங்களாக இயங்கி வருபவை மேர்டோக்கின் ஊடகங்கள். பிளேயரின் சுயசரிதைக்காக இந்தப் பணம் வழங்குவதாகச் சொல்லப்பட்ட போதும் அதை பலர் நம்பவில்லை. சுயசரிதைக்காக இவ்வளவு பணம் வழங்கப்பட்ட வரலாறு இதற்கு முன் இல்லை.\nஇது மட்டுமின்றி ஜே.பி மோர்கன் என்ற வங்கி வருசத்துக்கு 2 மில்லயன் தொகையையும் சுவிஸ் காப்புறுதிக் கம்பனி ஒன்று வருசத்துக்கு அரை மில்லியன் பவுன்சுகளையும் அவருக்கு வழங்கியது. உலக விவகாரங்கள் பற்றிய ஆலோசனைக்காக அந்தப் பணம் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. மத்திய கிழக்கைச் சின்னாபின்னமாக்கிய பிளேயருக்கு மத்திய கிழக்கு அமைதித் தூதர் பதவி கொடுத்த அமைப்பு Nஐhர்ஜ் புஷ் உடன் தொடர்புடைய அமைப்பு என்று கூறப்படுகிறது. அந்த அமைப்புச் சார்பாக இவருக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை ஆனால் அதற்குப் பதிலாக அவரது செலவுகளை அவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனர். கிழக்கு ஜெருசலேமில் அமெரிக்கக் காலனி என அழைக்கப்படும்; இடத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதியின் நாலாம் மாடி முழுவதும் அவருக்கு வழங்கப்பட்டது. வருசத்துக்கு ஒரு மில்லியன் பவுன்சுகள் அதற்காகச் செலவு செய்யப்பட்டது. இது தவிர அவர் தனியார் ஜெட்டில்தான் பயணம் செய்தார். அதி உயர் விலை கூடிய கார்களிற்தான் பயணம் செய்தார். இந்தச் செலவுகளை வெவ்வேறு அமைப்புகள் பொறுப்பெடுத்தன. இத்தாலிக்குப் போனால் பிளேபோய் அரசியல்வாதி என அறியப்படும் பலஸ்கோனியின் மாளிகையில் தங்கினார். இதே போல் போகுமிடமெல்லாம் பில்லியனர்கள் அவரைக் கவனித்துக்கொண்டனர். ஈராக் யுத்தத்தில் நேரடியாகப் பலனடைந்து கொண்ட குவைத்தும் அவருக்கு மில்லியன்களை வழங்கியிருப்பதாக ஆதாரங்கள் வரத்தொடங்கியிருக்கின்றன. யுத்தத்தால் பெரும் இலாபங்களை ஈட்டிக்கொண்டவர்கள் அவரைத் தாங்கித் தாங்கிப் பார்த்துக்கொள்ளுவது ஆச்சரியமில்லை. இந்த விபரங்களை பிளேயர் ரிச் புரnஐக்ட் என்ற பெயரில் சனல் 5 தொகுத்துள்ளது.\nஇவ்வாறு பண���்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல பவுன்டேசன்களை உருவாக்கி வைத்திருக்கிறார் பிளேயர். இது மட்டுமின்றி ஆலோசனை வழங்கும் கம்பனி ஒன்றையும் உருவாக்கி வைத்திருக்கிறார். இந்தக் கம்பனி உலக சர்வாதிகாரிகள் மற்றும் சட்டம் மீறும் கம்பனிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. தான் பிரதம மந்திரியாக இருந்தபோது தான் அறிந்திருந்த இரகசியங்களை மூலதனமாக அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரின் ஈடுபாடு சர்வாதிகாரிகளுக்கும் கிரிமினல்களுக்கும் தமது கொடும் செயல்களை மூடி மறைப்பதற்கு அரிய வாய்ப்பு ஏற்டுத்திக் கொடுக்கிறது. இதற்காக ஆலோசனை எடுத்தது என்ற பெயரில் அவர்கள் ஏராளமான பணத்தை வாரி வழங்குகிறார்கள். கசக்கிஸ்தானின் சனாதிபதி நசர்பயாவ் பிளேயருக்கு வருசத்துக்கு 5.3 மில்லியன் பணம் வழங்கி வருகிறார். கசகிஸ்தானில் சென்குசேன் என்ற இடத்தில் தொழிலாளர்கள் படுகொலை செய்ததற்கு எதிராக உலகெங்கும் எதிர்ப்புக் கிளம்பியது. கம்பெயின் கசக்கிஸ்தான் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. கசக்கிஸ்தான் தூதரகத்துக்கு முன்னால் செய்த போராட்டத்தின் போது தூதரக அதிகாரிகள் பலத்த அழுத்ததுக்கு உள்ளாகினர். போலிசை அழைத்துப் போராட்டம் செய்தவர்களைக் கலைக்க முயன்றும் பயனளிக்கவில்லை. நீங்கள் மனித உரிமையை மீறினால் இவ்வாறு போராட்டம் நடக்கும் என ஒரு பொலிஸ் அவர்களுக்குச் சொன்னது ஞாபகமிருக்கிறது. இது இப்படி நடந்து கொண்டிருக்க முன்னாள் பிரதமர் பிளேயர் இந்த அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி நசர்பயாவுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்திருக்கிறார். நசர்பயாவின் பேச்சைக்கூட இவர்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இங்கிலாந்து முன்னாள் பிரதமரே தங்கள் பொக்கட்டுக்குள் இருக்கும் பொழுது தாங்கள் ஏன் போராட்ட அழுத்தங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும்; இதே போல் இவர் நைஐPரியப் பிரதமரை பிளாக்மெயில் செய்து மத்திய கிழக்கு முதலீட்டை அவர்கள் ஏற்கச் செய்ய வைத்ததாக மெயில் செய்தி வெளியிட்டிக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் பிரித்தானியத் தூதரகங்களில் இருந்து தகவல்களை வாங்கிச் சென்று தனது இலாபத்துக்காக இவர் உபயோகித்து வந்திருக்கிறார். இலங்கையிலும் போய் நின்று பணம் திரட்ட முயற்சிகள் ���ெய்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு. ஓய்வுக்காக இலங்கைக்குச் செல்கிறேன் என்ற பாவனையில் சென்றவர் அங்கு அரரசியற் கூட்டங்களில் கலந்துகொண்டு பேச்சுக்கள் வழங்கியது பலருக்கும் தெரிந்ததே.\nமத்திய கிழக்கு எண்ணெய்க் கம்பனிகள் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் உதவி வருகிறார் பிளேயர். முன்பு லிபிய சர்வாதிகாரி கடாபியினைச் சந்தித்து கைகுலுக்கி வியாபார ஒப்பந்தக்கள் போட்டதை அறிவோம். பிரித்தானியாவில் வீடுகள் வியாபாரத்தில் மில்லியன் கணக்கான பணத்தை முதலீடு செய்திருக்கிறார் பிளேயர். அவரிடம் 10 பெரிய வீடுகளும் 27 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரது வீடுகளின் பெறுமதிகளே 27 மில்லியனுக்கும் மேலிருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது முழுச் சொத்தும் 100 மில்லியன் பவுன்சுகளுக்கும் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. இத்தனையும் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு சம்பாதித்தவை. இத்தனைக்கும் அவருக்கு வருசத்துக்கு 65 000பவுன்சுகள் பென்சனும், செலவுக்கு 84 000 பவுன்சுகளும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிளேயர் அளவுக்கு பணக்கார முன்னாள் பிரதமர்கள் யாரும் கிடையாது. இவர் முன்னாள் பிரதமராக இருந்த ஒரு பில்லியனர் என அறியப்படுவார் என சொல்லிக்கொள்கிறார்கள். குறுக்கு வழியிலும் இலகுவாகவும் எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாமோ அந்த முறையில் “எதை வித்தாவது” பணம் சம்பாதிக்கும் பண்பு உள்ளவர் பிளேயர் என அவரது கரெக்டரைப் பற்றி ஊடகவியலாளர்கள் வெறுப்புடன் எழுதுகிறார்கள். அதிசெல்வந்த கிளப்பில் இணைந்திருக்கும் பிளேயரின் ஒரே ஒரு குறிக்கோள் பணம் மட்டுமே எனப் பலர் இன்று ஏற்றுக்கொள்கிறார்கள்.\nதனது சுயநலத்துக்காக பிளேயர் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. ஈராக் யுத்தத்தின் நேரடி விளைவாக அரை மில்லியனுக்கும் மேற்பட்ட ஈராக்கிய மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டஆப்கானிஸ்தான் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மத்திய கிழக்கின் நிலவரம் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி ஆட்டம் கண்டிருக்கிறது. இத்தனைக்கும் பிளேயர்தான் பொறுப்பெடுக்கவேண்டும். போர்க் குற்ற விசாரணை செய்யப்பட்ட��� பிளேயர் சிறையில் அடைக்கப்படவேண்டும். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டும்.\nஇந்தக் கேவலத்தில் பிளேயரும் அவரது வால்களும் யுத்த எதிர்ப்பாளர் nஐரமி கோர்பினைப் போட்டுத் தாக்குவதையும் நாம் பார்க்கலாம். nஐரமிக்கு ஆதரவு இதயமுள்ளவர்கள் இதயமாற்றுச் சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்று அவர் முன்பு அறிக்கை விட்டிருந்தார். ஏன் மக்கள் nஐரமிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் எனத் தனக்கு விளங்கவில்லை என முன்பு அவர் ஆச்சரியப்பட்டிருந்தார். மக்கள் பற்றியும் அவர்கள் நிலவரங்கள் பற்றியும் தெரியாத அந்த மில்லியனர் ஆச்சரியப்படாமல் என்ன செய்வார். தற்போது கட்சி சனநாயகத்தை உடைக்கும் படியும் பாராளுமன்ற லேபர் கட்சிக்கு தனிப்பட்ட இறையாண்மை உண்டு என்றும் பிரச்சாரித்து வருகிறார். இவரது நடவடிக்கைகள் மக்களை மேலும் மேலும் கொதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. பிரித்தானியாவில் அதிகம் வெறுக்கப்படும் மனிதராக மாறிக்கொண்டிருக்கிறார் பிளேயர்.\nஇங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும் – part2\nபிரக்சிட் பற்றி ஒரு வலதுசாரியும் இடதுசாரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2018-honda-amaze-vs-maruti-dzire-which-car-offers-better-space-22092.htm", "date_download": "2020-01-29T08:29:13Z", "digest": "sha1:BLBNDGRQRCMRMNVFUY46JWRLMFKMFP6O", "length": 17292, "nlines": 213, "source_domain": "tamil.cardekho.com", "title": "2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது போட்டியாக 2018 ஹோண்டா அமேஸ்\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nவெளியிடப்பட்டது மீது Mar 12, 2019 12:33 PM இதனால் Khan Mohd. for ஹோண்டா அமெஸ்\nஇரண்டாவது ஜென் கவர்வது உடன், ஹோண்டா கார் மிகவும் கேட்டுக்கொள்கிறார் அதன் முன்னோடி விட தெரிகிறது மற்றும் மிகவும் மேலும் அம்சம் நிறைந்த போன்ற துணை 4 மீ சேடன் விண்வெளியில் அதன் ஆட்டத்தை உயர்த்திக்கொள்வது. மாருதி சுசூகி கடந்த ஆண்டின் புதிய தலைமுறை Dzire ஐஅறிமுகப்படுத்தியது , இது அதன் முந்தைய சின்னத்தின் மீது ஒரு பெரிய முன்னேற்றமா��� மாறியது.\nஅவர்கள் புதிய தலைமுறைகளில், இருவரும் செடான் விலை விலை அட்டவணையில் நெருக்கமாக பொருந்துகின்றன. கேபின் ஸ்பேஸ் உங்கள் முன்னுரிமை என்றால் நீங்கள் எந்த ஒரு செல்ல வேண்டும் தந்திரமான கேள்விகளுக்கு நாம் பதில் கொடுக்கிறோம். இரண்டு கார்கள் சமமாக இருக்கும் அதே வேளையில், மொத்த அளவிலும் அகலத்திலும் Dzire 2018 Amaze பொருத்துகிறது . இது 14 மிமீ மூலம் 40 மிமீ மற்றும் உயரமான மூலம் Amaze விட பரந்த உள்ளது. இருப்பினும், ஹோண்டாவின் வீல் பேஸ் மாருதியைவிட 20 மில்லியனுக்கும் அதிகமானது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அமீஸ் இருவருக்கும் மிகுந்த விறுவிறுப்பானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அது உண்மையில் என்ன\nடிஜேர் அமேஸ் விட பரந்த மற்றும் உயரமானது மற்றும் அதன் உட்புற அளவிலும் நன்கு தெரியும். பின்புறம் தோள்பட்டை அறையின் பேச்சு மற்றும் 1330 மிமீ, பிரமாண்டத்தை விட 45 மில்லிமீட்டர் கூடுதலாக தற்பெருமை உரிமைகள் எடுக்கும் Dzire தான். தலைமையகத் துறையிலும், இது முன்னணி மற்றும் பின்புறம் இருவரும் வழிவகுக்கும் Dzire தான். பரிமாணங்களுக்கு கீழே உள்ள அட்டவணையை பாருங்கள்.\nமுன்னணி தலை (குறைந்தபட்சம் அதிகபட்சம்)\nஅமேசீஸின் வலுவான புள்ளி கால்வாயாக இருக்க வேண்டும், ஏனெனில் சக்கரத்தின் அளவு Dzire இன் விடயமல்ல. ஆனால் அது முன், குறைந்தது அல்ல. டிஜேர் அமியேஸை விட அதிக முன்னோக்கிய அறை மற்றும் முழங்கால்களையே வழங்குகிறது, இது நீண்ட முன் இருக்கை தளத்தை கொண்டிருக்கும் போது அது செய்கிறது.\nபடிக்க வேண்டும்:மாருதி Baleno எதிராக ஹோண்டா அமஸ் - வாங்க எந்த கார்\nமுன் முழங்கால் அறையில் (குறைந்தபட்சம் அதிகபட்சம்)\nமுன்னணி வரிசை அடிப்படை நீளம்\nDzire முன் மேலும் legroom மற்றும் முழங்கால் வழங்க வேண்டும் போது, Amaze பின்புற கால்கள் நீட்டி இன்னும் இடம் வழங்குகிறது. ஹோண்டாவின் குறைந்தபட்ச முணுமுணுப்பு Dzire இன் (20 சதுர மீட்டர் ஆகும்) மற்றும் அதன் பின்புற இருக்கை அடி நீளமும் அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் உங்கள் கால்களின் கீழ் அதிக கால்களை மட்டும் பெறலாம், மேலும் அதிக இடம் கிடைக்கும்.\nபின்புற இருக்கை அடி நீளம்\nபின்புற முழங்கால் அறையில் (குறைந்தபட்சம் அதிகபட்சம்)\nஇப்போது நாம் அது பரந்த கார் ஒட்டுமொத்த போது முன் மேலும் இடத்தை வழங்குகிறது என்று Dzire என்று ஒரு ��ெளிவான யோசனை, மற்றும் Amaze பின்புறம் மேலும் legroom வழங்குகிறது. நீங்கள் Dzire மற்றும் Amaze இடையே வாங்க உத்தேசித்துள்ள இது நேரடி பணம் பணம் தொகுப்பு என்றால், நீங்கள் எங்கள் வேரியண்ட் ஒப்பிடும்போது கதை ஒப்பிட வேண்டும் இங்கே . நாங்கள் கார்கள் இரண்டையும் மீளாய்வு செய்துள்ளோம். நீங்கள் இங்கே Dzire இன் மறுபரிசீலனை மற்றும் Amaze இன் இங்கே படிக்கலாம் .\nபரிந்துரைக்கப்படுகிறது: பிரிவுகளின் மோதல்: ஹோண்டா அமிஸ் Vs டபிள்யூஆர்வி - வாங்க எந்த கார்\nமேலும் வாசிக்க: ஹோண்டா அமேஸ் சாலை விலை\nWrite your Comment மீது ஹோண்டா அமெஸ்\n1413 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.5.82 - 9.52 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\n751 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.5.93 - 9.79 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஎலைட் ஐ20 போட்டியாக அமெஸ்\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nகியா கார்னிவலின் முன்பதிவு நடந்து வருகிறது. ஆட்டோ எக்ஸ்போ 20...\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப...\nஎம்ஜி இசட்எஸ் இவி ரூபாய் 20.88 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட...\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விரைவில் அவுராவைப் போல டர்போ-பெ...\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாக...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/former-pakistan-cricketer-nasir-jamshed-pleads-guilty-in-spot-fixing-017873.html", "date_download": "2020-01-29T07:31:00Z", "digest": "sha1:GPGTNSICEQ65ZIDL6INJQJCMHOMHPEF6", "length": 15885, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது! | Former Pakistan Cricketer Nasir Jamshed Pleads Guilty in Spot fixing - myKhel Tamil", "raw_content": "\n» ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது\nஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது\nசூதாட்டம் செய்தது உண்மைதான்... சிக்கிய பாகிஸ்தான் வீரர்\nஇஸ்லாமாபாத் : சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் நசீர் ஜாம்ஷெட், கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய குற்றத்தை மறுத்துவந்த நிலையில், தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் போல பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சூதாட்ட புகாரில் ஜாம்ஷெட் சிக்கிய நிலையில், இவர்மீது சாட்டப்பட்ட குற்றம் தொடர்பான விசாரணை பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் விசாரணை நடத்தி, அவர் அனைத்துவிதமாக கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க பத்து ஆண்டுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.\nசூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்\nகடந்த 2017ல் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின்போது சூதாட்டப் புகாரில் சிக்கினார் அந்நாட்டு வீரர் நசீர் ஜாம்ஷெட். இவருடன் பாகிஸ்தானின் ஷர்ஜீல் கான், காலித் லதீப்பும் சூதாட்ட புகாரில் சிக்கினர்.\nசூதாட்ட புகாரில் சிக்கிய ஜாம்ஷெட்\nஇதேபோல கடந்த 2016ல் நடைபெற்ற வங்கதேச பிரீமியர் லீக் தொடரிலும் இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் விசாரணை\nஇந்த சூதாட்ட புகார் குறித்து ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் விசாரணை மேற்கொண்டு, ஜாம்ஷெட் உள்ளிட்ட வீரர்களுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.\nமற்ற வீரர்களுக்கு 5 ஆண்டு தடை\nஇந்நிலையில், நசீர் ஜாம்ஷெட் உள்ளிட்ட வீரர்களின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டில் ஜாம்ஷெட்டிற்கு 10 ஆண்டுகளும் மற்ற இரு வீரர்களுக்கு 5 ஆண்டுகளும் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது.\nபிரிட்டனின் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் இந்த புகாரின்மீதான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக குற்றச்சாட்டை மறுத்துவந்த ஜாம்ஷெட் மீதான குற்றச்சாட்டு, தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாம்ஷெட் உள்ளிட்ட மூவருக்கும் வரும் பிப்ரவரி மாதத்தில் தண்டனை அளிக்கப்பட உள்ளது.\nவந்தா நல்லா இருக்கும்னுதான் சொன்னோம்... ஜகா வாங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி��ம்\nவிராட் கோலிக்கு தேவையான எல்லா சப்போர்ட்டும் கிடைக்குது -அப்துல் ரசாக்\nஅவரோட மண்டையில இருக்கற முடியைவிட என்கிட்ட காசு அதிகமா இருக்கு...\nசும்மா கிழி... ரோகித்தை வைத்து ஆஸ்திரேலியாவை ஓட்டிய முன்னாள் பாக். வீரர்\nயப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nவிராட் கோலி கிரேட்... ஆனால் ரோகித் சர்மாவின் ஆட்டம்தான் பிடிக்கும்- முன்னாள் பாக். வீரர்\nஉலகின் பாதுகாப்பான இடங்களில் பாகிஸ்தானும் ஒன்று -சான்றிதழ் அளித்த கிறிஸ் கெயில்\n4 நாள் கிரிக்கெட் முட்டாள்தனமானது... யாரும் விரும்ப மாட்டார்கள் - சோயிப் அக்தர்\nஇந்தியா -பாகிஸ்தான் போட்டி நடக்க கங்குலிதான் உதவி செய்யனும்\nஅண்டர்-19 உலக கோப்பை தொடரிலிருந்து நசீம் ஷா நீக்கம்\n யப்பா சாமி.. ஆளை விடுங்க தெறித்து ஓடும் வங்கதேச வீரர்கள்\nஹிந்து என்பதால் அந்த பாக். வீரர் மோசமாக நடத்தப்பட்டார்.. அதிர வைக்கும் உண்மையை சொன்ன ஷோயப் அக்தர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\n17 hrs ago ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\n19 hrs ago ரஞ்சிக் கோப்பை தொடர் : கவனத்தை ஈர்த்த வீரர்... முதல் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்\n21 hrs ago காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய சிறுமி.... உலக சாம்பியன்களின் மனிதாபிமானம்\nLifestyle இரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nNews தாமரையின் முகமாகும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.. பாஜகவில் இணைகிறார்\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nMovies என்னது ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டாரா ரசிகர்கள் விளாசல்.. உடனடியாக மாற்றிய பியர் கிரில்ஸ்\nTechnology Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா -நியூசிலாந்து 3வது டி 20 போ��்டி: தொடரை வெல்லுமா இந்தியா\nபும்ராவின் பந்துவீச்சு பற்றி புகழும் நியூசிலாந்து வீரர்\nதோனியை மிஸ் பண்ணுறோம்... சாஹல் வெளியிட்ட வீடியோ\nஜடேஜாவை சீண்டிய மஞ்ச்ரேகர்.. கொந்தளித்த ரசிகர்கள்\nவிராட், ரோகித், இளம் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு - ஸ்ரேயாஸ் ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/artist/ravi-bharath/", "date_download": "2020-01-29T09:43:30Z", "digest": "sha1:HAQFMRH7NAJB4I3Y4XNJMZOUWXKZXFWK", "length": 4810, "nlines": 113, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ravi Bharath Archives - Tamil Christian Songs .IN", "raw_content": "\nUmmaal Azhaikkappattu – உம்மால் அழைக்கப்பட்டு\nThanimaiyil Ummai – தனிமையில் உம்மை\nButhiyulla Sthree – புத்தியுள்ள ஸ்திரீ\nRagasiyamaai – ரகசியமாய் ஒரு\nUmmai Aaraadhikka – உம்மை ஆராதிக்கத்தான்\nUmmaithaan Ummai – உம்மைத்தான் உம்மை\nAnbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே\nAntha Pakkam Ennai – அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்\nYeshua Yeshua – யெஷ¤வா யெஷ¤வா என்ற நாமம்\nSamathanam Venduma – சமாதானம் வேண்டுமா ஜெபம்\nYesaiya Um Naamam – இயேசைய்யா உம் நாமம்\nEnnai Verumai Aakinen – என்னை வெறுமையாக்கினேன்\nMuthirai Muthirai Yezhu Muthirai – முத்திரை முத்திரை ஏழு முத்திரை\nVaarthaiyai Anuppiyae – வார்த்தையை அனுப்பியே\nPodhum Podhum Sodhanaigal – போதும் போதும் சோதனைகள்\nPasuthol Porthiya Puliyaa – பசுத்தோல் போர்த்திய புலியா\nNaan Nanagavay Vandiroukirain – நான் நானாகவே வந்திருக்கிறேன்\nDasanagiya Yakobe – தாசனாகிய யாக்கோபே\nVaa Endrazhaikkum – வா என்றழைக்கும் தெய்வ\nUlagam Thondrum Munne – உலகம் தோன்றும் முன்னே\nPithave Potri – பிதாவே போற்றி\nEgypthilirindhu Kaanaanukku – எகிப்திலிருந்து கானானுக்கு\nYesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்\nAntha Sooriyan – அந்த சூரியன் அந்த சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.aljazeeralanka.com/2020/01/", "date_download": "2020-01-29T08:59:44Z", "digest": "sha1:KPMPK6ZSKUK3DIGRBZQPRN5GPKMYPNSC", "length": 51815, "nlines": 470, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nசாய்ந்தமருதுக்கான சபையை பெறும் மிக இலகுவான சந்தர்ப்பம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்பதில் பலனில்லை.\nசாய்ந்தமருதுக்கான சபையை பெறும் மிக இலகுவான சந்தர்ப்பம் இருந்தும் ரவூப் ஹக்கீம் போல் செயற்பட்டுவிட்டு இப்போது ஒப்பாரி வைப்பதில் பலனில்லை.\n2001ம் ஆண்டு தேர்தலில் மு. கா 12 ஆசங்களை பெற்றது. இதுதான் அக்கட்சி பெற்ற உச்ச பச்ச வரலாற்று வெற்றியாகும். அப்போது ஒஸ்லோவில் புலி அரசு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. அது இரு தரப்பு பேச்சுவார்த்தையாக இருந்தால் த���ர்வும் இரு தரப்புக்குமே கிடைக்கும் என்றும் இது முஸ்லிம் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி உருவாக்கத்தின் அர்த்தத்தையே இல்லாதொழிக்கும் என பகிரங்கமாக சொன்னேன்.\nஆனால் முஸ்லிம் தனி தரப்பைவிட தானொரு ஐ தே கவின் விசுவாசமிக்க அமைச்சராக இருக்க வேண்டும் என கருதிய ஹக்கீம் முஸ்லிம் தனித்தரப்பாக கலந்து கொள்ளும் தருணம் இதுவல்ல என கூறி ஹக்கீம் அரச தரப்பாக கலந்து கொண்டார்.\nஇவ்வாறு அருமையான சந்தர்ப்பத்தை ஹக்கீம் தவறு விட்டது போல் சாய்ந்தமருதுக்கான சபை கிடைப்பதற்குரிய அருமையான சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை தவற விட்டு விட்டு கல்லால் கையால் பறிக்க முடிந்ததை கோடாரி கொண்டு …\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் பெறக்கூடிய ஆசனங்கள்,\n2019ல் நடை பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் கட்சிகள் மாவட்டரீதியாக பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெறக்கூடிய ஆசனங்கள்,\n*கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற மாவட்டங்கள்,16\n1)பதுள்ளை மாவட்டம் மொத்த ஆசனங்கள் -08\n2) மொனராகலை மாவட்டம் -\nமொத்த ஆசனங்கள் - 07\n198வது வருட கொடியேற்ற விழா சுன்னத்துவல் ஜமாஆத்தை வளர்த்ததா அல்லது களவாணிகளை வளர்த்ததா\nமஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகத்தின் பெயரை வைத்து நான்கு களவாணிகளின் கையாடல்...\nநிர்வாகம் காலவதியாகி பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் நான்கு களவாணிகள் தொடர்ச்சியாக செய்யிதுனா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அவர்களுக்கு அவப்பெயர் எடுத்து கொடுக்கின்றனர்..\nஇந்த களவாணிகள் செய்கின்ற களவினால் பள்ளிக்கும், ஜமாஅத்தினருக்கும், உலமாக்களுக்கும், ஊருக்கும், மக்களுக்கும், அவப்பெயரைக் கொடுக்கின்றது.\nஆகவே மக்களாகி நீங்கள் அங்கே இருக்கின்ற உண்டியலிலோ, களவாணிகளிடமோ பணமோ, காணிக்கையோ கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்,\nமற்றும் வருடம் ஒன்றுக்கு அறுபது லட்சத்துக்கு மேல் காணிக்கை பணமாக கிடைக்கின்றது இதற்கான கணக்கு அறிக்கை இதுவரை மக்களுக்கு காண்பிக்கப்படுவது இல்லை..\nமற்றும் இந்தப் பள்ளியை சுற்றி வசதி குறைந்வர்கள் இருக்கின்றார்கள் வருடம் ஒன்றுக்கு ஐந்து கூடும்பங்களை கவனித்திருந்தாலும் அவர்களின் வறுமையை ஒளித்து பூரண சுன்னத்துவல் ஜமாஆத்தினறாக தொழுகையில் ஈடுபட்டு இருப்பார்கள்,\nமற்றும் முஹ்யித்தீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல்,\nகடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை நம்பிக்கையாளர் சபை இரண்டும், கலைக்கப்பட்டு பல ஆண்டு…\nகல்முனை மாநகரில் 198ஆவது கொடியேற்றம்\nகல்முனை மண்ணின் பாரம்பரியத்தையும், காலாச்சாரத்தையும், வரலாற்றையும் எடுத்தியம்பி 198வது வருடமாக இடம்பெறும் தேசிய நிகழ்வான கொடியேற்ற விழா இன்று அஸர் தொழுகையை தொடர்ந்து(2020.01.25ம் திகதி) புனித கொடி கல்முனை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து எடுத்து கொண்டு செல்லப்பட்டு வான் உயர்ந்த ஏழு அடுக்கு மினராக்களில் ஏற்றப்பட்டது.\nஇந்திய ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி பிரச்சாரத்தை ஆரம்பித்தார் தலைவர்.\nகல்முனை ரெஸ்ட் கவுஸ் கேம்பில் புள்ளட்புரூப் ஜெக்கட்டுடன் தலைவர் அஷ்ரஃப்\nஜேயாரை கிழக்கு 5 முஸ்லிம் எம்.பிக்கள் சந்தித்த போது ஜே.ஆர் அவர்களிடம், தான் இந்திய அரசுடன் இனப்பிரச்சினை சம்பந்தமாக சகல விடயங்களையும் பேசி வருகின்றேன். இவ் விடயத்தில் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். முஸ்லிம் பிரச்சினை குறித்து தான் கவனத்திற் கொள்வதாகவும் கூறியிருந்தார்.\nஇதில் கலந்து கொண்ட ஓரிரு முஸ்லிம் எம்.பிக்கள் ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் அபிலாசைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கூறிய போது, அவ்வாறு என்னால் எதுவும் கூற முடியாது. நீங்கள் எனக்கும் கட்சிக்கும் கட்டுப்பட வேண்டும் என்று ஆக்ரோஷமாக கூறியதோடு, 1977 பொதுத் தேர்தல் முடிந்த கையோடு அன்றிருந்த ஐ.தே.க எம.பிக்களிடம் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதத்தைப் பெற்ற விடயத்தை ஜே.ஆர் சுட்டிக் காட்டியபொழுது எம்.பிக்கள் அதிர்ச்சியுற்றனர். இதனால் ஜே.ஆர் அவர்களை முஸ்லிம்கள் விடயத்தில் ஒரு தீர்வினைப் பெற்றுத்தர முடியாத நிலைக்குத் தள்ளி திருப்பி அனுப்பியிருந்தார்.\nபேச்சு தோல்வியில் முடிந்தாலும், அது பற்றி சமூகத்திற்குள் வந்து ஜே.ஆர் இன் கடும் போக்கு பற்றி பேசாது முஸ்லிம்களுக்…\nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் இறுதி நேரத்தில் காலவரையின்றி அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதேபோல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை கோரும் சஜித்தின் முயற்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.\nதனது அரசியல் எதிர்காலம் குறித்து சஜித் பிரேமதாஸ பெற்ற சோதிட ஆலோசனைகளின் பிரகாரம் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்த சூழ்நிலையில் அதனை மீண்டும் சஜித்துக்கு வழங்க கட்சித் தலைவர் ரணில் தீர்மானித்துள்ளார் .\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் – தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு நடவடிக்கை \nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றையதினம் (23)பொலிஸாரால் அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .\nஇறுதி யுத்த நேரத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு பின்புறமாக இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டது .\nவிசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் ,இராணுவத்தினர் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .\nமிக நீண்ட நேரமாக அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும் எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை\nசட்டவிரோத மர கடத்தல் - அரச வளங்களிற்குச் சேதம் விளைவித்தவருக்கு அபராதத்துடன் 100 மரக்கன்றுகள் நாட்ட உத்தரவு\nசட்டவிரோத மர கடத்தல் மற்றும் அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த நபருக்கு அபராதத்துடன் 100 மரக்கன்றுகள் நடுமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த வழக்கு நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.\nமாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மர கடத்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நீதிமன்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் குறித்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி குற்றவாளியெனச் சந்தேகத்தின் பேரில் கைதானவர் குற்றத்தினை ஒப்புக்கொண்ட நிலையில் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nவெட்டப்பட்ட மரம் மற்றும் சேதமாக்கப்பட்ட அரச சொத்துக்களிற்காக ரூபா ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறும், வன வள பாதுகாப்பு பிரிவின் அறிவுறுத்தலிற்கமைவாக 100 மரக்கன்றுகளை நாட்டுமாறும் இதன்போது நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகல்முனை இளம்பட்டதாரிகள் அமைப்பினால் 2019 இல் O/L எழுதிய மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வழிகாட்டல் கருத்தரங்கு சிறப்பாக இடம்பெற்றது.\nகல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால்(Kalmunai Undergraduate Association - KUA) கடந்த (22.01.2020) 2019 இல் கா.பொ.த.சாதாரண தரம் (O/L) எழுதிய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான உயர்தர கற்கைகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஊக்குவித்தல் கருத்தரங்கு கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்விற்கு வளவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான HM.Nijam (முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம்) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் உயர்தரத்தில் தங்களது அடைவு மட்டங்களை எவ்வாறு ��திகரித்துக்கொள்வது மற்றும் பல்கலைக்கழக நுழைவை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது எனும் தொணிப்பொருளில் உரையாற்றினார்,\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட்ட விரிவுரையாளரான FH.Shibly Ahamed (அரபு மொழிகள் மற்றும் இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடம்) அவர்களும் இந் நிகழ்வில் ஒரு வளவாளராக கலந்துகொண்டு உயர்தரத்தில் காணப்படும் பல்வேறு துறைகள் சம்மந்தமாகவும் அந்த துறைகளை தெரிவுசெய்வதால் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு எந்த எந்த துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனும் தொணிப்பொருளிளும்,\nகுரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை ரஞ்சன் பாராளுமன்றில் கையளிக்கவில்லை - பிரதி சபாநாயகர்\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளைப் பாராளுமன்றத்திடம் கையளிக்கவில்லை எனப்றி பிரதி சபா நாயகர் ஆனந்த குமாரசி இன்று தெரிவித்துள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாவது, எனக்கு இரண்டு தினங்கள் நீதிமன்றத்தில் இருந்து பிணை வழங்கியிருந்தால் என்னிடமிருக்கும் அனைத்து குரல் பதிவுகளையும் சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.\nசுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்னுடைய குரல் பதிவுகளையே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது என்னுடைய வீட்டில் இருந்து பொலிஸாரினால் ஹாட்டிஸ்க் ஒன்று, மடிக்கணனி ஒன்று மற்றும் எனது 4 கையடக்க தொலைபேசிகள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.\nதற்போது நான் சிறைக்காவலில் இருக்கின்றேன். எனது குரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. அதனை மீள் பதிவு செய்துகொள்ள முடியாமல் இருக்கின்றது என அவர் தெரிவித்தை அடுத்தே தனது குரல்…\nசம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு - ஒருவர் கைது\nஅம்பாறை மாவட்டத்தின், சம்மாந்துறை, சென்னல் கிராமத்தில் தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக��கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, வீடொன்றை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் இதன்போது குறித்த வீட்டிலிருந்து தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\n5.5 எம்.எம். தோட்டா 52 7.5 எம்.எம். தோட்டா 12 வெடிமருந்து 600 கிராம் ஈயக் பந்து மற்றும் துண்டுகள் ஒரு கிலோ 40 கிராம் கழற்றிய டெட்னேட்டர் பகுதிகள் 03 கட்டுத்துவக்கு குழாய் 01 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.\n50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nகட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் இன்று (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் ஆபரணங்களும், 32 தங்க பிஸ்கட்டுகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசந்தேகநபர்கள், 15, 26, 33 வயதுடைய கேகாலை, கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிமான நிலையத்திலிருந்து வெளியில் வந்த இவர்கள், நுழைவுச்சீட்டு பெற்றுக் கொண்டு விமான நிலையத்திற்குள் சென்று மீண்டும் பயணிகள் வரும் பகுதிக்குச் சென்று மீண்டும் வெளியேறிய போது, சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதன்போது, 15 வயது நபர் தோளில் சுமந்து வந்த கறுப்பு நிற பொதியில் குறித்த தங்கங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகைதானோர், மேலதிக விசாரணைக்காக, விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nநாட்டிக்கு ஓர் தைரியமான நேர்மையான தலைமைத்துவம் கிடைத்துள்ளது.-\nஅம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவியும் பாரளுமன்ற உறுப்பினருமான சிறியானி விஜயவிக்ரம ==================\nமாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும் உறுப்பினர்களுக்கான அடையாளஅட்டை மற்றும் நியமனப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் மாளிகைக்காடு அல்ஹுசைன் வித்தியாலத்தில் காரைதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் கடந்த சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்றது.\nநிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவியும் பாரளுமன்ற உறுப்பினருமான சிறியானி விஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்\nஅவர் அங்கு மேலும��� உரையாற்றுகையில்\nநாட்டிக்கு ஓர் தைரியமான நேர்மையான தலைமைத்துவம் கிடைத்துள்ளது எமது நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல கூடியுவர்களுடன் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணக்க வேண்டிய தருணமாகும் உண்மையில் எமது எதிர்காலத்தை சிந்திக்க வேண்டியுள்ளது .\nஎங்களுடைய நாடு அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டு செல்வதனால் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்…\nமருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும்\nமருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை (18) மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணிவரை சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றன.\nமன்றத்தின் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.\nஅத்துடன் கைத்தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவர் டொக்டர் ஏ.உதுமாலெப்பை, கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த,உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் உள்ளிட்டோர் விசேட அதிதிகளாகவும் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து கலந்து கொண்டனர்.\nஇதன்போது சமூக சேவைஇ கல்வி, கலை, கலாசார,இலக்கியத் துறைகளுக்கு ஆற்றி வருகின்ற பணிகளுக்காக துறைசார் பிரமுகர்கள் சிலர், மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது …\nஇன்னும் ஏன் கல்முனை மாநகர சபைக்கு கடந்த 2 மாதங்களாக பிரதி முதல்வர் நியமனம் செய்யவில்லை\nஇன்னும் ஏன் கல்முனை மாநகர சபைக்கு கடந்த 2 மாதங்களாக பிரதி முதல்வர் நியமனம் செய்யவில்லை\nஏதாவது காரணங்கள் இருக்கலாம் இருந்தும் சில விடையங்களை சொல்ல முயற்சிக்கிறேன்.\nகல்முனை மாநகர சபை 2006ம் ஆண்டு பிரகடனம் செய்யற்பட்டதில் இருந்து கல்முனையை சேர்ந்த அஸ்மி, ஹரிஸ், நிஸாம் காரியப்பர் போன்றோற��� தவிர யாருக்கும் இது வரை முதல்வர், பிரதி முதல்வர் வழங்காமைக்கு வழங்காமைக்கு காரணம் என்ன\nமாநகர சபை என்பது மக்களின் வரிப்பணத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்வது அந்த வகையில் ஏன் அந்த அதிகாரத்தை கல்முனை மக்களுக்கு பிரதி முதல்வராவது வழங்கத் தவறுவது.\nகுறிப்பாக கடந்த முறை அமர்வுகளை ஒவ்வொரு ஊராக நோக்கும் போது சாய்ந்தமருது மக்களுக்காக சிராஸ், வசீர், முழக்கம் மஜீத், பிர்தவுஸ் இருந்தார்கள் மகிழ்ச்சி.\nஅதே போன்று மருதமுனை மசூர் மவ்லானா, ரகீப் லோயர் போன்றோர் இருந்து வருகின்றனர் சந்தோஷம்.\nஅதிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை கூட கடந்த 2 வருடங்கள் பிரதி முதல்வர் கொடுத்து அழகுபடுத்தினர் அதில் முதல் சந்தோஷம் அடைந்தவன் நான்.\nஇவ்வாறு இருக்கும் இச் சந்தர்பத்தில் நற்பட்டிமுனை மக்களையும் தொடர்ச்சியாக புறக்கணிக்கின்றனர் இந…\nகட்சிப்பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான சந்தர்ப்பம்.\nகட்சிப்பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான சந்தர்ப்பம்.\n-மன்னார், மாந்தையில் மக்கள் காங்கிரஸ் தலைவர்\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்டி இருக்கின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (16) மாலை நடந்த இந்த சந்திப்பின்போது மாந்தை மேற்கு பிரதேசபை தவிசாளர் செல்லத்தம்பு,மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர், கட்சியின் முக்கியஸ்தரான அமீன் உட்பட பல பிரமுகர்கள் உடனிருந்தனர்.\nஅதிகாரத்தோடும் பதவியோடும் இருக்கின்றபோது எம்முடன் இருக்கின்ற ஆதரவாளர்களையும் அதிகாரமில்லாதபோது நம்மை அரவணைக்கும் ஆதரவாளர்களையும் அரசியலில் கண்கூடாக கண்டிருக்கின்றோம்.பதவி இல்லாதபோது நம்மை அரவணைக்கும் ஆதரவாளர்களும் தொண்டர்களும் முக்கியஸ்தர்களுமே உண்மையான கட்சியின் நேசர்கள்.அதேபோன்று பதவிகள் உள்ளபோது எம்மிடம் எந்த தேவைக்கும் வராதவர்கள்.பதவிகள் போனபின்னர் வந்து, எம்முடன் உறவாடுவதும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547316", "date_download": "2020-01-29T09:50:38Z", "digest": "sha1:WSRUPSH473FXYN5MUW7D6BNFCGAD2VI6", "length": 6024, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "‘அல்பினோ’ பெங்குயின் | Albino penguin - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nபோலந்தின் பால்டிக் போர்ட்டில் உள்ள ஓர் உயிரியல் பூங்காதான் இப்போது ஹாட் டாக். அந்த உயிரியல் பூங்காவில் பத்திர மாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ‘அல்பினோ’ பெங்குயின் முதல் முறையாக மக்கள் பார்வைக்கு வந்தி ருக்கிறது. ‘அல்பினோ’ தோல் நிற குறைபாட்டுடன் கடந்த டிசம்பர் 14-ம் தேதி இந்தப் பெங்குயின் பிறந்தது.\nஅதனால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. இவ்வகையான பெங்குயின்கள் அரிதிலும் அரிதானது. ‘‘இந்த உலகத்திலேயே வெள்ளை நிற பெங்குயின் இது மட்டும்தான்...’’ என்கிறார்கள் உயிரியல் ஆய்வாளர்கள். சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் இந்த பெங்குயின்கொஞ்ச நாட்களுக்குத் தான் உயிரோடு இருக்கும்என்ற தகவல் பலரை நிலைகுலைய வைத்துள்ளது.\nநில அதிர்வு அளவீட்டை கண்டறிந்த அமெரிக்கர்\nநிலவின் மர்மப் பகுதியின் அழகான புகைப்படத்தை வெளியிட்டது Chang'e\nஉலகின் பழமையான விண்கல் தாக்கியதை கண்டறிந்த விஞ்ஞானிகள்\nவிண்வெளியில் குக்கீஸ் தயாரித்த வீரர்கள்\n3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டுபிடிப்பு\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை\n482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/rang-call-dinakaran-sold-jaya-assets-sasi-family-panchayat-nia-mini-pota/rang-call", "date_download": "2020-01-29T09:54:15Z", "digest": "sha1:3ERSJKSJIYALDQJCT3JBBL2ZYHJADXON", "length": 11045, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராங் -கால் ஜெ. சொத்துகளை விற்ற தினகரன்? சசி குடும்ப பஞ்சாயத்து! என்.ஐ.ஏ….! மினி பொடா? | Rang Call Dinakaran sold Jaya assets? Sasi Family Panchayat! NIA ....! Mini POTA? | nakkheeran", "raw_content": "\nராங் -கால் ஜெ. சொத்துகளை விற்ற தினகரன் சசி குடும்ப பஞ்சாயத்து\n\"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆரம்பித்து வைத்து, கூட்டணிக் கட்சிகளில் தொடங்கி, ராஜ்யசபாவில் கட்சி பேதம் பார்க்காமல் தமிழக எம்.பி.க்கள் தூக்கிய போர்க்கொடியால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய அஞ்சல்துறைத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது முதல் கட்ட வ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n -அண்ணாச்சி ராஜகோபாலின் அசுர சாதனை\n அ.தி.மு.க. -பா.ஜ.க. ரெய்டு ஃபார்முலா\nமண்ணின் மைந்தர்களின் உரிமையைப் பறிக்கும் ஜிப்மர்\nபோதை ஏறி... உறவு மாறி... கணவனை களவாடிய காமினி\nஎந்த மந்திரிதான் சம்பாரிக்கல-அ.தி.மு.க. ஒ.செ.வின் வாட்ஸ்-ஆப் அட்டாக்\nசிக்னல் : அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர்கள்\n -அண்ணாச்சி ராஜகோபாலின் அசுர சாதனை\n அ.தி.மு.க. -பா.ஜ.க. ரெய்டு ஃபார்முலா\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\nஅந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்க முடியாதா\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_308.html", "date_download": "2020-01-29T08:53:32Z", "digest": "sha1:4IWWVCLFGSOQALMNUPKYSAGE66DFT45G", "length": 9144, "nlines": 58, "source_domain": "www.sonakar.com", "title": "பொலிஸ் படுகொலை; கருணா குழு உறுப்பினர் தற்கொலை முயற்சி - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொலிஸ் படுகொலை; கருணா குழு உறுப்பினர் தற்கொலை முயற்சி\nபொலிஸ் படுகொலை; கருணா குழு உறுப்பினர் தற்கொலை முயற்சி\nதமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக கைதான கருணா அணியினரின் உறுப்பினர், மலசல கூட திரவம் ஒன்றை அருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கருணா குழு உறுப்பினர்கள் என சந்தேகப்படும் சிலரால் கடத்திக் கொல்லப்பட்ட நிலையில் முனைக்காடு மையானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தெரிய வந்தது.\nஇவ்விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை ஓட்டமாவடி களுவாஞ்சிக்குடி கல்லடி ஆகிய இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் கைது செய்திருந்தனர்.\nஇவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக தெரியவந்தது.\nஇதனடிப்படையில் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் நேற்று(11) பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதன் போது சந்தேக நபர்களில் ஒருவரான லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் அவ்விடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நீதிவானின் நீண்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.\nஇருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்படவில்லை.\nஇந்நிலையில் தற்காலிகமாக குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இத் தற்கொலை முயற்சி இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதனால் கடுமயாக உடல் நலக்குறைபாட்டிற்கு உள்ளான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/01/10165719/1064627/Coimbatore-AIADMK-Pongal-MinisterVelumani.vpf", "date_download": "2020-01-29T09:07:06Z", "digest": "sha1:CWO56PKFTFGYJGQ3T7TCUTCXOLQ3V4KR", "length": 9037, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கோவை அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்\" - அமைச்சர் வேலுமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கோவை அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்\" - அமைச்சர் வேலுமணி\nஉள்ளாட்சி தேர்தல் வெற்றி பற்றி அமைச்சர் வேலுமணி பெருமி��ம்\nகோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 1000 பணம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 1000 பணத்தை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் மீண்டும் அம்மாவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம் என்று கூறினார்.\nகணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்\nகணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்\nபென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nமுதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் : துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.\nதலைநகர் விவகாரம் - ஆந்திராவில் வன்முறை\nஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதில் ஒரு சில இடங்களில் வன்முறை நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஉயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு : அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுப்பு\nவருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம், தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெ.பி. நட்டா என்றழைக்கப்படும் ஜகத் பிரகாஷ் நட்டா குறித்து விர���வான தகவல்\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சந்தித்தார் ஸ்டாலின்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களில், 9 இடங்களை திமுக கைப்பற்றியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/15102-2019-07-27-21-24-06?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-01-29T09:50:59Z", "digest": "sha1:2ZLA4F672X7QMBTUZGPPN65YMHM4BB2J", "length": 2339, "nlines": 19, "source_domain": "4tamilmedia.com", "title": "புரிச்சுக்கோங்க சிம்பு", "raw_content": "\n‘மாநாடு’ விஷயத்தில் சிம்பு கால்ஷீட் கொடுக்காமல் படப்பிடிப்பு தள்ளி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது.\nசிம்பு போடுகிற கண்டிஷன்களை மறுபரிசீலனை செய்யச் சொன்ன தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சேஃப்டிக்காக வேறு பல ஹீரோக்களையும் சந்தித்து வருவதாக தகவல். வெங்கட் பிரபுவிடம் கதை கேட்ட தனுஷ், ஜெயம் ரவி இருவரும் “கதை சூப்பர். ஆனால் இப்ப கையில இருக்கிற படங்களை முடிச்சுட்டு வர்ற வரைக்கும் பொறுமையோடு காத்திருந்தால் நானே கால்ஷீட் தர்றேன்” என்றார்களாம் தனித்தனியாக. இதையெல்லாம் அறிந்த சிம்பு, மீண்டும் தரை இறங்கி வந்திருக்கிறாராம். ஜீவா, சிபிராஜ், சாந்தனு மாதிரியான வாரிசு நடிகர்களுக்கு ஆண்டவன் ஆட்டாம் புழுக்கையை கூட காண்பிக்கவில்லை. ஆனால் சிம்புவுக்கோ போகிற இடமெல்லாம் பூச்செண்டு. அதை புரிந்து கொண்டாரா என்றால் அதுதான் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-01-29T08:53:29Z", "digest": "sha1:IWO3UORY6YMX33LBQLWRK5P5DHHU2LN7", "length": 5416, "nlines": 114, "source_domain": "www.sooddram.com", "title": "சமூக விடுதலைப் போராளி “கண்டகா” – Sooddram", "raw_content": "\nசமூக விடுதலைப் போராளி “கண்டகா”\nஇவர் பெயர் அலா சலா. 22 வயதேயான இளம் பெண். ஒரு “முஸ்லிம் நாடான” சூடானில் மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கி நடத்தி வரும் சமூக விடுதலைப் போராளி. அங்குள்ள மக்கள் இவரை “கண்டகா” என்று அழைக்கிறார்கள். அது பண்டைய நாகரிக காலத்தை சேர்ந்த நுபிய ராஜ்யத்தில் அரசியின் பெயர்.\nPrevious Previous post: விக்கிலீக்ஸ் (WikiLeaks) ஸ்தாபகர் ஜுலியன் அசான்ஞ் (Julian Assange) கைது செய்யபப்ட்டார்.\nNext Next post: நினைவில் நிற்கும் நாள்-10.4.2004: புலிகளால் மேற் கொள்ளப் பட்ட வாகரைப் படுகொலையும் பாலியற் கொடுமைகளும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/219362", "date_download": "2020-01-29T07:22:12Z", "digest": "sha1:LTC2YOK3ZV4TWXYZLSTKF2WT6DYQAQHG", "length": 4060, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "Lighting Port வசதி இன்றி அறிமுகமாகவுள்ள ஐபோன்கள் | Thinappuyalnews", "raw_content": "\nLighting Port வசதி இன்றி அறிமுகமாகவுள்ள ஐபோன்கள்\nஐபோன்களை சார்ஜ் செய்வதற்கு முன்னர் சாதாரண Pin கொண்ட Port தரப்பட்டிருந்தது.\nஅதன் பின்னர் Lighting Port எனும் சிறிய ரக Port அறிமுகம் செய்யப்பட்டு தற்போது வரையிலும் பாவனையில் உள்ளது.\nஇந்நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன்களில் Lighting Port உள்ளடக்கப்பட்டிருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது வயர்லெஸ் முறையிலான சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையால் தொடர்ந்து வரும் ஐபோன்களையும் அவ்வாறு சார்ஜ் செய்ய முடியும்.\nஇதனைக் கருத்திற்கொண்டே Lighting Port வசதி நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்��ட்டுள்ளது.\nஇதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டில் iPhone 7 மற்றும் அதன் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களில் 3.5mm Port இனையும் ஆப்பிள் நிறுவனம் நிறுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/119625-flood-lashes-sattankulam-in-thuthukudi-district.html", "date_download": "2020-01-29T08:01:12Z", "digest": "sha1:ZQ6IJ4Q76NNIKSXJUCDU44L5KR3MAH7L", "length": 32448, "nlines": 370, "source_domain": "dhinasari.com", "title": "வெள்ள நீரில் மூழ்கித் தவிக்கும் சாத்தான்குளம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nசுங்கச்சாவடிய கடந்து போறது ஃப்ரீயா இருக்கு… மகிழ்ச்சியில் மக்கள்\nமோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nபரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை போன சம்பவம்… சிசிடிவி காட்டிக் கொடுத்த காட்சிகள்\nவெட்டி ஜம்பம் தவிர திமுக., சாதித்தது என்ன\nபொதுத்தேர்வு: மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை தந்த அதிர்ச்சி\nவெட்டி ஜம்பம் தவிர திமுக., சாதித்தது என்ன\nகரோனா வைரஸ்: மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு துவக்கம்\n படப்பிடிப்பை முடிச்சுட்டுதான் திரும்புனேன்: ரஜினி\nமுரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா\nபாலிவுட் சூப்பர் ஸ்டாரை மாற்றி சூப்பர் ஸ்டார் என ட்விட் செய்த கிரில்ஸ்\nகதறி துடிக்கும் கர்ப்பமான காதலி மனைவியோடு வாழ்க்கை என சென்ற காதலன்\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nகேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு ஏற்படுத்தப் பட்ட அவமதிப்புகள்\nபோர் என்றால்.. எதிர் நாட்டை வீழ்த்த 10,12 நாட்கள் தான்\nநியூஸி.,க்கு எதிராக… 2வது டி-20 போட்டியில் இந்தியா வெற்றி\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nசுங்கச்சாவடிய கடந்து போறது ஃப்ரீயா இருக்கு… மகிழ்ச்சியில் மக்கள்\nஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு\nஅதாவது… ‘லவ்ஜிஹாத்’தை தட்டிக் கேட்ட இந்து பெண்ணின் தந்தை திருச்சி ரகு, முஸ்லிம���ல் வெட்டிக்…\nதமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அர்ஜுன் சம்பத்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெல்வம், நிம்மதி பெருக, தோஷம் நீங்க, நினைத்தது நடக்க… வீட்டில் செய்ய…\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு\nசங்கு பூஜையில் நம் பங்கு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nசெல்வம், நிம்மதி பெருக, தோஷம் நீங்க, நினைத்தது நடக்க… வீட்டில் செய்ய…\nபஞ்சாங்கம் ஜன.29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.27- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபாலிவுட் சூப்பர் ஸ்டாரை மாற்றி சூப்பர் ஸ்டார் என ட்விட் செய்த கிரில்ஸ்\nமோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nமேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா\nஉள்ளூர் செய்திகள் வெள்ள நீரில் மூழ்கித் தவிக்கும் சாத்தான்குளம்\nவெள்ள நீரில் மூழ்கித் தவிக்கும் சாத்தான்குளம்\nசாத்தான்குளம் பகுதியில் குளம் உடைப்பு எடுத்ததால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து தத்தளிக்கிறது\nபாலிவுட் சூப்பர் ஸ்டாரை மாற்றி சூப்பர் ஸ்டார் என ட்விட் செய்த கிரில்ஸ்\nஇந்தியா தினசரி செய்திகள் - 29/01/2020 1:07 PM 0\nதனது முதல் ட்வீட்டை டெலிட் செய்த பியர் கிரில்ஸ், மற்றொரு ட்வீட் செய்து அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி என குறிப்பிட்டுள்ளார்.\nமோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துள்ளார் ரஜினிகாந்த் என்று பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பியர் க்ரில்ஸ்.\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 29/01/2020 12:32 PM 0\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார் சல்மான் கான்\nமேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 29/01/2020 11:10 AM 0\nஉலக ரசிகர்களின் மொத்த கவனத்த��யும் தன் பக்கம் ஈர்த்தார். பிரியங்கா சோப்ராவின் லாங் ஓப்பன் டிரெஸ் பாலிவுட்டில் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.\nதமிழர் உரிமைகளைப் பறிக்கும் வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்கலாமா\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 28/01/2020 1:24 PM 0\nஇளைஞர்கள் தொண்டர்கள் இதனை கட்சி கூட்டங்கள் நடக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் .சிஏஏ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆதரவு போராட்டம் நடத்த வேண்டும்\nஇவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி\nThe petrol bombs seized from the accused இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைதி இழந்த பூங்கா தமிழகத்தில் … இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகம்\nதிருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் படுகொலை... அதிர்ச்சியளிக்கிறது.. திருச்சி பாலக்கரை மண்டல் பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் படுகொலை.. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமா...\n1971 தேர்தலில் திமுக வென்றது எப்படி\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 27/01/2020 4:17 PM 0\nஎம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து முதல்வரான பின்பு அவர் இறக்கும் வரை திமுக அரியணை ஏற முடியவில்லை என்பதே அதற்கு சாட்சி.\nசுங்கச்சாவடிய கடந்து போறது ஃப்ரீயா இருக்கு… மகிழ்ச்சியில் மக்கள்\nசென்னையை அடுத்த செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த ஜன.25ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட பிரச்னைக்குப் பின்னர் கடந்த நான்கு நாட்களாக எவ்வித நெரிசலும் இல்லாமல் ரொம்பவே ஃப்ரீயாக செல்கிறோம் என்று கூறியுள்ளனர் வாகன ஓட்டிகள்.\nமோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துள்ளார் ரஜினிகாந்த் என்று பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பியர் க்ரில்ஸ்.\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 29/01/2020 12:32 PM 0\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார் சல்மான் கான்\nபரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை போன சம்பவம்… சிசிடிவி காட்டிக் கொடுத்த காட்சிகள்\nமேலும், சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் காணாமல் போனதாக புகார் கூறப் பட்டது. இது ��ொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவெட்டி ஜம்பம் தவிர திமுக., சாதித்தது என்ன\nஅதைச் செய்யத் தவறினால் எதிர்க்கட்சியாக செயல்படுவதில் தோற்றுவிட்டோம் என்று திமுக ஒப்புக்கொள்ளுமா என்பதை தங்கம் தென்னரசு தெளிவுபடுத்த வேண்டும்...\nகேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு ஏற்படுத்தப் பட்ட அவமதிப்புகள்\nகேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாநில ஆளுநர்களுக்கு அவமரியாதையும் அவமதிப்பும் நிகழ்ந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n படப்பிடிப்பை முடிச்சுட்டுதான் திரும்புனேன்: ரஜினி\nஎனக்கு ஏதோ பெரிய காயம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதுபோல் எதுவும் இல்லை. சும்மா முள்ளுங்க லேசாக குத்திச்சு அவ்வளவுதான்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.44, ஆகவும், டீசல் விலை...\nஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு\nகலைமகள் திங்கள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தாம் பயின்ற ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்குறள் விளக்க நிகழ்ச்சியில் 7 வகுப்புகளில் உள்ள மாணவ மாணவியரிடையே பேசினார்.\nமுரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா\nஅப்படியானால் 1985 ஆண்டு அஞ்சுகம் பதிப்பகம் பட்டாவை ஸ்டாலின் காட்டியது ஏன்\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சாத்தான்குளம் பகுதியில் குளம் உடைப்பு எடுத்ததால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து தத்தளிக்கிறது\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கனமழை காரணமாக குளம் நிரம்பி சாத்தான்குளம் கடைவீதி மற்றும் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது\nவெள்ள நீரின் இடையே வாகனங்கள் தத்தளித்து சென்றன வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் அதிகஅளவு மழை பதிவு\nNext articleசென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு\nபஞ்சாங்கம் ஜன.29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 29/01/2020 12:05 AM 1\nஆரோக்கியமான உணவு: மிக்ஸ்டு ஃப்ரூட் கொழுக்கட்டை\nமீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு கம்பிப் பாகு பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்து, நறுக்கிய பழங்களையும் சேர்த்து சுருள கிளறவும். பூரணம் ரெடி.\nமாமியார் மெச்ச செய்யுங்க சேமியா அடை\nகேரட் துருவல், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, உப்பு நன்கு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும்\nஆரோக்கியமான உணவு: பனீர் ராகி கொழுக்கட்டை\nகேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nசுங்கச்சாவடிய கடந்து போறது ஃப்ரீயா இருக்கு… மகிழ்ச்சியில் மக்கள்\nசென்னையை அடுத்த செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த ஜன.25ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட பிரச்னைக்குப் பின்னர் கடந்த நான்கு நாட்களாக எவ்வித நெரிசலும் இல்லாமல் ரொம்பவே ஃப்ரீயாக செல்கிறோம் என்று கூறியுள்ளனர் வாகன ஓட்டிகள்.\nமோடிக்குப் பிறகு இணைந்துள்ள ரஜினி: பியர் க்ரில்ஸ் பெருமிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துள்ளார் ரஜினிகாந்த் என்று பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பியர் க்ரில்ஸ்.\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட சல்மான்கான்\nசெல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார் சல்மான் கான்\nபரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை போன சம்பவம்… சிசிடிவி காட்டிக் கொடுத்த காட்சிகள்\nமேலும், சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் காணாமல் போனதாக புகார் கூறப் பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/swiss/03/208850?ref=category-feed", "date_download": "2020-01-29T09:44:14Z", "digest": "sha1:QMSCPSHA5BJKBKQWUS7X4HCTS4G5WSRS", "length": 8145, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தான் வளர்ந்த ஊரை பார்க்க கேரளா வந்த சுவிஸ் அரசியல்வாதி: சுவாரஸ்ய பின்னணி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதான் வளர்ந்த ஊரை பார்க்க கேரளா வந்த சுவிஸ் அரசியல்வாதி: சுவாரஸ்ய பின்னணி\nதான் சிறு வயதாக இருக்கும்போது வளர்ந்த ஊரை பார்ப்பதற்காக சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேரளா வந்துள்ளார்.\nNiklaus Samuel Gugger (49) கர்நாடகத்தில் உள்ள உடுப்பியில் பிறந்தவர். அவரது பெற்றோர் அவரை உடுப்பியில் உள்ள பேஸல் மிஷன் மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றனர்.\nஅவரை தத்தெடுத்த ஓரு சுவிட்சர்லாந்து தம்பதியுடன் அவர் தனது நான்கு வயது வரை கேரளாவின் தலசேரியில் வாழ்ந்து வந்தார் Gugger.\nபின்னர் அவர் அவரை தத்தெடுத்த பெற்றோருடன் சுவிட்சர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nகல்வியை முடித்தபின், பல வேலைகள் பார்த்த பிறகு அரசியலில் நுழைந்தார் Gugger. 2017ஆம் ஆண்டு Evangelical People’s Party என்னும் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட Gugger, சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nGuggerக்கு ஒரு ஆசை, முகம் பார்க்காத தனது தாயை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதுதான் அது.\nஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை என்பதுதான் அவரது வருத்தம்.\nதற்போது தனது மனைவி பிள்ளைகளுடன் கேரளாவுக்கு வந்துள்ள அவர், தான் சிறுவயதில் வளர்ந்த தலசேரி பகுதியை சுற்றிப்பார்த்து வருவதோடு இன்னும் சில நாட்கள் அங்கேயே செலவிட முடிவு செய்துள்ளாராம்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T07:57:42Z", "digest": "sha1:EKPTHGT374VM62Z2KENADT5ZAGCPLHSC", "length": 2388, "nlines": 26, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "கிறிஸ்தவம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nகிறிஸ்தவம் (Christianity) ஓரிறைக் கொள்கையுடைய[1] சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வ���ழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது.\nகிறிஸ்துவ மதம் அயலானுக்கு அன்பு செய்யப்போதிக்கும், ஆனால் தற்கால சமூகமோ அயலான் ஒருவன் உண்டு என்பதையே ஒப்புக்கொள்வதில்லை. -டிஸ்ரேலி[2]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-idea-removing-voice-calling-limit-on-new-recharge-plans-023945.html", "date_download": "2020-01-29T07:28:40Z", "digest": "sha1:KCUOHMBGXVIAWYTI6JENOZD5ZSGME2KG", "length": 18539, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்! | Vodafone Idea Removing Voice Calling Limit on New Recharge Plans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n1 hr ago Realme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\n1 hr ago அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\n2 hrs ago Motorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nLifestyle இரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nNews தாமரையின் முகமாகும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.. பாஜகவில் இணைகிறார்\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nMovies என்னது ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டாரா ரசிகர்கள் விளாசல்.. உடனடியாக மாற்றிய பியர் கிரில்ஸ்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nவோடபோன்-ஐடியா நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மிக மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி வோடபோன்-ஐடியா ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க் வாய்ஸ் அழைப்புகளுக்கு இனி கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது.\nது ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா\nபுதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை மாற்றத்தைத் தொடர்ந்து ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது. புதிய ப்ரீபெய்ட் விலை மாற்றங்கள் நேற்று முதல் ஜியோவில் அமல்படுத்தப்பட்டது. அதற்கு சில தினங்களுக்கு முன்பே புதிய விலை மாற்றத்தை ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் அமல்படுத்திவிட்டது.\nட்ரூலி அன்லிமிடெட் திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்\nஆனால் இன்று காலை முதல் ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க் அழைப்பிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று அதிரடியாக அறிவித்தது. இனி தனது பயனர்கள் எந்தவித கவலையும் இன்றி, வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மூன்று ட்ரூலி அன்லிமிடெட் திட்டங்களை அறிமுகம் செய்தது.\nஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா\nஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போல் வோடபோன்-ஐடியா நிறுவனமும் தற்பொழுது தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை இலவசமாக்கியுள்ளது. இதன்படி இன்று முதல் வோடபோன்-ஐடியா பயனர்களுக்கு எந்தவித கட்டணமும் வாய்ஸ் கால்களுக்காக வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவோடபோன்-ஐடியா நிறுவனம் இந்த திடீர் மாற்றத்தை தற்பொழுது அமல்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வோடபோன்-ஐடியா நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் FUP வரம்பு முடித்தவுடன் நிமிடத்திற்கு 6 பைசா என்று வசூலிக்கும் திட்டத்தையே தற்பொழுது அமலில் வைத்துள்ளது.\nவாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nவோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அதிரடி மாற்றத்திற்குப் பின் ஜியோ நிறுவனமும் இலவச அழைப்பு சேவையை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nJio vs Airtel vs Vodafone Plans ரூ.200-க்கு கீழ் சிறந்த திட்டங்கள்:நம்ம பட்ஜெட்டுக்கு இதான் கரெக்ட்\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nதினசரி 2ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கும் டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nவோடபோன்: மலிவான விலையில் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் களமிறங்கிய புதிய ப்ரீபெய்ட் திட்டம்\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nஜியோ, பாரதி ஏர்டெல் & வோடபோன் ஐடியாவில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்\nஅண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம் காரணம் ஏலியனா.\nகளத்தில் இறங்கிய வோடபோன்: அதிரடியாக தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை அறிமுகம்\n48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.\nVodafone Rs.558, Rs.398 Prepaid Plans: புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL Marutham Prepaid Plan அடுச்சது 'லக்', ஆனா கொஞ்சம் சேதாரமும் இருக்கு\nஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் பிரபஞ்சத்தையே பூதக்கண்ணாடியாக மாற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள்\nஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7554:2010-11-10-10-30-51&catid=189:2008-09-08-17-58-27&Itemid=50", "date_download": "2020-01-29T08:25:24Z", "digest": "sha1:6HKABU4S2JNP6OVAQO5HSPXGLOIJT6CS", "length": 47591, "nlines": 141, "source_domain": "tamilcircle.net", "title": "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்\nசர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரன���டன் உரையாடல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்” என்ற அமைப்பு இலங்கையில் “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு” என்ற பெயரில் மாநாடு ஒன்றினை ஒழுங்குசெய்திருக்கிறது. இம்மாநாடு தொடர்பாக பல்வேறு ஐயங்களும் கேள்விகளும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன. இம்மாநாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமுகமாகவும் ஏற்பட்டுள்ள ஐயங்களைத் தெளிவுபடுத்துமுகமாகவும் இம்மாநாட்டின் இலங்கை இணைப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தி. ஞானசேகரன் (ஞானம் சிற்றிதழ் ஆசிரியர்) அவர்களோடு உரையாடினோம். உரையாடல் ஒலிவடிவில் பதிவுசெய்யப்பட்டது.\nஒலிப்பதிவின் சுருக்கம் இங்கே உரைவடிவிலும் தரப்பட்டுள்ளது. இவ்வுரை வடிவம் பருமட்டானதும் சுருக்கமானதுமே. ஒலிவடிவோடு சிற்சில இடங்களில் இவ்வுரைவடிவம் முரண்படவும் வாய்ப்புண்டு. எனவே தயவு செய்து ஒலி வடிவத்தினை முழுமையாகக் கேட்கும்படி வேண்டுகிறோம்.\nஒலிப்பதிவு செய்யப்பட்ட நாளன்று உரையாடியதற்கு மேலதிகமாக, அன்று விடுபட்டுப்போன சில கேள்விகள் அடுத்தடுத்த நாட்களில் தொலைபேசி வழியாகக் கேட்கப்பட்டுப் பதில் பெறப்பட்டது. அக்கேள்விகளும் பதில்களும் பின்னிணைப்பாக இங்கே உரைவடிவில் மட்டும் தரப்பட்டுள்ளது\nநேர்கண்டவர்கள் – மு.மயூரன், த.அகிலன்\n1. 2011 சனவரியில் நடக்கவிருக்கிற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஏன் நடைபெறுகிறது\nஎங்களுடைய நாட்டிலே 30 வருடங்கள் போர் நடந்திருக்கிறது. எங்களுடைய மக்கள் உலகெங்கும் சிதறுண்டு போயிருக்கிறார்கள். இந்த போரின் காரணமாகச் சிதறுண்டு போயிருக்கிறார்கள். இப்பொழுது போர் முடிந்து ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதி கழிந்து விட்டது. இந்த நிலையில் நாங்கள், மீண்டும் போரின் காரணமாக வீழ்ச்சியுற்ற தமிழர்கள், தங்களுடைய உணர்வுகளை, தமிழுணர்வை, எழுத்தாளன் என்ற நிலையில் அல்லது கலைஞன் என்ற நிலையிலே பரந்த வாழ்கிற எங்களுடைய மக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து அவர்களோடு பரிமாற, கருத்துப்பரிமாற்றம் செய்ய ஒரு சந்தர்ப்பம் தேவை. அந்த சந்தர்பத்தினை இந்த மகாநாடு வழங்கும். எல்லாவற்றுக்கும் ஓர் ஆரம்பம் தேவை அந்த ஆரம்பத்திற்கு இந்த மகாநாடு தேவை என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் தான் இந்த மகாநாடு. நீண்டகாலமாக நாங்கள் திட்டமிட்டிருந்தாலும் இதைப்போன்ற சூழலுக்காக நாங்கள் காத்திருந்து போர் நின்றநிலையில் ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் இந்த மகாநாட்டை நாங்கள் நடத்த தீர்மானித்திருக்கிறோம்.\n2. சரி இந்த மாநாட்டின் நோக்கம்.. நீங்கள் எல்லாவற்றினதும் தொடக்கம் என்று சொல்கிறீர்கள் அது என்ன மாதிரியான தொடக்கம்\nஓம் தொடக்கம் என்று நான் சொல்லும் போது . இந்தப் போருக்கு முதல் இருந்த நிலையை விட இன்று எங்களுடைய தமிழ் இலக்கியம் பல்வேறு பரிணாமங்களை அடைந்திருக்கிறது. அதாவது புலம்பெயர் இலக்கியம்,புகலிட இலக்கியம். புலம் பெயர் இலக்கியம் என்று சொல்கிறபொழுது ஆரம்பத்திலே அந்த மக்கள் தங்களுடைய நாட்டைவிட்டுப் பிரிந்த போது ஏற்பட்ட உணர்வுகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். அந்த நாடுகளில் இருந்து அந்த நாட்டுச் சூழலுக்கு தம்மைப் பொருத்திக்கொள்வதற்கு எடுத்த முயற்சிகளை எழுதினார்கள் அதையெல்லாம் புகலிட இலக்கியமாக எமக்குத் தந்தார்கள். இவையெல்லாம் தமிழுக்குப் புதிய வரவுகள். அதே போன்று அந்த நாட்டு மொழியைப் படித்து அந்த நாட்டு இலக்கியங்களிலே இருந்து பல மொழிபெயர்ப்புகளை எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். எங்களுடைய இலக்கியங்களை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இப்படி பல பரிணாம வளர்ச்சி எங்களுடைய இலக்கியத்திலே ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாவற்றைப்பற்றியும் இந்த மகாநாட்டின் வெளிப்பாடாக கொண்டு வரவேண்டும் அதற்கு ஒரு ஆரம்பமாக இதை நாங்கள் கருதுகிறோம்.\n3. இந்த மாநாட்டுக்குப்பின்னால் இலங்கை அரசாங்கம் இருக்கிறதா\nஇந்த மாநாட்டுக்குப்பின்னால் அரசாங்கம் இல்லை. நாங்கள் இதுவரை காலமும் எந்த அரசியல்வாதிக்கும் அறிவித்தல் கொடுக்கவில்லை. அல்லது அவர்களிடம் பணத்தைப் பெறவும் இல்லை.எங்களுடைய மாநாடு முழுக்க முழுக்க எழுத்தாளர்களுடைய பணத்திலே அவர்களுடைய பணத்தைச் சேகரித்து நாங்கள் நடத்தகிறோம். இதற்குப்பின்னால் எந்த அரசியல் பணமோ ஒத்துழைப்போ நாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை.\n4. சரி அரசாங்கள் இதற்கு நிதி தராவிட்டாலும், ஒத்துழைப்பு தராவிட்டாலும் கூட இப்படி ஒரு மாநாடு யுத்தம் முடிவுற்ற நிலையில் நடக்கிறது என்பதை, தமிழர்கள் அனைவரும் மகிழ்சியாக இருக்கிறார்கள் என்றும் எழுத்தாளர்களுக்கு உர���மைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று அரசாங்கம் பிரச்சாரம் செய்ய வாய்ப்பாக அமைந்துவிடுமில்லையா\nஇந்தப் போர் முடிவடைந்த பிறகு. நிறைய நிகழ்வுகள் தமிழர்கள் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்பொழுது இந்த ஆடிவேல் விழா ஒரு பெரிய விழாவாக தமிழர்கள் இலங்கையில் அதுவும் தலைநகர் கொழும்பில் தமிழர்களால் நடத்தப்பட்டது. எங்களுடைய சனாதிபதியும் அந்த ஆடிவேலுக்குப் போனார். அது மட்டுமல்ல அவர் நல்லூர் கோவிலுக்கும் போனார் அதனுடைய அர்த்தத்தை நீங்கள் எப்படி நினைப்பீர்கள் அதற்குப்பினால் அரசு உள்ளது என்றா அல்லது சனாதிபதி கலந்துகொள்கிறார் என்பதற்காக அவர் கலந்து கொண்டு விட்டு பிரச்சாரம் செய்வார் என்பதற்காக இப்பிடி எல்லாம் நடக்கிறதுக்காக நாங்கள் அந்த ஆடிவேலை நிப்பாட்ட வேணுமா அல்லது சனாதிபதி கலந்துகொள்கிறார் என்பதற்காக அவர் கலந்து கொண்டு விட்டு பிரச்சாரம் செய்வார் என்பதற்காக இப்பிடி எல்லாம் நடக்கிறதுக்காக நாங்கள் அந்த ஆடிவேலை நிப்பாட்ட வேணுமா அல்லது நல்லூர் கோவிலை கொண்டாட விட வேணாமா அல்லது நல்லூர் கோவிலை கொண்டாட விட வேணாமா எங்களுக்கு தமிழர்கள் வீழ்ச்சியுற்ற நிலையில் இருந்து மீட்சி பெறவேண்டும் நாங்கள் எங்களைக் கட்டமைக்க வேண்டும் அதுதான் எங்களுக்கு முக்கியம் அவர்கள் பிரசாரம் பண்ணுவார்கள் அல்லது பிரசாரம் பண்ண மாட்டார்கள் என்ற நிலையை விட வீழ்ந்து போன தமிழன் மீண்டும் தன்னை எழுப்பிக் கொள்ளவேண்டும் என்பதுதான் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.\n5. சரி அப்படியென்றாலும் இந்த மாநாட்டை பல்வேறு தரப்பினரும் மறுதலிக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்தும், புலம்பெயர் தரப்பிலிருந்தும் நிராகரிக்கிறார்கள். அண்மையில் கூட அதிகம் பேர் கையெழுத்திட்ட ஓர் அறிக்கை வெளிவந்திருந்தது\nஎந்த ஆதாரத்தில் இவர்கள் இதை இவர்கள் மறுதலிக்கிறார்கள் ஆதாரமற்ற ஓர் அறிக்கையிலே இவர்கள் கையெழுத்துப் போடுகிற பொழுது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லலாம். கள நிலவரம் அவர்களுக்கு தெரியாது. நாங்கள் முப்பது வருடம் போருக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். போருக்கு முகம் கொடுத்தது மட்டுமல்ல நாங்கள் இங்கே தமிழருக்கு, தமிழ் ஊடகவியலாளருக்கு என அனைத்து தரப்பினருக்கும் இழைக்க���்பட்ட அநீதி தொடர்பில் குரலெழுப்பியே வந்திருக்கிறோம். நான் தனிப்பட ஒரு சஞ்சிகையாளன் என்ற முறையில் என்னுடைய ஞானம் இதழின் ஆசிரியர் தலையங்கங்களில் ஏறத்தாள 16 ஆசிரியர் தலையங்கங்கள் கடந்த 5 வருடங்களிற்குள்ளாக மிகவும் கடுமையாக எழுதியிருக்கிறேன். நாங்கள் களத்தில் இருந்து கொண்டு பேசுகிறோம். அவர்கள் களத்தில் இல்லாமல் யாரோ முடுக்கிவிட்ட பொய்யான கருத்துக்களை, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறார்கள். நாங்கள் சொல்கிற ஒவ்வொரு விடயத்தையும் எங்களால் நிரூபிக்க முடியும். ஆனால் அவர்களால் நிரூபிக்க முடியாது. இன்னொன்று நான் சொல்லுகிறேன் 75 லட்ச ரூபாய் அரசாங்கத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டை எஸ்.பொ முன்வைத்தார் அவர்தான் ஆரம்பித்து வைத்தது. அவருக்கு எதிராக நாங்கள் வழக்கும் தொடர்ந்திருக்கிறோம். லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு என்பதால் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நீதி மன்றத்தில் நாம் சந்திக்கவிருக்கிறோம்.\n6. சரி அப்படியானால் இந்த மாநாட்டை நடத்துவதற்கான நிதி தொடர்பான ஆவணங்கள் உங்களிடம் இருக்கிறதா\nஎங்களிடம் ஆவணம் இருக்கிறது. யார்யாரிடம் பணம் சேர்த்தோம் சேர்த்த பணம் எவ்வளவு செலவழித்த பணம் எவ்வளவு இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழா நிறைவடைந்ததும் ஒரு கணக்காய்வாளரை வைத்து நிதியறிக்கையினை நாங்கள் வெளியிடுவோம். இதோ பாருங்கள் ( இது தொடர்பான ஆவணங்களைக் காட்டுகிறார்)\n7. உத்தேச அளவில் நீங்கள் திட்டமிட்டு வைத்திருக்கிற அளவில் இந்த மாநாட்டை நடத்தி முடிக்க எவ்வளவு செலவாகும் என்று நினைக்கிறீர்கள்\n15 லட்சம் (இலங்கை ரூபா). இது உங்களுக்கு சிரிப்பாயிருக்கலாம். ஆனால் எங்களுக்கு பலர் இந்த மாநாட்டுக்கான உணவுச் செலவுகளை பொறுப்பெடுக்க முன்வந்திருக்கிறார்கள். இப்படியாகப் பல விடயங்களை எங்களுக்குத் தனிநபர்கள் பொறுப்பெடுத்திருக்கிறார்கள் செலவுகளுக்கு. அதனால் மிகுதிச் செலவுகள் பதினைந்து லட்சம் மட்டும்தான்.\n8. இந்த மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு பயணச்சீட்டு தங்குமிடவசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறதா\nஇரண்டு விதமாக இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார்கள். ஒன்று பார்வையாளர்களாக வருகிறார்கள் அடுத்தது பங்காளர்களாக வருகிறார்கள். பார்வையாளர்களாக வருகிறவர்களுக்கு நா���்கள் எதுவும் செய்யவில்லை அது செய்யவும் முடியாது. ஆனால் பங்காளர்களுக்கு மாநாடு நடைபெறும்நாட்களில் நாங்கள் உணவும் தங்குமிட வசதியும் செய்து கொடுப்போம். பயணச்சீட்டுகள் தொடர்பில் வெளிநாட்டிலிருந்தோ இலங்கையிலிருந்தோ பார்வையாளர்களாக வருகிறவர்களும் சரி பங்காளர்களாக வருகிறவர்களும் சரி தங்களுடைய சொந்தப்பணத்திலேதான் பயணச்சீட்டுக்களைப் பெற்று இங்கே வருகிறார்கள்.\nஎவருக்கும் இலவசமாக அவை வழங்கப்படவில்லை.\n9. எங்கே இந்த மாநாட்டை நடத்துவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்\nகொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தான் நாங்கள் இதனை நடத்துவோம். அரங்குகள் தமிழ்ச் சங்கத்துக்குள்ளேயே சங்கரப்பிள்ளை மண்டபம் (300 பேர் கொள்ளும்), விநோதன் மண்டபம் (70 பேர் கொள்ளும்), மற்றும் தமிழ்ச்சங்கத்தின் முதல் தளத்தில் உள்ள அரங்கு (சங்கரப்பிள்ளை மண்டபத்தை விடச் சற்றுப்பெரியது) ஆகிய 3 இடங்களிலே நடைபெறும். சில அரங்குகள் மிகவும் சிறிய இடமாகத்தான் இருக்கும். ஆனாலும் நாங்கள் ஆய்வரங்குகளில் பார்வையாளர் எண்ணிக்கையை முதலிலேயே தீர்மானித்து விண்ணப்பங்கள் இப்போதே கோரியிருக்கிறோம் அதன் மூலம் துறைசார் பார்வையாளர்களை அனுமதிப்பதன் மூலமாக இப்பிரச்சினையை அணுக முடிவெடுத்திருக்கிறோம்.\n10. இலங்கைக்கு உள்ளேயிருந்து இந்த மாநாட்டுக்கான எதிர்ப்புகள் எதுவாவது தோன்றியிருக்கிறதா\n11. இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுக்கு இம்மாநாடு குறித்த எவ்வாறு தெரிவிக்கப்பட்டது அல்லது அழைப்பு விடுக்கப்பட்டது\nநாங்கள் இது தொடர்பாக தொடர்ச்சியாக உள்நாட்டு பத்திரிகைகளிலே விளம்பரங்கள் கொடுத்தோம். துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிரவும் ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள இலக்கிய நண்பர்கள் வழியாகவும் விடயங்களை தெரியப்படுத்தினோம். படைப்பாளிகளிடையேயும் கலைஞர்களிடயேயும் பிரதேசவாரியாக நாங்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினோம்.\n(ஒலிப்பதிவில் இந்தக் கேள்வி(11) இடம்பெறவில்லை இது பின்னர் கேட்டுச் சேர்க்கப்பட்டது)\n12. நீங்கள் முதலில் நடத்திய ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்தவர்களில் எவராவது இம்மாநாட்டுக்கு எதிராக கருதுக்களை அங்கே சொன்னார்களா\nஅப்படி ஒன்றுமே சொல்லவில்லை. எப்படி நடத்தலாம், எப்படி திறம்பட நடத்தலாம் என்றே கருத்துக்களைச் சொன���னார்கள். அங்கே வந்திருந்த சிவத்தம்பி கூடச்சொன்னார் இதை எப்படியும் தரமான மாநாடாக நடத்த வேண்டும், விழா போல இல்லாமல், மிகத்தரமான மாநாடாக நடத்த வேண்டும் என்று அங்கே பேசினார்.\n13.நீங்கள் சொல்வதன்படி இலங்கையில் உள்ள எழுத்தாளர்கள் இதனை எதிர்க்கவில்லை. நாங்களும் அப்படி கேள்விப்பட இல்லை. இப்படி இங்கே எதிர்ப்பு இல்லாதபோது ஏன் புலம்பெயர்ந்திருக்கிறவர்களும், இந்தியாவில் இருக்கிறவர்களும் எதிர்க்கிறார்கள். \nஅவர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு எதை எடுத்தாலும் அதை அரசியல் நோக்கம் கொண்டு மட்டுமே அணுகுவது. ஈழத்தமிழர் பிரச்சினையில் அரசியல் செய்து தங்களுடைய இருப்பை பலப்படுத்தவும் தங்களுக்கு விளம்பரம் செய்து கொள்ளவும் தான் செய்வதாகத்தான் நாங்கள் நினைக்கிறோம். வேற காரணம் இல்ல. இப்ப எஸ்.பொ, ஒரு காரணமும் இல்லை அவர் இப்படிச் சொன்னதுக்கு தன்னை நிலைநிறுத்தி நான் பெரியவன் எண்டு காட்டிக்கொள்வதற்குத்தான் இதைச் செய்யிறார். இன்னொன்று நான் சொல்கிறேன் எங்களுடைய இந்த மாநாட்டிலே நாங்கள் முதியோர்களுக்கு அல்ல இளம் தலைமுறைக்குத்தான் நாங்கள் வாய்ப்பளிக்க போகிறோம் அடுத்த தலைமுறைக்குத்தான் முக்கியத்துவம். நிறைய அரங்குகளில் பங்கு பற்ற விண்ணப்பித்திருப்பவர்களைப் பார்த்தால் அவர்கள் இளம் ஆட்களாய் இருக்கிறார்கள்.\n14. வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு எப்படி அறிவிக்கப்பட்டது\nஊடகங்களுக்குள்ளால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு வானொலிகளிலும் எங்களுடைய அமைப்பாளர் நேர்காணல்கள் வழங்கி அதனைப் பரவலாக்கம் செய்தார். பத்திரிகைகளிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இணையத்தளங்கள் வழி பார்த்தால் எங்களுடைய எதிர்ப்பாளர்களே எங்களுக்கு போதிய அளவு விளம்பரத்தை தந்திருக்கிறார்கள்.\n15. சரி இலங்கையின் ஊடங்கள் எப்படி ஆதரவு தருகின்றன\nநிறையவே ஆதரவு. நாங்கள் தருகிற அனைத்துச் செய்திகள் விளம்பரங்கள் கட்டுரைகள் எல்லாம் மறுப்பின்றி வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்போது நாங்கள் ஆரம்பக் கட்டமாகத்தான் இதனைச் செய்து கொண்டிருக்கிறொம் டிசம்பரில் நாங்கள் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அழைத்து இதனை அறிமுகப்படுத்தி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டினை நடத்த இருக்கிறோம். அவர்களுடன் கலந்துரையாடி திட்டங்களைச் சொ��்லுவோம். ஏற்கனவே முன்னணிப் பத்திரிகைகள் எங்களுக்கு உதவுவதாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.\n16. இதுவரைக்கும் ஏறத்தாழ எத்தனை விண்ணப்பங்களை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். எந்த நாடுகளிலிருந்தெல்லாம் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன\nஇது வரைக்கும் உள்நாட்டிலிருந்து 300க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. எல்லா நாடுகளிலுமிருந்தும் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இந்த எதிர்ப்பிரச்சாரங்களினால் ஒரு தளம்பல் நிலைமை ஏற்பட்டிருந்தது. பிறகு நாங்கள் அவற்றை தெளிவு படுத்தி இப்போது அதிகளவான விண்ணப்பங்கள் வெளிநாட்டில் இருந்து வர ஆரம்பித்திருக்கின்றன. இது தவிரவும் கலைக்குழுக்களும் தங்களுடைய கலை வடிவங்களை நிகழ்த்துவதற்காக பெருமளவில் விண்ணப்பித்திருக்கிறார்கள்.\n17. இந்த ஆய்வரங்கங்களில் பேசப்படுகின்ற விசயங்களிற்கு தணிக்கை இருக்கிறதா\nநிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது. எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது.\nஇது எழுத்தாளர் மாநாடு ஏற்கனவே இது அரசுசார்பு அரசு எதிர்ப்பெண்டு நிறைய முத்திரைகள் இதற்கு குத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டிய தேவையிருக்கிறது. இது ஈழத்தமிழ் இலக்கியம் குறித்து பேச வேண்டிய இடம். எங்களுடைய நோக்கம் அரசியல் பேசுவதல்ல. பல்வேறு பட்ட அரசியல் கருத்துள்ளவர்களும் இதற்குள் கலந்து கொள்ளஇருக்கிறார்கள் உதாரணமாக புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள், அரச ஆதரவாளர்கள் என்று பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் ஒன்றாகச் சேர்கின்ற இடம் இது. இதனுள் அவரவர் தன் தன் அரசியலைத் தூக்கிப்பிடித்தபடி நின்றால் வீணான குழப்பங்கள் விழையலாம்.\n19. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் வரலாமில்லையா.. நீங்கள் புகலிட இலக்கியம் என்றொரு அரங்கை வைத்து விட்டு அதில் ஆய்வு செய்கிற ஒருவர் தான் ஏன் புலம்பெயர்ந்தேன் என்று சொல்லவெளிக்கிட்டாலே அங்கே அரசியல் வந்துவிடுகிறதில்லையா\nஅதெல்லாம் உண்மைகள், உதாரணமாக கலவரங்கள் நிகழ்ந்தன அதற்கு இனவாதம் காரணம் இது வெளிப்படையான உண்மை அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.\nஅதைப் பேசத்தான் இந்த மாநாடே.\nஆனால் அவதூறுகளைப் பேச தனிமனிதர்களைத் தாக்குதல் செய்ய, இன்ன��ருவரின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்கிற விடயங்களை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மற்றபடி உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.\n20. அரசுக்கு ஆதரவான கோசங்களே இந்த மாநாடு எங்கும் நிறைஞ்சிருக்கும் எண்டொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே\nஅது பொய்யென்பது இதுவரை நாங்கள் பேசியவிடயங்களில் இருந்தே தெளிவு பட்டிருக்கும். இவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதற்கா அல்லது எதற்காக இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் என்பது உண்மையில் எங்களுக்கும் புரியவில்லை.\n21. சரி இவ்வளவு நாளும் பேசாமல் இருக்கிற அரசாங்கம் கடைசிநேரத்தில் ஒரு அழுத்தத்தை உங்கள் மீது பிரயோகித்து தமக்குச் சார்பானதாக நடத்தச் சொல்லவோ எதிரானதென்று தடை செய்யவோ வாய்ப்பிருக்கிறதில்லையா\nநான் உங்களுக்குச் சொல்கிறேன். இதுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் எற்கவே சிந்தித்திருக்கிறோம். உங்களுக்கும் தெரியும் இதில் பல அரசியல் நிலைப்பாடுகள் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அதிலே இதனை அரசுக்கு எடுத்துச் சொல்லிப் புரிவைக்கும் வலு உள்ளவர்கள் இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க எழுத்தாளர்களுடைய மாநாடு, அரசியல் மாநாடல்ல அதனை அப்படியே நடக்க விடுங்கள் என்று சொல்லும் வலுவுள்ள இலக்கியவாதிகள் எம்மோடு இருக்கிறார்கள். உடனடியாக நீங்கள் முடிவெடுத்து விடக்கூடாது அப்படியானர் அவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் அதற்குப்பின்னால் இருக்கிறார்கள் என்று. பலதரப்பட்ட அரசியில் நிலைப்பாடுள்ளவர்கள் இதில் இருக்கிறார்கள் அதிலே அரசு சார்ந்தவர்களும் இலக்கியவாதிகள் கலைஞர்கள் என்ற முறையிலே கலந்து கொள்கிறார்கள்.\n22. நான் இதை வலியுறுத்திக் கேட்பதற்கான காரணம், இந்த எதிர்ப்புக்கோசங்கள், இந்த மாநாட்டில் தேவையற்ற அரசியல் தலையீடுகளை உண்டாக்கி விடக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்பதால் தான்.\nஇந்தக்கேள்வி “இனிய நந்தவனம்” என்றொரு சஞ்சிகைக்கு நான் வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்டது. அந்நேர்காணல் அச்சஞ்சிகையில் வந்திருக்கிறது. அவர்கௌள்க்கு நான் சொன்ன பதில் இதுதான்,\nநாங்கள் எழுத்தாளர்கள். அரசியல் சார்புள்ள எழுத்தாளர்கள் இருப்பார்கள். அவர்கள் இந்தப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய வல்லமையுடையவர்களாக இருப்பார்கள்.\n23. சரி இந்த மாநாட்டின் ஒரு பகுதியான சிங்கள தமிழ் உறவுப்பரிவர்த்தனை பற்றிச் சொல்லுங்கள்\nசிங்கள் தமிழ் உறவுப்பரிவர்த்தனை என்பது ஓர் அரைநாள் நிகழ்வு. அது நடக்கவிருக்கிறது. நிறையச் சிங்கள புத்திஜீவிகள் தமிழர் தரப்பை புரிந்து கொண்டு எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். போர்க்காலக் கதைகள் என்று நாங்கள் ஞானம் வெளியீட்டினூடாக ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தோம் சிங்கள மொழிபெயர்ப்புக் கதைகள். அதைத் எங்களுக்காகத் தொகுத்து தந்தவரே எஸ்.பொ தான் அதைப்படித்தால் தெரியும் சிங்கள எழுத்தாளர்கள் எவ்வளவு புரிதலுடன் நோக்குகிறார்கள் என்று. அதைப்போல அவர்கள் நிறைய தமிழ் நூல்களை சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்னுடைய ஒரு நாவல் கூட மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அந்த நாவல் குருதிமலை. அது பேசுகிற விடயம் சிங்கள இனவாதத்திற்கெதிராக மலையக மக்கள் எப்படித் திரண்டார்கள் என்கிற விசயம் அதையே சிங்களத்தில் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார்கள். அப்படியான எங்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் சிங்கள எழுத்தாளர்கள். இப்போதேல்லாம் நான் சந்திக்கிற 95 வீதமான சிங்கள எழுத்தாளர்கள் எங்களை நோக்கி வருகிறார்கள். அவர்களோடு நாங்கள் தொடர்பாடல்கள் செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம் சிங்கள இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. தமிழ் இலக்கியங்கள் சிங்களத்திற்கு வந்திருக்கின்றன. இந்தப் பாங்கை வளர்க்கவேண்டியிருக்கிறது. இதனால் இந்த நிகழ்வை நாங்கள் எற்பாடு செய்திருக்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிற எங்களுடைய படைப்பாளிகளுக்கு சிங்கள படைப்பாளிகள் தங்களுடைய நிலைப்பாட்டை விளங்கப்படுத்துவார்கள். அவர்களுக்கு இது தேவை இங்குள்ள நிலைமையைப் புரிந்து கொள்வதற்கு அது தேவை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2012/04/firefox.html", "date_download": "2020-01-29T09:38:13Z", "digest": "sha1:HRFYXQZSF3FGTDTE5TCZHID7XT72N7GO", "length": 6797, "nlines": 48, "source_domain": "www.anbuthil.com", "title": "பயர்பாக்ஸ்:(firefox) விரும்பும் புரோகிராமினைத் திறக்க,,,", "raw_content": "\nபயர்பாக்ஸ்:(firefox) விரும்பும் புரோகிராமினைத் திறக்க,,,\nஇன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் பைல் ஒன்றைத் திறக்க, அ��்லது இமெயில் அனுப்ப லிங்க் ஒன்றைக் கிளிக் செய்கிறீர்கள். என்ன நடக்கிறதுநீங்கள் எதிர்பார்த்த புரோகிராம், திறக்கப்படாமல் வேறு ஒரு புரோகிராமில் அது திறக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, பாடல் பைல் ஒன்றை இயக்கிக் கேட்க விரும்புகிறீர்கள். அப்போது நீங்கள் விரும்பும் vlc மீடியா பிளேயர் இயக்கப்படாமல் விண்டோஸ் மீடியா பிளேயர் இயக்கப்படலாம்.\nஅதன் மூலமும் பாடலைக் கேட்கலாம் என்றாலும், நீங்கள் பழகிய புரோகிராமான vlc மீடியா பிளேயர் திறந்து கேட்பது தான் உங்களுக்கு சுகமான அனுபவமாக இருக்கும்.\nஅதே போல நீங்கள் தண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மூலம் உங்கள் இமெயில்களைக் கையாண்டு வருகிறீர்கள். ஆனால் லிங்க்கில் கிளிக் செய்கையில் முன்பு போட்டு வைத்த இடோரா இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படுகிறது.\nநிச்சயம் நீங்கள் அதனை விரும்ப மாட்டீர்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரில், ஒவ்வொரு வகை பைலும் குறிப்பிட்ட புரோகிராமால் திறக்கப்பட வேண்டும் என நீங்கள் குறிப்பிடாவிட்டால், பிரவுசர் கம்ப்யூட்டரில் பதிந்துள்ளதைக் குறியிட்டு அமைத்துக் கொள்கிறது. எனவே நாம் இதனை எப்படி அமைக்க வேண்டும் என்பதை இங்கு பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் பார்க்கலாம்.\nபயர்பாக்ஸ் 3.5 மற்றும் அடுத்த பதிப்புகளில் இந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்தவும். முதலில்Tools>Options செல்லவும். பின்னர் 'Applications' என்ற டேப்பினைத் திறக்கவும். இங்கு நீங்கள் எந்த வகை பைலுக்கு புரோகிராம் செட் செய்திட விரும்புகிறீர்களோ, அந்த வகை பைலை, அங்கு ஸ்குரோல் செய்து தேடிக் காணவும்.\nஎடுத்துக் காட்டாக இமெயில் குறித்து என்றால் 'mailto' என்ற பிரிவிற்குச் செல்லவும். பின் கீழ் விரி மெனுவில் எந்த மெயில் புரோகிராம் வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு வகை பைலுக்கும் அதற்கான புரோகிரா மினைத் தேர்ந்தெடுக்கவும்.\nபின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த புரோகிராம்களில் தான் அந்த அந்த வகை பைல்கள் திறக்கப்படும்\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்��ரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2425389&dtnew=12/3/2019", "date_download": "2020-01-29T08:47:57Z", "digest": "sha1:WSHTEIYLV5UK7LLB2L6EZGV4JCH6OT2Q", "length": 18385, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| பலே மோசடி மன்னன் குண்டாஸில் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nபலே மோசடி மன்னன் குண்டாஸில் கைது\nநானும் ஒரு தீவிரவாதி: சீமான் ஜனவரி 29,2020\nரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ் ஜனவரி 29,2020\nகேரள சட்டசபையில் கவர்னருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் ஜனவரி 29,2020\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: பின்னணியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜனவரி 29,2020\nஅடுத்தடுத்து கிளம்பும், 'பரனூர்' பூதம்: வீடியோ பதிவு வெளியிட தயக்கம் ஜனவரி 29,2020\nசேலம்: சேலத்தில், பல கோடி ரூபாய் மோசடி செய்த, பலே ஆசாமி நேற்று குண்டர் சட்டத்தில், கைது செய்யப்பட்டுள்ளார். சேலம், சூரமங்கலம், ரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன்,38. இவர், ஆர்.எம்.வி., குரூப் ஆப் கம்பெனீஸ் பெயரில், நிறுவனம் துவங்கி முதலீடு செய்தால், 100 நாட்களில், இரட்டிப்பு தொகை தருவதாக நம்ப வைத்து, மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். தவிர, ஊறுகாய், மசால் வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு, பகுதி வாரியாக வினியோக உரிமை தருவதாக, ஆசை வார்த்தை கூறி, ஸ்டார் ஓட்டல்களில் கூட்டம் நடத்தி, சமூகத்தில், தன்னை பெரிய வணிகராக, அவராகவே, அடையாளப்படுத்தி வலம் வந்துள்ளார். அதன்மூலம், 350க்கும் மேற்பட்டோரிடம், 100 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டியதோடு, பணத்தை திருப்பி கேட்டவருக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மோசடிக்கு, அவரது மனைவி இந்துமதி, 35, உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக, மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வெளியான திடுக் தகவலையடுத்து, தம்பதியை கைது செய்தனர். தொடர்ந்து, மணிவண்ணன் மோசடியில் ஈடுபடுவதை தடுக்க, அவர் குண்டர் சட்டத்தின் கீழ், நேற்று கைது செய்யப்பட்டார்.\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.அரையாண்டு விடுமுறையில் தேர்தல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் சோகம்\n2.மேட்டூர் ���ணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\n3.அனல்மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி நிறுத்தம்\n4.புகார் வாங்க மறுத்து அலட்சியம்: எஸ்.ஐ., - சிறப்பு எஸ்.ஐ., மாற்றம்\n5.சேலம் மாநகராட்சியில் 52 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\n1.மழையால் நிரம்பும் தடுப்பணை: குறைந்த உயர தடுப்புச்சுவரால் ஆபத்து\n1.வன உயிரியியல் பூங்கா ஆண்டாள் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றது\n2.ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; பெற்றோர் படுகாயம்\n3.அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை: கைவரிசை கும்பலை தேடும் போலீஸ்\n4.ஒகேனக்கல் கொலை வழக்கு: சேலத்தில் ஒருவர் சரண்\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எ���்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scientificjudgment.com/2019/12/muhammad-ali-jinnah-part1-tamil.html", "date_download": "2020-01-29T07:22:10Z", "digest": "sha1:JM7XK2ZV62MSGCLO3CDQ74TWZFGU5YZF", "length": 15498, "nlines": 142, "source_domain": "www.scientificjudgment.com", "title": "முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 1. | ScientificJudgment. ScientificJudgment.: முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 1.", "raw_content": "\nமுகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 1.\nபெயர் :- முகம்மது அலி ஜின்னா. (Muhammad Ali Jinnah).\nபிறப்பு :- 1876 ம் ஆண்டு, டிசம்பர் 25 ம் தேதி.\nபெற்றோர் :- ஜின்னாபாய் பூஞ்சா .(Jinnahbhai Poonja), மிதிபாய் ஜின்னா (Mithibai Jinnah).\nகல்வி :- City Law (1895), வழக்கறிஞர்.\nஉடன்பிறந்தவர்கள் :- ஜின்னாபாய் பூஞ்சா தம்பதிகளுக்கு மொத்தம் 7 குழந்தைகள். அதில் முகமது அலி ஜின்னாதான் மூத்தவர். ஏழு குழந்தைகளின் விபரங்கள் -\nமுகமது அலி ஜின்னா. [நம் கதாநாயகர்]\nமனைவிகள் :- நம் கதாநாயகருக்கு இரண்டு மனைவிகள்.\nமுதல் மனைவி '' எமிபாய் ஜின்னா''.( Emibai jinnah). இவருக்கு 1892 ல் திருமணம் முடிந்தது 1893 ல் மரணத்தை தழுவினார்.\nஇரண்டாவது மனைவி ''ரத்தன்பாய் பெட்டிட்'' என்னும் ரூட்டி (Rattanbai Petit jinnah). இவருக்கு 1918 ல் திருமணம் நடந்தது. 1929 ல் மரணத்தை தழுவினார்.\nகுழந்தை :- ஒரே ஒரு குழந்தை .. பெண் குழந்தை. பெயர் ''தீனா வாடியா'' (Dina Wadia) குழந்தையின் தாயார் ரத்தன்பாய் பெட்டிட் என்னும் ரூட்டி.\nஜின்னா பதவி வகித்த அரசியல் கட்சிகள் :- இந்திய தேசிய காங்கிரஸ் (1906 - 1920), அகில இந்திய முஸ்லீம் லீக் (1913 - 1947), பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (1947 - 1948).\nஇறப்பு :- 1948 ம் ஆண்டு, செப்டம்பர் 11 ம் தேதி. வயது 71.\nஇறப்பிற்கான காரணம் :- காச நோய்.\nஇறப்பிடம் - கராச்சி, பாகிஸ்தான்.\nநெசவுத்தொழில் செய்து குடும்பம் நடத்தும் ஒரு ஏழை தந்தையின் மகன் '' ஜின்னா பாய்''.\nகுஜராத்திலுள்ள ''கத்யவார்'' என்னும் பகுதியிலுள்ள ''பனேலி'' என்னும் சிறிய கிராமம்தான் இவருடைய ஊர். இவருக்கு இரண்டு சகோதரர்கள். ஒரு சகோதரி. குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் நெசவுத்தொழிலும், விவசாயமும் செய்தே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.\nஆனால், ஜின்னாபாய்க்கு தன் குடும்பம் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த நெசவுத்தொழிலை தானும் தொடர சிறுவயது முதலே விருப்பம் இல்லாததால் வேறு தொழில் ஏதாவது தொடங்கலாம் என்ற நோக்கத்தில் தொழில் தேடி பக்கத்திலுள்ள ''கொண்டால்'' என்னும் சிறிய நகருக்கு தனியாக பயணப்பட்டார்.\nதந்தையின் பரிபூரண ஆசிர்வாதத்தோடுதான் தன் பயணத்தை தொடர்ந்தார். அப்போது அவருக்கு வெறும் 15 வயதுதான். 15 வயதே நிரம்பிய பாலகனை ஒரு தந்தை தனியாக நெடுந்தொலைவு அனுப்புகிறார் என்றால் தன் மகன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். எப்படியும் தொழில் செய்து பிழைத்துக் கொள்வான் என்கிற அபார நம்பிக்கை அவருக்கு.\nஅப்படி தனியாக சென்ற அவர் அங்கு சொந்தமாக வியாபாரம் செய்யலானார். வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக விருத்தி அடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார் தந்தை.\nமகனுக்கு 17 வயது. இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்று முடிவு செய்தார். ஏனென்றால் அப்போதெல்லாம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கெல்லாம் 14 வயதிலேயே திருமணத்தை முடித்து விடுவார்கள். ( அடடே ... நாம ரொம்ப லேட்டா பொறந்துட்டோமோ\nஆனால் , மகனுக்கோ 17 வயது ஆகிவிட்டதே என்ற கவலை. உடனே பெண்பார்க்கும் படலத்தை தொடங்கினார்.\nமிதிபாய் என்கிற பெண்ணை தேர்வு செய்து தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆக்சுவலி இது லேட் மேரேஜ்... ( என்னாது .... லேட் மேரேஜா .. டேய் போங்கடா சும்மா கடுப்பேத்தாதீங்கடா ) ... 1874 ம் வருடம் திருமணம் இனிதே நடைபெற்றது.\nதன்னுடைய வியாபாரத்தை பெரிய அளவில் விருத்தி செய்ய நினைத்தார் ஜின்னா பாய். எனவே திருமணம் முடிந்த கையோடு தன் புது மனைவியுடன் தன் தொழிலை விரிவாக நடத்த ''கராச்சி'' நகருக்கு குடி பெயர்ந்தார்.\nஅங்கு ஒரு வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். குறுகிய காலத்திலேயே நிறுவனம் அமோகமாக லாபம் ஈட்டியது. மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார். ��ந்த சந்தோஷமான நிகழ்வுகளால் மனைவி கருவுற்றார்.\nஅடுத்த ஐயிரண்டு திங்களில் அதாவது 1876 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் தேதி நம் கட்டுரையின் கதாநாயகனான ''முகமது அலி ஜின்னா'' கராச்சியில் உள்ள வஜீர் மாளிகையில். ''ஓ இதுதான் பூலோகமா நீங்கள்தான் மானுடர்களா இதுதான் பூலோகமா நீங்கள்தான் மானுடர்களா'' எனறு யோசித்தபடியே திரு அவதாரம் எடுக்கிறார்.\n( என்னாது .... ''திரு அவதாரமா'' ... என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதன ... ... அவதாரம் கிவதாரம்னு சொல்லி பொரளிய கெளப்புறீங்க.)...\n... ரிலாக்ஸ் ... இனி வரும் இரண்டாவது பகுதியில் திரு அவதாரத்தின் திருவிளையாடலை தொடர்ந்து பார்க்கலாம்..\n[ திருவிளையாடல் தொடரும்] ...\nமுகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறின் இரண்டாம் பகுதியை படிக்க >> இங்கு கிளிக்குங்க <<\nமுகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 1.\nPosted by ஜட்ஜ்மென்ட் சிவா.\n//முதல் மனைவி '' எமிபாய் ஜின்னா''.( Emibai jinnah). இவருக்கு 1982 ல் திருமணம் முடிந்தது 1983 ல் மரணத்தை தழுவினார்//\nஇதில் குழப்பம் உள்ளது சரி செய்யவும்.\nKILLERGEE Devakottai . தவறை சுட்டிக்காட்டியதற்கு அன்பு கலந்த நன்றி நண்பரே இப்போது தவறை திருத்திக்கொண்டேன் ... மிக்க நன்றி\nஅடுத்த பகுதிக்குச் செல்ல இங்கேயே லிங்க் தந்திருப்பது சிறப்பு.\nஸ்ரீராம் .. தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி \nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஅனைத்து பதிவுகளும் உங்கள் பார்வைக்கு \nஇந்த வார டாப் 10 பதிவுகள் \nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி மூக்கன்]. Vine or Whip snake.\nமுகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 7.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nகட்டு விரியன் பாம்பு - Krait snake.\nஉணவுகளும் கரிம அமிலங்களும் - அறிந்து கொள்ள சில.\nசமையல் மந்திரம் - நளபாகம்\nவிண்வெளி அறிவியல் - Space Science\nவேதியியல் தனிமங்கள் (Chemical Elements)\nபைசா டவர் - Tower of Pisa - ''பில்டிங் ஸ்ட்ராங்கு ...\nபாம்பின் விஷம் - ஒரு அறிமுகம் - An Introduction to...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_8.html", "date_download": "2020-01-29T08:39:02Z", "digest": "sha1:T2YJCGUB4AMQZPG3Z6SIZQSI5FZS2RC6", "length": 9045, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "கண்டியை உலுக்கிய தீ விபத்து; சிக்கித்தவித்த குடும்பம் மக்களின் உதவியுடன் தப்பியது! - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS கண்டியை உலுக்கிய தீ விபத்து; சிக்கித்தவித்த குடும்பம் மக்களின் உதவியுடன் தப்பியது\nகண்டியை உலுக்கிய தீ விபத்து; சிக்கித்தவித்த குடும்பம் மக்களின் உதவியுடன் தப்பியது\nகண்டியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று காலை 7 மணியளவில் கண்டி, யட்டி நுவர வீதியில் அமைந்துள்ள நிசாம் காம்ப்ளக்ஸ் என்ற கட்டிடமே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.\nஇதன்போது அக்கட்டடத்தில் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்தவர்களின் உதவியுடன் மேல் இருந்து பாய்ந்து தப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nகுறித்த தீ விபத்தில் தமிழ் தங்க நகை வியாபாரம் செய்யும் குடும்பத்தினரே சிக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் தற்போது தீயணைப்பு படையினர் களத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.\nகண்டியை உலுக்கிய தீ விபத்து; சிக்கித்தவித்த குடும்பம் மக்களின் உதவியுடன் தப்பியது\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கு���் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1169.aspx", "date_download": "2020-01-29T07:35:38Z", "digest": "sha1:WRL7CXY6ZSLDQYUJLWTYC2LK27PIC535", "length": 22996, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1169- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்\n(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1169)\nபொழிப்பு (மு வரதராசன்): (பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிடத் தாம் கொடியவை.\nமணக்குடவர் உரை: கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்.\nஇது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.\nபரிமேலழகர் உரை: (இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள���களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன.\n(தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)\nஇரா சாரங்கபாணி உரை: பிரிந்திருக்கும் இந்நாள்களில் நெடியவாய்ச் செல்லும் இராக் காலங்கள் எல்லாம் பிரிந்து சென்ற கொடியவர் செய்யும் கொடுமைக்கு மேலே கொடுமை செய்கின்றன.\nஇந்நாள் நெடிய கழியும் இரா கொடியார் கொடுமையின் தாம்கொடிய.\nபதவுரை: கொடியார்-கொடியவர், கொடுமை புரிபவர்; கொடுமையின்-கொடுமையைக் காட்டிலும்; தாம்-தாம்; கொடிய-கொடியனவாய் உள்ளன. கொடுமை செய்கின்றன; இந்நாள்-இந்த நாட்கள்; நெடிய-நீண்டவாய்; கழியும்-செல்கின்ற; இரா-இரவுகள், கங்குல்கள்.\nமணக்குடவர்: கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன;\n நமக்கும் பிரிவு என்பதோர் கொடுமை செய்த அக்கொடியாரது கொடுமையினும் தாம் சாலக் கொடியவாய் இருந்தன யாவை எனின்;\nபரிமேலழகர்: (இதுவும் அது.) அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன.\nபரிமேலழகர் குறிப்புரை: தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம். [கடிதின் - விரைந்து; கண்ணோடாமை - முகங்கொடாமை; பண்டையின் -முன்னையினும்]\n'கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பிரிந்த தலைவரினும் கொடுமையுடையன', 'என்னைப் பிரிந்து என் காதலர் எனக்குச் செய்துவிட்ட கொடுமைகளைவிட இந்த இரவு அதிகம் கொடுமை செய்கிறது', 'பிரிந்து போன கொடியவரது கொடுமையைப் பார்க்கிலும் அதிகக் கொடுமை செய்கின்றன', 'கொடியாரது கொடுமையை விடக் கொடியனவாய் உள்ளன' என்ற பொருளில் உரை தந்தனர்.\nகொடியாரது கொடுமையை விடக் கொடியன என்பது இப்பகுதியின் பொருள்.\nஇந்நாள் நெடிய கழியும் இரா:\nமணக்குடவர்: இக்காலத்து நெடியவாய்���் கழிகின்ற இராப்பொழுதுகள்.\nமணக்குடவர் குறிப்புரை: இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.\nபரிதி: நெடிய இரா என்றவாறு.\nகாலிங்கர்: நம்மை ஒருபொழுதும் அறியாது இன்னாவாய் நெடியவாய்ப் பெருகிச் செல்லும் பல யாமங்களை நிலையுறுப்பாக உடைய இந்நெட்டிரா என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: எனவே அன்று நெடுகாமையும் இன்று நெடுகுதலும் கண்டு மெலிந்துரைத்தவாறாயிற்று.\nபரிமேலழகர்: காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; குறியவாய் - குறியனவாய்; நெடியவாய் - நீண்டனவாய்; கங்குல்கள் - இரவுகள்]\n'இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இப்போது நேரமாகி விடியும் இரவுகள்', '(என் காதலர் என்னுடன் இல்லாத) இந்த நாட்களில் இரவும் மிகவும் நீண்ட நேரம் தாமத்து விடிகின்றது. அதனால்', 'பிரிவாற்றாமையால் வருந்தும் இக்காலத்திலே நெடுநேரஞ்சென்று கழிகின்ற இரவுகள்', 'தலைவரைப் பிரிந்திருக்கும் இந்நாளில் நீண்டனவாய்க் கழிக்கின்ற இரவுகள்' என்றபடி பொருள் உரைத்தனர்.\nஇந்நாட்களில் நீண்டதாகச் செல்லும் இரவுவேளைகள் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇந்நாட்களில் நெடிய கழியும் இரா கொடியாரது கொடுமையை விடக் கொடியன என்பது பாடலின் பொருள்.\n'நெடிய கழியும் இரா' என்றால் என்ன\n'இப்பவெல்லாம் விடியும் நேரம் நீண்டுகொண்டே போகிறதே ஏன்' எனப் பிரிவின் கொடுமை தாங்க முடியாமல் அரற்றுகிறாள் தலைவி.\nபிரிவுத் துயரால் வருந்திக்கொண்டிருக்கும் தலைவிக்கு இரவுப் பொழுதானது மிக நீண்டது போலக் கழிகின்றதாம், எனவே இரவுக்காலம் பிரிந்து போன காதலரினும் மிகக் கொடுமையானது என்கிறாள்.\nபணி காரணமாகக் கணவர் பிரிந்து சென்றிருக்கிறார். தலைவிக்குப் பிரிவைத் தாங்க முடியவில்லை. பிரிவின் துன்பத்தை அவள் எவ்வளவுதான் முயன்றாலும் அது அடங்காமல் மிகுதிப்படவே செய்கிறது. அவரையே எப்பொழுதும் நினைந்து துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்துப் போய்விடுகிறது. அவரின்றி காதல்துன்பத்தை எப்படிக் கடக்க முடியும் ஊரெல்லாம் துயில உதவிசெய்யும் இராப்பொழுது, என்னை மட்டும் தனக்குத் துணையாக்கித் தூங்கவிடாமல் செய்து துன்பத்தை மிகுவிக்கிறது என்கிறாள் தலைவி. தனிமை உணர்வால் அவள் உறும் காமவேதனைகளையும், இரவுவேளைகள் தரும் துயரையும் அவளே இரங்கல் குரலில் கூறிக் கொண்டிருக்கிறாள். இந்நோய் பற்றி யாரிடமும் தெரிவிக்கவும் நாணம் தடுக்கிறது. காதல், நாண் என்ற சுமைகளைத் தாங்கி உயிர் ஒடிந்துவிடும்போல் வேதனையுறுகிறாள். காதல் கொண்டவரே வீடு திரும்பாமல் கடுமை காட்டுகிறாரே, காமத் துன்பக் கடலை அவரின்றி எப்படிக் கடப்பேன் ஊரெல்லாம் துயில உதவிசெய்யும் இராப்பொழுது, என்னை மட்டும் தனக்குத் துணையாக்கித் தூங்கவிடாமல் செய்து துன்பத்தை மிகுவிக்கிறது என்கிறாள் தலைவி. தனிமை உணர்வால் அவள் உறும் காமவேதனைகளையும், இரவுவேளைகள் தரும் துயரையும் அவளே இரங்கல் குரலில் கூறிக் கொண்டிருக்கிறாள். இந்நோய் பற்றி யாரிடமும் தெரிவிக்கவும் நாணம் தடுக்கிறது. காதல், நாண் என்ற சுமைகளைத் தாங்கி உயிர் ஒடிந்துவிடும்போல் வேதனையுறுகிறாள். காதல் கொண்டவரே வீடு திரும்பாமல் கடுமை காட்டுகிறாரே, காமத் துன்பக் கடலை அவரின்றி எப்படிக் கடப்பேன்\n'இந்நாட்களில் இரவுகள் கழிய நெடுநேரமாகின்றது. கொடியவரது கொடுமையைவிட அந்த இரவுநேரங்கள் மிகக் கொடுமை செய்கின்றன' எனத் தலைவி புலம்புகிறாள். கொடியவர் என்று யாரைச் சொல்கிறாள் பிரிந்து சென்ற கணவரையே கொடியவர் என்கிறாள். பணி காரணமாகத்தான் சென்றிருக்கிறார். அவளிடம் விடைபெற்றுத்தான் சென்றார். ஆயினும், பிரிந்தால் தான் ஆற்றமாட்டேன் என்றறிந்தும் தன்னை விட்டு நீங்கிச் சென்ற கொடுமை, இன்னும் வாராது இருக்கிற கொடுமை செய்கிற அவர் கொடுமைக்காரரே என்கிறாள். அவளை விட்டுப் பிரிந்து சென்ற கணவர் இன்னும் முகங்காட்டாமல் இருக்கின்றதாலே அவர் இரக்கமில்லாக் கொடியவர் ஆனார்.\nஅவருடன் கூடியிருக்கும் காலத்து விரைந்தோடி மறைந்த இரவுகள் தனிமையில் தவிக்கும் இப்போது அவளுக்கு நெடிதாய் நெடிதாய் நீண்டு தெரிகின்றனவாம். அவளுக்கு இராக்காலங்களில் தூக்கம் பிடிக்காமல் போவது மட்டுமல்லாமல் இரவுகள் நீண்டு விடிவதற்கு நேரம் மிகையாக ஆவது போல் உணர்கிறாள்.\nநெடிய இரவுகள் என்பதால் கொடுமையும் மிகையாம். அன்பு செய்யக் கணவர் இல்லாத கொடுமையைவிடவும், நெடிதாகும் இரவுப் பொழுது இன்னும் கொடியதாகத் தெரிகிறது தலைவிக்கு. இதனால் அந்தக் கொடியவர் செய்��� கொடுமையை விடக் கொடியவை இவ்விரவுகள் என்கிறாள்.\n'நெடிய கழியும் இரா' என்றால் என்ன\nநெடிய கழியும் இரா என்பதற்கு நீட்டித்து முடியும் இரவுகள் என்பது பொருள்.\nகணவருடன் கூடியிருந்த காலத்து, நெடுகாமல் விரைந்து கழிந்த இந்த இரவுப்பொழுதுகள், இப்பொழுது அவர் உடன் இல்லாத நிலையில் மிக நெடியவாய் நீண்டு கொண்டே போகின்றன என்கிறாள் தலைவி. எப்பொழுது விடிவெள்ளி முளைக்கும் எப்பொழுது சேவல் கூவும் என்று பொறுமையிழந்து இரவுகளைக் கழிக்கிறாள் அவள். அவர் அருகில் இல்லாத காலத்து இரவின் வரவே கொடுமையாக உள்ளது. அதிலும் இராப்பொழுது நெடியவாய்ப் பெருகிச்சென்றால் என்னாகும் மிகக் கொடுமையாகிறது. அவர் நினைவுகளோடு தூங்காத அவளது கண்ணுக்கு விடியற்காலை விடுதலை அளித்ததுபோல் காட்சி தரும். ஆனால் விடியும் நேரம் நீட்டிப்பதாகத் தோன்றுவதால் அது தலைவிக்கு மிகக் கொடுமை செய்கிறது .\nஇயற்கை நிகழ்வுப்படி எப்பொழுதும் போலத்தான் இரவு மறைகிறது; என்றைக்கும் போலவே பகலும் தோன்றுகிறது. ஆனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நேரமும் காலமும் மிக விரைவாகக் கழிந்துபோவதுபோலவும், அதற்கு மாறாக, உள்ளம் துன்பத்தால் வருந்தும்போது அவை மெல்லச் செல்வதாகவும் தோன்றும். ஒருவரது மனநிலைக்கு ஏற்பவே அவரது வாழ்வும், வாழும் காலம் முதலியனவும் உணரப்படுகின்றன. இது எல்லார்க்குமுண்டான பொதுவான இயல்பு.\nதலைவிக்குக் கணவருடன் கூடியிருக்கும்போது இராப்பொழுது இன்பமாக இருந்தது. அதனால் அது குறுகி விரைவில் கழிந்தது போல் இருந்தது. இப்பொழுது அவர் உடன் இல்லாதிருப்பதால், காதல்வலியால், இரவு வேளைகள் இப்பொழுதெல்லாம் நீட்டித்து நிற்பதாக அவள் உணர்கிறாள். எனவே இந்நாள் 'நெடிய கழியும் இரா' என்கிறாள்.\nநீண்ட இரவைச் சொல்லும் பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. அது: துஞ்சா துறைநரொ டுசாவாத் துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே (குறுந்தொகை 145 பொருள்: தலைவி தோழியிடம் '(இவ்வூர் இனியாம் இன்புற்று வாழ்வதற்குத் தகுதியுடையதன்று) தலைவன் பிரிவாலே வருந்தும் என்னைத் தேற்றுவதற்கு நினையாது உறங்குகின்ற மக்களும் நீண்ட இரவும் உடையது இவ்வூர்' என்று நெடிய இராப்பொழுதின் தன்மையை எடுத்துரைக்கிறாள்) என்பது.\nஇந்நாட்களில் நீண்டதாகச் செல்லும் இரவுவேளைகள் கொடியாரது கொடுமையை விடக் கொடிய��� என்பது இக்குறட்கருத்து.\nவிடியாத இரவுகள் மிகக் கொடியன எனும் தலைவியின் படர் மெலிந்து இரங்கல்.\nஇப்பொழுதெல்லாம் நேரமாகி விடியும் இரவுகள் பிரிந்து சென்றுள்ள கொடியவர் செய்யும் கொடுமையை விடக் கொடியவாக உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000031143/lone-tank_online-game.html", "date_download": "2020-01-29T07:21:53Z", "digest": "sha1:F44MTNBYHSZ435ABCAEHNIBBK6EILJTG", "length": 11122, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு லோன் டாங்க் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட லோன் டாங்க் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் லோன் டாங்க்\nஒரு தொல்பொருள் அவரது கருத்து முதல் உலக போர் காலத்தில் இருந்து சில பீடத்தில் இருக்க முடியும், அங்கு ஒரு சிறிய மலையை, அகழ்வாராய்ச்சி மிகவும் ஆர்வமாக இருந்தது. அவள் தான் அதே நேரத்தில், கொள்ளையர்கள் அதை ஓட்டி கொண்டு, பொருட்களை ஒரு தொகுப்பை கண்டு, அச்சுறுத்தல்கள் அவர் காணப்படும் என்று அனைத்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில். ஆனால் எங்கள் தொல்பொருள் அதை தொடங்க நம்பிக்கையில், பழைய தொட்டி ஒரு கண்மூடித்தனமான அவசரத்தில் இழக்க, மற்றும் திருடர்கள் கூட வரவில்லை . விளையாட்டு விளையாட லோன் டாங்க் ஆன்லைன்.\nவிளையாட்டு லோன் டாங்க் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு லோன் டாங்க் சேர்க்கப்பட்டது: 31.08.2014\nவிளையாட்டு அளவு: 1.86 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.08 அவுட் 5 (12 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு லோன் டாங்க் போன்ற விளையாட்டுகள��\nடேங்க் விட: நிலை பேக்\nவீரர்கள் 3 பாலைவன பிரச்சாரம்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nபோர் டேங்க் ஸ்பிரீ கொல்லும்\nடேங்க் திடீர் வெறி எழுச்சி\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட்\nவிளையாட்டு லோன் டாங்க் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லோன் டாங்க் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லோன் டாங்க் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு லோன் டாங்க், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு லோன் டாங்க் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடேங்க் விட: நிலை பேக்\nவீரர்கள் 3 பாலைவன பிரச்சாரம்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nபோர் டேங்க் ஸ்பிரீ கொல்லும்\nடேங்க் திடீர் வெறி எழுச்சி\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86?start=60", "date_download": "2020-01-29T09:59:02Z", "digest": "sha1:VX5GQT5UK4QGC7AOQDJKQALWNBGNVJCQ", "length": 12889, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியா", "raw_content": "\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இந்தியா-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமரிச்ஜாப்பி படுகொலைகள் - தீவில் கொல்லப்பட்ட தீண்டத்தகாத அகதிகள் எழுத்தாளர்: இனியன் இளங்கோ\nமரிச்ஜாப்பி படுகொலைகள் - இடதுசாரிக் கொள்கை எழுத்தாளர்: இனியன் இளங்கோ\nகாஷ்மீர் - ஜவஹர்லால் நேரு மீது கூட வழக்குப் போடமுடியும் எழுத்தாளர்: அருந்ததி ராய்\nதிப்பு சுல்தான் ஆட்சியிலும் பார்ப்பன ஆதிக்கம் எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nவித்துவான்களின் அரசர் (சுவாதித்திருநாள் அரசர்) எழுத்தாளர்: அ.கா.பெருமாள்\nசங்கராச்சாரி சொத்துகளை பறிமுதல் செய்த சாகுமகராஜ் எழுத்தாளர்: மேட்டூர் ஜஸ்டின் ராஜ்\nஉரிமைப் போராட்டங்களை ஒடுக்கியவர் இந்திராகாந்தி எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nமறக்கடிக்கப்பட்ட மாவீரன் திப்புசுல்தான் எழுத்தாளர்: முத்துப்பேட்டை\nஇந்திய தேசியக் கொடி உருவான வரலாறு எழுத்தாளர்: பனித்துளி சங்கர்\nமாப்பிள்ளைமார் கலகம் எழுத்தாளர்: கோகிலா\nராஜ்பிகாரி போஸின் மாறு வேடங்கள எழுத்தாளர்: ஜெகாதா\nபீரங்கி வாயில் இந்திய சிப்பாய்கள் எழுத்தாளர்: ஜெகாதா\nவரலாற்றில் மறக்கப்பட்ட தேசியத் தலைவர் ரோசாப்பூ துரை எழுத்தாளர்: மு.ஆனந்தகுமார்\nதெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை ஏன்\nபட்டாளப் படுகொலை எழுத்தாளர்: ஜெகாதா\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 2 எழுத்தாளர்: விஜய்குமார் சின்கா\nகட்டுக்குள் விலைவாசி - அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 1 எழுத்தாளர்: விஜய்குமார் சின்கா\nஅந்தமான் சிறைச்சாலை எழுத்தாளர்: நளன்\nஹபீப் தன்வீர் - “நாடகம் எனது பிறப்புரிமை\nஅண்ணல் அம்பேத்கரின் இளவயதில் ஒருநாள் எழுத்தாளர்: அகரன்\nரிக்வேத ஆரியர்கள் - கங்கைச் சமவெளியில் வேதநாகரீகம் எழுத்தாளர்: பேரா. கா.அ.மணிக்குமார்\nதனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியதன் வரலாறு எழுத்தாளர்: நள ன்\nதிப்புவின் ஆட்சித்திறன் எழுத்தாளர்: நள ன்\nநீலன் எனும் காலன் எழுத்தாளர்: நள ன்\nசைமன் கமிஷன் எழுத்தாளர்: நள ன்\nஉத்தம் சிங் எழுத்தாளர்: ஸ்டாலின் குணசேகரன்\nஇந்திய சுதந்திரப் போர் வரலாறு காலவரிசைப்படி எழுத்தாளர்: நள ன்\nபக்கம் 3 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2010/11/blog-post_23.html", "date_download": "2020-01-29T09:13:47Z", "digest": "sha1:ZSUOAJFBJIURA6ZTJJCBL2ESM2VIDQSN", "length": 33321, "nlines": 255, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: “நீ யோக்கியமா?”, “நீ மட்டும் யோக்கியமா?” ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , ஊழல் , காங்கிரஸ் , தீராத பக்கங்கள் , பிஜேபி � “நீ யோக்கி���மா”, “நீ மட்டும் யோக்கியமா”, “நீ மட்டும் யோக்கியமா\n”, “நீ மட்டும் யோக்கியமா\nஅமைச்சர் ஆ.ராசாவின் பதவி விலகலைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என பா.ஜ.க சொல்கிறது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பிடிவாதமாய் மறுக்கிறது. பாரதீய ஜனதாக் கட்சியைப் பார்த்து “உங்கள் ஆட்சியில் இதுபோல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்தபோது நீங்கள் பாராளுமன்றக் கூட்டுக்குழுவை அமைத்தீர்களா\nமும்பையில் கார்கில் பேராளிகளுக்கான ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடாக வீடு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, மகாராஷ்டிரா முதல்வராக இருந்த அசோக் சவான் சில நாட்களுக்கு முன்பு ராஜினாமாச் செய்ய வேண்டியிருந்தது. இப்போது மோசடியான முறையில் நிலங்களை தனது மகன்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு தந்துள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அவரும் ராஜினாமாச் செய்ய வேண்டும் என காங்கிரஸ் குதிக்கிறது.\nஅரசின் வருமானத்திற்கு அமைச்சர் ராசாவின் முறைகேடுகளால் பெருத்த வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். உங்கள் ஆட்சியில் மட்டும் என்னவாம், டான்சி நில விவகாரத்தில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படவில்லையா என கருணாநிதி எதிர்க்கேள்வி கேட்கிறார்.\n“போடாப் போடா களவாணிக் கழுத\nTags: அரசியல் , ஊழல் , காங்கிரஸ் , தீராத பக்கங்கள் , பிஜேபி\nதேர்தல் கமிசனுக்கு ஒரு வேண்டுகோள்\nஒரு தொகுதியில் ஒவ்வொரு கட்சியின் சார்பாக நிற்கும்\nவேட்பாளர்கள் அனைவருமே கட்சித் தலைமையின்\nவிருப்பத்தின் பேரில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nமக்கள் விருப்பத்தின் பேரில் அல்ல.\nபல நேரங்களில் தொகுதிக்கு சம்பந்தமேயில்லாமல்\nவேறொரு தொகுதியிலிக்கும் ஒருவரைக் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்கள்.\nவேட்பாளருக்கு இந்த தொகுதியிலிருக்கும் ஓட்டு வங்கியைத்தவிர வேறொன்றும் தெரியாது.\nஇவர் வென்றுவிட்டாலோ அவ்வளவுதான் சொந்த ஊருக்கு சென்றுவிடுகிறார்.\nஅடுத்த தேர்தலில் வேறொரு தொகுதியில் நிற்போம் என்ற எண்ணம்தான்.\nஇவர்களால் தொகுதிக்கு ஒரு நன்மையும் விளைவதில்லை.\nஒரு வேட்��ாளருக்கு உரிய தகுதிகளை ஆராய்ந்து அவரை வேட்பாளராக\nஎனது தொகுதியில் நீங்கள் அறிவிக்கும் எல்லா வேட்பாளர்களையும்\nஏதோவொரு வகையில் எனக்கு தேர்ந்தெடுக்க விருப்பமில்லையெனில்\nதற்போதுதான் தேர்தல்முறை எளிமைப்படுத்தப் பட்டுவிட்டதே.\nஎன்ற பொத்தான் சேர்க்க வேண்டுகிறேன்.\nஇது எனது உரிமையும் கூட.\nமேற்கண்ட வரிகள என்னோட பஸ்ல போஸ்ட்டா போட்டிருக்கேன்.\nஇந்த எண்ணம் எதாச்சும் தீர்வுக்கு உதவுமான்னு கருத்துகணிப்பு நடத்தலாமா\nயார் அடிச்சாலும் தாங்குற கைப்புள்ள மாதிரி நாம இருக்கிற வரைக்கும் இது தொடரும்.\n புதிய பதிவர்கள் அறிமுகங்களை தொகுத்து எதாவது ஒரு பக்கத்தில் வைத்தால், பார்க்க வசதியாக இருக்குமே\nஇது மக்களுக்கான ஜனநாயகம் அல்ல. மக்களை ஆள்வதற்கான ஜனநாயகம் மட்டுமே. அதற்குத்தான் இத்தனை ஏற்பாடுகள். எல்லாம் குறித்து நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.\nநீங்க சொல்கிற மாதிரி புதிய பதிவர்களை தொகுத்து வைக்க விரைவில் ஏற்பாடு செய்கிறேன்.\nஇன்னுமா புரியலை தம்பி... :-))))\nஇந்த அமைப்பின் அருவருக்கத்தக்க முகத்தை அறிவதற்கான ஒரு முக்கியப் புள்ளி ஊழல். இங்கு நம்மை ஆள்பவர்களின் கோர முகங்கங்கள் தெரிகின்றன. ஒருத்தருக்கொருத்தர் குறைந்தவரில்லை தவறு செய்வதில்.ஆனாலும் இவர்களை விட்டால் நாதியோ, கதியோ இல்லையென்பதாய் மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள். விரிவாக யோசிக்க வேண்டும். அது குறித்து ஒரு ஆரம்பமே இந்தப் பதிவு.\nஒவ்வொரு மனிதனும் திருந்தாதவரை மனித நல் மேம்பாட்டிற்காக என்ன திட்டம்/குழு/கட்சி/மதம்/அரசியல் கொண்டு வந்தாலும் அது 'கறை' பட்டுக் கொண்டுதான் இருக்கும். இவைகளைத் திருத்துவதை விட மனிதனைத் திருத்தப் பாடுபடுவோம் மாதவ் ஜீ.\nபார்த்து ஒரு கேள்வி கேளாய்\nஉன்னை ஈன்ற தாயின் கற்பிற்கு விலை உண்டோ \nதாய் நாட்டிற்கும் உன் தாயிற்கும் என்ன வித்தியாசம் கண்டாய்\nஉன் தாயின் கற்பை காப்பது உன் கடமை அதுபோல\nநாட்டினை காக்க பயன்படுவது உன் வாக்குரிமை\nஅந்த வாக்கினை பணத்துக்காக விற்கிறாய் \nஉன் தாயின் கற்பை விற்பதற்கு சமம். இனியாவது\nஉன் தாயின் கற்பை விலை கேட்கும் விலைமாதுவின்\nமகனை செருப்பால் அடித்து துரத்து\n - தனித்துவ தோழன், திருச்சி.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் வ���நாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/546", "date_download": "2020-01-29T07:31:20Z", "digest": "sha1:ITSLF54FO7SR2OQJKPQTOV45FFFVW52N", "length": 5366, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா | Selliyal - செல்லியல் | Page 546", "raw_content": "\nமகாவீர் ஜெயந்தி -ஜெயலலிதா வாழ்த்து\nகர்நாடகாவில் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம்\nநீதிபதி ஜே.எஸ். வர்மா மறைவு- மன்மோகன் சிங் இரங்கல்\nநெசவாளர்களுக்கு தனியாக பசுமை வீடுகள்- ஜெயலலிதா\nஆந்திராவில் தேர்தலுக்கு தயாராகும் நடிகர்-நடிகைகள்\nமனித கணினி என புகழப்படும் கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.\nதமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம்- கருணாநிதி\nகலைஞர் – விஜயகாந்த் திடீர் சந்திப்பு- படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார் கருணாநிதி\nசிவந்தி ஆதித்தனார் மறைவு:ஜனாதிபதி இரங்கல்\nஅரபு நாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nநித்தியானந்தாவை கண்டுபிடிக்க இண்டர்போல் ‘ப்ளூ கார்னர்’ அறிக்கையை வெளியிட்டது\nஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\nபெரியார் சர்ச்சை: ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி\nவிஷ்ணு விசாலின் மாறுபட்ட தோற்றத்தில் ‘எப்ஐஆர்’ முன்னோட்டம் வெளியீடு\nகொரொனாவைரஸ்: சீன அரசாங்கம் அனுமதித்தால் மலேசியர்களை அழைத்துவர அசராங்கம் தயாராக உள்ளது\n36 மணிநேரம் இடைவிடாது வயலின் இசைத்த சாதனையாளர் விஸ்வநாத் – கோலாலம்பூரில் கச்சேரி\nஎம்ஏசிசி: வெளியிடப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் தொடர்பாக அப்துல் அசிஸ் விசாரிக்கப்படுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/443", "date_download": "2020-01-29T08:42:46Z", "digest": "sha1:5B3KUZYKHTDW3TB7AMBPA5L2D74P5E5L", "length": 5489, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "கலை உலகம் | Selliyal - செல்லியல் | Page 443", "raw_content": "\nநடிகை குஷ்பு வீடு மீது கல்வீச்சு\n“கடல்’ படத்திற்கு தடை ஐகோர்ட்டில் ம��ு\nகிறிஸ்தவர்களின் மனதை பாதிக்கும் கடல் படத்தை தடை செய்ய வேண்டும்\nபிப். 7 தமிழகத்தில் விஸ்வரூபம் – கமல் அறிவிப்பு\nவடமாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ 3 நாளில் ரூ.7 கோடி வசூல் சாதனை: ‘ரோபோ’ வசூலை முறியடித்தது\nவிஸ்வரூபம் தமிழ்நாட்டில் 8ஆம் தேதி வெளியீடு – 7 காட்சிகள் நீக்கத்துடன்\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\nவிஸ்வரூபம் தமிழகத்தில் விரைவில் வெளியாகும் – 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல்\nராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒரு கோடி வென்றார்\nசைக்கோ: படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியை வெளியிட்ட படக்குழு\nமிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை\nதிரைவிமர்சனம் : “சைக்கோ” – திகிலும், விறுவிறுப்பும் இருந்தாலும் நம்ப முடியாத பூச்சுற்றல் கதையமைப்பு\nவிஜய் – விஜய் சேதுபதி மோதும் “மாஸ்டர்” படத்தின் புதிய தோற்றம்\nசுரைடா: ஒழுக்காற்று வாரியத்தின் முடிவினை யாராலும் தடுக்க இயலாது\nவிஷ்ணு விசாலின் மாறுபட்ட தோற்றத்தில் ‘எப்ஐஆர்’ முன்னோட்டம் வெளியீடு\nகொரொனாவைரஸ்: சீன அரசாங்கம் அனுமதித்தால் மலேசியர்களை அழைத்துவர அசராங்கம் தயாராக உள்ளது\n36 மணிநேரம் இடைவிடாது வயலின் இசைத்த சாதனையாளர் விஸ்வநாத் – கோலாலம்பூரில் கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/sony-xperia-x-ultra-come-with-6-4-inch-display-21-9-aspect-ratio-013942.html", "date_download": "2020-01-29T08:37:27Z", "digest": "sha1:NYSEUWLZ4RSQYKZFX5W65W76KFAKEDF7", "length": 18377, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony Xperia X Ultra to come with 6.4-inch display and 21:9 aspect ratio - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n24 min ago ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\n57 min ago ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\n2 hrs ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n2 hrs ago Realme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nNews உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்.. ஆலோசிக்கும் உள்துறை.. ரஜினிக்கு விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பா\nAutomobiles லம்போர்கினி ஹூராகென் காரின் புதி��� மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழுவிபரம்\nMovies உனக்காக நான் இருக்கேன்.. எப்போ வேணாலும் கூப்பிடு.. முகெனுக்காக உருகிய நடிகை.. கடுப்பான நெட்டிசன்ஸ்\nFinance ஸ்டார்ட்ப்அப்-ல் முதலீடு செய்யத் தயாராகும் ஹெச்டிஎப்சி.. ரூ.100 கோடி டார்கெட்..\nLifestyle நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா இதோ சில அற்புத வழிகள்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடலின் சிறப்பு அம்சங்கள்\nகடந்த சில காலமாக ஸ்மார்ட்போன் பயனாளிகளின் டேஸ்ட் மாறி கொண்டே வருகிறது. அதிநவீன டெக்னாலஜி மற்றும் அகன்ற திரை ஆகிய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனையே அதிகம் விரும்புகின்றனர்.\nஸ்மார்ட்போன் பயனாளிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் அதிகளவில் அகன்ற திரை ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வருகின்றன.\nஇவற்றுள் ஒன்று சோனி நிறுவனம். விரைவில் வெளியாகவுள்ள சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடல் போனின் படங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இந்த படங்களில் இருந்து இந்த போனின் டிஸ்ப்ளே அளவு தெரிய வந்துள்ளது.\nஇந்த படத்தில் இருந்து இந்த போனின் டிஸ்ப்ளே எல்ஜி G6 மற்றும் கேலக்ஸி எஸ்8 மாடல் போன்களை விட அகன்ற திரை கொண்டது என்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடல் வெளிவந்தவுடன் விற்பனையில் புரட்சி ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆச்சரியம் அளிக்கும் அகன்ற திரை:\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடல் போனின் லீக் ஆன படத்தில் இருந்து தெரிய வந்துள்ளது என்னவெனில் இந்த போனின் டிஸ்ப்ளே 6.45 இன்ச் அளவில் இருக்கும் என்பதுதான்.\nமேலும் இதன் திரைவிகிதம் 21:9 என்று இருக்கும் என்றும் இந்த விகிதம் 18:9 என்று இருக்கும் எல்ஜி G6 மற்றும் சாம்சங் கேலக்ஸ் எஸ்8 மாடல்களின் விகிதங்களை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் சில லீக்ஸ் விபரங்கள்:\nமேலும் சில லீக் ஆன விபரங்கள் மற்றும் வதந்திகளை வைத்து பார்க்கும்போது இந்த போன் பெஸல் லெஸ் டிஸ்ப்ளே மாடல் கொண்டது என்றும், வழக்கமான வால்யூம் பட்டன்களுடன் கேமிராவை மூடும் ஷட்டர் அமைப்பும் கொண்டது என்பதும் தெரிய வருகிறது.\nமேலும் இந்த போனில் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பதாகவும், சிகப்பு மற்றும் கிரே கலர்களில் இந்த போன் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடலின் மற்ற சிறப்பு அம்சங்களை பார்க்கும்போது, இந்த போன் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 660 SoC வகையுடன் 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. மேலும் இந்த போனிl X10 LTE, வேகமாக சார்ஜ் ஏற்ற உதவும் 3050mAh பேட்டரி கெப்பசிட்டியும் உள்ளது.\nஜியோ, ஏர்டெல் உட்பட அனைத்திற்கும் ஆப் மூலம் ஆப்பு வைத்த ட்ராய்.\nமற்ற சோனியின் எக்ஸ்பீரியா மாடல்களை போலவே இந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடலும் மிக அருமையான கேமிராவை கொண்டது. இதில் 19MP பின்கேமிரா மற்றும் 13MP செல்பி கேமிராவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் ஓஎஸ், ஆகியவற்றுடன் IP68 சான்றிதழ் கொண்ட போன் ஆகும். மேலும் இந்த போன் வாட்டர் மற்றும் டஸ்D ரெசிஸ்டெண்ட் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\nபட்ஜெட் விலையில் Huawei Mate Xs ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nமிரட்டலான கலர்ஓஎஸ் 7 பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள் இதுதான்\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n5 ஜி-யில் அடியெடுத்து வைத்த ஓப்போ: விலை மற்றும் அம்சங்கள்\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\n2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nவிலையால் மிரட்டும் டிடெல் 75இன்ச் ஸ்மார்ட் டிவி: வசதிகள் இதுதான்.\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nபிளானை 90 நாட்களுக்கு நீட்டி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL Marutham Prepaid Plan அடுச்சது 'லக்', ஆனா கொஞ்சம் சேதாரமும் இருக்கு\nவ��ரைவில் 8GB ரேம் உடன் வெளிவரும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nBSNL:திடீரென 4மாதங்கள் வரை இலவச சேவையை அறிவித்த பிஎஸ்என்எல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/arisi-pori-kanji-for-babies-in-tamil/", "date_download": "2020-01-29T08:31:42Z", "digest": "sha1:QQFT63SEGA7FKKZY52XND3QRVWB5AU7R", "length": 5104, "nlines": 48, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Arisi pori kanji for babies in tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான அரிசி பொரி கஞ்சி\nArisi pori kanji for babies: குழந்தைகளுக்கான ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி பவுடர். குழந்தைகளுக்கு நாம் முதல் முதலில் உணவு கொடுக்கு பொழுது எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆரோக்கியமான உணவினை கொடுப்பது வழக்கம்.நாம் ஏற்கனவே ராகி கஞ்சி,கம்பு கஞ்சி ,சிறு தானிய கஞ்சி ,காய்கறி மசியல் மற்றும் பழக்கூழ் போன்றவற்றை பார்த்துவிட்டோம்.ஆனால் அரிசி பொரி கஞ்சியானது இவை எல்லாவற்றையும் விட எளிமையானது. அரிசி பொரி மற்றும் பொரிகடலை மட்டும் போதுமானது.இதை நாம் பொடியாக செய்து…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T09:17:50Z", "digest": "sha1:KSHUIB4GMEYVBMCOPKKQPH6P2OJC4OUP", "length": 10556, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆண்பிள்ளை சிங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆண்பிள்ளை சிங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆண்பிள்ளை சிங்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) (← இணைப்புக்கள் | தொகு)\nஆறிலிருந்து அறுபது வரை (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975 (← இணைப்புக்கள் | தொகு)\nபேர் சொல்லும் பிள்ளை (← இணைப்புக்கள் | தொகு)\nமயங்குகிறாள் ஒரு மாது (← இணைப்புக்கள் | தொகு)\nவாழ்ந்து காட்டுகிறேன் (← இணைப்புக்கள் | தொகு)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகம் முப்பது வருஷம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆடு புலி ஆட்டம் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஆளுக்கொரு ஆசை (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்றினிலே வரும் கீதம் (← இணைப்புக்கள் | தொகு)\nஎங்கேயோ கேட்ட குரல் (← இணைப்புக்கள் | தொகு)\nஎனக்குள் ஒருவன் (← இணைப்புக்கள் | தொகு)\nநான் மகான் அல்ல (1984 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லவனுக்கு நல்லவன் (← இணைப்புக்கள் | தொகு)\nகுடும்பம் ஒரு கதம்பம் (← இணைப்புக்கள் | தொகு)\nநெற்றிக்கண் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nராணுவ வீரன் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nரிஷிமூலம் (← இணைப்புக்கள் | தொகு)\nருசி கண்ட பூனை (← இணைப்புக்கள் | தொகு)\nகவரிமான் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றிக்கு ஒருவன் (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்புத்தங்கை (← இணைப்புக்கள் | தொகு)\nபெத்த மனம் பித்து (← இணைப்புக்கள் | தொகு)\nகனிமுத்து பாப்பா (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்வக் குழந்தைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nசக்கைப்போடு போடு ராஜா (← இணைப்புக்கள் | தொகு)\nப்ரியா (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவட்டத்துக்குள் சதுரம் (திரைப்படம்) �� (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டியன் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசகலகலா வல்லவன் (← இணைப்புக்கள் | தொகு)\nஉயர்ந்த உள்ளம் (← இணைப்புக்கள் | தொகு)\nதூங்காதே தம்பி தூங்காதே (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். பி. முத்துராமன் (← இணைப்புக்கள் | தொகு)\nஅடுத்த வாரிசு (← இணைப்புக்கள் | தொகு)\nஜப்பானில் கல்யாண ராமன் (← இணைப்புக்கள் | தொகு)\nபாயும் புலி (1983 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகுரு சிஷ்யன் (1988 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மத்தின் தலைவன் (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லவன் (1988 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nராஜா சின்ன ரோஜா (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆண்பிள்ளை சிங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிசயப் பிறவி (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனா ஒரு கேள்விக்குறி (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:எஸ். பி. முத்துராமன் (← இணைப்புக்கள் | தொகு)\nபோக்கிரி ராஜா (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் பாரத் (← இணைப்புக்கள் | தொகு)\nதர்ம தேவதை (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகம் பிறந்தது எனக்காக (← இணைப்புக்கள் | தொகு)\nநல்ல தம்பி (1985 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/15022153/Power-supply-from-the-central-set-Minister-P-Thangamani.vpf", "date_download": "2020-01-29T07:56:47Z", "digest": "sha1:RSY4KRRA7Z6T2ABEQ5LOLUY74BSD7K4V", "length": 13260, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Power supply from the central set: Minister P Thangamani requests the Union Minister || மத்திய தொகுப்பில் இருந்து முழுமையாக மின்சாரம் வழங்க வேண்டும்: மத்திய மந்திரியிடம், அமைச்சர் பி.தங்கமணி கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய தொகுப்பில் இருந்து முழுமையாக மின்சாரம் வழங்க வேண்டும்: மத்திய மந்திரியிடம், அமைச்சர் பி.தங்கமணி கோரிக்கை + \"||\" + Power supply from the central set: Minister P Thangamani requests the Union Minister\nமத்திய தொகுப்பில் இருந்து முழுமையாக மின்சாரம் வழங்க வேண்டும்: மத்திய மந்திரியிடம், அமைச்சர் பி.தங்கமணி கோரிக்கை\nதமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம், அமைச்சர் பி.தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.\nடெல்லியில், மத்திய மின்சாரம் ம��்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்திதுறை மந்திரி (தனிபொறுப்பு) ஆர்.கே.சிங்கை, தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி சந்தித்தார். அப்போது, மின்சார வாரிய தலைவர் விக்ரம் கபூர் உடனிருந்தார்.\nஇந்த சந்திப்பு குறித்து அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:-\nதமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்து வழங்கும் மின்சாரத்தின் சராசரி மின் தொடரமைப்பு மற்றும் வணிக இழப்புகள் தற்போது 14 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இவற்றை மேலும் குறைப்பதற்கு பகிர்மான மின்மாற்றிகளில் மீட்டர்கள் பொருத்தி முழுமையாக மின்சார இழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை முழுமையாக மாற்றுவதற்கு தமிழகத்தில் 4 லட்சம் மீட்டர்கள் தேவைப்படுகிறது. இதற்கு ரூ.1,200 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nதற்போது தமிழகத்தில் வழங்கப்படும் மின்சாரத்திற்கான தொகை 98 சதவீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.\nமின்சார பயன்பாட்டை துல்லியமாக கண்காணிக்க வசதியாக ‘ஸ்மார்ட் மீட்டர்கள்’ பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் 1.4 லட்சம் ‘ஸ்மார்ட் மீட்டர்கள்’ பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அனைத்து மீட்டர்களும் ‘ஸ்மார்ட் மீட்டர்களாக’ மாற்றப்படும்.\nதமிழகத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது குறைவான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் மற்றும் வெளிசந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.\nஅவ்வாறு கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் வங்கிகள் மூலம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. வருகிற கோடை காலத்தை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினா���்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்... \n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. புலியிடம் சிக்கியவர்... சாமர்த்தியமாக உயிர் தப்பினார்...\n2. ‘போடோ’ பயங்கரவாத குழுக்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம்: உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் கையெழுத்து\n3. நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு\n4. பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்: நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்க யோசனை\n5. பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேமிப்புக்கு பயன்படுத்தும் யோசனை - தமிழகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547318", "date_download": "2020-01-29T09:59:25Z", "digest": "sha1:MKZTVMBFJX574AHUVKCKX6CMDXFPOLXQ", "length": 6154, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "நடக்கும் மீன் | Fish that walk - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அரிய வகை மீன்ரெட்ஹேண்ட். துடுப்புகளை கைகளைப் போல இது பயன்படுத்துகிறது. தரையில் கைகளை ஊன்றி குழந்தை தவழ்வதைப் போல கடலின் மேற்பரப்பில் தவழ்கிற ஆற்றல் வாய்ந்தது ரெட்ஹேண்ட். தண்ணீருக்குள் நீந்துவதை, நடப்பதை அதிகமாக விரும்புகின்ற மீன் இது.\nகடலின் ஆழத்தில் வாழும் இந்த மீன் ஒரு சிறிய எல்லையை வகுத்து அதற்குள் மட்டுமே வசிக்கிறது. வேகமாக நீந்த முடியாது என்பதால் தொலைவான பகுதிகளுக்குச் செல்வதில்லை.\nரெட்ஹேண்ட் மீன் இனமே அழிந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருக்க, டாஸ்மானியாவின் தென்கிழக்குக் கடல்பகுதிக்கு டைவிங் பயிற்சி சென்றவர்கள் ரெட் ஹேண்டைப் பார்த்து தகவல் சொல்லியிருக்கின்றனர். இப்போதைக்கு உலகில் 20 அல்லது 30 ரெட்ஹேண்ட் மீன்கள் இருக்கலாம்.\nநில அதிர்வு அளவீட்டை கண்டறிந்த அமெரிக்கர்\nநிலவின் மர்மப் பகுதியின் அழகான புகைப்படத்தை வெளியிட்டது Chang'e\nஉலகின் பழமையான விண்கல் தாக்கியதை கண்டறிந்த விஞ்ஞானிகள்\nவிண்வெளியில் குக்கீஸ் தயாரித்த வீரர்கள்\n3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டுபிடிப்பு\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை\n482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-01-29T07:45:55Z", "digest": "sha1:JJXVGN2PUUCGDHBSUM2Q72ODFNNJ67VK", "length": 11948, "nlines": 142, "source_domain": "www.pannaiyar.com", "title": "நோய் அணுகா நெறி | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவாழ்வில் நோய் அணுகா நெறி\nதிண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல்\nபெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால்\nநீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி\nஉண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி.\nபாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்\nபகலில் புணரோம் பகலில் துயிலோம் பயோதரமும் மூத்த\nவேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்\nஇரண்டு அடக்கோம் ஒன்றை விடோம் இடது கையில்படு\nமூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம்\nமுதல் நாளில் கறி அமுதெனினும் உண்ணோம்\nஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம்\nநமனார்க்கு இங்கே ஏது இவை நாமிருக்கும் இடத்தே\nகி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில் தேரையரால் ஒவ்வொருவரும் தன் உடலில் நோய் அணு���ாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளன.\n2.வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (One should take oil bath in warm water).\n5.தினமும் இருவேளை மட்டுமே உண்ண வேண்டும் (One should eat only twice a day).\n8.கருணைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் (One should take ‘karunai tuber’ in one’s food).\n12.1 மாதத்தில் 4 முறை சவரஞ்செய்து கொள்ள வேண்டும் (One should shave 4 times a month).\n13.3 நாட்களுக்கு ஒரு முறை அஞ்சனமிட வேண்டும்.\n15.பசுவையும், தெய்வத்தையும், ஆசிரியரையும் மாலைக்காலத்தில் பூஜிக்க வேண்டும் During the evenings, one should worship the cow, the Almighty and one’s teacher).\nபிச்சை :நிறைய யோசிக்க வைத்தது.\nஎல்லாம் தெரிந்தவர் உலகில் யாருமில்லை….\nதொழில் மரியாதையும் சுய மரியாதையும்.\nபலன் தரும் பாரம்பரியக் கருவிகள்\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்.\nபிரச்னைகளுக்கும் கஷ்டங்களுக்கும் தீர்வுகளுக்கு ஜாதகம் தீர்வாகுமா \nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (7)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/salem-tribal-woman-murdered-by-her-husbands-family", "date_download": "2020-01-29T08:46:00Z", "digest": "sha1:T6POBYCMZ6JT4QAJTFCWUDANXBMYRGLS", "length": 17184, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "`எனக்கு விஷம் கலந்து கொடுத்துவிட்டார்கள்!' -சேலம் பழங்குடியினப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் |Salem tribal woman murdered by her husband's family", "raw_content": "\n`எனக்கு விஷம் கலந்து கொடுத்துவிட்டார்கள்' -சேலம் பழங்குடியினப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n' நாங்கள் சாதி பார்க்க மாட்டோம். பிள்ளையைச் சரியாக வைத்துக் கொள்கிறோம்' என்று சொன்னதால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தோம்.\n''நாங்கள் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். என் மகளை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவருக்குத் திருமணம் செய்துகொடுத்தோம். அவர்கள், என் மகளை சித்ரவதை செய்து விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டார்கள். அவர்களைக் கைதுசெய்யும்வரை என் மகளின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம்'' என்று, இறந்த பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் சேலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுபற்றி இறந்த பெண்ணின் பெரியப்பா செல்வராஜ், '' கருமந்துறை அடிவாரத்தில் உள்ள பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்-வள்ளியம்மாள். இவர்களுக்கு ராஜேஸ்வரி, பிரியதர்ஷினி என்கிற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். நாங்கள், மலைவாழ் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மூத்த மகள் ராஜேஸ்வரி, டிப்ளமோ நர்சிங் முடித்திருக்கிறாள்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nநான்கு மாதங்களுக்கு முன்பு, ஆறகழூரை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், செளந்திரமணியின் மகன் பழனிவேலுக்கு கருமந்துறையில் பெண் பார்க்கச் செல்வதற்காக பாப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் ராஜேஸ்வரியும் நின்று கொண்டிருக்கிறார். அப்போது பழனிவேலின் குடும்பத்தினர் ராஜேஸ்வரியிடம் பேச்சுக் கொடுத்து விசாரித்துவிட்டு, என் தம்பி வீட்டில் பெண் கேட்க வந்துள்ளனர்.\nஇப்பகுதியில், குறிப்பிட்ட மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பழங்குடியினப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது வழக்கம். அதனால் என் தம்பி வீட்டுக்கு வந்து பெண் கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுத்தால், சமீபகாலமாக பிரச்னைகள் வருகிறது. திருமணம் செய்துகொண்டு போய் சாதிக் கொடுமை செய்கிறார்கள். நிறைய பெண்கள் பிழைக்காமல் வந்துவிட்டனர். அதனால், சாதி மாறி பெண் கொடுக்க விருப்பம் இல்லை' என்று தெரிவித்தோம். 'இல்லை, நாங்கள் சாதி பார்க்க மாட்டோம். பிள்ளையைச் சரியாக வைத்துக்கொள்கிறோம்' என்று சொன்னதால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தோம்.\nஅதையடுத்து, 4.9.2019 அன்று திருமணம் நடந்தது. திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே பிரச்னை செய்யத் தொடங்கினார்கள். ராஜேஸ்வரியின் தட்டு, டம்ளர் உட்பட அவள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் கொண்டுபோய�� மாட்டுக் கொட்டகையில் வைத்திருக்கிறார்கள். மாட்டுக் கொட்டகையில் படுக்கவும் வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் கோபித்துக்கொண்டு ராஜேஸ்வரி பாப்பநாயக்கன்பட்டிக்கு வந்துவிட்டார். நான் ராஜேஸ்வரியை சமாதானம் செய்தபோது, 'பெரியப்பா, அங்கு வாழ முடியாது. பழனிவேல், அவுங்க அம்மா, அப்பா எல்லோரும் என்னை சாதி பெயரைச் சொல்லி கொடுமை செய்கிறார்கள்' என்று சொல்லி அழுதாள். `அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இன்னொருவர் வீட்டுக்குச் சென்றுவிட்டால் எல்லா கஷ்ட நஷ்டத்தையும் சமாளிக்க வேண்டும்' என்று கூறி அனுப்பிவைத்தோம்.\nஎன் தம்பி உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுப் போடுவதற்காக ராஜேஸ்வரியை கூட்டிவருவதற்கு பழனிவேல் வீட்டுக்குச் சென்ற போது அவருடைய பெற்றோர், 'ராஜேஸ்வரி வாயும் வயிறுமா இருக்கு. ஓட்டு போட கூட்டிட்டுப் போகவேண்டாம்' என்றார்கள். அப்போது ராஜேஸ்வரியிடம் பேசும்போது, 'நான் கர்ப்பம் தரிப்பதற்காகக் காலையும் மாலையும் மருந்து கொடுக்கிறார்கள்' என்று கூறி அழுதிருக்கிறாள். மகளை சமாதானம் செய்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார்.\nஒரு வாரத்திற்கு முன்பு, வயிற்று வலின்னு சொல்லி ராஜேஸ்வரியை ஆத்தூர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்கள். அதையடுத்து, என் தம்பி குடும்பத்தினர் மருத்துவமனைக்குப் போன பிறகு, பழனிவேலின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கே வரவில்லை. மருத்துவர்கள் கோவை மெடிக்கல் சென்டருக்குக் கொண்டுபோகச் சொன்னதை அடுத்து, நகைகளை விற்று 70 ஆயிரத்தைக் கொண்டுபோய் செலவு செய்தோம்.\nகாதலனைத் தொடர்ந்து காதலியும் மரணம் - மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலைக்கு இரண்டாவது பலி\nமருத்துவர்கள் விஷம் குடித்திருப்பதாகச் சொன்னார்கள். மேலும் 3 லட்சம் கேட்டதையடுத்து, பணம் கட்ட முடியாமல் சேலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுவந்தோம். இங்கிருக்கும் மருத்துவர்களும் விஷம் குடித்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் ராஜேஸ்வரி, 'நான் விஷம் குடிக்கவில்லை. அவர்கள் விஷம் கலந்து கொடுத்திருப்பார்கள்' என்று கூறி அழுதாள். இந்நிலையில், நேற்று அவள் இறந்துவிட்டாள். நிச்சயமாக, பழனிவேலின் குடும்பத்தார் சாதி வெறியோடு சித்ரவதை செய்து விஷம் கலந்து கொடுத்து கொன்றிருக்கிறார்கள்'' என்றார்.\n''என் மகளை கல்யாணம் பண்ணிட்டுப் போய் இ���்படி விஷம் கொடுத்துக் கொலை செஞ்சுட்டாங்களே, நாங்க பெண்ணை கொடுக்க மாட்டோமுன்னு தானே சொன்னோம். இவங்களே கல்யாணம் பண்ணிட்டுப் போய் கொன்னுட்டாங்களே. என் குழந்தை கல்யாணம் ஆகி 4 மாசத்தில் பலமுறை கொடுமை செய்வதாகச் சொல்லி வீட்டுக்கு வந்தாள். இங்கேயே வைத்திருந்தால் என் குழந்தை இறந்திருக்காதே...''என்று கதறி மயங்கிவிழுந்தார் ராஜேஸ்வரின் அம்மா வள்ளியம்மாள்.\nசேலம் அரசு மருத்துவமனை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கலப்புத் திருமணத் தம்பதியினர் சங்கத்தின் தலைவர் அழகேசன் நம்மிடம், ''மாற்று சாதியினர், அவர்களுடைய சமூகத்தில் பெண் கிடைக்காதபோது பட்டியலினப் பெண்களையும் பழங்குடியினப் பெண்களையும் திருமணம் செய்துகொள்வார்கள். பிறகு, வரதட்சணை கேட்டும் சாதியைச் சொல்லியும் கொடுமை செய்வது வழக்கம். இவர்கள், ஆணவக் கொலைகளை நுட்பமாகச் செய்வார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணே தற்கொலை செய்துகொள்ளும்படியும் செய்வார்கள். அப்படித்தான் ராஜேஸ்வரியின் மரணமும் நடந்திருக்கிறது. பழனிவேல் குடும்பத்தை வன்கொடுமை சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்'' என்றார் கொதிப்புடன்.\nஇதுபற்றி ராஜேஸ்வரியின் கணவர் பழனிவேலிடம் பேசினோம். `நீங்க யார்... என்ன வேண்டும்' என்று விசாரித்தவர், ''இப்போது என்னால் பேச முடியாது. இன்னும் 5 நிமிடத்தில் பேசுகிறேன்'' என்றவர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/sports/watch-snake-stops-play-in-andhra-vs-vidarbha-ranji-trophy-match-326910", "date_download": "2020-01-29T07:33:41Z", "digest": "sha1:CZQBMNTC726EK2R65F4F6DVAKWP4FLIN", "length": 13618, "nlines": 122, "source_domain": "zeenews.india.com", "title": "வைரல் வீடியோ | கிரிக்கெட் போட்டி மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு!", "raw_content": "\nகிரிக்கெட் போட்டி மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு\nராஞ்சி தொடருக்கான போட்டியில் மைதானத்தில் பாம்பு நுழைந்ததால் கிரிக்கெட் போட்டி தாமதமானது.\nராஞ்சி தொடருக்கான போட்டியில் மைதானத்தில் பாம்பு நுழைந்ததால் கிரிக்கெட் போட்டி தாமதமானது.\nராஞ்சி தொடருக்கான போட்டியில் ஆந்திரபிரதேசம் - விதர்பா அணிகள் மோதின. இந்த போட்டி விஜயவாடா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் நடுவர்கள் மைதானத்திற்கு வந்தனர். அப்போது அவர் அங்கு மைதானத்தில் பாம்பு இருப்பதாய் பார்த்து அதிர்ச்சி���டைந்தார்.\nமைதானத்திலிருந்து பாம்பை வெளியேற்ற வீரர்கள் முயற்சித்தனர். இதனால் போட்டி தொடங்க தாமதமானது. விஜயவாடா மைதானத்தில் பாம்பு உள்ளே நுழைந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது t20; இந்தியா தோல்வி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0321.aspx", "date_download": "2020-01-29T08:17:00Z", "digest": "sha1:FMWUQ3624JXXWRPZSRX73VUWGCWXISX2", "length": 18112, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0321 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nபொழிப்பு (மு வரதராசன்): அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.\nமணக்குடவர் உரை: நல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால்.\nஇஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.\nபரிமேலழகர் உரை: அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.\n(அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.\nதமிழண்ணல் உரை: அறச்செயல் என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது ஓருயிரையும் கொல்லா நோன்பேயாகும். கொல்லுதல் பிற பாவச் செயல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தரும். அத்துணைக் கொடியது கொலைப்பாவம்.\nஅறவினை யாதெனில் கொல்லாமை; கோறல் பிறவினை எல்லாம் தரும்.\nபதவுரை: அறவினை-அறமாகிய செயல்; யாதுஎனில்--எது என்றால்; கொல்லாமை-கொலை செய்யாதிருத்தல்; கோறல்-கொல்லுதல்; பிறவினை--மற்ற செயல் (இங்கு மற்ற தீச்செயல் விளைவுகள் எனப் பொருள்படும்); எல்லாம்-அனைத்தும்; தரும்-கொடுக்கும்.\nமணக்குடவர்: நல்வினை யாதெனின் கொல்லாமை;\nமணக்குடவர் குறிப்புரை: இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.\nபரிப்பெருமாள்: நல்லவினை யாதெனின் கொல்லாமை;\nபரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.\nபரிதி: தன்ம நெறியாவது கொல்லாமை;\nகாலிங்கர்: இருவினைப் பயனையும் கொண்ட வையத்து அறவினைக்குச் சிறந்தது* யாதோ எனின் யாதானும் ஒன்றினையும் கொல்லாமை;\nபரிமேலழகர்: அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம்;\nபரிமேலழகர் குறிப்புரை: அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார்.\n'நல்வினை யாதெனின் கொல்லாமை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'அறங்களெல்லாம் ஆகிய செய்கை ஓர் உயிரையும் கொல்லாமையாம்' என சற்று வேறுபட உரை செய்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எவ்வுயிரையும் கொல்லாமையே அறமாம்', 'அறச்செயல் யாது என வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம்', 'புண்ணியம் என்பது எதுவென்றால் உயிர்க்கொலை செய்யாதிருப்பது', 'அறச் செயல் யாது என்று கேட்டால், பிற உயிர்களைக் கொல்லாமையாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஅறச் செயல் யாது என்றால் கொல்லாமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.\nகோறல் பிறவினை எல்லாம் தரும்:\nமணக்குடவர்: கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால்.\nபரிப்பெருமாள்: கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால்.\nபரிதி: கொலை செய்கை தன் ஆத்மாவுக்கு எல்லா விதனமும் தரும் என்றவாறு.\nகாலிங்கர்: ஆதலான் ஒன்றினைக் கொல்லுதலாகின்ற இது பாவமாகிய எல்லாத் திவினையும் தரும் என்றவாறு.\nபரிமேலழகர்: அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எ��்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.\nபரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.\n'கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும்' என்றார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கொல்லுதல் எல்லாத் தீமையும் தரும்', 'உயிரைக் கொல்லுதல் என்பது பாவச் செயல்கள் எல்லாவற்றையும் தானே தரும்', 'கொலை செய்வது மற்றெல்லாப் பாதகங்களையும் தரக்கூடியது', 'பிற உயிர்களைக் கொல்லுதல், அறத்திற்கு மாறுபட்ட பாவச் செயல்களைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nகொல்லுதல் எல்லாத்தீச் செயல்களையும் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅறச் செயல் யாது என்றால் கொல்லாமையாகும்; கொல்லுதல் பிறவினை எல்லாம் தரும் என்பது பாடலின் பொருள்.\nஅறச்செயல் எது என்று கேட்டால் அது 'கொல்லாமை' என்று ஒரு சொல்லில் உடன் கூறிவிடலாம்.\nஅறச்செயல் எதுவென்றால், அது ஓர் உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும். கொல்வது பிற எல்லாத் தீச்செயல்களுக்கும் வழிவகுக்கும்.\nகொல்லாமையானது தன்னலத்துக்காகவோ அல்லது பகை காரணமாகவோ பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதாகும். கொல்லாமை என்பது அறச்செயல் என்று குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறது இக்குறள்; உயிர்க்கொலை செய்யாதிருத்தல் மிகச் சிறந்த அறம் என்று சொல்வதாகவும் அமைந்தது. மேலும் கொல்வதால் எல்லா தீச்செயல்களும் உண்டாகும் என்றும் கூறுகிறது பாடல்; அதாவது. ஓர் உயிர் உடம்பை விட்டு நீங்குமாறு கொலை செய்வது பிற பாவச் செயல்களைச் செய்யத் தூண்டுவதாகவும் அமையும் என்பதாம்.\nபிற உயிரைக் கொல்லாத அறத்தினுள் எல்லா அறமும் அடங்கும். உயிர்களைக் கொல்வது எல்லாத் தீயசெயல்களுக்கும் காரணமாகி அவற்றின் பயனையும் விளைவிக்கும் என்பதால் மிகக் கொடிய செயலான உயிர்நீக்குதலைச் செய்யற்க எனச் சொல்லப்பட்டது.\n'யாதெனின்' என்று கேள்வி எழுப்பி அதற்கு விடையிறுக்கும் வண்ணம் அமைந்துள்ளது இப்பாடல். இது போன்று '��ாதெனின்' என்ற வினா-விடையில் அமைந்த பிற குறட்பாக்கள் 178, 254, 324, 789, 801, 831, 844 ஆகியன.\n'பிறவினை' என்ற தொடர்க்கு தீவினைப் பயன், விதனம், பாவமாகிய தீவினை, பாவச்செய்கைகள், அறமல்லாத செயல்கள், பிற பாவச் செயல்கள், பல தீவினைகளுடைய பயன், தீமை, பாவச் செயல்கள், மற்றப் பாதகங்களையும், அறமல்லாத் தீய செயல்கள், பிற பாவச் செய்கைகள், அறத்திற்கு மாறுபட்ட பாவச் செயல்கள், அறம் அல்லாத பிற தீய செயல்களையும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,\nஇக்குறளின் பிற்பகுதி உயிர்களைக் கொல்லுதலாவது அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் தானே விளைக்கும் எனச் சொல்கிறது. கொலையையே செய்யத் துணிந்தவன் மற்ற எந்தத் தீச்செயல் செய்யவும் தயங்கமாட்டான். மிகக்கொடிய வினையான மனிதக் கொலையைச் செய்துவிட்டு ஒறுப்பில் இருந்து தப்பித்து சமுதாயத்துள் நடமாடுபவனுக்கு மற்ற அறமற்ற செயல்கள் எவையும் தீயனவாகத் தெரிவதில்லை. மேலும் மேலும் மறச்செயல்கள் புரிந்து அவற்றின் பயனைத் துய்த்தற்குரியவனாகிடுவான்.\nபிறவினை என்பதற்கு நேர்பொருள் மற்ற செயல்கள் என்பது. இங்கு அறவினைக்கு மறுதலையான சொல்லாக பிறவினை அறமற்ற செயல் குறித்து நின்றது.\n'கோறல் பிறவினை எல்லாம் தரும்' என்பதற்குக் கொலை பாவத்திற்குள் பிற பாவச் செயல்கள் எல்லாம் அடங்கிவிடும் எனவும் விளக்குவர்.\n'பிறவினை' என்ற தொடர்க்கு மற்ற தீயசெயல்கள் என்பது பொருள்.\nஅறச் செயல் யாது என்றால் கொல்லாமையாகும்; கொல்லுதல் எல்லாத்தீச் செயல்களையும் தரும் என்பது இக்குறட்கருத்து.\nகொல்லாமையைக் கடைப்பிடித்தல் ஓர் அறச்செயல்.\nஅறச் செயல் யாதென்றால் கொல்லாமையேயாகும்; கொல்லுதல் எல்லாத் தீச்செயல்களையும் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/97807", "date_download": "2020-01-29T07:58:14Z", "digest": "sha1:WC5Y6IBGU4HINPHSD3QJ3MOL6WS3LODZ", "length": 21947, "nlines": 137, "source_domain": "tamilnews.cc", "title": "உயிரின் நிழல்!", "raw_content": "\n\"யாரு'' என்றபடி வீட்டுக்குள் இருந்து கதவைத் திறந்தபடி வயதொத்த பெண்.\n\"நாளைக்கு அம்மாவுக்கு பெயர் சூட்டு விழா... வந்துருங்க'' என்றவனின் வார்த்தையை ஒன்றும் புரியாமல் வாங்கி கொண்டவளாய்.\n\"நாளைக்கு புரிஞ்சு போயிரும்'' சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்த தெருவின் அடுத்த வீடு நோக்கி நகர்ந்தான்.\nயாருக்கும் புரியாத புதிராக இருப்பது உண்மைதான். அவன் அம்மா இறந்த��� பதினாறாம் நாள். காரியத்துக்காகத்தான் கூப்பிடுவான் என்றிருந்தாள். காரணம் தர்முவின் அம்மா மேகலை, எழுபத்தி ஐந்து வயதில் தடுமாற்ற நிலை ஏற்பட்டபோது தான் இறந்திருந்தார். இறப்பிற்கு வந்த மேகலையின் உறவினர்கள் மூன்றாம் நாள் எண்ணெய் தொட்டு வைத்து முடித்து சென்றுவிட்டார்கள். நல்ல குணம் கொண்டவள் மேகலை அம்மாள். தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே, மகளை நன்றாகப் படிக்க வைத்து அவளை இன்ஜினியர் படித்த பையனுக்கு கரம் பிடித்து கொடுத்ததோடல்லாமல் மகன் தர்மனையும் லேப் டெக்னிஷியன் படிக்க வைத்ததோடு, சொந்தமாக ஒரு லேப் சென்டரையும் வைத்து கொடுத்திருந்தாள். மேலும் தர்முவுக்கு நன்கு படித்த நர்ஸ் பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருந்தாள். மகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், தர்மனுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என்று பேரன் பேத்தி ஐந்து பத்தாகிவிட்டது. மேகலையம்மாள் ஐம்பது வயதைக் கடந்த போதே பிபி, சுகர் என்று எல்லாமே ஒத்துழையாமை நடத்த தர்மு கெஞ்சி கூத்தாடி, வேலைக்குப் போவதைத் தவிர்க்க வைத்து நன்றாக கவனித்துக் கொண்டான். புரிதல் உள்ள குடும்பமாயிருந்தது. மேகலையின் கணவர் இரு குழந்தைகள் பிறந்து பள்ளிக்கு செல்ல துவங்கிய ஓரிரு வருடங்களில் தவறிவிட்டார். தனி மனுஷியாய் விசாலமான ஆலமரமான இந்த குடும்பத்தை உருவாக்கிவிட்டுதான் இறந்திருக்கிறார்.\nமேகலையின் அசைவின்றி எதுவும் நடக்காது. நல்ல காரியம் கெட்ட காரியம் எதுவென்றாலும் வீட்டுக்கு வரும் பத்திரிகைகள் அவள் பெயரையே முகப்பில் தாங்கி வரும். வீடு தேடி வரும் யாரும் அடையாளத்துக்குக்கூட \"மேகலையம்மாள் வீடெது\nமேகலை இறந்த நாளிலிருந்து எந்த சலனமும் இல்லை. வீட்டில் தர்முவாலும் எதார்த்தமாய் இயங்க முடியவில்லை. அன்றாடம் அவன் எழுந்தரித்து, \"\"வேணுமாம்மா'' என்று கேட்டு, மனைவியை டீ போட வைத்து தன் கையால் கொடுப்பதுதென்று பழக்கப்பட்டிருந்ததையும் வெளியில் கிளம்பும்போது மறந்தவனைப்போல் \"\"வாரேம்மா...'' என்பதெல்லாம் அவனுக்குள் ஏமாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது. லேப் வேலை முடிந்து வீடு திரும்பும்போது வண்டிக்குள் வாங்கி போடும் நொறுக்கு தீனிகளுக்கு மத்தியில், தவறாமல் போய் பழம் வாங்கும் பழக்கடையில் வண்டியை நிறுத்தியதுமே அவனுக்கென்று எடுத்து வைத்தி��ுக்கும் பழக்கூடை அவன் கைக்கு வரும். பழக்கடை ஆயா கூட நினைத்துக் கொள்ளும். \"அடுத்த பிறவி ஒன்று இருந்தா இந்த மாதிரி ஒரு மகனை பெத்து வளர்த்து சத்த அசந்தெந்திருக்கணும்'' என்று. பாவம் ஒரு வகையில் மேகலையின் இறப்பு இந்த பழக்கடை ஆயாவுக்கு கூட இழப்புதான். அங்கிருந்து வண்டியை கிளப்பினால் அடுத்து அம்மாவுக்கு வழக்கமாய் வாங்கும் மருந்துகடை, மார்க்கெட்டை கடக்கையில் தென்படும். அம்மாவுக்கு பிடித்த கீரை தேடலென்று முடித்து, வீட்டிற்குள் நுழையும் போதே மனைவியை அழைத்தபடி, \"அம்மா சாப்புட்டாங்களா தண்ணி வச்சி குடுத்தியா சாப்பாட்டுக்கு முன்னாடி மாத்திரை போட்டாச்சா'' என்று கேள்வி நீண்டு கொண்டே போகும்.\nஅவள் தரும் பதிலில் தர்மு சந்தோசப்படுவதை கூட பார்க்க ஒரு சந்தோசமிருக்கிறதேவென்று இன்னும் அவன் கேட்காத கேள்விகளை கூட பதிலால் தவிர்த்து வைப்பாள். அத்தை துணியெல்லாம் துவைத்து போட்டத்திலிருந்து, எழுத முடியாத விஷயங்களை செயல்களால் சொல்லும் போது என ஏற்பட்டவையெல்லாம் மேகலையின் இறப்பு என்ற வெற்றிடத்தை உருவாக்கியிருந்தது.\nஒரு வாரம் இது தொடர்ந்தது. தர்முவுக்கு லேப்பிற்கு செல்லாமல் மனம் முடக்கி போட்டிருந்தது. அவனை படர்ந்திருந்த நிலைமை எல்லோரையுமே படர்ந்திருந்தது. திருமணமானதோடு வேலையை விட்டிருந்த அவன் மனைவியும் அவனின்று என்ன செய்வதென்பதை வருந்தி, எப்போது வீடு இயல்பு நிலைக்கு திரும்புமென்ற ஏக்கம் தொடர்ந்தது.\nஅன்று தர்முவின் லேப்பிற்கு சப்ளை செய்யும் கெமிக்கல் மேனேஜர் வந்திருந்தார். தான் வெளியூர் சென்றுவிட்டதாகவும் அன்று துக்கத்தில் கலந்துகொள்ள இயலாததையும், ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக வந்ததாக செல்லிக் கொண்டிருக்கும் போதே தர்முவின் கண்கள் கலங்கிய வண்ணமிருந்தது.\n\"தர்மு வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இழப்பு வந்து கொண்டே தானிருக்கும். அதை நிரப்புவதெங்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் தர்மு. எனக்கொரு யோசனை'' என்ற நண்பரை நிமிர்ந்து பார்த்தான் தர்மு.\n\"அனாதை பிள்ளைகளுக்கு இரண்டு நாளைக்கு அன்னதானமோ இல்லை அதற்கிணையானதாகவோ செஞ்சிட்டு பழகிட்டு வா. அவுங்க சூழ்நிலை உன் நிலை உணர்த்துவதோட ஏதோ ஒண்ணு உனக்கு பிடிபடும்'' என சொல்லிவிட்டு கிளம்பியிருந்தார்.\nஅவர் போனதிலிருந்து, அந்த வார்த்தைகள் அவனில் உர���ண்டு கொண்டேயிருந்தது. தடாலென முடிவெடுத்தவன் மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொண்டு ராகவேந்திரா ஆசிரமத்திற்கு போனான். அங்கிருந்தவர்களை விசாரித்து, பிள்ளைகளுக்கு தினம் ஆகும் உணவு செலவுக்கான லிஸ்ட் தயார் செய்து, அம்மாவின் பதினாறாம் நாளுக்கு ஒருநாள் முன்னர் வரை உணவு செலவுகளை தாம் ஏற்பதாக சொல்லிவிட்டு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு போனார்கள். நிர்வாகத்தினர் தேதியை குறித்து கொண்டனர். தர்மு மனைவிக்கும் அது மகிழ்ச்சியாகப் பட்டது. முகத்தில் தெரிந்ததை தர்மு அறிந்து கொண்டான்.\nதினமும் காலை அவன் மறக்காமல் சென்று, தொகை கொடுத்து முதல் பிரேயரில் மேகலையம்மாள் பெயரைச் சொல்லி, சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக பிள்ளைகள் சொல்வதை கேட்டு வருவது வழக்கமாகி, பதினைந்தாம் நாள் முடித்துக்கொண்டு வந்த கையோடுதான் இந்த பத்திரிகைகளை கொடுத்து வருகிறான்.\nபதினாறாம் நாள் பெயர் சூட்டு விழாவிற்காக வீடு பரபரப்பாகி கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் ஒவ்வொருவராக வந்த வண்ணமிருந்தனர். தர்முவின் தங்கையும், மச்சானும் குழந்தைகளும் வந்தாகிவிட்டது. தர்மு மனைவியின் வீட்டாரும் வந்துவிட்டிருந்தனர். சாப்பாட்டுக்கு ஆனந்த விலாஸ் ஓட்டலில் புக் செய்திருந்தான். அவர்களும் பகல் பன்னிரெண்டு மணிக்கு வந்துவிடுமென்றும், நிகழ்ச்சி முடிந்ததும் தாங்களே பாத்திரங்களை எடுத்து சென்றுவிடுவதாகவும் சொல்லியிருந்தார்கள்.\nவீட்டின் முகப்பில் சாமியானா பந்தலினுள் போடப்பட்டிருந்த சேர்கள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. காரிய சமாச்சாரமென்றதால் கூட்டம் குறைவாய் தானிருந்தாலும், தர்முவின் அம்மா பெயர்; பெயர் சூட்டு விழா என்ற புதுமை புரியாமலே நிறைய பேர் வந்திருந்தனர். ஆரம்பிப்பதற்கு ஒருவர் அடிகோலிட்டார்.\n\"தர்மு, வந்தவங்க பல வேலைகளை விட்டுட்டு வந்திருப்பாங்க. ஆரம்பிச்சுட வேண்டியதுதானே\nதர்மு மனைவியை அழைத்து \"அம்மாவை கூட்டி வா'' என்றான்.\nமேகலையம்மாவின் வயதுடைய ஓர் அம்மாவினை அவள் அழைத்து வந்தாள். எல்லோரின் முகத்திலும் புரியாத \"என்னப்பா தர்மு'' என்ற கேள்விக்குறி கோடு விழுந்திருந்தது.\nபந்தலில் இருந்த சேர்களின் முன்னால் போடப்பட்டிருந்த தனி சேரில் அமர வைக்கப்பட்டார் அந்த அம்மா. தர்மு பேசலானான்.\n\"என் அழைப்பை ஏற்று வந்தவங்களுக���கு ரொம்ப நன்றி. எங்கம்மா இல்லாத இடத்தை நினைச்சு கூட பார்க்க முடியல. இதுவரைக்கும் அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்தும் மீள முடியல. அதனால நானே ஒரு முடிவெடுத்து என் உறவுக்காரங்ககிட்டயும் சொல்லி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன். இன்றையிலிருந்து இந்தம்மா பேரு மேகலை. எங்கம்மாவை எந்த மாதிரி நெனைச்சீங்களோ, அதே மாதிரி இவங்களை நினைக்கணும் நன்றி'' என்றான்.\nகூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு குரல்.\n\"அனாதை குழந்தைகளோட வலியை புரிஞ்சிக்கிட்ட நாம ஏன் முதியோர் இல்லத்துல விடப்பட்டவுங்களோட வலியை மறக்கணும். அதான் முதியோர் இல்லம் போய் முறைப்படி இவுங்களை அழைச்சுக்கிட்டு வந்துட்டேன்'' என்று முடித்தான் தர்மு.\nவந்திருந்த எல்லோரிடமிருந்தும் ஒரு வெற்றிடமிருப்பதாக உணரப்பட்டது.\nஅந்த வீட்டில் மேகலை என்ற பெயர் உயிரோடிருக்கும்.\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\n28.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\n28.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29832-2015-12-07-06-30-23", "date_download": "2020-01-29T09:59:09Z", "digest": "sha1:GBKPTGKB3MKMVCUGPBKWDUDZFATJNDMA", "length": 16476, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "வெள்ள பாதிப்பு குறித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக அமைச்சரின் அவதூறு மறுப்புக்கு பி.யு.சி.எல். கண்டனம்!", "raw_content": "\nகடலூர் வெள்ளப் பேரிடர் - வெளிவராத உண்மைகள்\nஇழவு வீட்டிலும் கன்னம் போடும் பிணந்தின்னிகள்\n“அம்மா அரிசியும் அல்ல - மோடி அரிசியும் அல்ல” உழவர் அரசி..\nஅ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை\nநெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ அல்ல\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\nகுமரி மீனவர்களைக் கடலில் சாகவிட்ட இந்திய அரசு\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nவெளியிடப்பட்டது: 07 டிசம்பர் 2015\nவெள்ள பாதிப்பு குறித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக அமைச்சரின் அவதூறு மறுப்புக்கு பி.யு.சி.எல். கண்டனம்\nதமிழகத்தில் வெள்ளபாதிப்பின் போது அரசு இயந்திரம் ஒன்று இல்லை என்பது போன்ற நிலை ஏற்பட்டதற்கும், அரசின் செயலற்ற தன்மைக்கும் எதிராக கருத்தை வெளிப்படுத்திய நடிகர் கமல்ஹாசனை அவதூறான நடையில் கண்டித்துள்ள தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தில் மழை வெள்ளம் குறித்த எந்த உரிய எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதிப்பிலிருந்து மக்கள் மீள தடுப்பு நடவடிக்கை எதுவும் உரிய முறையில் ஆட்சியாளர்கள் செய்யவில்லை. பெரும் பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்ட பின் மக்களை காக்கவும் மறுவாழ்வு செய்யவும் முழு அரசு இயந்திரமும் செயல்படுத்தப்படவில்லை.\nமக்கள் தங்களின் அற உணர்வின் உந்துதலில் தாங்களாகவே எழுந்து களப்பணி புரிந்து வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்டுள்ளனர். அரசு திரம்பட பணிபுரிய வேண்டிய தருணத்தில் வெற்று அரசியல் மற்றும் சுய தம்பட்ட விளம்பரம் தேட முனைந்து சேவை என்பதன் பொருளை கொச்சைப்படுத்தி விட்டது. மக்கள் திரட்டி வரும் நிவாரணப் பொருள்களில் கூட ஜெயலலிதாவின் போட்டோ ஒட்டும் நிலையில் இந்த குரூரம் சனநாயக பண்புகளுக்கும் மனித நேய உணர்வுகளுக்கும் எதிரானது என்பதை பலரும் கண்டித்துள்ளனர்.\nகடலூர் மாவட்டத்தில் பல கிராமங்கள் கடும் வெள்ள சேதத்திற்கு ஆளாகி இருந்த போதும் அந்த பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் நிவாரணத்திலிருந்து பெரும்பாலும் ஒதுக்கப்பட்டிருந்தனர். சுமார் முப்பத்தி ஏழாயிரம் குடும்பங்கள் நூற்றி நாற்பது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். உள்ளீடான கிராம மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர். இதுவரை முகாம் மக்களுக்கு மட்டும் அரசு பாய் மற்றும் உணவு மட்டுமே கொடுத்து வருகிறது.\nஇந்த நிலையில் த���ிழக அரசின் செயலின்மையை நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தக் கேள்வி வெறும் தனி மனிதரான கமல்ஹாசனின் கேள்வி மட்டுமல்ல தமிழகத்தில் பொது சமூகமும் அதன் மக்களும் நினைத்த அல்லது கேட்க எண்ணிய கேள்வியே ஆனால் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கமல்ஹாசன் என்ற தனி மனிதனின் வாயை அடைக்க மிரட்டும் தொனியில் கண்டித்துள்ளது, ஜெயலலிதாவுக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழக மக்களும் அடிமைகளைப் போல இருக்க வேண்டும் என்று மிரட்டும் தொனி சார்ந்தது. கருத்தை ஆக்கப்பூர்வமான செயலுக்கு வாய்ப்பாக கருதி செயல்படாது, ஆணவப்போக்கால் மிரட்டுவது கருத்துரிமையை பறிக்கும் செயல் என்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டிக்கின்றது. தமிழக ஆளும் அரசு அதன் செயலின்மை குறித்து எழும் கேள்விகளுக்கு பொறுப்பான பதில் கூற கடமைப்பட்டது என்றும் ஆண்டான் அடிமை மனப்பான்மையோடு கருத்தாளர்களை இழிவுபடுத்த அதற்கு உரிமை இல்லை எனவும் மக்கள் சிவில் உரிமைகழகம் தமிழ்நாடு மற்றும் புதுவை அமைப்பு வெளிப்படுத்துகின்றது.\n- பேரா.சரஸ்வதி, மாநிலத் தலைவர் & ச.பாலமுருகன், மாநிலச் செயலர், (பி.யு.சி.எல்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000019678.html", "date_download": "2020-01-29T08:06:47Z", "digest": "sha1:7ZXPSKQSRNMSQQHST3LDO4NQ5233CPQ3", "length": 5637, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "என் வாழ்க்கைப் பாதையிலே - பாகம் 2", "raw_content": "Home :: தன்வரலாறு :: என் வாழ்க்கைப் பாதையிலே - பாகம் 2\nஎன் வாழ்க்கைப் பாதையிலே - பாகம் 2\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநீ எறும்புகள��� நேசிக்கிறாயா ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம் பொன்னியின் செல்வன் - (பாகம் 1)\nநீள் தினம் அறிவோம் அம்பேத்கரை கதாசிரியையின் கதை பாகம் 1\nநீவ் விழி திருமூலரும் சிவயோகமும் வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/vanigan-movie-audio-rights-gets-yuvan-shankar-raja/", "date_download": "2020-01-29T07:24:28Z", "digest": "sha1:D5ZLOMLQQDCF6ITKOFN2MW7HDHQV62R3", "length": 13084, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா", "raw_content": "\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\nஒரு படத்திற்கான அங்கீகாரம் என்பது மக்களால் பெரிதாக மதிக்கப்படும் பிரலபங்கள் அந்தப் படத்தை எதாவது ஒரு முறையில் அங்கீகரிக்கும்போதுதான் உண்மையாகவே கிடைத்தது போலாகும். அப்படியொரு பெருமையைப் பெற்றுள்ளது ‘வணிகம்’ திரைப்படம்.\nஇந்த ‘வணிகன்’ என்ற படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி அப்படத்தின் மீதான நம்பிக்கையை கூட்டி இருக்கிறார் பிரபல இசை அமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா. இந்தப் படத்திற்கு டி.ஆர்.சுரேஷ்குமார், புவனேஷ் செல்வநேசன் என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nயுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்காத படத்தின் இசையை தனது இசை வெளியீட்டு நிறுவனத்திற்காக வாங்கியது இதுவே முதல் முறையாகும்.\nFESTUS PRODUCTIONS என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில் விஜயகுமார் இந்த ‘வணிகன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.\n‘நேரம்’, ‘பிரேமம்’, வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த் நாக் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் நக்ஷத்திரா நாகேஷ் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.\nமேலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சார்லி, ராஜ்மோகன், கிருத்திகா பாலா, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇசை – சுரேஷ்குமார்.T.R. – புவனேஷ் செல்வநேசன், ஒளிப்பதிவு – அகஸ்டின் இளையராஜா, பாடல்கள் – மோகன்ராஜன், படத் தொகுப்பு – பரமேஷ் கிருஷ்ணா, தயாரிப்பு – செந்தில் விஜயகுமார், எழுத்து, இ��க்கம் – வி.பி.டேனியல்.\nஇயக்குநர் டேனியல் இதற்கு முன் இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார். இது இவரது முதல் படமாகும்.\n‘வணிகன்’ படம் பற்றி இயக்குநர் வி.பி.டேனியல் பேசும்போது, “இது ஒரு எதார்த்தமான திரில்லர் படம். தற்போது சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை இதில் கையாண்டிருக்கிறோம்.\nஇந்தப் படத்தின் பாடல்களை கேட்ட பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது ‘U1 Records’ நிறுவனத்திற்காக எங்களுடைய ‘வணிகன்’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார். அது எங்கள் படக் குழுவினருக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறோம்.\nதவிர, இந்தப் படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதிய ‘வாடி முட்ட கண்ணி’ என்ற பாடலைப் பாடியுள்ளார். அந்தப் பாடலை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டார். அது தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது. ‘வணிகன்’ படம் விரைவில் வெளியாக உள்ளது…” என்றார்.\nPrevious Postஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் 'பற’ திரைப்படம்.. Next Post‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/cmfri-recruitment-2019-apply-online-for-field-assistant-jrf-post-005302.html", "date_download": "2020-01-29T07:27:12Z", "digest": "sha1:IILK3JQN6H2L3M3ODW2T5FGPSOSFTRWZ", "length": 13936, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! | CMFRI Recruitment 2019: Apply online For Field Assistant & JRF Post - Tamil Careerindia", "raw_content": "\n» பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கள உதவியாளர், ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nநிர்வாகம் : மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nகள உதவியாளர் - 03\nஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - 02\nகள உதவியாளர் - ஏதேனும் ஓர��� துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - M.Sc Fisheries, M.Tech\nவயது வரம்பு : இரு பணியிடங்களுக்குமே 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகள உதவியாளர் : ரூ. 20,000\nஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் : ரூ. 31,000\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை fradcmfri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.09.2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும். அல்லது அதிகாரப்பூர்வ இணையதத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.\nபொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nஅழகப்பா பல்கலையில் பணியாற்ற ஆசையா பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக மீன்வளத் துறையில் வேலை\n5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை\nரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\n காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தோ்வுக் கட்டணம்\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை\nCTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\n22 hrs ago CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\n23 hrs ago பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n24 hrs ago அழகப்பா பல்கலையில் பணியாற்ற ஆசையா பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago உள்ளூரிலேயே அரசாங்க வேலை சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nLifestyle இரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nNews தாமரையின் முகமாகும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.. பாஜகவில் இணைகிறார்\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nMovies என்னது ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டாரா ரசிகர்கள் விளாசல்.. உடனடியாக மாற்றிய பியர் கிரில்ஸ்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nTechnology Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nUGC உதவித்தொகை: மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-november-27-2017/", "date_download": "2020-01-29T08:10:31Z", "digest": "sha1:CARYFZFFJXJRV2SA7JOK6U5SAPA6PMLV", "length": 34415, "nlines": 586, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs November 27, 2017|FREE TNPSC ACAD", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nதலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள், செய்திகள்\nஆசிய மராத்தான் சாம்பியன்ஷிப்பில் கோபி தோனகல் தங்கம் வென்றார்\nசீனாவின் டொங்குகுவான் நகரத்தில் நடைபெற்ற ஆசிய மராத்தான் சாம்பியன்ஷிப்பின் 16 வது பதிப்பில் கோபி தோனக்கல் தங்கம் வென்ற பிறகு, ஆசிய மராத்தான் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய வீரர் என்ற மதிப்பை பெற்றார்.\nதனி ஆசிய மராத்தான் சாம்பியன்ஷிப்பை உருவாகிய பிறகு கோபி தொனக்கால் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் ஆவார்.\nதலைப்பு : சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள், பொது நிர்வாகம்\nநவம்பர் 26 இந்தியாவின் நவீன வரலாற்றில் இரண்டாவது அரசியலமைப்பு தினமாகக் கருதப்படுகிறது.\nஇது தேசிய சட்ட நாளாக கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆண்டு, தேசிய சட்ட நாளானது இந்திய சட்ட ஆணையம் மற்றும் நிட்டி அயோக் ஆகியோருடன் இணைந்து கொண்டாடப்பட்டது.\nஇது ஏன் நவம்பர் 26 ம் தேதி\nஅறுபத்து எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை சட்டமன்றத் தொகுதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇருப்பினும், அரசியலமைப்பு அந்த நாளில் மட்டும் ஓரளவு நிறைவேற்றப்பட்டது.\nமுழுமையான ஒத்துழைப்பு இரண்டு மாதங்களுக்கு பின்னர் 1950 ஜனவரி 26 இல் வந்தது – அந்த நாள் கொண்டாட்டத்தை குறிக்க தினம் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.\nமுதலாவது முன்மொழிவு நவம்பர் 26 ஐ அரசியலமைப்பின் ஒரு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பயன்படுத்தப்பட்டது போன்று 1979 இல் இருந்தது.\nமற்றும் நாட்டின் சட்டத்தை மதிப்பிடுவது சட்ட ஆவணத்தின் வடிவமைப்பாளர்களால் திட்டமிடப்பட்டது.\nநவம்பர் 26னை அரசியலமைப்பின் நாளாக குறித்து கொண்டாட, தேசிய சட்ட தினம் கொண்டாடப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பிரபல நீதிபதி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல்.எம் சிங்வி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.\n1979 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.\n2015 ஆம் ஆண்டு வரை தேசிய சட்டத் திருவிழா கொண்டாடப்பட்டது.\nஅரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட நாள்\nடாக்டர் BR அம்பேத்கர் நினைவாக நவம்பர் 26 ம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படும் என அக்டோபர் 2015 ல் அரசாங்கம் முடிவெடுத்தது.\nஅந்த ஆண்டு நவம்பர் 19 அன்று, நவம்பர் 26 ம் தேதியை அரசியலமைப்பு தினமாக அறிவித்து அரசாங்கம் ஒரு ஆணையை வெளியிட்டது.\nதலைப்பு : சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள், செய்திகள் உள்ள நபர்கள்\nவெள்ளைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாள் விழாவைக் குறிக்கும் பொருட்டு நவம்பர் 26 நாடு முழுவதும் தேசிய பால் தினமாக அனுசரிக்கப்பட்டது.\nஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கீழ், இந்திய பால் சங்கம் 2014 இல் ஜூன் 1 ம் தேதி உலக பால் தினத்தன்று தேசிய பால் தினத்தை அனுசரிப்பதற்கான யோசனை முதன்முதலில் செயல்படுத்தப்பட்டது.\nவர்கீஸ் குரியன் இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் பால்காரர் என்றும் கூறுவதுண்டு.\nகுசராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் (GCMMF) தலைவராக இருந்தவர்.\nஅமுல் என்ற வணிகப்பெயருடன் விற்கப்படும் உணவுப்பொருட்களை நிருவகிக்கும் ஓர் உயர்நிலை கூட்டுறவு இயக்கமே குசராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பாகும். 2006-07 ஆண்டிற்கான வருவாய் $ 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஉலகின் மிகப்பெரிய பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டமான வெள்ளைச் செயலாக்கத்தின் வடிவமைப்பாளராக குரியன் கருதப்படுகிறார்.\nஆனந்த் மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய குரியன் இந்தியாவின் வெண்புரட்சியை வழி நடத்தினார்.\nஇதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார்.\nதலைப்பு : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள், உடல்நலம் & அறிவியல் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்\nஉலகின் மிகச்சிறிய டேப் ரெக்கார்டர் பாக்டீரியாவால் செய்யப்பட்டுள்ளது\nஅமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் (CUMC), மனித குடலில் எங்கும் காணப்படும் நுண்ணுயிர் Escherichia coli என்பதனை ஒரு சாதாரண ஆய்வகத் மாற்றங்களை செய்து அதனை உலகின் மிகச்சிறிய தரவு பதிப்பாளராக (டேப் ரெக்கார்டர்) ஆக மாற்றியுள்ளனர்.\nஇதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழலுடன் தங்கள் தொடர்புகளை பதிவு செய்வதற்கு மட்டும் பாக்டீரியாவை அனுமதிக்காமல் அதன் இயற்கை பாக்டீரியா நோயெதிர்ப்பு அமைப்புமுறையை மாற்றி\nநடக்கும் சம்பவங்களை நேரம் முதல் அனைவற்றையும் பதிவு செய்யும் வகையில் வடிவமைத்துள்ளனர்.\nபல வகைகளான பாக்டீரியாவில் இருக்கும் நோயெதிர்ப்பு அமைப்புகளான CRISPR- காஸின் நலன்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் நுண்ணோக்கி டேப் ரெக்கார்டர்ரை உருவாக்கியுள்ளனர்.\nCRISPR-Cas ஆனது, வைரஸ்கள் மூலம் வரும் DNAவினை அழிக்கின்றன, இதன் விளைவாக பாக்டீரியாக்களின் அடுத்த தலைமுறை இந்த நோய்க்காரணிகளை இன்னும் திறம்பட தடுக்க முடியும்.\nஇதன் விளைவாக, பாக்டீரியா மரபணுவின் CRISPR இடம் பாக்டீரியா வைரஸின் பதிவுகள் பதிவு செய்யப்பட்டு, அதுவும் அதன் பின்வருவானவற்றையும் அழிகின்றன.\nஅதே வைரஸ்கள் மீண்டும் பாதிக்க முயற்சிக்கும் போது, CRISPR-Cas அமைப்பு அவற்றை அடையாளம் காணவும் அழிக்கவும் முடியும்.\nஇந்த கண்டுபிடிப்பு நோய் நுண்ணுயிர் கண்காணிப்பு ஆகியவற்றில் இருந்து நோய் கண்டறிதல் வரை எல்லாவற்றையும் பாக்டீரியா செல்கள் பயன்படுத்தும் ஒரு புதிய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளது.\nநோயாளிகளால் விழுங்கிய அத்தகைய பாக்டீரியாக்கள், முழு செரிமானப் பாதை வழியாக அவர்கள் அனுபவிக்கும் மாற்றங்களை பதிவு செய்ய முடியும். முன்பு அணுக முடியாத நிகழ்வுகளின் காட்சிப் பதிவுகளை அளிக்கின்றன.\nமற்ற பயன்பாடுகள் சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நுண்ணுயிரியலில் அடிப்படை ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.\nஅங்கு அவை பாக்டீரியாவை சுற்றியுள்ள கண்ணுக்கு தெரியாத மாற்றங்களை கண்காணிக்கலாம்.\nCRISPR தொழில்நுட்பம் என்பது மரபணுக்களைத் திருத்துவதற்கு எளிய, சக்திவாய்ந்த கருவியாகும்.\nஆராய்ச்சியாளர்கள் எளிதில் டிஎன்ஏ காட்சிகளை மாற்றியமைக்க மற்றும் மரபணு செயல்பாட்டை மாற்ற அனுமதிக்கிறது.\nமரபணு குறைபாடுகளை சரிசெய்தல், நோய்கள் பரவுதல் மற்றும் பயிர்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை அதன் பல சாத்தியமான பயன்பாடுகளில் அடங்கும்.\nஇருப்பினும், அதன் வாக்குறுதியும் சில கவலையை எழுப்புகிறது.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், உடல்நலம் & அறிவியல் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்\nஉலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதியானது உருவாக்கப்பட்டது\nSAM எனப்படும் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nSAM எனப்படும் செயற்கை அரசியல்வாதி, நியூசிலாந்தில் 49 வயதான தொழிலதிபரான நிக் ஜெரிட்ஸனால் உருவாக்கப்பட்டது.\nவீடமைப்பு, கல்வி மற்றும் குடியேற்றம் போன்ற கொள்கைகளைப் போன்ற உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பான ஒரு நபரின் கேள்விகளுக்கு எஸ்ஏஎம் பதிலளிக்க முடியும்.\nசெயற்கை அரசியல்வாதி தொடர்ந்து பேஸ்புக் மெஸஞ்சர் மற்றும் அதன் முகப்புப்பக்கத்தின் மூலம் மக்களுக்கு பதிலளிக்க கற்றுக்கொள்கிறார்.\nதலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்\nஇந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் 2017 ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பை வென்றன\nஈரானில் கர்கானில் நடைபெற்ற 2017 ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் மற்றும் இந்திய பெண்கள் அணியினர் கபடி போட்டி சாம்பியன்கள் பட்டத்தை வென்றனர்.\nஆண்கள் இறுதிப் போட்டியில், இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து, பட்டத்தை வென்றது.\nஇந்திய பெண்கள் அணி இறுதிப் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தியது.\nதலைப்பு : உலக செய்திகள்\nமிஸ் தென்னாப்பிரிக்கா டெமி-லேய் நெல்-பீட்டர்ஸ் (Demi-Leigh Nel-Peters) அவர்கள், லாஸ் வேகாஸ் ஸ்டிரிப்பில் பிளானெட் ஹாலிவுட் காசினோ-ரிசார்ட்டில் உள்ள AXIS தியேட்டரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2017 போட்டியில் மிஸ் யூனிவெர்ஸ் பட்டம் முடிசூட்டப்பட்டது.\nதென்னாப்பிரிக்காவின் ஸெட்ஜ்ஃபீல்டினில் நெல்-பீட்டர்ஸ் பிறந்தார். அவர் சமீபத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார்.\nஎச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் சுய-பாதுகாப்பு காரணங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க அவரது அறிவினை பயன்படுத்த விரும்புகிறார்.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kuriyeedu.com/?p=203828", "date_download": "2020-01-29T09:16:18Z", "digest": "sha1:K7D4U7HIHNNQEMJLAZ672Q4UK77ZVK2Y", "length": 7125, "nlines": 93, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பெருமளவான சவுதி ரியாலுடன் பெண் கைது – குறியீடு", "raw_content": "\nபெருமளவான சவுதி ரியாலுடன் பெண் கைது\nபெருமளவான சவுதி ரியாலுடன் பெண் கைது\nசவுதி ரியாலுடன் 23 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 1,90 000 சவுதி ரியால்கள் மீட்கப்பட்டுள்ளன.சென்னையில் இருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமிகவும் சூட்சுமமான முறையில் பயணப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சவுதி ரியால்கள் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.இதன் இலங்கை பெறுமதி எட்டு கோடியே 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபா என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nதேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nஇறந்தவர்களை என்னால் மீள கொண்டுவரமுடியாதுயுத்தத்தின் போது காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கையை முடித்தார் இலங்கை ஜனாதிபதி\nபிரான்சு பாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்து ஒழுங்குகள்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் சுதந்திர நின எதிர்ப்பு ஆர்ப்பாபட்டம் – பிரித்தானியா\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/10151745/1275603/We-will-not-give-support-to-CAB-unless-things-are.vpf", "date_download": "2020-01-29T09:27:01Z", "digest": "sha1:TLZXQBHSEE4IZ2GT4NYWHVOBMCORDXIP", "length": 16834, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "குடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு || We will not give support to CAB unless things are clear: Uddhav Thackeray", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யாவிட்டால் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம் என சிவசேனா கூறி உள்ளது.\nகுடியுரிமை சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யாவிட்டால் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம் என சிவசேனா கூறி உள்ளது.\nபாராளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு சிவசேனா கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, மாநிலங்களவையில் நாளை இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே இன்று அளித்த பேட்டியில், குடியுரிமை சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யாவிடில் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம் என கூறியுள்ளார்.\n‘மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறோம். அதனை செய்யாவிடில் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம்.\nமசோதாவைப் பார்த்து யாராவது பயந்தால் அவர்களின் சந்தேகத்தை அரசு தீர்த்து வைக்க வேண்டும். இந்த குடியுரிமை மசோதாவை எதிர்ப்பவர்களை தேசத் துரோகி என கூறுவதா தாங்கள் மட்டுமே நாட்டை காப்பாற்றுவதாக பாஜக நினைத்துக்கொண்டிருப்பது மாயை’ என உத்தவ் தாக்கரே கூறினார்.\nமக்களவையில் மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு அளித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சியின் நிலைப்பாட்டை கூறியிருக்கிறார். மாநிலங்களவையில் சிவசேனாவுக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nCitizenship Amendment Bill | Uddhav Thackeray | குடியுரிமை சட்டத்திருத்த மசோதா | உத்தவ் தாக்கரே\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nபா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்\nகுழந்தைகள் இப்படி வளர்வது சமுதாயத்தின் சாபக்கேடு- ஐகோர்ட்டு நீதிபதி வேதனை\nதிருப்பதி உண்டியலில் வசூலான 80 டன் சில்லரை நாணயங்களை உருக்க முடிவு\nகுடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை - மனித உரிமை ஆணையத்தில் ராகுல் காந்தி புகார்\nகுடியுரிமை சட்ட திருத்தம்: எதிர்ப்பாளர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - திக் விஜய் சிங்\nகுடியுரிமை திருத்த சட்டம் - பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\nபீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/08/16/rajini-master-plan/", "date_download": "2020-01-29T09:23:24Z", "digest": "sha1:YBJPJSXSXRGZH5SPA76LFP6JAU57TGJK", "length": 17870, "nlines": 124, "source_domain": "www.newstig.net", "title": "ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ - NewsTiG", "raw_content": "\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nநித்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nகோடீஸ்வரியான கெளசல்யா முதலில் இந்த பிரபலத்திடம் தான் வாழ்த்து வாங்கியுள்ளார் தெரியுமா…\n2020-யில் இந்த ராசிகளுக்கு தான் சொத்து சுகம், வீடு மனை,அந்தஸ்து அதிஷ்டம் அடிக்கும்\nவிஜய்யின் புதிய திட்டத்தால் வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சி விஜய் என்ன கூறியுள்ளார் பாருங்க..\nஅந்த மாதிரி வீடியோக்களை பார்க்க சொல்கிறார் பிரபல நடிகை நடன இயக்குனர் மீது புகார்\nபடம் வந்து ஒரு வருடம் ஆகியும் இன்னமும் பேசும் பொருளாக இருக்கிறது விஸ்வாசம் மிஸ்கின்\nவெளிநாட்டு நட்சத்திர ஹோட்டலில் நடிகர் ஜீவாவை கையும் காலுமாக சிக்கவைத்த அலாரம்\nமீண்டும் ரசிகர்களை கவர்ச்சியால் சுண்டி இழுத்த நடிகை ஸ்ரேயாவின் ஹாட்டான புகைப்படங்கள்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த ��ேட்டி: கடும் கோபத்தில்…\nபிரம்மாண்ட தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல் வீரராக வாங்கப்பட்டவர் இவர் தான்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ\nதமிழகத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள் மறைவை தொடர்ந்து அரசியலில் வெற்றிடம் ஏற்ற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இவர் தான் அடுத்த முதல்வர் என்று பொதுமக்கள் இன்னும் யாரையும் ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை.\n என்று இருந்த கேள்வி இப்போது இல்லை என்பது தான் அதற்கு காரணம். ஒரு பக்கம் தொடர்ந்து குடும்ப அரசியல் செய்து வருவதால் சொந்த கட்சியினரிடமே எதிர்ப்பை சம்பாதிதுள்ள கட்சி, இன்னொரு பக்கம் இரண்டாக பிரிந்தது மட்டுமில்லாமல் இரட்டை தலைமையை கொண்டு ஆட்சி நடத்தி வரும் ஒரு கட்சி என தமிழக அரசியல் களம் கொஞ்சம் தள்ளாடி கொண்டு தான் இருக்கின்றது.\nஇதற்கிடையில், நான் யார் பக்கமும் இல்லை மய்யத்தில் தான் நிற்பேன் என ஒரு நடிகர் கட்சியை ஆரம்பித்து விட்டு இஸ்லாமியர்கள் கூடியிருந்த இடத்தில் இந்து மதம் குறித்து ஆட்சேபனைக்குரிய விஷயத்தை பேசி பெர���ம்பாலான இந்துக்களின் வெறுப்பை சம்பாத்தித்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன். இது தான் உங்கள் மய்யத்தின் மையமா.. என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்\nஆனால், அரசியலுக்கு வருகிறேன்.. வந்துட்டேன்.. வந்துட்டே இருக்கேன்.. வந்துருவேன் என்று கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால், தனது மன்றத்தை வழுப்படுத்தும் பணிகளை கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார்.\nஇந்நிலையில், தமிழக அரசியல் களத்தை புரட்டி போடும் படியான ஒரு தகவல் பரவி வருகின்றது. 2021 தேர்தலில் அதிமுக + ரஜினி + பாஜக என்ற அதிரடி கூட்டணி பற்றிய தகவல் தான் இது. இதனால், எதிர்கட்சிகள் அலறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.\nஇன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் அதற்க்கான முடிவு சுமூகமாக எட்டப்படும் என்றே தெரிகின்றது. இந்த தகவல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து வருகிறது. இந்த கூட்டணி அமையும் போது ரஜினி தான் முதல்வர் வேட்பாளராக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.\nஅரசியல் நுழைந்தே ஆக வேண்டும். முதல்வர் ஆகியே தீர வேண்டும் என்று இருக்கும் ரஜினியின் ஜாதகம் இதனால் பலிதமாகும் என்றே பலரும் கூறுகிறார்கள். என்ன நடக்கபோகிறது..\nPrevious articleமிகவும் நெருக்கமாக தனது கணவருடன் ப்ரியாமணி அடிக்கும் கூத்தை பாத்திங்களா\nNext articleஎன்ன பாத்தா எப்படி தெரியுது நித்யா மேனன் கோபத்தில் பேசிய வீடியோ\nவிஜய்யின் புதிய திட்டத்தால் வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சி விஜய் என்ன கூறியுள்ளார் பாருங்க..\nஅந்த மாதிரி வீடியோக்களை பார்க்க சொல்கிறார் பிரபல நடிகை நடன இயக்குனர் மீது புகார்\nபடம் வந்து ஒரு வருடம் ஆகியும் இன்னமும் பேசும் பொருளாக இருக்கிறது விஸ்வாசம் மிஸ்கின்\nஅஜீத்தால் தான் எனக்கு விஜய்யின் அந்த பட வாய்ப்பு கிடைத்தது :இயக்குனர் பரதன்\nசினிமாவை பொறுத்தவரை தில் ரொம்ப முக்கியம். இங்கு தில் உள்ளவர்கள்தான் ஜெயிக்க முடியும். சினிமா உலகத்தில் நிறைய போராட்டங்கள் இருக்கும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மாஸ் ஹீரோ படம் பண்ணிய டைரக்டர் திடீர்னு புதுமுகம்...\nபிகில் படத்தில் ஏன்டா நடிச்சேன்னு தோணுது \nஅஜித்தின் புகைப்படத்த�� வெளியிட்ட மதுமிதா செய்தது என்ன தெரியுமா\nவெளிநாட்டு நட்சத்திர ஹோட்டலில் நடிகர் ஜீவாவை கையும் காலுமாக சிக்கவைத்த அலாரம்\nஅசல் எம்ஜிஆரை போலவே காட்சியளிக்கும் நடிகர் அரவிந்தசாமி\nஎங்க ஊரு பாட்டுக்காரன் ‘செண்பகமே செண்பகமே’ நடிகை சாந்திப்ரியாவா இது\nசூர்யா படத்தில் இணைந்த பிரபல கட்சியின் முக்கிய பிரபலம் அது யார்...\nநடிகர் விஜய்யை வைத்து படம் எடுத்து கடும் நஷ்டத்தை சந்தித்தேன் கூறிய யார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/people-shot-dead-wild-elephant/", "date_download": "2020-01-29T09:33:56Z", "digest": "sha1:2NK6IR3ZEFLY6JC32NWHGP254XV7KZOK", "length": 10858, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "யானையை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது! - Sathiyam TV", "raw_content": "\nமிக்க நன்றி Bear Grylls சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்ட ட்வீட்\n12 Noon Headlines – 29 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டும��� \nHome Tamil News Tamilnadu யானையை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது\nயானையை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது\nதருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மொரப்பூர் காப்புக்காட்டில் கடந்த 25-ம் தேதி ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.\nகால்நடை மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில் யானை துப்பாக்கி குண்டில் இறந்தது தெரியவந்தது.\nஅவர்கள் நடத்திய விசாரணையில் மொரப்பூர் கொள்ளை கிராமத்தை சேர்ந்த ஜெயவேல், கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ், மணி ஆகிய மூன்று பேர், யானையை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.\nஇதையடுத்து, அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்தியா கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது – ராகுல்\nலஞ்சம் கொடுத்து TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி\nஅமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\nமிக்க நன்றி Bear Grylls சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்ட ட்வீட்\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்தியா கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது – ராகுல்\nலஞ்சம் கொடுத்து TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி\nஅமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்\nமேட்டூர் அணையின் நீர் இருப்பு நிறுத்தம்..\nவீடு புகுந்து கற்பழிச்சு கொல்லுவாங்க – பாஜ.க எம்பி சர்ச்சை\nடெண்டர் முறைகேடு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/Sathanaiyalarakkum-7-kunangal", "date_download": "2020-01-29T09:12:42Z", "digest": "sha1:4OTYW3HSB5LHY73Q3XP4NZYNCSTIQMS3", "length": 13990, "nlines": 217, "source_domain": "www.tinystep.in", "title": "சாதனையாளராக்கும் 7 குணங்கள் - Tinystep", "raw_content": "\n‘தன்னம்பிக்கை மட்டுமே ஒருவரை வெற்றி பெற செய்கிறது’ மற்றும் ‘தன்னம்பிக்கை உடையவன் தரணியை ஆள்வான்’ என்பவை தன்னம்பிக்கையை உணர்த்தும் பழமொழிகள். ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாகத் தன்னம்பிக்கை இருக்கவேண்டும். தன்னம்பிக்கைதான் ஒருவரை சாதிக்க வைக்கும். என்னதான் நம்மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருந்தாலும், சில சமயங்களில் நம்பிக்கை இழந்து தோல்வியின் விளம்பிற்கே சென்றுவிடுகின்றோம். தரமான சில குணங்கள் நம்மிடம் இருந்தால் நாம்தான் சாதனையாளர். அதற்கு, தன்னம்பிக்கை மிகவும் அவசியம். இங்கு ஒருவரை சாதனையாளராக மாற்றும் 7 குணங்கள் பற்றி பார்க்கலாம்.\n1 தன்னம்பிக்கையுடைய மனிதர்கள் தாங்கள் எடுக்கும் முடிவில் அடுத்தவர்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டார்கள். பிறரின் ஆலோசனைகளை அவர்கள் கேட்டாலும், எது சரி, எது தவறு என்பதை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, தங்களுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ, அதன்படியே செயல்படுவார்கள். பொதுவாக இப்படிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுகளுமே இதயபூர்வமானதாகவும், நிம்மதியைத் தருவதாகவும் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.\n2 தன்னம்பிக்கை உடையவர்கள் சவால்களை எதிர்கொள்ளத் தயங்கமாட்டார்கள். எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் தங்களின் சக்திக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும்கூட, அது தங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கக்கூடும் என்று எண்ணி துணிந்து செயல்படுவார்கள் . ஒவ்வொரு புது அனுபவமும் ஒரு பாடம் என்பதை நன்கு அறிவார்கள். அவர்களின் சாதனைப் பட்டியல்களுக்கு வரையறையை வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள் .\n3 தாங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும், அதனால் விளையும் விளைவுகளுக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதை நன்கு உணர்வார்கள். சில சமயங்களில், வாழ்க்கை என்னும் விளையாட்டின் முடிவுகள் கை மீறிப் போகும்போது, அதை எப்படித் தங்களுக்குச் சாதகமாக மாற்றிகொள்ள முடியும் என்பதைப் பற்றிதான் யோசிப்பார்களே தவிர, அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டார்கள்.\n4 தன்னம்பிக்கை நிறைந்தவர்களை அதிகம் விரும்பும் நபர், அவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பொய்யான வேஷம் போட்டுக்கொண்டு, ‘நான் ரொம்ப நல்லவன்’ என்று பிறரிடம் காட்டிக்கொள்வதில் விருப்பம் கொள்ளாதவர்கள். யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம், தான் இப்படித்தான் என்று வெளிப்படையாக இருப்பார்கள். பிறரைப் போலத் தன்னிடத்திலும் குறைகள் உண்டு என்பதை உணர்வார்கள். அவர்களின் எண்ணங்கள் ஒத்துப்போகும் ஒரே அலைவரிசையில் இருப்பவர்களோடுதான் அதிகம் உறவாடுவார்கள் .\n5 இவர்கள் காணும் கனவுகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து கனவுகள் நனவாகப் பாடுபடுவார்கள். தன்னம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் போகும் பாதையில் சந்தேகம் வந்தால், உடனே பின்வாங்கிவிடமாட்டார்கள். அதற்கான காரணத்தை ஆராய்ந்து வெற்றி பெறுவதற்கான வழியைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள்.\n6 விலை உயர்ந்த கார்களை வாங்குவதாலும், ஆபரணங்கள், ஆடைகளை அணிவதாலும் மட்டும்தான்தான் பிறரைக் கவர முடியும் என்பது தன்னம்பிக்கையற்றவரின் செயல் என்று கூறுவார்கள். பிறரைக் கவர்வதற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் தற்காலிகமானதுதான். நம்மிடம் உள்ள குணங்களையும், நல்ல மனதையும் பார்த்துவரும் உறவுகள்தான் நிலைத்துநிற்கும் என்பார்கள் .\n7 தோல்வியடையும் போதும், ஒவ்வொரு முயற்சியிலும் அவர்களை ஊக்குவிக்க மற்றவரின் ஆறுதல் அவசியம் என்று நினைப்பதில்லை. எதைக்காட்டிலும் சுயமரியாதை அவசியம் என்று எண்ணுவார்கள். பிறரிடம் கருத்து விவாதம் செய்வது, அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. எதிர்தரப்பினர் கூறும் கருத்துகளில் நியாயம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டார்கள். தன் கருத்துகள் அனைத்துக்கும் ஆமோதிப்பதையும் விரும்பமாட்டார்கள் .\nஇங்கு குறிப்பிட்டுள்ள 7 குணங்களோடு உங்கள் குணம் ஒத்துப்போனால், நிச்சயம் நீங்களும் ஒரு தன்னம்பிக்கையாளர்தான். நீங்களும் கண்டிப்பாக சாதனையாளராக மாறுவது நிச்சயம்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1318837.html", "date_download": "2020-01-29T09:03:02Z", "digest": "sha1:GL7AA4HBFJCZNYAICK7BNQPPH2ZWAZYY", "length": 13787, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "அம்பாறையில் மீன்பிடிக்கச் சென்ற மூவரைக் காணவில்லை! – Athirady News ;", "raw_content": "\nஅம்பாறையில் மீன்பிடிக்கச் சென்ற மூவரைக் காணவில்லை\nஅம்பாறையில் மீன்பிடிக்கச் சென்ற மூவரைக் காணவில்லை\nஅம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது மாளிகைக் காட்டுத் துறைய���ல் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nகடந்த புதன்கிழமை மாளிகைக் காட்டுத் துறையில் இருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 3 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.\nசாய்ந்தமருதைச் சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) காரைதீவைச் சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மீனவ சங்கங்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.\nஅத்துடன் மாளிகைக் காடு கரையோர மீனவர் பாதுகாப்பு சங்கத்தினர் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் பாதுகாப்பு மையத்திற்கு காணாமல் மீனவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கி படகுகள் தேடி வருவதாக கல்முனை கரையோர மீனவர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.\nமேலும் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி காணாமல் போன மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கையிலிருந்து 350 மைல் தொலைவில் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் மீன்பிடிக்கச் சென்ற படகினை கரைக்கு கொண்டு வரமுடியாது என சர்வதேச கடல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.\nகடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்மையினாலே இந்த சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\n25 வருட வாக்குறுதியை மரணத் தறுவாயிலேனும் நிறைவேற்றுங்கள் – சுமந்திரன்\nவடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்ட நாள் – ஜன.…\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி – பொதுமக்களுக்கு…\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர் மோடி பரபரப்பு…\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் – தலாய் லாமா..\nகல்முனை பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை\nயாழ்.��ஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nசஹ்ரான் ஹாசீமுடன் தொடர்பு கொண்டிருந்த நபருக்கு மீண்டும் விளக்கமறியல்\nபசுமையான கிழக்கு நாவிதன்வெளி மர நடுகை வேலைத்திட்டம்\nஇராணுவம் மீது தாக்குதல்; 8 இளைஞா்களும் பிணையில் விடுதலை\n“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்\nவடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள்…\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி –…\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர்…\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் –…\nகல்முனை பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை\nயாழ்.பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக் கோரி…\nசஹ்ரான் ஹாசீமுடன் தொடர்பு கொண்டிருந்த நபருக்கு மீண்டும்…\nபசுமையான கிழக்கு நாவிதன்வெளி மர நடுகை வேலைத்திட்டம்\nஇராணுவம் மீது தாக்குதல்; 8 இளைஞா்களும் பிணையில் விடுதலை\n“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்\nசிஏஏ-க்கு எதிரான போராட்டத்தின்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக…\nபாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது..\nகொழும்பில் சீனர்கள் பேருந்துகளில் ஏறினால் தலைதெறிக்க ஓடும் மக்கள்\nவவுனியா மாவட்ட குளங்களில் குஞ்சுகள் விடப்பட்டன\nதேசிய வளங்களை பிறநாட்டவருக்கு தாரைவார்ப்பது எமது அரசாங்கத்தின்…\nவடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்ட…\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி –…\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர்…\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் – தலாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-01-29T07:27:43Z", "digest": "sha1:EWYIEA5P36QGJ6XT6PWFUFI4RKTGKROK", "length": 15784, "nlines": 123, "source_domain": "www.sooddram.com", "title": "வடக்கு கிழக்கு இணைந்ததாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்! – Sooddram", "raw_content": "\nவடக்கு கிழக்கு இணைந்ததாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்\nஎமது மக்களின் அபிலாசைகளை தீர்க்காத எந்தவொரு தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது வடக்கு கிழக்கு இணைந்தாகவும் ஆனால் தமிழ் மக்களை பிரிக்காததாகவும் அமைய வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மத்தியில் சமகால நிலைமைகள் பற்றி அவர் நேற்று திங்கட்கிழமை மாலை விளக்கமளிக்கையிலேயே மேற்படி கருத்தை அவர் வெளியிட்டார். அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில்,\nஇன்று மக்கள் மத்தியில் ஒரு துணிவு இருக்கின்றது. தாங்கள் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது ஒரு நல்ல விடயம். எமது நாட்டில் இன்று எமது மக்களோ அல்லது வேறு எந்த மக்களோ பயந்து வாழ்கின்ற சூழல் இல்லை. அவர்கள் சுதந்திரமாக சிந்தித்து செயற்படுகின்றார்கள். சுதந்திரமாக பேசுகின்றார்கள். இந்த நாட்டில் சட்டம் மதிக்கப்படும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் சட்ட ஆட்சி முறை நிலவும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கின்றது.\nஇந்த நாட்டில் இன்று இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக செயற்பட்டு அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும் பகுதியும் ஐ.தே. கட்சியும் இணைந்து ஒரு ஆட்சியை அமைத்திருக்கினறன. எங்களுடைய உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும் பான்மை பலத்தை பாராளுமன்றில் பெறக்கூடிய நிலைமை இருக்கின்றது. அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் அந்த அரசியல் தீர்வு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும்.\nஅவ்வாறு பெரும்பான்மையை பெறக்கூடிய சூழல் பாராளுமன்றில் நிலவுவதாகவே நான் கருதுகின்றேன். ஒருகாலகட்டத்தில் கடந்த ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் இவ்வாறான முயற்சியை செய்தார். அந்தக் காலம் தமிழீழ விடுதலைப் புலிகளும் செயற்பட்ட காலம். அவர்களின் சம்மதத்தையும் பெற வேண்டி இருந்திருக்கும். ஆனால் அப்போது இவ்வாறான பெரும்பான்மை பலத்தை பெறும் சூழல் பாராளுமன்றில் அவருக்கு இருக்கவில்லை.\nஅவர் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க விரும்பினாலும் கூட அந்த தீர்வை நிறைவேற்றும் வல்லமை அவருக்கு இருக்கவில்லை.. ஆனால் தற்போது இருக்கும் அரசாங்கத்திற்கு அந்த வல்லமை இருப்பதாகவே நான் கருதுகின்றேன். அரசியல் சீர்திருத்தங்கள் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ம���்டும் பெற்றால் போதாது. அது அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமாகவிருந்தால் அந்த திருத்தங்கள் மக்களுடைய சர்வஜன வாக்கெடுப்பாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nபொதுவான கருத்து என்ன வென்றால் ஒரு அரசியல் திருத்தம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டால் அது மக்களின் சர்வஜன வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் என்று கருத்து உண்டு. அவ்வாறு அங்கீகரிக்கப்படும் எனபது பொதுவான அபிபிராயம். தற்பொழுது மக்களின் கருத்தறியும் ஒரு குழு செயற்பட்டு வருகின்றது. அவர்கள் திருகோணமலைக்கும் வந்து மக்களின் கருத்துக்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.\nஅந்தக் குழுவைச் சார்ந்த சிலரை நான் சந்தித்து பேசியிருக்கின்றேன். அரசியல் தீர்வை எதிர்க்கின்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்ற நிலையை அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டைப் பிரிக்காமல் ஒருமித்த நாட்டிற்க்குள் ஒரு அரசியல் தீர்வுக்கு சாத்தியமான நிலப்பாடுள்ளது. ஆனபடியினால் எமக்கு சந்தர்ப்பம் தான் உள்ளது. அந்தச் சந்தர்பம் நிறைவேறுவதாக இருந்தால் அரசியல் தீர்வு என்ன விதமாக அமைய வேண்டும்.\nஆட்சி முறை ஆட்சி அலகு ஆட்சி அதிகாரங்கள் அதிகாரங்களை நிறைவேற்றக் கூடிய பலத்தை ஒழுங்குபடுத்தக்கூடிய ஒழுங்குகள். அதிகாரங்கள் மிகவும் கூடுதலாக இருக்கவேண்டும். சில வற்றை தவிர்த்து ஏனையவை மாநிலத்திற்கு அல்லது மாகாணங்களுக்கு இருத்தல் வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரிதியாக வாழ்ந்து வந்த பகுதிகள் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும்.\nவடகிழக்கு என்ன விதமாக இருந்ததோ அவ்விதமாக வடகிழக்கு இணைந்திருக்க வேண்டும். நாட்டைப் பிரிக்கும் படியாக நாங்கள் கேட்கவில்லை. ஆனால் தமிழர்களைப் பிரிக்கக்கூடாது. பிரிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலைமை இருக்க வேண்டும். அவ்விதமான தீர்வைத்தான் நாங்கள் எற்றுக்கொள்ள முடியும். அதனை நாங்கள் தெளிவாக கூறுகின்றோம். நான் ஏலவே குறிப்பிட்டது போன்று இவ்வாறானதொரு தீர்வு இந்த ஆண்டிற்குள் வரும் என நான் நம்புகின்றேன்.\nதற்சமயம் ஐ.நா. வின் மனித உரிமைகள் குழுவின் 31 வது கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அரசும் அதன் பிரதிநிதியான வெளிநாட்டமைச்சரும் அச்சபையில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் .அதனை நிறைவேற்ற உறுதியளித்துள்ளனர். 33 வது அமர்வில் எழுத்துமூல அறிக்கையையும் இவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே அந்த ஐ.நா.வின் மனித உரிமைகள் தீர்மானம் அரசாங்கத்தின் சார்பான உறுதி மொழிகளை அவர்கள் மதித்து நடக்க வேண்டும். அதனைச் செய்வார்கள் என்று நாம் நம்பகின்றோம்.என்றார்.\nNext Next post: முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும் கோசங்களும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/221416", "date_download": "2020-01-29T08:32:29Z", "digest": "sha1:TWGTRWG5LWRYBJSGOAMLNVVJZFZHQMXZ", "length": 4444, "nlines": 56, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தேசிய தலைவர் என்றால் தலைவர் பிரபாகரன் மாத்திரமே – கருணா அம்மான் | Thinappuyalnews", "raw_content": "\nதேசிய தலைவர் என்றால் தலைவர் பிரபாகரன் மாத்திரமே – கருணா அம்மான்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரன் தன்னை ஒருபோதும் துரோகி என கூறவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nஅம்பாறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “என்னை துரோகி என்று இறுதிவரை தலைவர் கூறவில்லை. கூறியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.\nஎனக்கும் தலைவருக்குமே தெரியும் என்ன பிரச்சினை என்று. இன்று பலர் அரசியற்கட்சி தலைவர்களை தேசிய தலைவர் என்று விழிக்கின்றனர். தேசிய தலைவர் என்றால�� தலைவர் பிரபாகரன் மாத்திரமே அது ஒரு வரலாற்று அத்தியாயம் அதை மீண்டும் உருவாக்க முடியாது. அங்கு இருந்துதான் நான் வந்தேன் இல்லையெனில் கருணாவை உங்களுக்கு தெரிந்திருக்க முடியாது” என மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-01-29T09:45:21Z", "digest": "sha1:RXZJ7IICCZFL4LKG27CJKYV6JV5ZAQYB", "length": 29018, "nlines": 294, "source_domain": "ta.rayhaber.com", "title": "பிரேம் சிஸ்டத்தை வரையவும் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[29 / 01 / 2020] காசியான்டெப் விமான நிலையம் மூடுபனி தடையுடன் இணைக்கப்படாது\tகாசிந்தேப்\n[29 / 01 / 2020] கனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\tஇஸ்தான்புல்\n[29 / 01 / 2020] புகா மெட்ரோவில் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்\tஇஸ்மிர்\n[29 / 01 / 2020] டி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\tஎக்ஸ்ஜாக் எஜேசி\n[29 / 01 / 2020] எஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\tஎக்ஸ்ஸ்செசிஷர்\nஅங்காரா சுரங்கப்பாதையில் உள்நாட்டு மற்றும் தேசிய அசெல்சன் தொழில்நுட்பம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் உள்நாட்டு மற்றும் தேசிய அசெல்சன் தொழில்நுட்பம்; எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அங்காரா சுரங்கப்பாதை வாகனங்களுக்கான ரயில் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை அமைப்பு (டி.கே.ஒய்.எஸ்) மற்றும் இழுவை அமைப்பு ஆகியவற்றை உருவாக்கி அசெல்சன் சோதனைகளை முடித்துள்ளார். வாழ்நாள் 2-30 [மேலும் ...]\nதுருக்கி ரயில் அமைப்பு முதலீடுகள் உலகின் முன்னணியில் உள்ள அமைந்துள்ள ஒரு உண்மை: கீழே வரும் ASELSAN ரயில். இன்று தொடங்கிய யூரேசியா ரயில் சர்வதேச ரயில்வே, லைட் ரெயில் அமைப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் கண்காட்சியின் தொடக்கத்தில் ஒரு உரை [மேலும் ...]\nTübbitak ஆதரவு இருந்து மின்சார லோகோமோட்டிவ் உற்பத்தி\nஎலக்ட்ரிக் லோகோமோட்டிவ் உற்பத்திக்கான டூபிடாக் ஆதரவு: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பொது நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் ஆதரவு திட்டம்; எலக்ட்ரிக் மெயின்லைன் லோகோமோட்டிவ் டிசைன் மற்றும் முன்மாதிரி உற்பத்தி அழைப்பு நோக்கம் ரயில் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை அமைப்பு (டி.கே.ஒய்.எஸ்), செர் [மேலும் ...]\nநகரம் இரயில் போக்குவரத்துக்கு சுமார் பில்லியன் யூரோ ஆதரவு\nநகர்ப்புற இரயில் போக்குவரத்திற்கு 13 பில்லியன் யூரோ ஆதரவு: நகர்ப்புற ரயில் பொது போக்குவரத்து இலக்குகளுக்கு ஏற்ப 2023 வரை 6 ஆயிரம் 500 ஐ அறிவியல், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபிக்ரி ஐக் அமைத்தார். [மேலும் ...]\nஅடுத்த வருடத்தில் தடங்களில் தேசிய எலெக்ட்ரானிக் இயந்திரம்\nஅடுத்த ஆண்டு தேசிய மின்சார என்ஜின் தண்டவாளங்கள்: அறிவியல், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபிக்ரி ஐக் தேசிய மின்சார என்ஜின் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டார். என்று அறிவியல், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபிக்ரி ஐக் கூறினார் [மேலும் ...]\nஇரயில் வாகனங்களில் வட்டாரத்தின் விகிதம்\nரயில் வாகனங்களில் உள்ளூராட்சி விகிதம்: அறிவியல், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பிக்ரி இசிக், தேசிய ரயில் நவம்பர் மாதத்தில் தண்டவாளத்தில் செல்லும், என்றார். அறிவியல், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபிக்ரி ஐக், சூழ்ச்சி மற்றும் டி.சி.டி.டியின் குறுகிய தூரம் [மேலும் ...]\nஎதிர்பார்க்கப்படும் 10 அதிவேக ரயில் ஏல அறிவிப்புகள்: ரயில்களுக்கு தேவையான வேகம் மணிக்கு அதிகபட்சம் 250 கிமீ ஆகும். இந்த டெண்டர் (எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ / மணி) டிஎஸ்ஐ அதிவேக ரயில் விதிமுறைகளின்படி அதிவேக ரயில் டெண்டர் [மேலும் ...]\nஅங்காரா சவப்பெட்டிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவார்\nஅங்காரா மெட்ரோவின் டெண்டரில் சாரக்கட்டு வெளிப்பட்டது, இது ஏ.கே.பியின் மெலிஹ் கோகெக் பல ஆண்டுகளாக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் செய்யவில்லை என்ற காரணத்தால் போக்குவரத்து அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சின் பிரேக்கிங் அமைப்பு எவ்வளவு நம்பகமானது [மேலும் ...]\nஇந்த திட்டங்களுடன் போஸ்டீப் மாற்றத்தை அனுபவிக்கும்\nகாசியான்டெப் விமான நிலையம் மூடுபனி தடையுடன் இணைக்கப்படாது\nகனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\nORBEL பணியாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்குகளைத் தொடர்கிறது\nஎர்சுரூமில் ஸ்கை தெரியாது என்று குழந்தைகள் இல்லை\nகெல்டெப் ஸ்கை மையம் பிராந்தியத்தின் மாணவராக இருக்க வேண்டும்\nRayHaber 29.01.2020 டெண்டர் புல்லட்டின்\nபுகா மெட்ரோவில் வாழ்க்கைத் தரம் அதிகரிக்க���ம்\nடி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\nஎஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\nஸ்லோவேனியாவில் உள்ள திவாக்கா-கோப்பர் ரயில் பாதைக்கான டெண்டரில் துருக்கிய நிறுவனங்கள்\nஉலுடா கேபிள் காருக்கு கடுமையான காற்று தடை\nகானல் அல்லது இஸ்தான்புல் ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் திட்டத்தின் மாற்றத்திற்கு முறையிடுகிறது\nஐடிஓ மற்றும் புடோ வானிலை நிலைமைகள் காரணமாக பர்சாவில் சில விமானங்களை ரத்து செய்தன\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 29 ம் தேதி ஹெய்டார்பாஸா துறைமுகம்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுது மற்றும் பராமரிப்பு சேவை கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: தத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doğançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: பிசின் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஆரிஃபியே நிலைய தளத்தில் தளங்களின் ஏற்பாடு\nஆர்ட்வின் விமான நிலைய சூப்பர் ஸ்ட்ரக்சர் வசதிகள் கட்டுமான டெண்டர் முடிவு\nஉலுகலா யெனிஸ் லைன் பிளாட்ஃபார்ம் ஹீல் டெண்டர் முடிவின் சலித்த குவியல்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nநிலத்தடி சுரங்க நிபுணர்களை வாங்குவதற்கான MAPEG ஒப்பந்தம்\nஅடித்தளங்களின் பொது இயக்குநரகம் தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nஇந்த திட்டங்களுடன் போஸ்டீப் மாற்றத்தை அனுபவிக்கும்\nORBEL பணியாளர்களு��்கான பயிற்சி கருத்தரங்குகளைத் தொடர்கிறது\nஎர்சுரூமில் ஸ்கை தெரியாது என்று குழந்தைகள் இல்லை\nகெல்டெப் ஸ்கை மையம் பிராந்தியத்தின் மாணவராக இருக்க வேண்டும்\nஉலுடா கேபிள் காருக்கு கடுமையான காற்று தடை\nகாசியான்டெப் விமான நிலையம் மூடுபனி தடையுடன் இணைக்கப்படாது\nகனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\nகானல் அல்லது இஸ்தான்புல் ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் திட்டத்தின் மாற்றத்திற்கு முறையிடுகிறது\nஐடிஓ மற்றும் புடோ வானிலை நிலைமைகள் காரணமாக பர்சாவில் சில விமானங்களை ரத்து செய்தன\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\nஎஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\nகத்தார் பில்லியன் டாலர் சுறா கடக்கும் திட்டத்திற்கு துருக்கிய நிறுவனங்கள் கோரிக்கை\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nமெர்சின் மெட்ரோ நகரத்தை சுருக்கிவிடும் நகரத்தை வீழ்த்தும்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களின் வீட்டு தேவைகளுக்காக டி.சி.டி.டி உதவி ரயிலை அனுப்பியது\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறது\nஉலக தடங்களில் அவிடாஸ் வின் சாம்பியன்ஷிப் உருவாக்கிய ரேசிங் கார்கள்\nமேகேன் செடான் ஜனவரி 2020 விலைகள்\nஹூண்டாய் தலைமை வடிவமைப்பாளருக்கும் விருது வழங்கப்பட்டது\nதுருக்கியின் உள்நாட்டு கார் தொடர்ச்சியான இணைய இருக்கும்\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/11/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-yht-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-13-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-29T08:37:16Z", "digest": "sha1:CZDYS6JI32AQT5W56CX4ELP7VWXRBPIB", "length": 27722, "nlines": 298, "source_domain": "ta.rayhaber.com", "title": "ankara yht விபத்து வழக்கு ஜனவரி மாதம் தொடங்கும் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[29 / 01 / 2020] புகா மெட்ரோவில் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்\tஇஸ்மிர்\n[29 / 01 / 2020] டி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\tஎக்ஸ்ஜாக் எஜேசி\n[29 / 01 / 2020] எஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[29 / 01 / 2020] ஸ்லோவேனியாவில் உள்ள திவாக்கா-கோப்பர் ரயில் பாதைக்கான டெண்டரில் துருக்கிய நிறுவனங்கள்\tஸ்லோவேனியா\n[28 / 01 / 2020] பூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\tஇஸ்தான்புல்\nமுகப்பு ஊடகம்ankara yht விபத்து வழக்கு ஜனவரி மாதம் தொடங்கும்\nankara yht விபத்து வழக்கு ஜனவரி மாதம் தொடங்கும்\nankara yht விபத்து வழக்கு ஜனவரி மாதம் தொடங்கும்\nankara yht விபத்து வழக்கு ஜனவரி மாதம் தொடங்கும்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nbtsden ankara yht விபத்து வழக்கு விளக்கம்\nankara yht விபத்து விசாரணை, இரண்டாவது விசாரணை, நீதிமன்றத் தலைவர்\nஅந்த நபர் இன்று தொடங்கும் விபத்து வழக்கு\nகொர்லுடா ரயில் விபத்து வழக்கு தொடங்குகிறது\nரயில் விபத்து வழக்கு கோர்லு பொது கல்வி மையம் பார்க்கப்பட வேண்டும்\nஅமைச்சக கோர்லு ரயில் விபத்து வழக்கு நிபுணர்கள் டி.சி.டி.யுடனான வணிக உறவை உறுதிப்படுத்தினர்\nசோதனை ஆண்டில் sivas ankara yht வரி தொடங்கும்\nஅங்காரா சிவாஸ் yht இந்த ஆண்டின் இறுதியில் சோதனை தொடங்கும்\nதெஹ்ரானுக்கு ரயிலை இயக்க ஆங்காரா\nankara izmir அதிவேக ரயில் ஏஜியனில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும்\nBursa கடல் பஸ் டிக்கெட் விற்பனை அடுப்பில் முதல் முறையாக நாளை நாளை தொடங்கும்\nபாகு-டிபிலிசி-கார்ஸ் இரயில் திட்டத்தில் டெஸ்ட் டிரைவ் ஜனவரி மாதம் தொடங்குகிறது\nKeçiören மெட்ரோ X ஜனவரி ஜனவரி மாதம் திறக்கிறது\nஜனவரி HGS ல் KGS 1 வெளியேறுகிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஎர்சுரூமில் ஸ்கை தெரியாது என்று குழந்தைகள் இல்லை\nகெல்டெப் ஸ்கை மையம் பிராந்தியத்தின் மாணவராக இருக்க வேண்டும்\nRayHaber 29.01.2020 டெண்டர் புல்லட்டின்\nபுகா மெட்ரோவில் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்\nடி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\nஎஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\nஸ்லோவேனியாவில் உள்ள திவாக்கா-கோப்பர் ரயில் பாதைக்கான டெண்டரில் துருக்கிய நிறுவனங்கள்\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 29 ம் தேதி ஹெய்டார்பாஸா துறைமுகம்\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\nகத்தார் பில்லியன் டாலர் சுறா கடக்கும் திட்டத்திற்கு துருக்கிய நிறுவனங்கள் கோரிக்கை\nஆர்ட்வின் விமான நிலைய சூப்பர் ஸ்ட்ரக்சர் வசதிகள் கட்டுமான டெண்டர் முடிவு\nஉலுகலா யெனிஸ் லைன் பிளாட்ஃபார்ம் ஹீல் டெண்டர் முடிவின் சலித்த குவியல்\nடெனிஸ்லி நகர பொது போக்குவரத்து வாகனங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யப்படுகின்றன\nஇஸ்மீர் டிராம்வேஸ் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுக்கும்\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுது மற்றும் பராமரிப்பு சேவை கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: தத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doğançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: பிசின் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஆரிஃபியே நிலைய தளத்தில் தளங்களின் ஏற்பாடு\nஆர்ட்வின் விமான நிலைய சூப்பர் ஸ்ட்ரக்சர் வசதிகள் கட்டுமான டெண்டர் முடிவு\nஉலுகலா யெனிஸ் லைன் பிளாட்ஃபார்ம் ஹீல் டெண்டர் முடிவின் சலித்த குவியல்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nநிலத்தடி சுரங்க நிபுணர்களை வாங்குவதற்கான MAPEG ஒப்பந்தம்\nஅடித்தளங்களின் பொது இயக்குநரகம் தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nஎர்சுரூமில் ஸ்கை தெரியாது என்று குழந்தைகள் இல்லை\nகெல்டெப் ஸ்கை மையம் பிராந்தியத்தின் மாணவராக இருக்க வேண்டும்\nÇambaşı இயற்கை வசதிகள் விடுமுறைக்கு பிடித்தவர்களுக்கு பிடித்தது\nஜனாதிபதி பயாக்காலிக்கு எர்சியஸ் அல்லது நகர மையத்தில் ஒரு ஹோட்டல் தேவை\nஜிகானா ஸ்கை மையத்தில் எதிர்கால தேசிய விளையாட்டு வீரர்கள் வளர்க்கப்படுகிறார்கள்\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இஸ்தான்புல் தனியார் பொது பேருந்துகள் வேலை செய்யும்\nகத்தார் பில்லியன் டாலர் சுறா கடக்கும் திட்டத்திற்கு துருக்கிய நிறுவனங்கள் கோரிக்கை\nடெனிஸ்லி நகர பொது போக்குவரத்து வாகனங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யப்படுகின்றன\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஅய்வாலக் சாலைகள் தட்டு வேலைகளுடன் பாதுகாப்பானவை\nஎஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\nகத்தார் பில்லியன் டாலர் சுறா கடக்கும் திட்டத்திற்கு துருக்கிய நிறுவனங்கள் கோரிக்கை\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nமெர்சின் மெட்ரோ நகரத்தை சுருக்கிவிடும் நகரத்தை வீழ்த்தும்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\nப��கம்பத்தில் இருந்து தப்பியவர்களின் வீட்டு தேவைகளுக்காக டி.சி.டி.டி உதவி ரயிலை அனுப்பியது\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் வீடியோவுடன் உயர்வு உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கிறது\nஉலக தடங்களில் அவிடாஸ் வின் சாம்பியன்ஷிப் உருவாக்கிய ரேசிங் கார்கள்\nமேகேன் செடான் ஜனவரி 2020 விலைகள்\nஹூண்டாய் தலைமை வடிவமைப்பாளருக்கும் விருது வழங்கப்பட்டது\nதுருக்கியின் உள்நாட்டு கார் தொடர்ச்சியான இணைய இருக்கும்\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்���ஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-v17-with-48mp-ai-quad-camera-camera-to-launch-in-india-on-december-9-023947.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-29T07:51:18Z", "digest": "sha1:7BB6JDCVI5GZ6TTJB53NZX35OFT63ZLA", "length": 16457, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "நாளை அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.! | Vivo V17 with 48MP AI quad camera camera to launch in India on December 9 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n11 min ago ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\n1 hr ago Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n1 hr ago Realme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\n2 hrs ago அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nFinance ஸ்டார்ட்ப்அப்-ல் முதலீடு செய்யத் தயாராகும் ஹெச்டிஎப்சி.. ரூ.100 கோடி டார்கெட்..\nNews ரஜினி இரட்டை வேடம் போடுகிறார்... இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன் விளாசல்\nMovies கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜாக டாப்ஸி.. வெளியனது ‘சபாஷ் மித்து’ ஃபர்ஸ்ட் லுக்\nLifestyle இரும்புச் சத்து உணவுகள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தெரியுமா\nAutomobiles இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.\nவிவோ நிறுவனம் வரும் டிசம்பர் 9-ம் தேதி விவோ வி17 என்ற ஸ்மாரட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த விவோ வி17 ஸ்மார்ட்போன் மாடல் ரஷ்யா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.\nவிவோ வி17 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்���து, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nவிவோ வி17 சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nஅட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\nRealme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.\nசலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nஅதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்\nஇண்டர்நெட் இல்லாமல் ஃபைல்கள் பரிமாற்றம்: சியாமியுடன் இணைந்த கூட்டணி\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nடிவிட்டரில் டிரெண்டான விவோ ஸ்மார்ட்போன்: காத்திருக்கும் ரசிகர்கள்.\nஅண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம் காரணம் ஏலியனா.\nஜனவரி 4: இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எஸ்1 ப்ரோ.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்ந���ட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில்: ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் Nokia 9.2 PureView\nஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nவிரைவில் 8GB ரேம் உடன் வெளிவரும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/scitech/nasa-unveils-treasure-map-of-mars-scientist-s-have-found-drinking-water-on-red-planet-023988.html", "date_download": "2020-01-29T09:39:11Z", "digest": "sha1:MXL2U3IITWIQIRUQSURLBWLVQBOXTJKN", "length": 21082, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "செவ்வாய் கிரகத்தில் குடிநீர்! செவ்வாய் கிரகத்தின் புதையல் மேப்பை வெளியிட்ட நாசா! | NASA unveils treasure map of Mars Scientist's Have Found Drinking Water On Red Planet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\njust now SBI அலெர்ட்: உடனே KYC விபரங்களை புதுப்பியுங்கள் இல்லைனா வங்கி கணக்கு முடக்கப்படும்\n8 min ago Samsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago Apple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\n1 hr ago ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\nFinance இப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..\nMovies மாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி லீக் ஷேர் செய்ய வேண்டாம் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை\nLifestyle உங்கள் உள்ளங்கையின் நிறத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியம் என்ன தெரியுமா\nAutomobiles பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா\nNews 19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்\nSports பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n செவ்வாய் கிரகத்தின் புதையல் மேப்பை வெளியிட்ட நாசா\nநாசா வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின் படி செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பனிப் பாறைகளை மனிதர்களுக்கு தேவைப்படும் குடிநீராகவும், ராக்கெட் எரிபொருளாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இத்துடன் செவ்வாய் கிரகத்தில் குடிநீர் கிடைக்கும் புதையல் மேப் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது.\nநாசா, விண்வெளி ஆராய்ச்சியில் பல புதிய சாதனைகளைப் படைக்க மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நாசாவின் வருங்கால பெரிய திட்டங்களில், குறிப்பாக மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் வாழ வைப்பதற்கான சாத்தியத்தை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இதற்கான சாத்தியக் கூறுகளை விஞ்ஞானிகள் இன்னும் ஆழமாகத் தேடிவருகின்றனர்.\nசெவ்வாய் கிரகத்தின் புதையல் வரைபடம்\nநாசா இந்த வாரம் வெளியிட்டுள்ள புவி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் இதழில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஆய்வறிக்கையில், செவ்வாய் கிரகத்தில் குடிநீர் கிடைக்கும் பனிக்கட்டிகளின் தகவல் மற்றும் அவை உள்ள இடத்தின் புதையல் வரைபடத்தையும் நாசா தற்பொழுது வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளது, ஆனால் அவை உறைந்துள்ளது என்று உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.\nநீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி\nஆழமற்ற இடத்தில் உள்ள குடிநீர் பனிக்கட்டிகள்\nசெவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நீர் பனிக்கட்டிகள், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆர்கேடியா பிளானிட்டியா என்று அழைக்கப்படும் இடத்தில் அதிகளவில் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த பனிக்கட்டிகள் ஆழமற்ற இடத்தில் தான் இருக்கிறது என்று அந்த பகுதியின் வரைபடம் எடுத்துக்காட்டுகிறது.\nஇந்த ஆர்கேடியா பிளானிட்டியா பகுதி, மனிதர்கள் குடிப்பதற்க்கு தேவையான குடிநீர் மற்றும் ராக்கெட் எரிபொருளிற்கு தேவையான எரிபொருள் கிடைக்கும் முக்கிய தளமாகச் செய்வாய் கிரத்தில் இந்த இடம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மார்ஸ் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் மற்றும் மார்ஸ் ஒடிசி ஸ்பேஸ்கிராஃப்ட் (Mars Reconnaissance Orbiter and the Mars Odyssey spacecraft) உதவியுடன் இந்த தகவலை விஞ்ஞானிகள் சேகரித்துள்ளனர்.\nஎவ்வளவு ஆழத்தில் உள்ளது தெரியுமா\nநீர்வளத்துடன் இருக்கும் இந்தப் பகுதியில் உள்ள பனிக்கட்டிகளை எடுக்க ராட்சஸ இயந்திரங்கள் எதுவும் தேவையில்லை என்றும், வெறும் மணல் வாரும் மண்வெட்டி இருந்தால் மட்டும் போதுமானது என்று விஞ்ஞானிகள் தங்க��ின் புதிய ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். நீர் பனிக்கட்டிகள் மணல் போன்ற பொருளிற்கு கீழே சில சென்டிமீட்டர் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா\nகுடிநீர் மற்றும் ராக்கெட் எரிபொருள் தேடும் திட்டம்\nசெவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் ராக்கெட் எரிபொருள் தேடும் திட்டத்தை 'இன் சிட்டு ரெஸோர்ஸ் யுட்டிலைசேஷன் (in situ resource utilization)' என்ற பெயரின் கீழ் நாசா தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.\nபல்வேறு விஞ்ஞானி குழுவுடன் தொடரும் ஆராய்ச்சி\nஇந்த திட்டத்தின் கீழ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த நீர்வளம் கொண்ட பகுதி நிச்சயம் எதிர்காலத்தில் பயனுள்ளதாய் இருக்குமென்று நாசா தெரிவித்துள்ளது. இன்னும் செவ்வாய் கிரகம் பற்றிய பல தகவல்களை நாசா தொடர்ந்து பல்வேறு விஞ்ஞானி குழுக்களுடன் மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.\nSBI அலெர்ட்: உடனே KYC விபரங்களை புதுப்பியுங்கள் இல்லைனா வங்கி கணக்கு முடக்கப்படும்\nசீனாவின் லாங் மார்ச்-5 Y4: உலகம் எதிர்பார்க்கும் அடுத்த சாஃப்ட் லேண்டிங்காக இருக்கும்\nSamsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.\nபூச்சி போன்ற பொருளால் மூடப்பட்ட செவ்வாய் கிரகம்\nApple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nசெவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு இப்படியொரு சிக்கல் உள்ளதா\nஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்\nசெவ்வாயில் தனிமையில் உலவும் க்யூரியாசிட்டி\nஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா\nஇஸ்ரோ மங்கள்யான் கிளிக் செய்த செவ்வாய்க் கிரகத்தின் அழகான புகைப்படங்கள்\nNokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்\n 75 மைல் நீளமுள்ள பள்ளத்தாக்கை உருவாக்கியது...\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபுலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோ\nவிரைவில்: ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் ���சதியுடன் களமிறங்கும் Nokia 9.2 PureView\nவாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/kiwi-kool-for-babies-in-tamil/", "date_download": "2020-01-29T08:51:45Z", "digest": "sha1:RWVZ32SW5YON4IQHY2DTU25NXOLMIMHA", "length": 8312, "nlines": 82, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைக்கான கிவி கூழ் - kiwi kool for babies in Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\n(குழந்தையின் 8வது மாதத்தில் இருந்து தரலாம்)\nகிவி பழம் – ஒன்று\nபழத்தின் தோலை உரித்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.\nபின் இதனை வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.\nஇதில் உள்ள விதைகளை எடுக்க வேண்டும் என்பதில்லை.\nவிதைகளை நீக்காமல் குழந்தைக்கு நீங்கள் கொடுத்தால் அதனால் பாதிப்புகள் எதுவும் வராது.\nகடைகளில் கிவி பழத்தை வாங்கும் போது தோல் பகுதி சுருக்கம் இல்லாமல் ப்ரெஷ் ஆக பார்த்து வாங்குங்கள்.\nஇதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் உள்ளன.\nஇதில் அமிலத்தன்மை உள்ளதால் குழந்தைகளுக்கு டயாபர் ரேஷ் மற்றும் வாய்களில் புண்களை ஏற்படுத்தும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை இருப்பின் கிவி பழத்தை பயன்படுத்த வேண்டாம்.\nகுழந்தைகளுக்கு இதனை தானாக சாப்பிட கொடுக்கலாம். ஆனால் அவ்வாறு சாப்பிட பிடிக்கவில்லை என்றால் கூழ் போன்றே செய்து கொடுங்கள்…\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்���ை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\nரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/pappaali-kool-for-babies/", "date_download": "2020-01-29T07:42:58Z", "digest": "sha1:2UTRHNPSMSNA5FIQ5UMRETUG3RP5NW2Y", "length": 8883, "nlines": 93, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "பப்பாளி கூழ் - Pappaali kool for babies in tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\n(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம் )\nபப்பாளி பழம் – ஒரு துண்டு\nபழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கிக் கொள்ளவும்.\nஇதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மசித்தோ அல்லது அரைத்தோ குழந்தைக்கு தரலாம்.\nபப்பாளி பழத்தை வாங்கும் போது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வாங்குவது நல்லது.\nஏற்கனவே வெட்டி வைத்த பழங்களை வாங்காமல் வாங்குவதற்கு முன் வெட்டிக் கொடுக்கும் படி சொல்லுங்கள்.\nஇதில் வைட்டமின் சி மற்றும் ஏ சத்துகளுடன் உயிர் வளியேற்ற எதிர்பொருள் இருக்கிறது.\nஎளிதில் ஜீரணமாகும் தன்மை இதில் இருப்பதுடன் மலச்சிக்கல் பிரச்சினைக்கும் தீர்வு தரும்\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப���பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nவெறுமனே உள்ள பப்பாளி கூழை என் குழந்தை சாப்பிட மறுக்கிறது. என் குழந்தை வயது ஒரு வருடம். என்ன செய்ய வேண்டும் தோழியே\nமற்ற பழங்களைக் கொடுத்து பாருங்கள்… ஒரு மாதம் கழித்து ஒரு ஸ்பூன் அளவுக்கு பப்பாளி கூழை கொடுக்கலாம். அப்போதும் குழந்தை சாப்பிடவில்லை எனில் விட்டுவிடுங்கள்… குழந்தை சாப்பிடும் பழங்களை மட்டும் கொடுங்கள்… ஆறு மாதம் கழித்து மீண்டும் முயற்சி செய்யவும்.\nஅதாவது ஒரு சுவை குழந்தைக்கு பிடிக்கவில்லை எனில் அதைத் தவிர்த்து விடலாம். தவறில்லை…\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\nரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-apr-01-2017/", "date_download": "2020-01-29T08:05:12Z", "digest": "sha1:6BHYTBJ73YTVM5CNNI4GDGT7IG4VQHWZ", "length": 23889, "nlines": 550, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs Apr 01, 2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவல���் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம், அரசு நலத் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nSaksham திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது\nபுதிய ஜிஎஸ்டி ஆட்சி முறைக்காக தகவல் தொழில்நுட்ப நெட்வொர்க்க்கினை அதிகரிப்பதற்காக Saksham திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nCBEC ன் உள்கட்டமைப்பு திட்டதிற்க்காக கொடுக்கப்பட்ட பெயர் Saksham திட்டம் ஆகும்.\nஇந்த திட்டப்பணியானது பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மட்டும் அமல்படுத்துவது (ஜிஎஸ்டி) பற்றி உதவுவதுடன் மற்ற வரிகள் சுங்க, மத்திய கலால் மற்றும் சேவை வரி ஆகிய அனைத்து சேவைகளையும் ஆதரித்து செயல்படுகிறது.\nகூடுதலாக, இந்திய சுங்க அமைப்பின் வழிவகுத்து புரிவதற்கான ஒற்றை சாளர இடைமுகம் (SWIFT – Single Window Interface for Facilitating Trade) மற்றும் டிஜிட்டல் இந்தியா மற்றும் எளிமையான CBEC அலுவல்கள் கீழ் வரிப்பணத்தில் நட்பு முயற்சிகள் போன்றவற்றிற்கு இவ்வமைப்பு உதவும்.\nமுன்னரே ஒப்புக் கொள்ளப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராமிங் இடைமுகம் (API) பயன்படுத்துவதன் மூலமும் தகவல் பரிமாற்ற துறை அல்லது பிற பாதுகாப்பான முறைகள் மூலமும் GSTN உடன் ஒரு தகவல் பரிமாற்ற பொறிமுறையினை அமைக்க இது உதவுகிறது.\nதலைப்பு : வரலாறு – தேசியம், மாநிலங்களின் விவரம் மற்றும் அமைப்பு\nஹைதெராபாத் 1 GBps இணைய வேகத்தை பெறுகிறது\nஇணைய சேவை வழங்குநர் (ஐஎஸ்பி) (Internet Service Provider (ISP)) சட்டம் Fibernet, ஹைதெராபாத்தில் 1Gbps (விநாடிக்கு gigabits) பிராட்பேண்ட் இணைய சேவைகளை தொடங்கியுள்ளது என அறிவித்துள்ளது.\nஇதன்மூலம் Fibernet இந்த பெருநகரத்தை இந்தியாவின் முதல் “ஜிகா சிட்டி (Giga City)” ஆக மாற்றியுள்ளது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நாட்குறிப்பு நிக���்வுகள்\nஎல் சால்வடார் – El Salvador – உலோக செயலாக்கத்தை தடை செய்த உலகத்தின் முதல் தேசமாகும்\nஉலோக சுரங்கத்தை தடை செய்து உலோக செயலாக்கத்தை தடை செய்த உலகத்தின் முதல் தேசமாகி எல் சால்வடார் வரலாறு படைத்துள்ளது.\nஎல் சால்வடார் லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள மிகவும் நெருக்கமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு ஆகும்.\nஇந்த நாட்டில், மழை அதிகமாக பெய்தாலும் தண்ணீரை சேமித்து வைத்திருப்பது ஒரு கடுமையான பணியாக உள்ளது.\nஏனெனில் முறையற்ற பண்ணை நடைமுறைகள் மற்றும் முறையற்ற தொழில்துறை கட்டுப்பாடுகள் மூலம் பரவலான மண் அரிப்பு ஏற்பட்டு காடுகள் முற்றிலுமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎல் சால்வடார்ரின் நிலத்தடி நீரானது 90% க்கும் அதிகமாக நச்சு இரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் கழிவு பருப்பொருட்களால் மாசடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nPro-business Arena Party கனிம ஆய்விற்கான அனுமதியை வழங்கியதிலிருந்து நீர் நெருக்கடி சீராக ஆழமாகக் கொண்டே இருக்கிறது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் மரியாதைகள்\nஆந்திர முதல்வர் இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக கவுன்சில் விருதிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்\n“Transformative Chief Minister” க்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக கவுன்சில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅவர் மே 2017ல் கலிபோர்னியாவில் நடைபெறும் விழாவில் இவ்விருதினை பெறுவார்.\nமேலும் TNPSC நடப்பு நிகழ்வுகளை (current affairs ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க\nஉங்கள் இன்பாக்ஸில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி TNPSC நடப்பு விவகாரங்கள் பெற எங்கள் செய்திமடல் (newsletter) கிளிக் செய்து சந்தாதாரராக இலவசமாக இணைந்திடுங்கள்.\nTNPSC மாதாந்திர நடப்பு விவகாரங்கள் தொகுப்பை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-november-28-2017/", "date_download": "2020-01-29T08:06:43Z", "digest": "sha1:W2PSWCH6X3UMU3YXWYI4FBEOTTNPM7R5", "length": 24166, "nlines": 543, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs November 28, 2017 | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nதலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகள் உள்ள நபர்கள்\nG20 வழிநடத்துதலுக்காக டிசம்பர் 31, 2018 வரை இந்தியாவின் ஜி 20 ஷெர்பாவாக பொருளாதார அலுவல்கள் துறையின் முன்னாள் பொருளாதார செயலாளர் ஸ்ரீ ஷக்திகந்த தாஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nG8, G20 அல்லது அணு பாதுகாப்பு உச்சிமாநாடு போன்ற ஒரு சர்வதேச உச்சி மாநாட்டில் ஒவ்வொரு உறுப்பினர் நாட்டின் தலைவரின் தனிப்பட்ட பிரதிநிதியாக ஒரு ஷெர்பா நியமிக்கப்படுவார்கள்.\nஷெர்பா என்பது, இமயமலையில் மலையேறுபவர்களுக்கான வழிகாட்டியாக சேவை செய்கிற நேபாள செர்பா மக்களிடமிருந்து இந்த வார்த்தை பெறப்பட்டது.\nதொழில் தூதர்கள் அல்லது மூத்த அரசாங்க அதிகாரிகளான இந்த ஷெர்பா, அந்தந்த உச்சி மாநாட்டின் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.\nஒவ்வொரு உச்சி மாநாட்டிற்கும் ஒவ்வொரு உறுப்பினர் நாட்டிற்கும் ஒரே ஒரு ஷெர்பா மட்டுமே உள்ளார்கள். அவர் பல துணை ஷெர்பாக்கள் மூலம் உதவிசெய்யப்படுகிறார்கள்.\nஷெர்பா உச்சி மாநாட்டின் மூலம் திட்டமிடல், பேச்சுவார்த்தை மற்றும் செயல்படுத்தல் பணிகள��ல் ஈடுபடுகிறார்கள்.\nஅவர்கள் உச்சிமாநாட்டின் நிகழ்ச்சிநிரலை ஒருங்கிணைத்து, உயர்ந்த அரசியல் மட்டத்தில் ஒருமித்த கருத்துக்களைப் பெற வேண்டும் என நோக்கில் மற்றும் முன்-உச்சிமாநாடு ஆலோசனைகளின் தொடரில் கலந்து கொண்டு தங்கள் நாட்டு தலைவர்களின் பங்களிப்பு பேச்சுவார்த்தைக்கு உதவுகிறார்கள்.\nஜி 20ல் நிதி வழி மற்றும் மேலாண்மை வழி என இரண்டு பிரிவுகள் உள்ளன.\nநிதி கண்காணிப்பு செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) ஜி 20 இன் இந்திய துணைவரால் நிர்வகிக்கப்படுகிறது. மற்றும் மேலாண்மை பகுதியானது செர்பாவால் ஒருங்கிணைக்கப்படுகிறது. பொருளாதார விவகாரங்கள் துறையானது ஷெர்பாவுக்கு தேவையான ஆதரவை வழங்கும்.\nதலைப்பு : பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்\nமின்சக்தி திறன் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கான சர்வதேச கருத்தரங்கின் முதல் பதிப்பு (INSPIRE 2017) சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.\nஇந்த ஐந்து நாள் கருத்தரங்கமானது ஆற்றல் திறன் சேவைகள் லிமிடெட் (EESL) ஆனது உலக வங்கியுடன் இணைந்து மற்றும் எரிசக்தி திறமையான பொருளாதாரம் கூட்டணி (AEEE) அமைத்து ஏற்பாடு செய்யப்படுகிறது.\nINSPIRE 2017 ஒரு சர்வதேச மாநாடு ஆகும்.\nINSPIRE 2017 பல்வேறு பங்குதாரர்களைக் கொள்கை வகுப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், நிதியளிப்பாளர்கள், சிறந்த பங்களிப்பு செலுத்துபவர்கள் போன்ற துறைகளில் சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்த இது ஒரே இடத்தை கொண்டுவருகிறது.\nதலைப்பு : செய்தி இடங்கள், புவியியல் சின்னங்கள்\nமவுண்ட் அகுங் (Mount Agung)\nமவுண்ட் அகுங் பகுதியில், எரிமலை வெடிப்புக்கள் தீவின் மேல் வானத்தில் 6,000 மீட்டர் தூரத்திற்கு எரிமலை சாம்பல் மற்றும் நீராவிகள் பரந்து விரிந்துள்ளதால் இந்தோனேசியா மற்றும் அதன் பிராந்திய பகுதிகளில் அதிகாரிகள் பாலி மவுண்ட் அகுங் சுற்றுவட்டாரத்தில் விமான எச்சரிக்கைகளை உயர்த்தியுள்ளனர்.\nMt Agung எங்கே உள்ளது\nஇந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் அகுங் அல்லது குனுங் அகுங் என்பது பாலி நகரில் உள்ள பாலி மலையிலுள்ள உள்ள ஒரு பாறை எரிமலை ஆகும்.\nகுனுங் அகுங் என்பது ஸ்ட்ராடோவொல்கானோ பாலி மலைக்கு மிக உயர்ந்த இடமாகும். இது ஒரு தொடர் எரிமலை ஆகும்.\nதலைப்பு : விருதுகள் & மரியாதைகள், தொலைத்தொடர்புத்துறை\n120 Beats Per Minute – IFFI 2017ல் தங்க மயில் விருதை வென்றது\nநவம்பர் 28 அன்று கோவாவில் முடிந்த இந்தியாவின் 48 வது சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) மொராக்கோ வழி பிரஞ்சு இயக்குனர் ராபின் காம்பில்லோவின் நாடகத் திரைப்படம் ‘120 பிபிஎம்’ அல்லது ‘120 Beats Per Minute’ என்ற திரைப்படமானது தங்க மயில் விருதை வென்றது.\n1990 களில் பிரான்சில் அமைக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை மற்றும் எய்ட்ஸ் நோய்த்தொற்று பற்றி இந்த படம் பேசுகிறது.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425681", "date_download": "2020-01-29T07:42:59Z", "digest": "sha1:ORX4LGJDEBPUVSWQGKR6UCSGQKKGL5EY", "length": 18353, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று இனிதாக: சென்னை| Dinamalar", "raw_content": "\nபா.ஜ.,வில் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்\n3 விஷயங்கள் பற்றி பேசுவாரா பிரதமர்: சிதம்பரம் கேள்வி 4\n3வது டுவென்டி-20 கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்\nவுஹானில் உணவு, தண்ணீருக்கு பற்றாக்குறை\nசி.ஏ.ஏ.,வை எதிர்த்தால் இரும்புக்கரத்தால் ஒடுக்க ... 9\nமுகேஷ் சிங்கின் மனு தள்ளுபடி : தூக்கு உறுதியானது 8\nநானும் ஒரு தீவிரவாதி: சீமான் 41\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: நம்பிக்கை இழந்த தேர்வர்கள்\nஅடுத்தடுத்து கிளம்பும், 'பரனூர்' பூதம்: வீடியோ ... 17\nகேரள சட்டசபையில் கவர்னருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் ... 23\n� ஆன்மிகம் �அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை *காலை, 5:30 - 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் *மாலை, 5:00 - இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.வேத பாராயணம்கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம் *மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. 94444 66484.� சொற்பொழிவு �திருவிளையாடல்கள்மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்கள் - வி.கோபால சுந்தர பாகவதர், *மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.ராமாயணம்குகன் நட்பு : அரு.சோமச���ந்தரம் *மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. 98404 69485.� பொது �பாரதி திருவிழாவானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதியாரின், 137வது பிறந்த நாள் விழா. மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள். பங்கேற்பு: இசைக்கவி ரமணன், இளம் கவிப்புயல் விவேக் பாரதி *காலை, 10:00. இடம்: மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் கல்லுாரி, எழும்பூர், சென்னை - 8.கம்ப ராமாயண வகுப்புகிட்கிந்தா காண்ட கலன்காண் படலம்: ஆசிரியர்: புலவர் உ.தேவதாசு *மாலை, 6:30. இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. 99624 95491.வாசகர் வட்ட கூட்டம்மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி. சிறப்புரை: 'திருக்குறளில் ஆளுமைத்திறன்' - கவிஞர் ச.கிருபானந்தன், பங்கேற்பு: பேரா., கஸ்துாரி ராஜா, பொன்.பெருமாள் செல்வன், குகன் நட்பு: அரு.சோமசுந்தரம் *மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. 98404 69485.பட்டு கண்காட்சிஹஸ்தாஷில்பி -- சில்க் இந்தியா - 2019: பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:00 - இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.\nசிங்கம்புணரி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு\nடிவிஷன் ஹாக்கி: மின் வாரிய அணி வெற்றி\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கரு���்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிங்கம்புணரி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு\nடிவிஷன் ஹாக்கி: மின் வாரிய அணி வெற்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/an-inspirational-story-about-physically-challenged-auto-driver", "date_download": "2020-01-29T09:36:53Z", "digest": "sha1:YD4G2QWQHW3HQLVCUOKKNRSSPHB67ODC", "length": 16395, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரேக் பிடிக்க காலில்லை; கற்றுக்கொடுக்க ஆளில்லை!'- மாற்றுத் திறனாளி ஆட்டோ டிரைவரின் 13 ஆண்டு சவால்| an inspirational story about physically challenged auto driver", "raw_content": "\n`பிரேக் பிடிக்க காலில்லை; கற்றுக்கொடுக்க ஆளில்லை' - மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவரின் 13 ஆண்டு சவால்\nசென்னையில் கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை நடத்திவருகிறார் மாற்றுத்திறனாளி சர்தார் கான்.\nகைகளில் ஊன்றுகோல்கள், காக்கிச்சட்டை, சிரித்த முகம் இதுதான் ஆட்டோ டிரைவர் சர்தார் கானின் அடைய��ளம். பெரம்பூர், திரு.வி.க.நகர் பகுதியில் சர்தார் கான் ஆட்டோவுக்கென வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான சர்தார் கான், ஆட்டோ ஓட்டி தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.\nகாலை வேளையில் ஆட்டோ ஸ்டாண்டில் வாடிக்கையாளருக்காகக் காத்திருந்த சர்தார் கானைச் சந்தித்துப் பேசினோம்.\nஆட்டோ டிரைவர் சர்தார் கான்\nமாற்றுத்திறனாளியான நீங்கள் எப்படி ஆட்டோ ஓட்டுகிறீர்கள்\nஆட்டோ டிரைவர் சர்தார் கான்\n``வழக்கமாக என்னைப் பார்க்கும் அனைவரும் கேட்கும் கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கு நம்பிக்கை என்பதுதான் என் பதில். ஆட்டோ ஓட்டும்போது பிரேக் பிடிக்க கால் கண்டிப்பாக தேவைப்படும். போலியோ பாதிப்பால் என் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. அதனால் ஆட்டோ ஓட்டும்போது பிரேக் பிடிக்க முடியாத சூழல் ஒருகாலத்தில் இருந்தது. மேலும், என்னுடைய வலது காலில் அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பிறகும் அந்தக் காலைக் கொண்டு பிரேக் பிடிக்க முடியாது. இதனால் இடது காலைக் கொண்டுதான் பிரேக் பிடிப்பேன். ஆரம்பத்தில் அது கஷ்டமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது.\"\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஎத்தனை ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிவருகிறீர்கள்\n`` நான் 6-வது வரை படித்துள்ளேன். சின்ன வயதில் எனக்கு காய்ச்சல் வந்தது. அதன் பிறகு போலியோவால் பாதிக்கப்பட்டேன். மணிபர்ஸ், பெல்ட்களை தயாரித்து விற்பேன். அந்தத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. அதனால் வேறு தொழில் செய்ய முடிவு செய்தேன். ஆட்டோ ஓட்டலாம் என முடிவெடுத்தபோது எனக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுக்க யாரும் முன்வரவில்லை.\nபலரிடம், `ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுங்கள்' எனக் கண்ணீர்மல்க கேட்டுள்ளேன். ஆனால், அவர்களில் சிலர் என்னை நம்பி ஆட்டோ கொடுக்கவில்லை. அதோடு அவர்கள் பேசிய வார்த்தைகளும் வேதனையடைய வைத்தன. ஆனாலும், அந்த வார்த்தைகள்தான் எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தது. தங்க நகைகளை அடகு வைத்து சொந்தமாக 30,000 ரூபாய்க்கு ஆட்டோ வாங்கினேன். அந்த ஆட்டோவை நானே எடுத்துக்கொண்டு திரு.வி.க.நகரில் உள்ள மைதானத்துக்கு இரவில் செல்வேன். மெதுவாக ஓட்டப்பழகினேன். நான் ஆட்டோ ஓட்டத் தொடங்கி 13 ஆண்டுகளாகிவிட்டன.\"\nஆட்டோ ஓட்டும் அனுபவம் எப்படியிருக்கிறது\n``அது ஒரு புதுவிதமான அனுப��ம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்ட சமயத்தில் எனக்கு ஆட்டோவின் பிரேக்கைப் பிடிக்க முடியாது. மேலும், ஆட்டோவின் சீட்டில் உட்கார்ந்திருக்க முடியாது. அதனால் சீட்டின் உயரத்தை அதிகரிக்க செங்கலை வைத்திருப்பேன். அப்போதுதான் என்னால் ஆட்டோ ஓட்ட முடியும். அதைப்பார்த்து பலர் ஏளனம் செய்தனர். அதனால் என் மனம் தளரவில்லை. தற்போது, என்னைப்போல யாரும் ஆட்டோவை ஓட்ட முடியாது என்று பலர் சொல்கிறார்கள்.\nஆட்டோவில் சீட்டின் உயரத்தையும் அதிகரித்துவிட்டேன். வலது புறத்திலிருக்கும் பிரேக்கை இடது காலால் பிடிக்கவும் பழகிக் கொண்டேன். ஆட்டோவில் ஊன்றுகோலாடு என்னைப்பார்க்கும் 90 சதவிகிதம் பேர் நம்பிக்கையுடன் பயணிப்பார்கள். ஆனால், 10 சதவிகிதம் பேர் ஏறாமல் சென்றுவிடுவார்கள். எனக்கு என்னை நம்பும் 90 சதவிகிதம் பேர்தான் முக்கியம். அவர்களைப் பத்திரமாகக் கொண்டு செல்வதுதான் என் நோக்கம்.\"\nஆட்டோ டிரைவர் சர்தார் கான்\n``இவ்வளவு ரூபாய் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனெனில், ஒருநாள் நிறைய சவாரி கிடைக்கும். இன்னொரு நாள் சவாரி குறைவாகக் கிடைக்கும். நிறைய சவாரி கிடைத்தால் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பேன். குறைவான சவாரி கிடைக்கும் போது 200 ரூபாய்தான் வரும். சராசரியாக பார்த்தால் தினசரி 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைதான் எனக்கு வருமானம் கிடைக்கும். அந்தப் பணத்தில் என் குடும்பத்தை சந்தோஷமாக நடத்திவருகிறேன், இருப்பினும் தொழில்ரீதியாக எனக்குச் சில சிக்கல்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சமாளித்துத்தான் ஆட்டோ ஓட்டி வருகிறேன்\".\nஉங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்\n``என் மனைவி பெயர் ரொகையா பானு. மூன்று குழந்தைகள். மூத்தவன் சல்மான் கானுக்கு வயது 12. அவன், 6-ம் வகுப்பு படிக்கிறான். இரண்டாவது மகள். அட்சயா பாத்திமா. அவளுக்கு 6 வயதாகுகிறது. 1-ம் வகுப்பு படிக்கிறாள். மூன்றாவது முபாரக் கான், 2 வயதாகுகிறது. மனைவி ரொகையா பானுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் உறவினர்கள் இல்லை.\nஎனக்கு சொந்தக்காரப் பொண்ணுதான். அவரைச் சின்ன வயதிலிருந்து எனக்குத் தெரியும். எங்களுக்குத் திருமணம் நடந்து 13 ஆண்டுகளாகின்றன. பானுவையும் குழந்தைகளையும் கண் கலங்காமல் காப்பாற்றி வருகிறேன். எனக்கு அன்று உதவி செய்ய முன்வராதவர்கள் த��்போது உதவி செய்யவதாகச் சொல்கிறார்கள். அந்த உதவியை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.\"\nமுதல் சவாரி எங்கிருந்து எங்கு சென்றீர்கள்\n``என்னுடைய முதல் சவாரியே ஒரு திருமணம்தான். மணமகனையும் மணமகளையும் கோயிலுக்கு அழைத்துச் சென்றேன். பின்னர் தாலிகட்டிய பிறகு இருவரையும் வீட்டுக்கு அழைத்துவந்தேன். அந்தக் குடும்பத்தினர் என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர். முதல் சவாரி திருமண வீடு என்பதால் கவனமாகவும் மெதுவாகவும் ஆட்டோவை ஓட்டினேன்.\"\nமற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\n`என்னுடைய தம்பி போல் மாறிவிட்டான்'- மாற்றுத்திறனாளி இளைஞருக்குக் கைகொடுத்த பெண்\n`` உண்மையாக உழையுங்கள். சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். உழைப்புக்கேற்ற வெற்றி உங்களைத் தேடிவரும்\" என்றவர் இறுதியாக, `` நான் ஓட்டும் ஆட்டோ பழைய மாடல். புதிய மாடல் ஆட்டோ ஒன்று வாங்க வேண்டும். மனைவியையும் குழந்தைகளையும் கடைசி வரை நன்றாகக் காப்பாற்ற வேண்டும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-29T09:18:52Z", "digest": "sha1:4NPNQ332ZLYW44ICOQZTGKOZFNBXDHCW", "length": 3441, "nlines": 91, "source_domain": "sivantv.com", "title": "அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் மண்டலின் இசை, நடனம் 26.03.2017 | Sivan TV", "raw_content": "\nHome அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் மண்டலின் இசை, நடனம் 26.03.2017\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் மண்டலின் இசை, நடனம் 26.03.2017\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் மண்டலின் இசை, நடனம் 26.03.2017\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nஇளங்கலைஞர்களின் அரங்கு Carnatic Cafe\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வி..\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்திய அற�..\nசூரிச்-அருள்மிகு சிவன் கோவிலில் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – இ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சித்திரை புதுவருடப் பிறப்பு பகல் பூசை 14.04.2017\nஅற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் சங்கீதாலய மாணவர்களின் இசை. 26.03.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-29T07:40:11Z", "digest": "sha1:NF5KVS3K6C4NPJBKCNK5JWCKYJENNSWE", "length": 5942, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜாக்கர் |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை மறக்ககூடாது\nஇந்தியாவின் 550 சமஸ்தன்னைங்களை ஒருங்கினணத்ததுடன் ஹைதராபாத் ராஜாக்கர்களை ஒடுக்கி இந்திய ஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை இந்தியர்கள் மறக்ககூடாது என்று பிரதமர் மோடி பேசியதுடன், சர்தார் வல்லபாய் படேலின் பணி சேர்ந்தால்தான் மகாத்மா காந்தி முழுமையடைகிறார் என்று ......[Read More…]\nAugust,14,16, —\t—\tசர்தார் வல்லபாய் படேல், ராஜாக்கர்\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம், ஒரே தேசிய கொடியை சாத்தியமாக்கிய 370 சிறப்பு சட்ட ...\nநாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” க� ...\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவத� ...\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள ...\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சி� ...\nசர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத ...\nடிசம்பர் 15ம் தேதி நாடுமுழுவதும் 600 இடங்� ...\nஹைதராபாத் இணைப்பு நாயரின் கடிதத்தில் � ...\nநாட்டுமக்களையும், நாட்டையும், துண்டாட� ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2006/08/mike-marqusee-on-britains-attempt-at.html", "date_download": "2020-01-29T09:10:59Z", "digest": "sha1:RNVASMZ6GOUINWX6ZUXSOBBBGI5VPPQT", "length": 13790, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பரிந்துரை - Mike Marqusee on Britain's attempt at rewriting history", "raw_content": "\nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nகாந்திக் காட்சிகள் 8 - காகா காலேல்கர்\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nபுதிய ���ிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று தி ஹிந்து செய்தித்தாள் இணைப்பு இதழில் மைக் மார்குஸீ எழுதியுள்ள Fudging history படிக்க வேண்டிய கட்டுரை.\nவரலாற்றுத் திரிபுகள் எல்லா நாடுகளிலும் உண்டு. சொல்லாமல் விடுதலும் திரித்துச் சொல்வதைப் போன்றே மோசமான ஒரு விஷயம்தான். ஆனால் அதை எடுத்துச் சொல்ல சிலராவது இருக்கிறார்களே என்பது சந்தோஷம்.\nஇந்தியாவிலும் ஏகப்பட்ட சொல்லப்படாத விஷயங்கள், திரித்துச் சொல்லப்படும் விஷயங்கள் என்று உண்டு.\nமஹாராஷ்டிரத்தில் சிவாஜிக்கு எதிராக ஒன்றும் சொல்லமுடியாது. கர்நாடகத்தில் புலிகேசிக்கு எதிராக. ஒரிஸ்ஸாவில் அசோகரைப் புகழ்ந்து சொல்ல முடியாது தமிழகத்தில் அந்த அளவுக்கு மோசம் இல்லை என்று நினைக்கிறேன். பழைய அரசர்கள் யாரைப் பற்றியும் அந்த அளவுக்கு பயப்பட வேண்டியதில்லை. கண்ணகி போல சில புனிதப் பசுக்கள் உண்டு; ஆனால் அவரைப் பற்றியும் விமரிசனமாக எழுதினால் ஆர்வமுடன் பிரசுரிக்கின்றன இதழ்கள்.\nபழங்கால இந்தியா பற்றிய முழுமையான, பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு நடுநிலையான, முக்கியமான விஷயங்கள் ஏதும் விடுபட்டுப் போகாத வரலாறு ஒன்று வேண்டும்.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் வரலாறு Britain இந்தியா\nநேரு போல ஒரு தலைவர் இன்று இல்லாததுதான் குறை. அவருக்கிருந்த உலக வரலாற்று அறிவு, சகிப்புத் தன்மை, பெரிய அண்ணன்களின் மூக்கைக் குறி வைக்கும் பயமின்மை போன்றவை இன்றைய முதுகெலும்பில்லாத தலைவர்களிடம் இல்லாததுதான் குறை.\nஜப்பானில் வரலாற்றுப் புத்தகங்கள் இப்படி உண்மையைத் திரித்து எழுத முயன்றால் சீனாவில் உடனேயே பலமான எதிர்ப்பு ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் இந்தியாவிலிருந்து ஒரு முனகல் கூட இல்லை.\nஔரங்கசீப்பு, கஜினி, போன்ற அதிபயங்கர தீவிரவாதிகளைப் பற்றி விமர்சனம் செய்தாலோ, அவர்கள் உண்மையைப் பற்றிச் சொன்னாலோ, நம் ரொமிளா தாபர்,இர்பன் ஹபீப் போன்றவர்களுக்கு பொருக்காது....அதே போல் இந்த ஆரிய மாயையை கேள்வி கேட்டாலும் அவர்களுக்குப் பொருக்காது...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்\nஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2006\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்\n39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு\nகோக், பெப்சி - அடுத்து என்ன\nவசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nதி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nPodcasting - நான் எப்படிச் செய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1342186.html", "date_download": "2020-01-29T09:19:06Z", "digest": "sha1:4534V5KVGXSLBT7VIY3JDU5B6CEFFT4K", "length": 28596, "nlines": 197, "source_domain": "www.athirady.com", "title": "ஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் !! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் \nஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் \nஹைதாராபத் கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரைச் சுட்டுக் கொன்ற பொலிஸாருக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள், பூத்தூவி வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன. பெண் மருத்துவர் மிருகத்தனமாகக் கொல்லப்பட்ட விதம், பெண் பிள்ளைகளைப் பெற்றோரையும் வேலைக்குச் செல்லும் பெண்களையும் பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியது.\nஇந்திய நாடாளுமன்றத்தில், பெண் எம்.பிக்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பி, “பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். நாட்டின் தலைநகரான டெல்லியில் நிருபையா வன்புணர்வு, கொலைக்குப் பிறகு, பெண்கள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை, ஹைதராபாத் விவகாரம் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விழிப்புணர்வால் ஏற்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ‘பொலிஸ் என்கவுன்டர்’ நடந்திருக்கிறதோ என்று ஒரு சில மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினாலும், இந்தியாவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதில் உள்ள சட்ட சிக்கல்க���ையும் கருணை மனு என்ற அடிப்படையில் காலம் கடத்தப்படுவதையும் மறைக்க முடியாது.\nதூக்குத்தண்டனை விவகாரத்தில் ஒவ்வொரு குடியரசுத் தலைவரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ‘கடவுள் கொடுத்த உயிரை எடுக்க, எனக்கு ஏது அதிகாரம்’ என்று சில குடியரசுத் தலைவர்கள் கருணை மனுக்களைக் காலம் கடத்தியது உண்டு. சில குடியரசுத் தலைவர்கள் கருணை மனுக்கள் மீது உடனுக்குடன் முடிவு எடுத்ததும் உண்டு.\nஆகவே, குற்றம் நிரூபிக்கப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படுவதில் உள்ள காலதாமதம், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கையைக் குறைத்து விடுகிறது.\nஉச்சநீதிமன்றம் பல்வேறு காலகட்டங்களில், கருணை மனுக்கள் மீதான தாமதத்தைக் கண்டித்திருக்கிறது.\n‘சத்ருகன் சவுகன்’ என்ற வழக்கில், கருணை மனுக்கள் தாமதத்தால், தூக்குத்தண்டனை பெற்ற 15 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதிமன்றம், கருணை மனுக்கள் மீதான விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.\nஅந்தத் தீர்ப்பில், அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், “குடியரசுத் தலைவரும், ஆளுநரும் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள். உயர்ந்த பதவியில் இருப்பதால், இத்தனை நாள்களுக்குள் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் கால நிர்ணயம் செய்யவில்லை. ஆனால் அதற்காகக் கருணை மனுக்கள் மீது, காலதாமதம் ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் சட்டத்தின் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் காலத்தே பயன்படுத்த வேண்டும். குடியரசுத் தலைவரும், ஆளுநர்களும் தூக்குத்தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்கள் மீது, குறித்த காலத்தில் முடிவு எடுக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.\nஆனாலும், கருணை மனுக்கள் மீதான முடிவுகளில், தாமதம் ஏற்படுகின்றன என்பதாலும், அதற்கு முன்பு வழக்கு விசாரணைகளிலேயே தாமதம் ஏற்பட்டு நீதிவழங்குவதற்குக் காலதாமதம் என்பதாலும் இப்போதெல்லாம் ‘உடனடி நீதி வேண்டும்’ என்ற கோரிக்கை, இது மாதிரி வன்புணர்வு, கொடூரமான கொலைகள் நடைபெறும் போது, மக்களிடமிருந்து கோரிக்கையாக மாறி வருகிறது. அப்படியொரு கோரிக்கைதான், ஹைதராபாத் வன்புணர்வு வழக்கிலும் பொதுமக்களால் ம��ன் வைக்கப்பட்டது.\nஇது மாதிரித் தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது. கோவை மாநகர எல்லைக்குள் பள்ளிக்கூடத்துக்குச் சென்ற பத்துவயதுச் சிறுமியும் அவரது ஏழு வயதுச் சகோதரனும் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இருவரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஇந்தக் கொலைச் சம்பவம், தமிழகத்தை 2010களில் உலுக்கி எடுத்தது. பத்து வயதுப் பெண் குழந்தையை வன்புணர்வு புரிந்த வழக்கில், “குற்றவாளிகளுக்கு உடனடித் தண்டனை கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. “என்கவுன்டர் செய்யுங்கள்” என்று பொதுமக்கள் வெளிப்படையாகப் போராட்டமே நடத்தினார்கள்.\nஇதுபோன்ற சூழ்நிலையில், அந்த வழக்கில் இருவர், குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டு, அதில் மோகனகிருஷ்ணன் என்ற குற்றவாளி, கோவை மாநகர ஆணையாளராக இருந்த சைலேந்திரபாபு தலைமையிலான பொலிஸாரின் என்கவுன்டரில் கொல்லப்பட்டான்.\nஇன்னொரு குற்றவாளியான மனோகரனுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்து, அந்தத் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இது மட்டுமல்ல, சென்னை மாநகரில் 2012 வாக்கில், முக்கிய வங்கிகளில் கொள்ளை நடந்தது. அந்தக் கொள்ளைகள், மக்களைப் பீதியில் ஆழ்த்தியது.\nஅப்போதும், “பொலிஸ் என்ன ஆனது” என்ற கேள்வியை எழுப்பிய மக்கள், “வங்கி கொள்ளையர்களுக்கு உடனடி தண்டனை” என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். அப்போதும் சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளராக இருந்த திரிபாதி தலைமையிலான பொலிஸார், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து கொள்ளையர்களை என்கவுன்டரில் கூண்டோடு கொன்றார்கள்.\nஆகவே, என்கவுன்டர்கள் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று இருந்த கருத்துருவாக்கம், இப்போது மாறி வருகிறது. அதற்குக் காரணம், இளம் பெண்கள், குழந்தைகள் மீதான வன்புணர்வுகள் வெட்ட வெளியில் நடக்கும் பயங்கரமான கொலைகள் போன்றவையே ஆகும்.\nசட்டம் அளித்துள்ள பாதுகாப்புகளைக் குற்றவாளிகள் மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்ற தாக்கம் அதிகரித்து வருகிறது.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, அரசாங்கங்கள் கடும் நடவடிக்கைகள் எடுக்கின்றன. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வர்மா பரிந்துரையின் அடிப்படையில், கடுமையான தண்டனை���ளுடன் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, ‘பொஸ்கோ’ சட்டங்கள், பணியிலிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கும் சட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற வழக்குகளில், பிணை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன.\nஇது போன்ற குற்ற வழக்குகளில், சம்பந்தப்பட்டவர்கள் சமரசம் செய்து கொண்டு, வழக்குகளை வாபஸ் பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், குற்ற வழக்குகள், குறிப்பாக, வன்புணர்வு வழக்குகள், மிகக் கொடூரமான கொலை வழக்குகள் போன்றவற்றில், நீதி பரிபாலன நடைமுறையில் மேலும் சீர்திருத்தங்கள் மட்டுமே, “என்கவுன்டர் வேண்டும்” என்று கோரிக்கை வைக்கும் பொதுமக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க முடியும். தவிர, மனித உரிமைகள் பேசி அந்தக் கோரிக்கையை எதிர்க்க முடியாது என்ற நிலை, சமுதாயத்தில் உருவாகி வருகிறது. இது ஆரோக்கியமான, சட்டத்தின் ஆட்சியின்படி நடக்கும் சமுதாயத்துக்கு நல்லது.\nதனியொரு பெண்ணின் கண்ணியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டு, மனித உரிமைகள் பேசுவது ஏன் என்ற கேள்வி இப்போது சமுதாயத்தில் ஒரு பகுதியினர் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. வன்புணர்வு நடந்தால், உடனே என்கவுன்டர் வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயத்தை பிழை சொல்வதில் பயனில்லை. அதற்குப் பதில் பெண்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்.\nஅந்த வரிசையில், “பணிபுரியும் பெண்கள், தங்கள் வீட்டுக்கு நள்ளிரவில் திரும்ப வேண்டும் என்றால், அவர்களுக்கு பொலிஸாரின் உதவி அளிக்கப்படும்” என்று அறிவித்திருக்கும் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் பாராட்டுக்குரியவர்.\nஅதே நேரத்தில், ‘விரைந்த நீதி’ என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம், ஏற்கெனவே பல வழிமுறைகளை உருவாக்கிப் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான தீர்ப்புக்கு வழி அமைத்திருக்கின்றன. அதில் மேலும் சீர்திருத்தங்கள் தேவை என்பதே இன்றைய நிலை.\nகுறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பிணை கொடுப்பதை அறவே நிறுத்தி, அந்த வழக்குத் தீர்ப்புகளை உடனுக்குடன் ��ழங்கினால், பெண்களின் பாதுகாப்பில் மிகப்பெரிய சாதனையை அடைந்ததாகக் கருத முடியும்.\nதற்போது மத்திய அரசு, “இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரத் தயார்” என்று அறிவித்திருக்கிறது. இந்த சட்டத் திருத்தமும், கருணை மனுக்கள் விடயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கறாராகக் கடைப்பிடிப்பதன் ஊடாக, பெண்களின் பாதுகாப்பில் உள்ள எஞ்சியிருக்கின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழி பிறக்கும்.\n11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு தீ வைத்த பொதுமக்கள்\nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு – காங்கிரஸ்…\nவடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்ட நாள் – ஜன.…\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி – பொதுமக்களுக்கு…\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர் மோடி பரபரப்பு…\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் – தலாய் லாமா..\nகல்முனை பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை\nயாழ்.பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nசஹ்ரான் ஹாசீமுடன் தொடர்பு கொண்டிருந்த நபருக்கு மீண்டும் விளக்கமறியல்\nபசுமையான கிழக்கு நாவிதன்வெளி மர நடுகை வேலைத்திட்டம்\nஇராணுவம் மீது தாக்குதல்; 8 இளைஞா்களும் பிணையில் விடுதலை\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு – காங்கிரஸ்…\nவடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள்…\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி –…\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர்…\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் –…\nகல்முனை பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை\nயாழ்.பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக் கோரி…\nசஹ்ரான் ஹாசீமுடன் தொடர்பு கொண்டிருந்த நபருக்கு மீண்டும்…\nபசுமையான கிழக்கு நாவிதன்வெளி மர நடுகை வேலைத்திட்டம்\nஇராணுவம் மீது தாக்குதல்; 8 இளைஞா்களும் பிணையில் விடுதலை\n“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்\nசிஏஏ-க்கு எதிரான போராட்டத்தின்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக…\nபாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப���படுத்திய 4 சிறுவர்கள் கைது..\nகொழும்பில் சீனர்கள் பேருந்துகளில் ஏறினால் தலைதெறிக்க ஓடும் மக்கள்\nவவுனியா மாவட்ட குளங்களில் குஞ்சுகள் விடப்பட்டன\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு – காங்கிரஸ்…\nவடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்ட…\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி –…\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ithayam.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T08:43:36Z", "digest": "sha1:FQPUEVG4APV5DYA3OQRG66T45AJAXJA7", "length": 7267, "nlines": 95, "source_domain": "www.ithayam.com", "title": "பெண்ணுலகம் | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nArchive: பெண்ணுலகம் Subscribe to பெண்ணுலகம்\nஅழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்…\n1) உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும்...\nபெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு\nகுறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம்...\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nதிருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து...\nநூறு சவரன் நகையையும் ரொக்க பணத்தையும் கட்டிக்கொள்ள போகிறவனுக்கு 60 கிலோ அன்பை வரதட்சனையை...\nமனைவி என்பவள் கண்ணாடியை போன்றவள்\n“மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும்...\nசெல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்\nமுத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோசமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல...\nதிருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என முடிவுக்கு வந்த ராஜாவும் ராதாவும் ஏனோதானோவென...\nவீட்டிற்கு வந்த உறவினரிடம் கணவர் கூறினார், ” என் மனைவி கேட்டதை எல்லாம் நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன்....\nஆடி மாதம் வந்தால் புது கல்யாணமான ஜோடிகளை பிரிப்பதேன்…\nஆடி மாதம் வந்தாலே புதிதாக கல்யாணமான ஜோடிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும்.வீட்டில் உள்ள பெரியவர்கள்...\nஇதுவும் மோட்டார் சைக்கிள் தான்\nபெண்களுக்கு பந்தா இல���லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்\nதாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம்...\nபெண்களின் ஏழு பருவங்கள்:- * 1 வயது முதல் 8 வயது வரை – பேதை * 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை * 11 வயது...\nஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான், “ஆதி...\nபெண்களே இந்த குணங்கள் வேண்டாமே\nதிருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள்...\nஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கக்கூடிய சந்தோஷங்கள்\nகர்ப்பிணிகள் கர்ப்பத்தின் போது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொருவிதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.shamiphotos.com/gallery/index.php?/tags/9-product_shoot/15-ceo_office&lang=ta_IN", "date_download": "2020-01-29T07:30:21Z", "digest": "sha1:MIQE3ZMEIQ5Y3N26SWKNETAIQMX7M4EK", "length": 3536, "nlines": 71, "source_domain": "www.shamiphotos.com", "title": "Best Dubai Wedding Photographer in UAE United Arab Emirate Sharjah England Excellent wedding Photography", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/07/blog-post_888.html", "date_download": "2020-01-29T08:37:44Z", "digest": "sha1:KCIMMCGIC7Q32D5WG64WMHCSRFOE6CK3", "length": 12645, "nlines": 86, "source_domain": "www.tamilletter.com", "title": "கத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு - TamilLetter.com", "raw_content": "\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nகத்தார் நெருக்கடி ஏற்பட்ட பிறகு முதல் முறையாக பொதுமக்களுக்கு உரையாற்றிய ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி, எந்த தீர்வாக இருந்தாலும் அது கத்தாரின் இறையாண்மையை மதிப்பதாக இருக்க வேண்டும் என்றார்.\nகத்தார் மீதான நிபந்தனைகளை கைவிட்டது செளதி கூட்டணி\nகத்தார் செய்தி முகமை மீது ஹேக்கிங்கா ஐக்கிய அரபு எ��ிரேட்ஸ் மறுப்பு\nகத்தார் - அமெரிக்கா ஒப்பந்தத்தால் திருப்தியடையாத செளதி தலைமையிலான கூட்டணி\nசெளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நான்கு நாடுகள், பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கத்தார் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. மேலும், ஈரானுடன் அதிக நெருக்கம் காட்டுவதாக்க் கூறி கடந்த ஜூன் மாதம் கத்தார் உடனான ராஜிய உறவுகளை துண்டித்துக் கொண்டன. அதனை தொடர்ந்து, நிலைமையை சரிசெய்ய கத்தாருக்கு தொடர்ச்சியான கோரிக்கைகளை அரபு நாடுகள் விடுத்திருந்தன.\nபயங்கரவாதத்திற்கு உதவுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை கத்தார் மறுத்துள்ளது.\nImage captionஅமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி\nதொலைக்காட்சி ஊடாக பேசிய எமிர், கத்தாருக்கு எதிராக பரப்பப்பட்டுவரும் தீங்கிழைக்கும் பொய் பிரசாரத்தைக் கண்டிப்பதாகவும், அதேசமயம் கத்தார் மக்களின் எதிர்த்து நிற்கும் திறனை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.\n''அரசாங்கங்களுக்கு இடையே நிலவும் அரசியல் வேற்றுமைகளால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என்று அவர் தெரிவித்தார்.\nகத்தார்: சமரச தூதுவரா, சர்ச்சையின் நாயகனா\nகத்தார் பால் தேவைக்கு ஜெர்மனியில் இருந்து பறந்து வந்த மாடுகள்\nகத்தார் பிடிவாதம்; எச்சரிக்கும் செளதி கூட்டணி\n''கத்தாரின் இறையாண்மை மதிக்கப்பட்டால், நிலுவையிலுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாங்கள் திறந்த மனதோடு பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம்'' என்று அமீர் கூறியுள்ளார்.\nநான்கு அரபு நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடை காரணமாக எரிவாயு வளம் நிறைந்த எமிரேட் நாடு தனது 2.7 மில்லியன் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தற்போது கடல் மற்றும் வான் வழியாக உணவுகளை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுகாவின் தவிசாளர் ஆகின்றார் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பதவியான தவிசாளர் பதவிக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த க��்சியின் ஸ்தாபக செயலாளரும் பிரதித் தலைவருமான ச...\nதமிழ் தேசிக் கூட்டமைப்பு போன்று முஸ்லிம் கட்சிகள் ஒரு அணியின் கீழ் ஒன்றுபட வேண்டும்\nமுஸ்லிம் கட்சிகள் ஒரு அணியின் கீழ் ஒன்றுபட வேண்டும் ஏ.எல்.றமீஸ் பெரும்பான்மை சமூகங்கள் முஸ்லிம் சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்...\nவவுனியாவில் தமிழரசு தலைவர்கள் மீது செருப்பு வீச்சு\nஇலங்கை தமிழரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்துள்ள நிலையில் அவர்கள் காணா...\nஇரண்டு முக்கிய நபர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும்...\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளருக்கு மக்கள் பாராட்டு\nசம்பளத்திற்காக வேலை பார்க்கும் அரச ஊழியர்கள் இருக்கும் காலகட்டத்தில் சமூக சேவையாக தமது கடமையை மேற்கொள்ளும் ஒரு நபராக அட்டாளைச்சேனை பிரதே...\nபொத்துவில் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை நியமிக்க முகா தலைவர் முடிவு\nஏ.எல்.சுபையிர் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தேர்தல்கள் நடைபெற்ற போது தவிசாளரை தீர்மானிப்பதற்கான அதிகாரம் கட்சியிடம் இருந்தும் ம...\nகோத்தாவுக்கு எதிராக போட்டியிடத் தயார் – குமார வெல்கம\nகோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்...\nஅதாஉல்லாவுக்கு ஒரு வாக்கை இடுங்கள் - கண்டிப்பான உத்தரவு\nநாட்டை நேசிப்பவரகளும் இனங்களுக்கிடையில் சமாதானத்தை கட்டியெழுப்புகின்றவர்களுமே எதிர்வருகின்ற ஆட்சியில இடம்பெற வேண்டுமென புத்திஜீவிகளும் ப...\nபிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஆசிரியருக்கு உயரிய விருது\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் கல்லுாரியில் ஆசிரியராக கடமையாற்றும் ஏ.எல்.அஜ்மல் அவர்களுக்கு 2019ம் ஆண்ட...\nமுஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு - பதவியை இழந்த பிரதி மேயர்\nகல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கணேஷ், உறுப்பினர் சுமித்ரா ஜெகதீசன் ஆகிய இருவரும் மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/219366", "date_download": "2020-01-29T09:43:39Z", "digest": "sha1:R4QVJJB5JOVPF6J4HS3SW3QUXZ7HUFAG", "length": 4438, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கடலாமை இறச்சியுடன் பூநகரியில் ஒருவர் கைது | Thinappuyalnews", "raw_content": "\nகடலாமை இறச்சியுடன் பூநகரியில் ஒருவர் கைது\nவிற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கடலாமை இறச்சியுடன் பூநகரியில் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை கடல் ஆமைகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளது.\nகடற் தொழிலில் ஈடுபட்டபோது மீனவரின் வலையில் சிக்கிய குறித்த கடலாமையை கடற்கரையில் இறைச்சிக்காக தயார் படுத்திக்கொண்டிருந்த நிலையில் பொலிசார் சந்தேக நபரை கைது செய்யதுடன், இறைச்சியையும் மீட்டுள்ளனர்.\nசம்பவத்தில் 21 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் பூநகரி பள்ளிக்குடா பகுதியில் இடம்பெற்றள்ளது.\nபொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பூநகரி பொலிசார் இறைச்சியை மீட்டதுடன், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் சம்பவம் தொடர்பில் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://flowerking.info/2018/09/12/", "date_download": "2020-01-29T08:12:14Z", "digest": "sha1:3SFN5HG7TNXU5JVAWOHE5ZTIBYAY6UEO", "length": 9222, "nlines": 190, "source_domain": "flowerking.info", "title": "September 12, 2018 – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nபொதுஅறிவு பொக்கிஷம்,வினா விடைகள்(புகைப்படம்) 1 / 100\nபணம் ஒரு குரங்கு (வாழ்க்கை தத்துவம்)\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nசாதனைத் தந்தைகளை அறிவோம்,பாகம்- 1/2\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய ப���்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://indiarevivalministries.org/2019/08/30/718/", "date_download": "2020-01-29T07:45:12Z", "digest": "sha1:N7HR4ISYDYXD7CW26QB35IF2YIPAALDI", "length": 7309, "nlines": 78, "source_domain": "indiarevivalministries.org", "title": "தேவன் பேசுகிறார் (2) -சொப்பனம் (2) – India Revival Ministries", "raw_content": "\nதேவன் பேசுகிறார் (2) -சொப்பனம் (2)\nதேவன் பேசுகிறார் (2) -சொப்பனம் (2)\n“தேவன் பேசுகிறார்” என்ற தொடரின் “சொப்பனத்தின் இரண்டாவது பதிவில்”, சொப்பனத்தின் வகைகளையும் அவைகள் ௭ங்கிருந்து ௨ருவேற்படுகின்றன ௭ன்பதனையும் பார்ப்போம்.\nசொப்பனங்களின் வகைகள் மற்றும் அவற்றின் மூலத்தைக் கண்டறிதல்:\n1.நம் ஆத்துமாவிலிருந்து பிறக்கும்: நம் சொந்த சிந்தனைகள் – அர்த்தமற்றதாக,சம்பந்தபடுத்த முடியாததாக, முழு செய்தி பெற முடியாததாக,குழப்பமாக, மாயையாக(பிரசங்கி 5: 7) இருக்கும்.\nநாம் ௭தை ௮திகமாக யோசிக்கின்றோமோ, ஆசைபடுகிறோமோ, பயப்படுகிறோமோ ௮துவும் சொப்பனங்களில் பிரதிபலிக்கும். இது மாயையாக இருக்கிறது.\nசில நேரங்களில்,தொல்லைகளில் மிகுதியால் சொப்பனங்கள் தோன்றுமாம் (பிரசங்கி 5: 3 NIV),\nமற்ற மொழிப் பெயர்ப்பு கீழ் கண்டவாறு கூறுகிறது,\nஅதிக செயல்பாடு ,வேலை (NKJV)\n2.தேவனிடமிருந்து : அர்த்தமுள்ள செய்திகளைக் கொண்டது, அமைதியை அளிக்கும், பாவத்தை சுட்டிக் காட்டும் (௨ணர்த்தும்), சில சமயங்களில் சாத்தானின் திட்டங்களை வெளிப்படுத்தி எச்சரிக்கும் (எ.கா. விபத்துக்கள்)\nவிளக்க விஷேசித்த ௮றிவு வேண்டுமென்றாலும்,ஜெபத்தாலும்,பாிசுத்த ஆவியினாலும் , வேதத்தை நன்கு புரிந்து கொள்வதினாலும் – ௭.கா: வேதத்தில் ௨ள்ள எழுத்துக்கள்,௭ண்கள்,சின்னங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை ௮றிவதன் முலம் -௮தன் பொருளை ௮றிந்து கொள்ள முடியும்.\nநம்முடைய அறிவிற்கும் புரிதலுக்கும் ஏற்ப தேவன் தான் கொடுக்க விரும்பும் செய்தியை சொப்பனம் முலம் வெளிப்படுத்துவாா். புரிந்து கொள்ள முடியாமல் இருப்பின் விளக்குவதற்கு அவர் மற்றவர்களைப் (நம்மை சுற்றி யுள்ளோர்களை) பயன்படுத்துவாா்.\nஉதாரணமாக, நேபுகாத்நேச்சார் தனது சொப்பனத்தைப் புரிந்து கொள்ளாதபோது, தானியேல் விளக்கினார்; அதேபோல், பார்வோனுக்கு யோசேப்பு விளக்கினார்.\nநியாயாதிபதிகள் 7: 10-15-ல், கிதியோனின் விசுவாசத்தை ஊக்குவிக்கவும் பலப்படுத்தவும், தேவன் மீதியானியாின் பாளயத்தில் ஒருவனுக்கு ஒரு சொப்பனத்தைக் காட்டினார்.மேலும் அதை சாியாய் வியாக்கியானம் செய்ய ௮வனுடனிருந்த தோழனுக்கு ௨தவினார்.தேவன் செயல்படும் முறை ௭வ்வளவு வித்தியாசம் ௮ல்லவா ஆம். ௮வா் வழி நம் ௭ண்ணங்களுக்கு ௮ப்பாற்பட்டது.\n-௮டுத்த பதிவில் சாத்தானிடமிருந்து பிறக்கும் சொப்பனங்களையும், தியானித்த மூவகை சொப்பனங்களை கையாளும் வழிமுறைகளை சிந்திப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/variants.htm", "date_download": "2020-01-29T07:52:59Z", "digest": "sha1:X6OWK6MIIKMHRLS4KRAOBA6PCSXUTOVU", "length": 13725, "nlines": 257, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா டபிள்யூஆர்-வி மாறுபாடுகள் - கண்டுபிடி ஹோண்டா டபிள்யூஆர்-வி பெட்ரோல், டீசல் மாதிரிகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா WRVவகைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஹோண்டா WRV வகைகள் விலை பட்டியலில்\nடபிள்யூஆர்-வி எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல் Rs.8.08 லட்சம்*\nPay Rs.6,950 more forடபிள்யூஆர்-வி ஐ-விடெக் எஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல் Rs.8.15 லட்சம்*\nஇரட்டை ஏர்பேக்ஸ் ஆன்டு ஏபிஎஸ்\nPay Rs.1,01,050 more forடபிள்யூஆர்-வி முனை பதிப்பு ஐ-டிடெக் எஸ்1498 cc, மேனுவல், டீசல், 25.5 கேஎம்பிஎல் Rs.9.16 லட்சம்*\nPay Rs.8,950 more forடபிள்யூஆர்-வி ஐ-டிடெக் எஸ்1498 cc, மேனுவல், டீசல், 25.5 கேஎம்பிஎல் Rs.9.25 லட்சம்*\nஇரட்டை ஏர்பேக்ஸ் ஆன்டு ஏபிஎஸ்\nடபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல்\nPay Rs.10,050 more forடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் பெட்ரோல்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல் Rs.9.35 லட்சம்*\nPay Rs.59,950 more forடபிள்யூஆர்-வி ஐ-டிடெக் வி1498 cc, மேனுவல், டீசல், 25.5 கேஎம்பிஎல் Rs.9.95 லட்சம்*\nPay Rs.40,000 more forடபிள்யூஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ்1498 cc, மேனுவல், டீசல், 25.5 கேஎம்பிஎல்\nPay Rs.13,050 more forடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் டீசல்1498 cc, மேனுவல், டீசல், 25.5 கேஎம்பிஎல் Rs.10.48 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா WRV வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஹோண்டா WR-V: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nWR-V இன் மாடல் வரிசை இரண்டு வகைகளை மட்டுமே வழங்குகிறது, ஆனால் அதன் விலையுயர்வுக் குழுவில் மிகுந்த அ��்சம் நிறைந்த வாகனங்களில் இதுவும் ஒன்றாகும்\nஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nஒத்த கார்களுடன் ஹோண்டா WRV ஒப்பீடு\nடபிள்யூஆர்-வி விஎஸ் விட்டாரா பிரீஸ்ஸா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஹோண்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_2017", "date_download": "2020-01-29T09:34:27Z", "digest": "sha1:MRDELLXA4RXRMGT354V4PGJDD2A2U44P", "length": 6965, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநேபாளம் (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாளத்தின் வரலாறு (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள உள்ளாட்சி தேர்தல், 2017 (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள அரசியலமைப்பு சட்டம், 2015 (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள பிரதிநிதிகள் சபை (← இணைப்புக்கள் | தொகு)\nகலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம் (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள நாடாளுமன்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள தேசிய சபை (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017 (← இணைப்புக்கள் | தொகு)\nகட்க பிரசாத் சர்மா ஒளி (← இணைப்புக்கள் | தொகு)\nசெர் பகதூர் தேவ்பா (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள பிரதம அமைச்சர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள காலக் கோடுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள மாநில சட்டமன்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள பொதுவுடமைக் கட்சி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2020-01-29T07:36:05Z", "digest": "sha1:UXF66QEDZZSUWIK4CG2R5CGWE6GH2HE2", "length": 5195, "nlines": 97, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஃப்ரான்ஸ்வா த்ருஃபோ (François Roland Truffaut (பிரெஞ்சு: [fʁɑ̃.swa ʁɔ.lɑ̃ tʁyfo]; 6 பெப்ரவரி 1932 – 21 அக்டோபர் 1984) என்பவர் பிரெஞ்சு திரைப்பட இயக்குநராவார்.\nகாதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள்.[1]\n↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 04:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-november-29-2017/", "date_download": "2020-01-29T09:10:21Z", "digest": "sha1:THB65MHNF45CZX2ZPGAENCQVBS3C2OED", "length": 21517, "nlines": 530, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs November 29, 2017 | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண���பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : செய்திகளில் இடங்கள், சமீபத்திய நிகழ்வுகள்\nசபாஹார் துறைமுக மேம்பாட்டு திட்டத்தின் முதல் கட்டத்தை ஈரான் முடிக்கும் தருணத்தில் உள்ளது.\nசபாஹார் துறைமுகத்தில் முதல் கட்ட வேலை முடிக்கப்பட்டது.\nஇராஜதந்திர மற்றும் பொருளாதார வழிகளால் டொனால்ட் ட்ரம்பாம் நிர்வாகம் தெஹ்ரானின் ஓரம்கட்ட இணைக்க திட்டமிடும் காலத்திலிருந்து இந்தியாவின் வளர்ச்சியானது ஈரானைக் கடந்து வணிகம் செல்வதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.\nசபாஹார் துறைமுகம் எங்கே உள்ளது\nஈரானின் சபாஹார் துறைமுகம் ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ளது மற்றும் நாட்டின் ஒரே கடல் துறைமுகம் ஆகும்.\nபாக்கிஸ்தான் வழியாக இந்தியா சஹாபர் துறைமுகத்துடன் தொடர்பு வைத்துக்கொள்வது என்பது இயற்க்கை ஆற்றல் நிறைந்த பாரசீக வளைகுடா நாடுகளின் தெற்கு கடற்கரையின் வளங்களை இதன் மூலம் நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.\nஏன் சபாஹார் துறைமுகம் இந்தியாவிற்கு முக்கியம்\nசபாஹார் துறைமுகத்தின் முதன்மையான முக்கியத்துவம் என்னவென்றால் ஆப்கானிஸ்தானிற்கு கொண்டு செல்வதற்கு பாகிஸ்தான் வழியாக இந்தியா அனுமதிக்கக்கூடும் என்பதைதான்.\nஇந்தியா, ரஷ்யா, ஈரான், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கும் இடையே கடல், ரயில் மற்றும் சாலை வழிகள் உள்ளன.\nஆனால், சர்வதேச வட-தெற்கு போக்குவரத்துக் கோரியுடனான முக்கிய நுழைவாயில் இது ஆகும்.\nதலைப்பு : பொது நிர்வாகம், கூட்டங்கள் & ஒப்பந்தங்கள், சமீபத்திய நாட்குறிப்புகள்\nஉலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாட்டின் (GES) 8 வது பதிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது அமெரிக்க அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து NITI Aayog நடத்தியது.\nGES 2017 கருப்பொருள் : “மகளிர் முதலில், அனைவருக்கும் நன்மை“.\n2010 முதல் ஆண்டுதோறும் உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஉலகம் முழுவதும் இருந்து ஒரு ஆயிரம் எழுச்சிபெற்ற தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் ஆதரவாள���்கள் ஆகியவற்றைக் கூட்டிச் சேர்த்து நடத்தும் முன்னுரிமை வருடாந்திர தொழில் முனைப்பு ஆகும்.\nதலைப்பு : விருதுகள் & மரியாதைகள்\nஎகிப்திய ஊடகவியலாளரான கலீல் எல்–பால்சி நெல்சன் மண்டேலா இன்வேமோஷன் விருதை வென்றார்\nஎகிப்திய ஊடகவியலாளரான கலீல் எல்-போல்ஷி, நெல்சன் மண்டேலாவின் தனிப்பட்ட செயற்பாட்டாளர் விருதை வென்றார்.\nஎகிப்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் முன்னாள் குழு உறுப்பினரான காலித் எல்-பால்சி எகிப்திய அரசாங்கத்தின் மீறல்களை வெளிப்படையாக வெளிப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார்.\nஇதன் மூலம் மார்ச் 2017 ல், நடந்த “தப்பியோடியவர்களை காப்பாற்றுதல்” குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவர் ஒரு வருடத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டார்.\nடிசம்பர் 7, 2017 பிஜி நாட்டின் தலைநகரான Suva இல் கெளல் எல்-பால்சி இவ்விருது பெற இருக்கிறார்.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/12/06103642/1274933/Potato-face-pack.vpf", "date_download": "2020-01-29T08:21:32Z", "digest": "sha1:EHSUTIHOG5SCT4RMW3GZ25SGQ4EIZROK", "length": 15360, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "எண்ணெய்ச் சருமத்திற்கான உருளைக்கிழங்கு பேஸ் பேக் || Potato face pack", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎண்ணெய்ச் சருமத்திற்கான உருளைக்கிழங்கு பேஸ் பேக்\nஉருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மட்டுமல்ல அழகைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. உருளைக்கிழங்கை அழகைப் பராமரிக்க எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.\nஉருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மட்டுமல்ல அழகைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. உருளைக்கிழங்கை அழகைப் பராமரிக்க எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.\nஉருளைக்கிழங்கு என்றால் அனைவருக்குமே பிடிக்கும், இது சாப்பிடுவதற்கு மட்டுமல்ல நம் அழகைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. உருளைக்கிழங்கை அழகைப் பராமரிக்க எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.\nகண்களைச் சுற்றிய கருவளையம் மற்றும் கண் வீக்கத்திற்கு உர��ளைக்கிழங்கினை அரைத்து அதன் சாறு எடுத்து கண்களைச் சுற்றி தேய்த்து காய்ந்ததும் கழுவ வேண்டும். எண்ணெய்ச் சருமம் உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகியவை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும். தழும்புகள், பருக்கள், கரும்புள்ளிகளை மறைக்க உருளைக்கிழங்கு பேஸ்ட்டுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.\nவெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய இரண்டையும் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி முகம் பளபளப்பாகும். தயிருடன் உருளைக்கிழங்கை அரைத்து பேஸ் மாஸ்க்காக முகத்தில் போட்டு நன்றாகக் காய்ந்ததும் கழுவி வந்தால், முகத்தின் நிறம் அதிகமாகும். முகத்தில் தோன்றும் சுருக்கங்களைப் போக்க, உருளைக்கிழங்கை நறுக்கி பிரிட்ஜில் குளிர வைத்து அதை சருமத்தில் வைகக வேண்டும்.\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\n30 வயதை கடந்த பெண்களுக்கான சரும பராமரிப்பு\nவேப்ப எண்ணெயை கூந்தலில் தடவலாமா\nதினமும் கண்களுக்கு மை அலங்காரம் செய்து கொள்ளலாமா\nடீன்ஏஜ் ஆண்கள் விரும்பும் டிரெண்டி ஆடைகள்...\nசருமத்தளர்ச்சியை போக்கும் பேஸ் பேக்\nசருமத்தில் உள்ள அழுக்கை அகற்றும் சர்க்கரை ஃபேஸ் பேக்\nசருமத்திற்கு அழகு தரும் பச்சை திராட்சை\nமுகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://avvaiyarsalem.blogspot.com/2012/10/", "date_download": "2020-01-29T09:17:20Z", "digest": "sha1:LWG3BGLFWIISHPZV46LCL55Y367G2LN6", "length": 6772, "nlines": 70, "source_domain": "avvaiyarsalem.blogspot.com", "title": "AVVAIYAR TNPSC SALEM: October 2012", "raw_content": "\nஎபிரோஜெனிக் (அ) கண்ட ஆக்க நகர்வு\n1. செங்குத்தான நகர்வானது புவியின் மேலோட்டு பகுதியை மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி பலவீனமான கோட்டின் வழியாக செல்வது பிளவுகள் (Faults ) எனப்படுகிறது\n2. பிளவு கோட்டிற்கு இடையே காணப்படும் பகுதி மேல்நோக்கி தள்ளப்பட்டால் அது பிதிர் வு மலை ( Block Mountain ) அல்லது பீடபூமி ( Plateau ) எனப்படுகிறது.\n3. பிளவு கோட்டிற்கு இடையே காணப்படும் பகுதி கீழ்நோக்கி தள்ளப்பட்டால் அது பிளவு பள்ளத்தாக்கு கொப்பரை ( Basin of Rift Valley ) எனப்படுகிறது\n4. புவியின் மேலோட்டில் மிகப் பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவது கண்ட ஆக்க நகர்வு அல்லது எபிரோஜெனிக் நகர்வு எனப்படுகிறது\n5. ஆப்பிரிக்காவின் பெரிய பிளவு பள்ளத்தாக்கு கொப்பரை, நர்மதை பள்ளத்தாக்கு இவ்வகை வடிநிலங்களுக்கு உதாரணங்கள்\nநீர் நிரம்பிய எரிமலை வாய் பெருவாய் ஏரி என்று அழைக்கப்படுகிறது\n1. இவ்வகை எரிமலைகள் அவ்வப்போது சீராக லாவாவை வெளியேற்றுகிறது\n2. மிக அதிகமாக செயல்படும் எரிமலைகள் கடலடி மலைத் தொடர்களில் காணப்படுகிறது\n3. ஹவாய் தீவில் உள்ள மோனா லோவ உலகிலேயே மிகப் பெரிய செயல்படும் எரிமலை\n4. இந்தியாவில் உள்ள ஒரே செயல்படும் எரிமலை பாரன் தீவில் உள்ளது\n5. தக்காண பீடபுமியின் வடமேற்கு பகுதி எரிமலைக் குழம்பால் ஆனது\n1. இவ்வகை எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் எனப்படுகிறது\n2. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு கொண்டிருந்த்து, தற்போது ��ாவா வமிழ்வதை நிறுத்தி வைத்துள்ளது.\n3. எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உரிமலை குழம்பை உமிழலாம்\n4. இத்தாலியில் உள்ள வெசூவியஸ், ஹவாய் தீவிலுள்ள மௌனகியா ஆகியன இவ்வகை எரிமலைகளுக்கு உதாரணம்\n1. இவ்வகை எரிமலைகள் இறந்த எரிமலைகள் எனப்படுகிறது\n2. இவைகள் முன்பு உமிழ்ந்து கொண்டிருந்த்து\n3. தற்போது உமிழ்வது இல்லை\n5. ஆப்பிரிக்காவில் உள்ள மவுண்ட் கிளிமஞ்சாரோ, இந்தியாவில் கடக்கு அந்தாமான் தீவின் வடகிழக்கு பதியில் அமைந்துள்ள நார்கண்ட தீவு, தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலைக் குன்றுகள், ஆந்திராவிலுள்ள பனகா குன்றுகள் ஆகியன இவ்வகை எரிமலைகளுக்கு உதாரணம்\nகிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012\nஎங்கள் பயிற்சி மையத்தில் பயின்ற திரு. பாஸ்கர் என்பவர் அண்மையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தமிழில் 99/100 பெற்றுள்ளார். அவருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பயிற்சியாளர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்.\nகிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-2/", "date_download": "2020-01-29T07:22:36Z", "digest": "sha1:27BJA534VW766FILBDLAOS7AKUP4JPRK", "length": 38929, "nlines": 130, "source_domain": "marxist.tncpim.org", "title": "லத்தீன் அமெரிக்காவின் கோபம் - 3 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nலத்தீன் அமெரிக்காவின் கோபம் – 3\nஆங்கில அமெரிக்கா என்றறியப்பட்ட வடபகுதியில், பூர்வகுடியினரின் நாகரீகத்தை நசுக்கி, கறுப்பின மக்களின் கல்லறைகளின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் எழுந்து கொண்டிருந்த வேளையில், லத்தீன் அமெரிக்கா என்றறியப்பட்ட தென்பகுதியில் ஸ்பானிய, போர்த்துக்கீசிய காலனியாதிக்கங்கள் ஐரோப்பிய முதலாளித்துவத்தை வளர்க்கத் தேவையான ரத்தத்தை உறிஞ்சியெடுத்துக் கொண்டிருந்தன. ஆங்கிலேயக் காலனியாதிக்கம் வளர்வதற்கு முன்பே, சூரியன் அஸ்தமிக்காத பேரரசாக ஸ்பெயின்தான் இருந்தது.\nஹாப்ஸ்பர்க் எனும் ஸ்பானிய அரச குடும்பத்தின் உதவியுடன் கொலம்பஸ் ‘புதிய உலகம்’ என்றழைக்கப்பட்ட அமெரிக்காவைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து அக்கண்டத்தை நோக்கி ��கான்கி விஸிடோடர்ஸ்’ என்றழைக்கப்பட்ட ஸ்பானிய சாகசக்காரகள் விரைந்தனர். லத்தீன் அமெரிக்காவின் சுரங்கங்களில் பொதிந்து கிடந்த தங்கத்தையும், வெள்ளியையும் பூர்வ குடியினரின் உழைப்பையும் சுரண்டி திரட்டியதை 16, 17 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் சக்தியாக ஸ்பெயின் உருவெடுப்பதற்கு உரமாக இட்டனர். இக்கப்பற்படை சாகசக்காரர்களில் ஒருவரான பிரான்சிஸ்கோ பிஸாரோ பெருநாட்டில் செழுத்திருந்த இன்கா இன மக்களை அடிமைப்படுத்தினார். ஹெர்னன் கோர்டிஸ் என்பவர் வடஅமெரிக்கா வரை சென்று பழம் பெரும் அஸ்டெக் நாகரீகத்தை அழித்து மெக்ஸிகோவைக் கைப்பற்றினார்.\nபூர்வகுடியினரின் வாழ்விடங்களைப் பறித்து அவற்றின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்குமான அக்கிரமங்களுக்கு ‘கடவுளின் ஒப்புதலையும், ஆதரவையும்” வழங்கியது அன்று சர்வ வல்லமை பொருந்திய சக்தியாகத் திகழ்ந்த கத்தோலிக்கத் தலைமைப் பீடமான வாடிகனின் உயர்ந்த மதகுருவான போப்பாண்டவர். அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் ஒரு புதிய உலகினைக் கண்டுபிடித்து விட்டோம் என்ற களிப்பில் கொலம்பஸ் கி.பி. 1493 இல் திரும்பி வந்தபோது, போர்ச்சுக்கல் நாட்டின் இன்றைய தலைநகரான லிஸ்பன் நகரில் தான் கரை யிறங்கினார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட போர்ச்சுக்கல் அரசன் இரண்டாம் ஜான் அந்தப் புதிய உலகம் தமது அரசாட்சிக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடினார். நான்காம் சிக்ஸ்டஸ் எனும் போப்பாண்டவர் கி.பி. 1481 ஆம் ஆண்டில் பிறப்பித்த ஆணையின் படி, (ஆங்கிலத்தில் இந்த ஆணைக்குப் பெயர் ‘பேப்பல் புல்’) காஸ்டில் என்று அப்போது அறியப்பட்டிருந்த ஸ்பெயின் நாட்டுடன் செய்யப்பட்டிருந்த ஆங்கோகோவாஸ் ஒப்பந்தத்தை அவர் இதற்கு ஆதாரமாகக் காட்டினார். ஸ்பெயின் அரசர் ஃபெர்டினாண்டும், அரசி இஸபெல்லாலவும் அப்போது போப் பாண்டவராக இருந்த ஆறாம் அலெக்ஸாண்டரிடம் ‘புதிய உலகத்தின்’ மீது தம்நாட்டிற்கு இருந்த “உரிமையை” நிலைநாட்டும் வகையில் முறையீடு செய்தனர். போப் அலெக்ஸாண்டர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அவரும் போர்ச்சுக்கீசிய நாட்டிற்கு ஆதரவாக வெளியிடப்பட்டிருந்த பழைய ‘போப் ஆணைகள்’ எல்லாவற் றையும் ரத்து செய்து, அமெரிக்கப் பிரதேசத்தைச் சூறையாடும் உரிமையை ஸ்பெயினுக்கு வழங்கி மூன்று ஆணைகளைப் பிறப்பித்தார். இவையெல்���ாம் இயேசு கிறிஸ்துவின் பெயராலேயே நடந்தது.\n“கிறிஸ்டோபர் கொலம்பஸ் தெய்வீக உதவியுடன் மிகவும் சிரமப்பட்டு ஒரு பெருங்கடலைக் கடந்து சில தீவுகளையும், சில பிரதான நிலப்பகுதிகளையும்’ கண்டுபிடித்துள்ளார். இப்பகுதியில் வாழும் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் உடையேதும் அணிவதில்லையென்றும், மாமிசம் சாப்பிடுவதில்லை யென்றும் கூறப்படுகிறது. அம்மக்கள் சொர்க்கத்தில் இருக்கும் கர்த்தாவான ஒரு கடவுளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். கத்தோலிக்க மதத்தைத் தழுவி நல்லொழுக்க நெறிகளில் பயிற்சி பெறத் தயாராக உள்ளனர். இத்தீவுகளில் தங்கம், நறுமணப் பொருட்கள் மற்றும் பல அரிய பொக்கிஷங்கள் நிறைந்துள்ளன. ஸ்பெயின் நாட்டு அரசக்குடியினரான நீங்கள் உங்கள் மூதாதையரைப் போலவே, இப்பிரதேசங்களையும் அங்கு வாழும் மக்களையும் உங்கள் அதிகாரத்திற்குக் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு கத்தோலிக்க நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமென விளம்புகிறீர்கள்” என்று கூறியது. ஆர்ட்டிக் கடலிலிருந்து அண்டார்டிக் வரை ஒரு எல்லைக்கோடு வரைந்து அதற்கு உட்பட அமெரிக்கப் பிரதேசங்கள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டிற்குச் சொந்தம் என்றும் போப் ஆணை வரையறுத்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா அரசியல் ரீதியாக தன் சுரண்டலுக்கான எல்லைக் கோட்டினை வரையறுத்து வெளியிட்ட மன்றோக் கொள்கைகளைப் போலவே, ஸ்பெயின் நாட்டின் காலனியாதிக்க எல்லையை வரையறுத்தன போப் ஆணைகள்.\nஇந்த வரையறைகளை மீற நினைப்பவர்களுக்கு போப்பாண்டவர் பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தார்.\n“எம்முடைய இந்த சிபாரிசினை, வலியுறுத்தலை, வேண்டுகோளை, பரிசினை, கொடையினை, உத்தரவை, சட்ட வரைவினை, ஆணையை, தடையை, சித்தத்தினை மீறவோ அல்லது மறுக்கவோ நினைப்பவர்களுக்கு நாம் தெரியப்படுத்துவது என்னவென்றால், அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் கோபத்திற்கும், தேவ தூதர்களான பீட்டர், பால் ஆகியோரின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும்”.\nகடவுள் ஸ்பானிய நாட்டைச் சேர்ந்தவரான கதை இதுதான்.\nஸ்பானிய அரச குடும்பத்தின் ஆதரவுடன் ஆஸ்டெக், இன்கா, மாயன் போன்ற பூர்வகுடி அமெரிக்கர்களிடமிருந்து திருடிய நிலப்பரப்புகளிலிருந்து ‘கடவுளின் ஆசியுடன்’ கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளியும், தங்கமும்தான் ஸ்பெயின் நாட்டின் மத்திய காலம் ���னப்படும் 15, 16 நூற்றாண்டுகளில் உலகின் முதல் வல்லரசாக மாற்றியது. பிரிட்டன், பிரான்ஸ், ஹாலந்து போன்ற பிற ஐரோப்பிய காலனிய சக்திகளையும் தனி ராணுவ, கப்பற்படை பலத்தின் மீது வெற்றி கொள்ள முடிந்தது. ஆனால், ஆதிக்கத்தை நிலைபெறச் செய்வதற்காக ஸ்பெயின் நடத்திய பல போர்களே 17 ஆம் நூற்றாண்டில் அதன் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது.\nஐரோப்பிய எல்லைக்குள் துருக்கியை ஆண்ட ஆட்டோமான் பேரரசுடனும், பிரெஞ்ச நாட்டுடனும் ஸ்பெயின் தொடர்ந்து மோதி வந்தது. பிற பகுதிகளில் முதலில் போர்த்துக்சீயர்களுடனும், பின்னர் ஆங்கிலேய மற்றும் டச்சுப் (ஹாலந்து) படைகளுடனும் பகை கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களும், பிரெஞ்சு நாட்டவரும், டச்சுக்காரர்களும் தொடர்ந்து நடத்திய கடற்கொள்ளைகளும்தான் உலகம் முழுவதிலும் பிடித்து வைத்திருந்த பிரதேசங்களைக் காக்கும் ராணுவத்திற்கான செலவுகளும், அதனால் ஏற்பட்ட பொருளதார தேக்கமும் ஸ்பெயின் நாட்டினை வலுவிழக்கச் செய்தன. பிரெஞ்சுப் படைகளுடன் 1805 இல் நடந்த டிராஃபல்கர் போரில் ஸ்பெயின் நாட்டின் பிரதான கப்பற்படை படுதோல்வியுற்றது. நெப்போலி யனின் இராணுவம் 1808 இல் ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்தது. மன்னராட்சின் கீழ் வெறுப்புற்றிருந்த ஸ்பானிய மக்கள் வெகுண்டெழுந்த போது, நெப்போலியன் அவர்களுக்கு ஆதர வளித்தார். போர்ச்சுக்கலையும், ஸ்பெயின் நாட்டினையும் உள்ளடக் கிய ஐபீரிய தீபகற்பத்தில் உள்நாட்டுப்போர் மூண்டது. நெப்போலியன் தன் சகோதரர் ஜோசப் என்பவரை ஸ்பெயின் மன்னராக அறிவித்தபோது உள்நாட்டுக் கலகம் தீவிரமானது. பல ஆண்டுகள் நடந்த இந்தப் போரில் ஸ்பெயின் காலனியாதிக்கம் இற்றுப்போகத் துவங்கிய நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நாட்டின் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களிலிருந்து எழுந்த விடுதலை வீரர்தான் இன்றைய லத்தீன் அமெரிக்க எழுச்சியின் போதும் நினைவு கூறப்படும் சைமன் பொலிவார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு அடுத்த பெரும் பிரச்சனையாக உரவாகி வரும் ஹியூகோ சாவேஸின் வெனிசுலா அரசு சமீபத்தில், “சைமன் பொலிவார்: தேசங்களின் விடுதலையாளர்” என்று ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. இதில் கியூபாவின் தேசிய இயக்கத் தலைவர் ஹோஸே மார்ட்டி பொலி��ாரைப் பற்றி எழுதியதை மேற்கோள் காட்டுகிறார்.\n“எப்போதுமே அமைதியாக அடங்கிப்போய் வாழ நினைக்காத ஒருவரைக்குறித்து சலனமற்றுப் பேச இயலாது. ஒரு மலையை மேடையாகக் கொண்டோ அல்லது இடி மின்னலுக்கிடையிலோ அல்லது விடுதலையடைந்த மக்களை ஒரு புறம் வைத்துக் கொண்டு கொடுங்கோல், ஆட்சியின் தலையைக் கொன்று காலில் மிதித்துக் கொண்டேதான் சைமன் பொலிவாரைப் பற்றிப் பேச முடியும்” என்று மார்ட்டி குறிப்பிடுகிறார்.\n‘கடவுளையே ஒரு குடிமகனாகக்’ கொண்ட காலனியாதிக்க சக்தியான ஸ்பெயினுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகள் பலவற்றுக்கும் தலைமை தாங்கிய நாடோடிப் புரட்சியாளர் சைமன் பொலிவார்.\nவெனிசுலா நாட்டின் இன்றையத் தலைநகரான காராகாஸில் 1783 ஆம் ஆண்டில் தங்கச் சுரங்கம் வைத்திருந்த ஒரு குடும்பத்தில் பிறந்த பொலிவார், தனது 9 வது வயதிலேயே பெற்றோரை இழந்தார். தன் 15 வது வயதில் மேற்கல்விக்காக ஸ்பெயினுக்குச் சென்றார். அவர்களுக்கு நண்பராகவும், பிதாமகனாகவும், இறந்து உலக ஞானம் அளித்தவர் சைமன் ரோட்ரிக்ஸ் என்பவர்.\nபொலிவார் 1804 இல் ஸ்பெயினில் இருந்த நேரத்தில்தான் நெப்போலியன் பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் பேரரசராக முடி சூட்டிக் கொண்டார். அவரது சகோதரர் ஜோசப் ஸ்பெயின் மன்னராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஐபீரியத் தீபகற்பத்தில் போர் மூண்ட அதே வேளையில் லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் காலனியாதிக்கத்தினை எதிர்த்து விடுதலை அரசுகள் உருவாயின. மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து குடியரசுக் கனவுகளை விதைத்த நெப்போலியன்ஒரு கொடுங்கோல் பேரரசராக மாறியதைக் கண்டு வெறுப்புற்ற பொலிவார், வெனிசுலா நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார். இதற்கு முன் ரோம் நாட்டிலுள்ள அவென்டின் மலையுச்சியின் மீது நின்று அமெரிக்கக் கண்டம் விடுதலை பெறும் வரையில் ஓயப்போவதில்லை என்று சபதமெடுத்துக் கொண்டார்.\nவெனிசுலா விடுதலைப் போரை முன்னின்று நடத்திய தற்காலிக “ராணுவ அரசு” 1808 இல் ஸ்பெயினிலிருந்து நாடு விடுதலை பெற்றுவிட்டதாகப் பிரகடனம் செய்தது. ஆயினும், காலனியாதிக்கம் தொடர்ந்தது. அரசின் தாக்குதலிலிருந்து தப்பித்து நியூகிரெனடா (இன்றைய கொலம்பியா) நாட்டிலுள்ள கார்ட்டகிளா நகருக்குச் சென்றார். அங்கிருந்து அவர் வெளியிட்ட ‘கார்ட்டகிளா அற��க்கையில்’ வெனிசுலாவின் விடுதலைக்கு நியூ கிரெனடா உதவவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 1813 இல் அந் நாட்டின் உதவியுடன் வெனிசுலாவிற்குள் ஊடுருவினார். ‘மரணம் வரையில் போர்’ என்று வீர முழக்கமிட்டு ஆகஸ்டு 6 இல் காரகாஸ் நகரைக் கைப்பற்றி வெனிசுலா ஒரு குடியரசு என்று அறிவித்தார். ‘விடுதலையாளர்’ என்று மக்கள் அவரை வரவேற்றனர். இருந் தாலும், லத்தீன் அமெரிக்காவின் விடுதலைப் போர் முடியவில்லை. 1815 இல் மீண்டும் அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறி ஜமைக்கா தீவில் தஞ்சம் புகுந்தார். பிறகு, ஹெய்ட்டி நாட்டிற்குச் சென்று அந்நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் மீண்டும் தென் அமெரிக்க விடுதலைப் போரைத் தொடர்ந்தார்.\n1819 இல் போயாக என்ற இடத்தில் நடந்த போரில் பொலிவார் தலைமையிலான புரட்சிப் படை பெரும் வெற்றி பெற்றது. அங்கோஸ்நுரா காங்கிரஸ் என்ற அமைப்பினை உருவாக்கிய பொலிவார், வெனிசுலா, கொலம்பியா, பனாமா, ஈக்வெடார் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கி அதற்கு கிரான்கொலம்பியா என்று பெயரிட்டார். கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப் பேற்றுக் கொண்டார்.\n1822 இல் பிச்சின்கா என்ற இடத்தில் நடந்த போரில் லத்தீன் அமெரிக்காவின் வடபகுதி முழுவதும் ஸ்பானியக் காலனியா திக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.\nஇதனால் ஓய்ந்துவிடவில்லை பொலிவார். பெரு நாட்டினை விடுவிக்க வேண்டி தன் புரட்சிப்படையுடன் ஆண்டிஸ் மலைத் தொடரைக் கடந்தார். 1824 இல் ஸ்பானியப் படைகளை முறியடித்தார். அமெரிக்காவில் ஸ்பானிய ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். ஆயினும், விடுதலை ராணுவங்களின் தலைவர் களுக்குள் ஏற்பட்ட மோதல்களினால் தென் அமெரிக்காவில் ஒற்றுமை குலைந்தது. கோஷ்டிச் சண்டைகளைக் கண்டு மனம் வெதும்பிய பொலிவார் நோய்வாய்பட்டார். ஸ்பானியக் காலனியா திக்கம் அடக்க முடியாத அவரது உயிரை 1830 இல் காசநோய் அடக்கியது.\nஒரு நாட்டின் விடுதலைக்காகப் போரிட்டு வென்றவர்களை அவதாரப் புருஷர்களாக ஆராதிக்கும் போது, ஒரு கண்டத்தையே ஒறுமைப்படுத்தி, விடுதலைப் பெறச் செய்த சைமன் பொலிவாரை ஏன் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் லத்தீன் அமெரிக்கா நினைவு கூர்கிறது என்பது புரிகிறது.\nசாவேஸ் அரசாங்கம் வெளியிட்ட பிரசுரம் இவ்வாறு கூறுகிறது:\n“அமெரிக்காவின் வரலாற்றுச் சின்னம் என்பதை விட, அவர் நமது வரலாற்றின் போக்கை மாற்றிய குடிமகன் என்பதே பொருத்தமானது. வெனிசுலாவிலும் மற்றும் பல நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு சதுக்கத்திலும் அவருடைய புகழ் அமரத்துவம் பெற்றுள்ளது. குதிரை மீது அமர்ந்துள்ளதைப் போன்ற சிலையானாலும், மார்பு வரை செதுக்கப்பட்ட சிலையானாலும் அவர் வடக்கு நோக்கித்தான் பார்க்கிறார். வெற்றி என்ற இலக்கை நழுவவிடாமல் வெனிசுலா நாட்டின் பொலிவாரியக் குடியரசின் நினைவில் இன்றும் அவர் இருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், வெனிசுலா மக்கள் தங்களைப் பொலிவாரியக் குடியரசின் பிரதிநிதிகள் என்று கூறுவதுடன் மட்டுமல்லாமல், ஒன்றுபட்டு நின்று அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்வதன் மூலமாகத்தான் பொலிவாருக்கு மரியாதை செய்கிறார்கள்.\nவிடுதலைப் போராட்ட வீரரான பொலிவார் ஒரு சோவியத் புரட்சியாளர் அல்ல. அறிவியலின் அற்புத வளர்ச்சியில் தெய்வீகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த மத்திய கால உலக சிந்தனையில் மனிதத்தை மையப்படுத்திய மறுமலர்ச்சி கால மதிப்பீடுகளின் பிரதிநிதி அவர். அதனால்தான் தெய்வத்தின் பிரதிநிதியாய் காணப்பட்ட மன்னராட்சியையும், போப்பாண்டவரின் ஆணைகளையும் துவம்சம் செய்து மக்கள் விடுதலைக்காகப் போராடியவர். குடியரசு ஆட்சியிலும், முறையிலும், சுதந்திரச் இலட்சியத்திலும் நம்பிக்கை கொண்டார்.\nசெவ்விந்தியர்களையும், கறுப்பின மக்களையும் சுரண்டி, அமெரிக்க ஏகாதிபத்தியம் வட அமெரிக்காவில் வளர்ந்து வந்த வேளையில், ஸ்பானிய காலனியாதிக்கத்திற்கு எதிராக தென் அமெரிக்காவில் விடுதலைத் தீயை மூட்டியவர். அந்தத் தீயின் வெப்பம் இன்றும் தொடர்கிறது. லத்தீன் அமெரிக்காவின் கோபமாய் இந்தத் தீ அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கும்.\nஅதற்கு இவ்வாறு ஒரு கவிதையில் விளக்கம் அளிக்கிறார் பாப்லோ நெருடா:\nஒரு நீண்ட காலைப் பொழுதில்\nஅல்லது நீங்கள் யார் என்று கேட்டேன்1\nமலையின் மீது நிற்கும் படைகளை\nஉற்று நோக்கியவாறே அவர் சொன்னார்:\nமுந்தைய கட்டுரைவனச்சட்டம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை\nஅடுத்த கட்டுரைசிறப்புப் பொருளாதார மண்டலம் : நந்திகிராம் பிரச்சனை\nஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\nஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\nபெரியார் ��� சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-01-29T07:38:57Z", "digest": "sha1:IMTPVPF5LMVQUNSGLEN4W3JEVHVPZEOO", "length": 6000, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "திக |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்ன திக காரனுகளுக்கு இந்தப்பதிவு.... 1.உலகிலேயே மிகப் பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது....இது ஒரு இந்துக்களின் கோவில்...இது கட்டப்பட்டு 11000 ......[Read More…]\nMarch,29,18, —\t—\tஆங்கிலேயன், திக\nதி.மு.க பொதுக்குழுவின் முடிவுக்கு தி,க தலைவரின் பாராட்டோ, பாராட்டு\nஆ.ராசாவை கைது செய்தது தொடர்பாக தி.மு.க பொதுக்குழுவின் முடிவுக்கு தி,க தலைவர் கி.வீரமணி பாராட்டி இருக்காருப்பா அவரு என்ன சொல்றாருன்ன ஆ.ராசா கைது குறித்து தி,மு,க பொதுக்குழு ஒரு-சரியான நிலைப்பாட்டை ......[Read More…]\nFebruary,3,11, —\t—\tஆ.ராசாவை, ஐயா வீரமணி, கி வீரமணி, கைது, செய்தது, தலைவர், தி க வின் பாராட்டுகள், திக, திமுக, பாராட்டி, பொதுக்குழுவின், முடிவுக்கு, வீரமணி\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம், ஒரே தேசிய கொடியை சாத்தியமாக்கிய 370 சிறப்பு சட்ட ...\nதி.மு.க பொதுக்குழுவின் முடிவுக்கு தி,க � ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2011/10/blog-post_18.html", "date_download": "2020-01-29T08:47:37Z", "digest": "sha1:R5X4JKTXWDC6MVWLYRJJ7GAYRGT3DVKX", "length": 38806, "nlines": 983, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இன்றென் பிறந்த நாளாகும்", "raw_content": "\nநோய் நொடி இல்லாமல் வளர்க\nஊராண்ட மன்னர் புகழ் போலே\nஉலகாண்ட தமிழர் புகழ் போலே \"\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ இந்த சகோதரனின் வாழ்த்துக்கள் ஐயா....\nநீங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து... நீங்கள் காதலிக்கும் கவிதைகள் என்றுமே அழியாத படைப்புகளாக வாழ வாழ்த்துக்கள் புலவர் ஐயா\n புலவரே அன்பரே... மனதில் மகிழ்ச்சியே குடிகொண்டிருக்கட்டும்... வணங்கி வாழ்த்துகிறேன்.....\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா .\nபுலவர் ஐயா பல்லாண்டு குன்றாத மகிழ்ச்சியும் குறையாத உற்சாகமும் கொண்டு வாழ எனது வாழ்த்துகள்.\nபல்லாண்டு காலம் நோய்நொடி ஏதும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்...\nஉண்மை அய்யா, நாங்களும் பதப்பட\nமுதுமை கூடினால் தான் பக்குவமும் வருமோ\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. என்னிலும் மூத்த தங்களை வணங்கி இறைவனை என்றும் நலமே நல்க வேண்டுகிறேன்.\nதங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா..\nஜயா உங்கள் வயதில் கால்வாசிதான் எனக்கு உங்களை வாழ்த்த எனக்கு தகுதியிருப்பதாக நான் நினைக்கவில்லை...\nஇந்த சின்னவனின் வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜயா\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா\nதாங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்ற இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும்,குறையாத செல்வமும் பெற்று வளமான தாய்த்தமிழுக்குத் தொண்டு செய்ய வைகுண்டநாதன் அருள் புரியட்டும்.வணங்குகிறேன்.\nவாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ...\nஇன்னும் ஒரு வருடம் இளமையாகி இருக்கிறீர்களா\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப���பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nபுலவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nபுலவர் ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பலகவிதைப்பாக்களை நாளும் தரவேண்டும்.\nதங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் நீடூடி வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்ய அந்த வேங்கடவன் அருள் புரியட்டும்..\nஅகவை எண்பதில் காலடி எடுத்து வைக்கும் உங்களை அடியேன் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்துவதில் மகிழ்வடைகின்றேன்.\nதங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் \"நூறாண்டு காலம் வாழ்க\nநோய் நொடி இல்லாமல் வளர்க\nபுலவர் ஐயாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபுலவர் ஐயா பல்லாண்டு வாழ எனது வாழ்த்துகள்\n80...வாழ்த்த எனக்கு வயதில்லை... வணங்குகிறேன் புலவரே...\n திடகாத்திரமான உடலுடன் நீடூடி வாழ்க\nதமிழ் வாழ நீவீர் நீடு வாழ வேண்டும்\nஐயாவுக்கு...இன்னும் நிறைவான சுகமான வாழ்வுக்கு என் வாழ்த்துகள் \nநல்ல ஆரோக்கியமுடன் தமிழ் பணி செய்து மனம் போல் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா.\nசற்று முதுகு வலி உடன் நன்றி\nவிரிவான வாழ்த்துக்கும் நன்றி சகோ\nசற்று முதுகு வலி உடன் நன்றி\nவிரிவான வாழ்த்துக்கும் நன்றி சகோ\nவிரிவான வாழ்த்துக்கும் நன்றி சகோ\nவிரிவான வாழ்த்துக்கும் நன்றி சகோ\nஇந்த சிறியேனின் வாழ்த்துக்கள் ஐயா ...\nவிரிவான வாழ்த்துக்கும் நன்றி சகோ\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nMANO நாஞ்சில் மனோ said.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் புலவர் ஐயா..\nபிறந்ததும் செவியில் விழுந்தது தமிழ்\nவளர்ந்ததும் இன்னும் வளர்ப்பதும் தமிழ்\nஉங்கள் பணி என்றும் தேவை\nவாழ்த்தவும் வயது ஒரு பொருட்டில்லை\nஇன்னும் ஒரு நூற்றாண்டிரும் என்னும்\nவாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே என்றும் இளமை...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nதமிழ்மணத்திற்குத் தாழ்மையான வேண்டுகோள் தகவல் இல்லை என்று நாள்தோறும் தகவல் தர காரணம் என்ன ஏதேனும்….\nவழங்கிய தீவை மீட்டிட வேண்டும்\nஉலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/actor-vetri-movie-news/", "date_download": "2020-01-29T09:19:47Z", "digest": "sha1:J22HRF6Y6JNNCNAQE5YNVPIHY6OKMSXF", "length": 10206, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ஜீ.வி.’ நாயகன் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது", "raw_content": "\n‘ஜீ.வி.’ நாயகன் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nஜெ.என். சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ‘ஜீ.வி.’ படப் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கிறார்.\nஇந்தப் புதிய படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் ‘கழுகு’ படத்தில் இயக்குநர் சத்ய சிவாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். இப்படம் சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக உருவாகவுள்ளது.\nபடத்தில் வெற்றி நாயகனாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, ‘கே.ஜி.எஃப்.’ படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.\nதயாரிப்பு – பார்த்தசாரதி, இயக்கம் – குரு ராமானுஜம், வசனம் – சி.முருகேஷ் பாபு, புகைப்படம் – பாஸ்கர், ஒளிப்பதிவு – எஸ்.ராமலிங்கம், படத் தொகுப்பு – ராஜா முகமது, கலை இயக்கம் – எஸ்.பத்மநாபன், சண்டை இயக்கம் – சுதேஷ், மக்கள் தொடர்பு – பிரியா, தயாரிப்பு உருவாக்கம் – அபிமன்னன் எம்.ஏ., தயாரிப்பு நிறுவனம் – ஜெ.என். சினிமாஸ்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன் இன்று காலை துவங்கியது.\nபடத்தைப் பற்றிய மற்ற விபரங்களை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவுக்கவுள்ளது.\nactor vetri director guru ramanujam jeevee movie producer parathasarathy slider இயக்குநர் குரு ராமானுஜம் தயாரிப்பாளர் பார்த்தசாரதி நடிகர் வெற்றி\nPrevious Postஜடா – சினிமா விமர்சனம் Next Postசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் துவங்கியது\n‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்..\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\n‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்..\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வ��ளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\n‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்..\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2020/01/part-01.html", "date_download": "2020-01-29T08:42:25Z", "digest": "sha1:PKVFM2V27GOOOSR4BYUJ2TOPEBGVM2EF", "length": 24212, "nlines": 270, "source_domain": "www.ttamil.com", "title": "தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!பகுதி/Part 01 ~ Theebam.com", "raw_content": "\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nபொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது.ஆனால்,இதில் எவ்வளவு செய்திகள் உள் அடங்கியிருக்கின்றன என்பது பொதுவாகத் தெரியாது.\nதமிழ் நிலங்களில் கார்த்திகை மாதம் வரை மழை இருக்கும்.மார்கழி மாதம் வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும்.மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும்.தெளிவாக இருக்கும் தை மாத நீர்,மக்கள் எண்ணங்கள��த் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது.அதனால் தை என்னும் பெயர் இந்த மாதத்திற்கு வந்திருக்கலாம் தை என்றால், தைத்தல் என்று பொருளும் உண்டு.\nசங்க காலத்தில் ,தையில், சில குறிப்பிட்ட வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன. நல்ல கணவன் வேண்டும் என்று கன்னிப் பெண் வேண்டுவாள்.கணவன் நன்கு ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று மனைவி வேண்டுவாள்.இந்த வேண்டுதல்களின் அடிபடையில் காலையில் எழுந்து நீராடி,விரதம் இருப்பார்கள்.அதனால் இது \"தை நீராடல்\" என்றும் அழைக்கப் படுகின்றது.மார்கழியும் தையும்; முன்பனிக்காலம் . இக்குளிரிடையே மிகக் குளிர்ந்திருக்கும் நீரில் குளிப்பது ஒரு அருமையான அனுபவம்.அவ்வாறு குளித்ததுடன் இயற்கைச் சூடு உடம்பில் இருந்து வருவதால் ஒரு இன்ப அனுபவம்.இயற்கையையோடு இணைந்த ஒரு தவம் செய்கிறோம் என்ற எண்ணம் நமக்கு வரும்.நோன்பு என்பது ' மனவலிமை கொள்ளுதல் ' எனப் பொருள் கொள்ளலாம்.இந்நாளில் நோன்பு ' விரதம் ' என்று மாறி நம் வாழ்வில் இடம் பெற்று வருகிறது \"தை நீராடல்\"[பாவை நோன்பு] செய்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது ஒரு நம்பிக்கை.இளம் பெண்கள் மணலில் அழகிய பாவை செய்து பூச்சூட்டி விளையாடினர்;மணல் பாங்கான இடம்,நீர் நிலைகளின் அருகில் விளையாடினர்;தாம் நீராடும் போது பாவையினையும் நீராட்டி மகிழ்ந்தனர் எனப் பலச் செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.’பார்ப்பு’ எனும் சொல் பாப்பு–பாப்பா என்றாகிப் பின்னாளில் ‘பாவை’ எனத் திரிந்தது என்பர். இச்சொல்லு அழகிய உருவம் என்ற பொருளில் பொதுவாக வழங்கப் படுகிறது.பாவை நோன்பின் போது அவர்கள் கண்ணில் படுவது,மழையும் அவனேகுளமும் அவனே\nஅவர்கள் இயற்றும் தவம்தான் என்ன என்பதை பரிபாடல் வரிகளில் பார்ப்போம் [பரிபாடல் 11],\n“கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,\n” என வேண்டுதும்’ என்மாரும்,\n‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,\nயாம் வீழ்வார், ஏமம் எய்துக\n‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும்,\nமழ ஈன்று மல்லற் கேள் மன்னுக\n“எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும்.பல பூக்களை நாடும் வண்டுகள் போல,எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும்.எம் கணவரும்,யாமும், கிழவர்,கிழவியர் என்று உலகத்தோர் கூறாவண்ணம்,பேரிளம் பெண் எ���்னும் எமது ஏழாம் பருவம்[பேதை, பொதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை & பேரிளம் பெண் ] எய்துமளவும்,இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற வேண்டும்.”என்கிறது.இதனால் நாட்டு வழக்கில் \"தை பிறந்தால் வழி பிறக்கும்\" என்ற பழமொழியும் வந்திருக்கலாம்\nமார்கழியில் அறுவடை முடிந்து கையில் செல்வம் [பொருள்] இருக்கும்.திருமண செலவுகளுக்குத் தேவையான அளவு சேர்ந்திருக்கும்.கன்னிகையும் நோன்பிருக்கவே, திருமண முயற்சிகள் எளிதில் கூடி வரவே,இந்தப் பழமொழி வழக்கில் வந்தது. இதுதான் தை மாதம் குறித்த பண்டைத் தமிழர் வாழ்கை இயல்பு ஆகும்.\nஇதனால் தானோ என்னவோ,தை முதல் நாளன்று ‘தை நீராடல்’ என்கிற பெயரில் விரதத்தை முடித்துக் கொண்டு,நிறைய பால் போட்டு செய்த பொங்கல் சாப்பிடுகிறார்களோ\nசங்க காலத்தில் தைந்நீராடலாக இருந்தது.ஆண்டாள் காலத்தில் மார்கழி நீராடலாக மாறியது.திருவெம்பாவை-திருப்பாவை தமிழ் நாட்டில் தோன்றிய காலத்தில் இந்த நோன்பு மார்கழித் திங்களிலேயே நடைபெற்றது.\n''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்\nநீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் ''\n'' போற்றியாம் மார்கழி நீர்\nஆடேலோர் எம்பாவாய் ''எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇங்கே நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது,ஆண்டாள் தன் திருப்பாவையில் மார்கழி முதல் நாளைக் குறிப்பிடவில்லை.\"மதிநிறைந்த நன்னாள்\" என்றுதான் குறிப்பிடுகிறார்.மதிநிறைந்த நன்னாள் என்பது பௌர்ணமி.எனவே,திருப்பாவை நோன்பு மார்கழிப் பௌர்ணமியில் தொடங்கி தை மாதம் பௌர்ணமியில் முடிகிறது.தமிழ் மாதங்கள் அனைத்தும் பொதுவாக பௌர்ணமியில் இருந்தே தொடங்குகின்றன. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்;ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களைக் கடந்து வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅறிந்து கொள்ள வேண்டிய பஞ்சங்கள் \n\"என்றும் உன் நினைவில் வாழும்\"\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய கு...\nகனடாவில் இருந்து ஒரு கடிதம்..... ............\nஇரவில் உணவினை எப்படி உண்ணலாம்\n\"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்\"\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film...\n(உ)வைன்[wine] குடித்தால் இதயத்துக்கு நல்லதா\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\nவாழ்க்கை த்தத்துவம் ......../மதியிலார் ..... \nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [ஆனைக்கோட்டை] ப...\nஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடன...\n'ஓம்' எனும் பிரணவ மந்திரம்\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\nசீனாவின் அடுத்த விண்வெளித் திட்டம்\nஉலக நாடுகளின், அன்பு இரட்சகர்\nகுழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்...\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nகணவன் கணவன்தான் - short movie\nகாவி உடையில் பாவி மனங்கள்\n\"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை \"\nஅபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களின்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய குழந்தை.....இப்போது\nதமிழ் திரை உலகில் , நடிகைகள் கதையின் நாயகிகளாக வந்து , அக்காலத்து இளையோர் நெஞ்சில் பதிந்தாலும் , வந்த வேகத்தில் காணாமல் போனவர்கள் பலர். ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nவாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் . இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும் மாறிக்கொண்ட...\nஎனக்கும் ஒரு ரெயில் சிநேகிதர் இருக்கிறார்.. அவர் என்றும் இன்றய காலத்தின் பெரும்பாலானோர் போன்று மறுத்துப் பேசும் பழக்கம் கொ��்டிருந...\nஎந்த கடவுள் மிகவும் உயர்ந்தவர் எல்லா மதக் கடவுள்மார்களும் , அம்மதங்களை பின்பற்றுவோரினால் அதிசயமானவர்களாக புதிது புதிதாக விவரிக்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07B\nஇணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு , எதுவெனில் பெருமளவில் உடல் உழைப்பு தேவைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [ sedentary lifestyle] ஒ...\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ethir.org/09-07-2017-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-01-29T09:30:55Z", "digest": "sha1:CGPIIJYYJDLASTKOJNAVXT3GDOSDYIPD", "length": 33500, "nlines": 718, "source_domain": "ethir.org", "title": "09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை - எதிர்", "raw_content": "\n09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை\nJuly 27, 2017 Dhanu கட்டுரைகள், நடேசன், பிரித்தானியா\nபிரித்தானிய தமிழர் பேரவை (BTF) ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு எல்லா அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைக்கப் பட்டோர் மட்டும் பங்குபற்றிய இந்தக் கூட்டம் ஈலிங் அம்மன் கோவிலின் உள்ளே ஜூலை 9 ஆம் திகதி நடைபெற்றது.\nஅம்மன் அருளால் எடுத்த காரியம் இனிதே நிறைவேறும் எனக்கூறி எல்லா தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இதுவாகும் என்று ஒரு BTF தலைமை உறுப்பினர் அறிவித்தார். ஏறக்குறைய 40 பேர் வந்திருந்த கூட்டத்தில் BTF தவிர Tamil Solidarity (TS), மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) ஆகிய அரசியல் அமைப்புக்கள் மட்டுமே பங்கு பற்றி இருந்தன. இது தவிர தொண்டு நிறுவனங்களான தமிழ் தகவல் மையம் (TIC) , உலக தமிழ் வரலாற்று மையம் முதலிய சில அமைப்புக்களும் கலந்து கொண்டன. மற்றும் ஐக்கிய ராச்சிய பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.\nமாணவர் பேரவையின் ஸ்தாபகர்களில் ஒருவரும்; BTF இன் உறுப்பினருமான சத்தியசீலன் அவர்கள் வந்திருப்பவர்களை வரவேற்று, மெளன அஞ்சலியுடன் 13.40 மணியளவில் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். ‘இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஐந்து நிமிடங்கள் தம்முடைய குறிக்கோள்கள் , நிலைப்பாடுகள் பற்றிப் பேசலாம். மற்றவர்களுக்கு அரசியல் விளக்கம் கொடுக்கும் நிகழ்வோ , விமர்சனம் செய்யும் இடமோ , கேள்விகள் முன்வைக்கும் களமோ இது இல்லை’ எனக்கூறி அறிமுக உரையை முடித்தார்.\nதொடர்ந்து கூட்டத்தை நெறிபடுத்தினார் BTF உறுப்பினர் சிவராசா. ‘பல இயக்கங்களும் , அமைப்புகளும் பல வழிகளில் இங்கு இயங்குகின்றன. எல்லோருடைய குறிகோளும் ஒன்றாக இருப்பினும் நாம் பிரிந்து செயல்படுகின்றோம். இலங்கை அரசு நாம் பிரித்து இருப்பதையே விரும்புகிறது. நாம் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும்’ என்றார். கூட்டத்தில் எந்த வரிசையில் பேச வேண்டும் என்பதனை குலுக்கல் போட்டு தீர்மானித்தார்கள்.\nBTF சார்பாக பேசிய சுதா , BTF வின் உருவாக்கம் பற்றி கூறுகையில் “அண்ணையின் ஆசீர்வாதத்துடன் ரவி அண்ணா BTF உருவாக்க அனுப்பிவைக்க பட்டார் என்றார். ‘2007 ஆம் ஆண்டுதொடக்கம் BTF அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவை உருவாக்கி செயற்படுகிறோம். BTF கட்சி சார்பான நிலைப்பாடு எடுப்பதில்லை ஏன் என்றால் நாங்கள் பிரித்தானியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுடன் advocacy செய்து மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முற்படுகின்றாம். நாங்கள் கோட் சூட் போட்டு கொண்டு ஐ.நா சென்று விடுகிறோம் என்று விமர்சிக்க படுகிறோம். ஐ .நா எமக்கு மக்களின் பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்த ஒரு கருவி (Tool) மட்டும் தான்’ என்றார்.\nஅத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE ) , மக்களவை ஆகிய அமைப்புக்களின் உருவாக்கத்தில் BTF இன் பங்கு இருப்பது குறித்தும் பேசினார். BTF மற்ற அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் , தமிழ் சொலிடாரிட்டி உடன் இணைந்து தொழிற்சங்களின் ஆதரவை பெறும் வேலை திட்டங்களில் செயற்பட்டோம் என்றும் மேற்கோள் காட்டினார்.\nமேலும் ‘போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா.வில் இலங்கைக்குச் சார்பாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இப்போது ஐ .நா. வின் நிலைப்பாடு மாற்றப்பட்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவந்துளோம்’ என்றார். இனப்படுகொலை ஆவணம் வெளியிடப் பட்டதும் , டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்தில் நின்று கூறியதும் , இந்த விடயங்களில் BTF முக்கிய பங்காற்றியுள்ளது எனவும் கூறினார்.\nஅத்துடன் TNA உறுப்பினர்களை எவ்வாறு ஐ.நாவிற்குள் BTF அழைத்து சென்றது என்பது பற்றியும் தெரிவித்தார்கள். இன்று தாயகத்தில் பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அதற்கு இவ்வாறான BTF இன் வேலைத்திட்டங்கள் முக்கியமானது எனவும் நாம் வேலைத்திட்டங��கள் அடிப்படையில் இணைந்து வேலை செய்யலாம் என்று கூறி தமது உரையை முடித்தார். ரிஷாட் பதியுத்தீன் “புலிகள் அழியவில்லை நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் “ என்று கூறியதாக சுதா தனது உரையில் சுட்டி காட்டினார்.\nTamil solidarity சார்பாக முதலில் பேசிய நடேசன், குறிக்கோளை பற்றி பேச நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம். அமைப்புகள் எல்லாவற்றுக்கும் குறிக்கோள் மக்களின் விடுதலை தான். அதனை அடையும் வழிகள் என்ன என்பன பற்றி தான் நாம் பேச வேண்டும் என்றார். ஓர் சமூகத்தில் ஓர் அமைப்பு தான் இருக்க வேண்டும் என்பது சனநாயக பண்பு இல்லை. பல அமைப்புக்கள் இருக்கத்தான் போகின்றன எனவும் அவை பல அரசியல் நிலைப்பாட்டில் பயனளிக்க போவது தான் நிதர்சனம் என்றார். அவ்வாறு உள்ள நிலையில் அமைப்புக்களின் அரசியல் நிலைப்பாட்டின் மீதும் அவர்கள் வேலைத்திட்டங்கள் மீதும் அரசியல் ரீதியாக விமர்சனம் இருக்கத்தான் போகிறது எனவும், இது ஓர் போராட்டச் சமூகத்தில் ஆரோக்கியமானதுதான் எனவும் பேசினார்.\nபின்னர் வந்த இசைப்பிரியா Tamil solidarity இன் வேலை திட்டங்கள் தொடர்பாகவும் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் பேசினார். நாம் அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்யத் தயங்குவதில்லை. ஆனால் Tamil solidarity கொள்கை ரீதியாக இணைவதையே வலியுறுத்துகிறது என்றார். மேலும் தாம் எண்ணிக்கை அடிப்படையில் சிறிய அமைப்பாக இருந்தும் GSP PLUS , பிரித்தானிய தேர்தல் 2017,காணாமல் போனோருக்காக தென் இலங்கையில் இயக்கும் செயற்குழுவுடன் இணைந்து செயற்படுதல் , தொழிற்சங்க வேலைத்திட்டங்கள் ,தாயகமக்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி புலத்தில் இருக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கும் Tamil solidarity செயற்படுதல் ஆகிய நடவடிக்கைகளில் இருப்பது குறித்து விளக்கினார். அனைத்து அடக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஓர் அரசியல்அமைப்பு Tamil solidarity என்பதை வலியுறுத்தினார்.\nஇங்கு கலந்து கொண்ட தொண்டு நிறுவனங்களான நம்பிக்கை ஒளி, சிவன் பவுண்டேசன்ஸ் ஆகியன தாயக மக்கள் கல்வி, சுகாதாரம், உணவு போன்ற அடிப்படை தேவைகளில் மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய நாம் தொண்டுப் பணிகளை மேலும் முன்னெடுக்க வேண்டும் என்று பேசினர். சிவன் பவுண்டேசனைச் சேர்ந்த முன்னை நாள் TELO உறுப்பினர் கணேசலிங்கம் கல்வியில் வடமாகாணம் மிகவும் பின்தங்கி காணப்படுவதாகவும் மலையக மக்கள் கொஞ்சம் பரவாயில்லை தோட்டத்திற்கு போய் வேலை செய்யலாம், வடக்கு மக்களுக்கு அதுவும் இல்லை என ஆதங்கப்பட்டார். நம்பிக்கை ஒளியை சேர்ந்த 12 வருடங்கள் வி.த.பு அரசியல் பிரிவில் பணியாற்றிய ராஜன் பேசுகையில் செத்த வீட்டில் ஒன்றிணைந்து வேலை செய்வது எமது பண்பாடு என்றும் இப்போது இருக்கும் சூழல் ஓர் செத்த வீடு போன்றது. ஆகவே நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வேலை செய்வோம் என்றார்.\nTNA பிரதிநிதி ரொனி பிரான்சிஸ் நாம் உலக அரசியலைப் பேசி நேரத்தை வீணடிப்பதாகவும் நமக்கு ஒரே ஒரு எதிரி தான் எனவும் அதற்கு எதிராக நமது மக்களையும் தலைமகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றார். அரசியலமைப்பு சட்ட மாற்றத்திற்கு உழைப்பவர்களை ஆதரித்து நமது உரிமைகளை அதனூடாக பெற்று விட வேண்டும் என்றார். மற்றுமோர் TNA பிரதிநிதி, போஸ், தொண்டு நிறுவனங்களின் கருத்துகளை ஆதரித்தார்\nஅத்துடன் வடமாகாண சபை இழுபறிகளை சுட்டிக்காட்டி நாம் நிர்வாக திறன் குறைந்தவர்கள் எனவும், தனி நாடு கிடைத்தால் அதனை நிர்வாகம் செய்ய தமிழர்கள் தகுதியானவர்களா என பரிசீலித்து பார்க்க வேண்டும் என்றார். எவ்வாறு இருப்பினும் சிங்கள பாராளுமன்றத்தின் ஊடாக தான் தீர்வு வரவேண்டும் என்று நல்லிணக்க அரசியலை நியாயப்படுத்தினார்.\nஅன்டன் பாலசிங்கத்தின் நீண்ட நாள் நண்பரான இராமச்சந்திரன் பேசுகையில் பல அமைப்புகள் இருந்தாலும் ஐ.நா.வில் வேலை செய்வது , மக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டம் செய்வது போன்ற செயற்பாடுகளில் இணைந்து செயற்படலாம் என்று கூறி அமர்ந்தார். தொடர்ந்து பேசிய இலங்கை மன்னன் பௌத்த பீடாதிபதிகளின் அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவும் ,சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மூலம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை குலைக்க பட்டிருப்பதாகவும் கூறினார்.\nதமிழரசுக் கட்சி உறுப்பினரான சின்னத்துரை சிறிநிவாஸ் சாத்வீக போராட்டம் , சத்தியாக்கிரக போராட்டம் என போராட்டக்கள் வடிவம் மற்றங்கள் பெற்றது என்றார். ஆரம்ப காலங்களில் மாணவர் பேரவை மட்டும் தான் இயங்கியது எனவும் மற்றவை எல்லாம் சிறிய குழுக்கள் தான் எனவும் , பின்னர் இந்தியாவுடன் இணைந்து செல்வோர் , தமிழ் தலைமைகளுடன் இணைந்து செல்வோர் , தனியாக இயங்குவோர் என இளையோர் பிரிந்து சென்ற போது சிலர் யாருடன் செல்வது என மூக்கு���் சாஸ்திரம் பார்த்து பிரிந்து சென்றனர் என்று அன்று இருந்த அரசியல் நிலைமையை விளக்கினார். தமிழ் மக்களின் தீர்வுக்கு TNA இன் தேர்தல் விஞ்ஞாபனம் தான் முக்கியமானது என்றும் , TNA க்குள் வலது ,இடது, நடுவு என்று எல்லாம் இருக்கிறது என்றும் கூறினார். வரபோகும் தீர்வை ஏற்பதா மறுப்பதா என்பதை சர்வதேசத்தின் ஆலோசனையின் பேரில் தான் செய்வோம் என்று கூறி அமர்ந்தார்,\nபின்னர் பேசிய சார்ள்ஸ் , தமிழ் சொலிடாரிட்டி வரும் காலங்களில் பலமடைந்து , முன்னனி அமைப்பாக செயற்பட வேண்டும் என்றார். எமது வரலாற்றில் இடம் பெற்ற பிழைகள் , தூரோகங்கள் போன்றவை பற்றி மீள் கருத்துருவாக்கம் நடைபெறல் அவசியம் என்பதால் அதற்கான செயற்குழு ஒன்றை அமைத்துச் செயற்படல் வேண்டும் என்றார். மேலும் அமைப்புகள் தற்போதைய சூழலில் ,அரசியல் காரணகள் இன்றி சிதைந்து செல்வதைச் சுட்டிக் காட்டினார். தாயகத்தில் தமிழ் தலைமைகள் அரசியற் அமைப்பு சட்ட திருத்தத்தின் ஊடாக தீர்வை பெறுவோம் என்பது ‘நரியிடம் போய் கோழி கூண்டு கேட்ட கதையாய் இருக்கிறது’ என்றார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தோர் , நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை உருவாக்க முற்படுவதும் , அதற்கு TNA கள்ள மெளனம் காக்கிறதும் எனவும் சாடினார்.\nமேலும் காணாமல் போனோருக்கான காரியாலயம் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட எந்தப் பதிலும் கிடைக்க வில்லை எனறார். இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் புதிய புதிய புதிய அரசியல் சக்திகள் உருவாகுவதாகவும் , நாம் தெற்கில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து செயல் பட வேண்டும் என்றும் கூறி முடித்தார். TIC சார்பாக பேசிய வரதகுமார் தமிழ் சொலிடாரிட்டி பேசிய விடயங்கள் முக்கியமானது என்றார். மேலும் இன்று அகதிகளின் பிரச்சனை உலகம் தழுவிய ஓர் பிரச்சனை என்றும் இது தொடர்பாகவும் அமைப்புகள் அதிக கவனம் எடுத்து செயற்பட வேண்டும் என்றார்.\nஇறுதியில் கூட்டத்தை நெறிப்படுத்திய சிவராசா பேசிய விடயங்களை சாரம்சம் செய்வதாக கூறி தொண்டு நிறுவனங்கள் உட்பட எல்லா அமைப்புக்களும் இணைந்து செயற்படுதல் அவசியம் என்றார். வரலாற்று ரீதியான கலந்தாய்வு, செயற்குழு ஒன்றை அமைத்தல் என்பதே சாராம்சம் என்றார். மேலும், கூட்டத்தின் இறுதியில் உடனே ஒரு செயற்குழுவை அமைப்போம் என்றார். செயற்குழு உடனே அமைப்பதற்கு தமிழரசு கட்சி பிரதிநிதியும், Tamil for conservatives பிரதிநிதியும் (அவர் BTF இனதும் தலைமை உறுப்பினர்) முழு ஆதரவை தெரிவித்தனர். Tamil solidarity பிரதிநிதிகள் தாம் தமது அமைப்பின் உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்த பின்னரே இந்த செயற்குழுவில் இடம்பெறுவதா யார் இடம்பெறுவது போன்ற விடயங்களை தீர்மானிக்க வேண்டி உள்ளதால் உடனே செயற்குழு அமைவதை மறுதளித்தனர். முறைப்படி அது சரியான நிலைப்பாடு என்பது பலரும் ஏற்று செயற்குழு உடனே அமைப்பது என்ற யோசனை கைவிடப்பட்டு கூட்டம் 4.15 மணியளவில் நிறைவு பெற்றது. கூட்டத்தின் இறுதியில் சுண்டலும் தேநீரும் வழங்கப்பட்டது. .\nமேற்சொன்ன கருத்துக்கள் பற்றியும் செயற்குழு பற்றய நிலைப்பாடு பற்றியும் தமிழ் சொலிடாரிட்டி அடுத்த கட்டுரையில் உங்களுக்கு அறியத் தரும்.\nமாற்று அரசியலை முன்வைக்கும் ஜெரமிக் கோர்பின் – பிரித்தானிய தேர்தல் ஒரு பார்வை\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T09:31:13Z", "digest": "sha1:GVOAY3DSQLPSLWYS7XM4U4WEL566LZ2S", "length": 7283, "nlines": 100, "source_domain": "ta.wikiquote.org", "title": "பஞ்சு அருணாசலம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபஞ்சு அருணாசலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார்.\n2 நபர் குறித்த மேற்கோள்கள்\nஎல்லா கதைகளும் நல்ல கதைகள்தான். அதை சினிமாவுக்கான மொழியில் சொல்வதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.[1]\nநாம் ஒரு முடிவு எடுத்தப்பிறகு பெரியவர்கள் என்ன சொன்னாலும், அது நம்மை சமாதானப்படுத்துவதற்காகச் சொல்கிறார்கள் என்றே நமக்கு தோன்றும்.[2]\nவெண்பாவுக்கான இலக்கணம் நுணுக்கமானது; கடினமானது. வெண்பாவில் சிறிய தவறு இருந்தால்கூட, அதை புலமைக்கு இழுக்காக பார்ப்பார்கள்.[2]\nசகுனம் பார்ப்பது எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் பாதியில் நின்று போயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன்.[3]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ பஞ்சு அருணாச்���லம் (ஏப்ரல் 6 2016). \"திரைத்தொண்டர்\". ஆனந்த விகடன்: 106-108.\n↑ 2.0 2.1 பஞ்சு அருணாசலம் (20 ஏப்ரல் 2016). திரைத்தொண்டர். ஆனந்தவிகடன். pp. 76-78.\n↑ பஞ்சு அருணாச்சலம் (சூன் 22 2016). \"திரைத்தொண்டர்\". ஆனந்த விகடன்: 68.\nஇப்பக்கம் கடைசியாக 27 ஆகத்து 2016, 17:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/s-presso/price-in-chennai", "date_download": "2020-01-29T07:45:31Z", "digest": "sha1:XCAJ2P5XCCXJ4KWCMEC3BT3IH2IZU2AV", "length": 26305, "nlines": 432, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எஸ்-பிரஸ்ஸோ சென்னை விலை: எஸ்-பிரஸ்ஸோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி எஸ்-பிரஸ்ஸோசென்னை இல் சாலையில் இன் விலை\nசென்னை இல் மாருதி எஸ்-பிரஸ்ஸோ ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nசென்னை சாலை விலைக்கு மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nசாலை விலைக்கு சென்னை : Rs.4,26,369*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.4,33,180*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.4,67,231*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.4,74,041*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.4,89,365*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.4,96,175*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.5,16,038*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.5,38,172*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.5,44,982*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவக்ஸி ஒப்பிட அட்(பெட்ரோல்)Rs.5.44 லட்சம்*\nவக்ஸி பிளஸ் அட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.5,64,846*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவக்ஸி பிளஸ் அட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.5.64 லட்சம்*\nசென்னை இல�� மாருதி எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 3.69 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி எஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடி உடன் விலை Rs. 4.91 Lakh. உங்கள் அருகில் உள்ள மாருதி எஸ்-பிரஸ்ஸோ ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை சென்னை Rs. 2.93 லட்சம் மற்றும் மாருதி வேகன் ஆர் விலை சென்னை தொடங்கி Rs. 4.47 லட்சம்.தொடங்கி\nஎஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி opt Rs. 4.33 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி Rs. 4.26 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt ஏடி Rs. 5.44 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் Rs. 5.16 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடி Rs. 5.64 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ Rs. 4.67 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி Rs. 5.38 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ opt Rs. 4.74 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt Rs. 4.96 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ Rs. 4.89 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் க்விட் இன் விலை\nசென்னை இல் Wagon R இன் விலை\nஎஸ்-பிரஸ்ஸோ விஎஸ் வேகன் ஆர்\nசென்னை இல் Alto K10 இன் விலை\nஎஸ்-பிரஸ்ஸோ விஎஸ் ஆல்டோ k10\nசென்னை இல் செலரியோ இன் விலை\nசென்னை இல் இக்னிஸ் இன் விலை\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nS-Presso Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசென்னை இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nபிரபலமான வாகனங்கள் மற்றும் சேவைகள்\nவிஷ்ணு கார்கள் மாருதி ஆவடி (rso)\nசென்னை இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nசென்னை இல் உள்ள மாருதி டீலர்\nமாருதி S-பிரஸ்ஸோ பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் மைலேஜ்: ரியல் vs கிளைமேட்\nS-பிரஸ்ஸோவில் வைக்கப்பட்டு இரண்டு பெடல்களுடன் மட்டுமே இயக்கப்படும் போது மாருதியின் 1.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எவ்வளவு சிக்கனமானது\n2019 ரெனால்ட் க்விட் vs மாருதி S-பிரஸ்ஸோ இன்டீரியர்ஸ் ஒப்பீடு: படங்களில்\nஇந்த இரண்டு நுழைவு நிலை ஹேட்ச்பேக்குகளில் மிகவும் விரும்பத்தக்க கேபின் எதில் உள்ளது\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ உள்துறை: படங்களில்\nஎஸ்-பிரஸ்ஸோவின் தனித்துவமான கேபின் வடிவமைப்பை விரிவாக ஆராய்தல்\nமாருதி S-பிரஸ்ஸோ Vs ஹூண்டாய் சாண்ட்ரோ: எந்த காரை தேர்ந்தெடுப்பது\nஇரண்டு மாடல்களில் எது பணத்திற்கான மதிப்பு பேக்கேஜை வழங்குகிறது\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ: எந்த நிற��் சிறந்தது\nஆல்டோ கே 10 இன் விலை வரம்பில் தங்கியிருக்கும்போது வேடிக்கையான ஒன்றை வாங்க விரும்புவோருக்கு எஸ்-பிரஸ்ஸோ அட்ரினலின் ஒரு ஷாட் ஆகும். வண்ண விருப்பங்களைப் பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பது இங்கே\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nசெங்குன்றம் Rs. 4.26 - 5.64 லட்சம்\nதிருவள்ளூவர் Rs. 4.26 - 5.64 லட்சம்\nசெங்கல்பட்டு Rs. 4.26 - 5.64 லட்சம்\nஅரக்கோணம் Rs. 4.25 - 5.64 லட்சம்\nஸ்ரீகாலாஹாஸ்தி Rs. 4.33 - 5.74 லட்சம்\nதிருப்பதி Rs. 4.33 - 5.74 லட்சம்\nவேலூர் Rs. 4.25 - 5.64 லட்சம்\nசித்தூர் Rs. 4.33 - 5.74 லட்சம்\nபெங்களூர் Rs. 4.53 - 6.0 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/swift-dzire/price-in-pune", "date_download": "2020-01-29T09:03:47Z", "digest": "sha1:4NXDXOYRZBO56HUC2SMRQMWEJHQXWAEC", "length": 44043, "nlines": 766, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி டிசையர் புனே விலை: டிசையர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி டிசையர்புனே இல் சாலையில் இன் விலை\nபுனே இல் மாருதி டிசையர் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுனே சாலை விலைக்கு மாருதி டிசையர்\nசாலை விலைக்கு புனே : Rs.7,89,333**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.8,94,897**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.9,49,415**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.963,335**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.10,17,276**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்டிஐ பிளஸ்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புனே : Rs.10,67,156**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்டிஐ பிளஸ்(டீசல்)மேல் விற்பனைRs.10.67 லட்சம்**\nஏஎம்டி இசட்டிஐ பிளஸ்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.11,21,096**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்டி இசட்டிஐ பிளஸ்(டீசல்)(top மாடல்)Rs.11.21 லட்சம்**\nலெக்ஸி 1.2(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.6,78,502**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலெக்ஸி 1.2(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.78 லட்சம்**\nசாலை விலைக்கு புனே : Rs.7,81,378**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.8,34,806**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.8,48,447**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.9,01,873**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புனே : Rs.9,50,186**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.5 லட்சம்**\nஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.10,03,612**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.03 லட்சம்**\nசாலை விலைக்கு புனே : Rs.7,89,333**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.8,94,897**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.9,49,415**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.963,335**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.10,17,276**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்டிஐ பிளஸ்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புனே : Rs.10,67,156**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்டிஐ பிளஸ்(டீசல்)மேல் விற்பனைRs.10.67 லட்சம்**\nஏஎம்டி இசட்டிஐ பிளஸ்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.11,21,096**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்டி இசட்டிஐ பிளஸ்(டீசல்)(top மாடல்)Rs.11.21 லட்சம்**\nலெக்ஸி 1.2(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.6,78,502**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.7,81,378**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.8,34,806**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.8,48,447**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.9,01,873**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு புனே : Rs.9,50,186**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.5 லட்சம்**\nஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.10,03,612**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.03 லட்சம்**\nGREAT DEAL மீது நியூ கார்\nபுனே இல் மாருதி டிசையர் இன் விலை\nமாருதி டிசையர் விலை புனே ஆரம்பிப்பது Rs. 5.82 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஸ்விப்ட் டிசையர் எல்எஸ்ஐ 1.2 மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஸ்விப்ட் டிசையர் அன்ட் இசட்டிஐ பிளஸ் உடன் விலை Rs. 9.52 Lakh.பயன்படுத்திய மாருதி டிசையர் இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.9 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மாருதி டிசையர் ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை புனே Rs. 5.67 லட்சம் மற்றும் ஹூண்டாய் aura விலை புனே தொடங்கி Rs. 5.79 லட்சம்.தொடங்கி\nடிசையர் இசட்டிஐ Rs. 9.63 லட்சம்*\nடிசையர் விடிஐ Rs. 8.94 லட்சம்*\nடிசையர் அன்ட் இசட்எக்ஸ்ஐ Rs. 9.01 லட்சம்*\nடிசையர் அன்ட் இசட்டிஐ பிளஸ் Rs. 11.21 லட்சம்*\nடிசையர் இசட்எக்ஸ்ஐ 1.2 Rs. 8.48 லட்சம்*\nடிசையர் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 10.03 லட்சம்*\nடிசையர் விஎக்ஸ்ஐ 1.2 Rs. 7.81 லட்சம்*\nடிசையர் அன்ட் விஎக்ஸ்ஐ Rs. 8.34 லட்சம்*\nடிசையர் இசட்டிஐ பிளஸ் Rs. 10.67 லட்சம்*\nடிசையர் அன்ட் இசட்டிஐ Rs. 10.17 லட்சம்*\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 9.5 லட்சம்*\nடிசையர் ஐடிஐ Rs. 7.89 லட்சம்*\nடிசையர் அன்ட் விடிஐ Rs. 9.49 லட்சம்*\nடிசையர் எல்எஸ்ஐ 1.2 Rs. 6.78 லட்சம்*\nடிசையர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் பாலினோ இன் விலை\nபுனே இல் Aura இன் விலை\nபுனே இல் அமெஸ் இன் விலை\nபுனே இல் ஸ்விப்ட் இன் விலை\nபுனே இல் Vitara Brezza இ��் விலை\nடிசையர் விஎஸ் விட்டாரா பிரீஸ்ஸா\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of மாருதி டிசையர்\nDzire Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுனே இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nஎனது கார் புனே pvt. ltd.\nபுனே இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nபுனே இல் உள்ள மாருதி டீலர்\nSimilar Maruti Dzire பயன்படுத்தப்பட்ட கார்கள்\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விடிஐ bsiv\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் 1.2 எல்எஸ்ஐ bsiv\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விடிஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஐடிஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் எல்எஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் இசட்எக்ஸ்ஐ\nடீசல் மாருதி டிசையர், ஸ்விஃப்ட், விட்டாரா பிரீஸ்ஸா, எஸ்-கிராஸ் உடன் இலவச 5 ஆண்டு உத்தரவாதத்தைப் பெறுங்கள்\nஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரீஸ்ஸா மற்றும் S-கிராஸ் வாங்குபவர்களுக்கு புதிய உத்தரவாத தொகுப்பு கூடுதல் கட்டணம் எதுவுமின்றி வழங்கப்படுகிறது.\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை நவம்பர் 2018\nடிஜேர் அதன் பிரிவில் முதலிடத்தை 21,037 விற்பனையாக விற்பனை செய்துள்ளது\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை அக்டோபர் 2018\nமாதத்தின் விற்பனை கணிசமான வீழ்ச்சியுடனான போதிலும், அமேசிங் இரண்டாம் இடத்தில் Xcent விட வசதியாக தொடர்ந்து இருக்கிறது\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை 2019 பிப்ரவரி\nஜனவரி 2019 ஆம் ஆண்டின் ஒப்பிடுகையில், துணை 4M சேண்டன்களின் ஒவ்வொன்றும் விற்பனை வீழ்ச்சியை பதிவு செய்தன\nபுதிய மாருதி Dzire மிகவும் விரும்பத்தக்கது செய்ய முடியும் என்று ஐந்து விஷயங்கள்\nபுதிய மாருதி Dzire மிகவும் விரும்பத்தக்கது செய்ய முடியும் என்று ஐந்து விஷயங்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டிசையர் இன் விலை\nசாஸ்வத் Rs. 6.79 - 11.22 லட்சம்\nகோபோலி Rs. 6.79 - 11.22 லட்சம்\nஷிவூர் Rs. 6.79 - 11.22 லட்சம்\nபாடாஸ் Rs. 6.79 - 11.22 லட்சம்\nநாராயணகவுன் Rs. 6.79 - 11.22 லட்சம்\nகர்ஜத் Rs. 6.79 - 11.22 லட்சம்\nமும்பை Rs. 6.81 - 11.22 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 30, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Ertiga/Maruti_Ertiga_LXI.htm", "date_download": "2020-01-29T07:50:05Z", "digest": "sha1:EXXEKTW4RVZSPX4WB7IUNQZWFI2IEQUH", "length": 39302, "nlines": 599, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எர்டிகா எல்எஸ்ஐ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nbased on 921 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி எர்டிகா எல்எஸ்ஐ விலை\nமற்றவை எம்சிடி கட்டணங்கள்:Rs.4,000ஸ்மார்ட்கார்டு கட்டணங்கள்:Rs.472மற்ற கட்டணங்கள்:Rs.500 Rs.4,972\nதேர்விற்குரியது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.12,750உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.13,000 Rs.25,750\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.8,47,214#\nஇஎம்ஐ : Rs.16,893/ மாதம்\narai மைலேஜ் 19.34 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1462\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nKey அம்சங்கள் அதன் மாருதி எர்டிகா எல்எஸ்ஐ\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி எர்டிகா எல்எஸ்ஐ சிறப்பம்சங்கள்\nஇயந்திர வகை k15 ஸ்மார்ட் ஹைபிரிடு\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 74 எக்ஸ் 85 மிமீ\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam மற்றும் coil spring\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 180mm\nசக்கர பேஸ் (mm) 2740\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்ட���க் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் dual tone interior\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/65 r15\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி எர்டிகா எல்எஸ்ஐ நிறங்கள்\nமாருதி எர்டிகா கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- முத்து ஆர்க்டிக் வெள்ளை, உலோக மென்மையான வெள்ளி, முத்து உலோக ஆபர்ன் சிவப்பு, முத்து உலோக ஆக்ஸ்போர்டு நீலம், உலோக மாக்மா கிரே.\nபெர்ல் மெட்டாலிக் ஆக்ஸ்வேர்டு நீலம்\nபெர்ல் மெட்டாலிக் அவ்பர்ன் சிவப்பு\nஎர்டிகா விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா 1.5 இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nஎர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐCurrently Viewing\n26.2 கிமீ / கிலோமேனுவல்\nமாருதி எர்டிகா எல்எஸ்ஐ படங்கள்\nமாருதி எர்டிகா எல்எஸ்ஐ பயனர் மதிப்பீடுகள்\nஎர்டிகா மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி க்ஸ் ல்6 ஸிடா\nடொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா 2.7 ஜிஎக்ஸ் எம்டி\nஹோண்டா BRV ஐ-விடெக் இ எம்டி\nமாருதி Vitara Brezza ஐடிஐ\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 இ பிளஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி சுசுகி எர்டிகா BS6 டீசல் டெஸ்டிங்கின் போது தோன்றியது\nஏப்ரல் 2020 க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி மாடல்களில் டீசல் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது\nமாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா அக்டோபர் 2019 இல் அதிகம் விற்பனையாகும் MPVயாக உள்ளது.\nமற்ற எல்லா பிராண்டுகளும் 1K விற்பனையைத் தாண்டினாலும், ரெனால்ட் அக்டோபரில் அதன் MPVயின் 50 யூனிட்களைக் கூட அனுப்பத் தவறிவிட்டது\nமேம்படுத்தப்பட்ட எர்டிகாவை, மாருதி சுசுகி இன்று அறிமுகப்படுத்துகிறது\nதற்போது விற்பனையில் உள்ள எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த, மாருதி சுசுகி நிறுவனம் முழுமையாக தயாராகிவிட்டது. இந்த ஜப்பானிய நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கைக்கிண்டோ இந்தோனேஷி\nவரும் 15 ஆம் தேதி (நாளை) புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவை, மாருதி அறிமுகம் செய்கிறது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி எர்டிகாவை வரும் 15 ஆம் தேதி (நாளை) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய த��ாராக உள்ளது. இந்தோனேஷியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த வாகனத்தை அறிமுகம் செய்வதில் கணிச\nபுதுப்பிக்கப்பட்ட 2015 மாருதி சுசுகி எர்டிகா நாளை அறிமுகம் செய்யப்படுகிறது\nமாருதி சுசுகி நிறுவனம், தனது புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவை நாளை அறிமுகம் செய்ய உள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி காய்கின்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷ்னல் ஆட்டோ ஷோவில் (GIIAS), இந்த புதுப்\nமேற்கொண்டு ஆய்வு மாருதி எர்டிகா\nஇந்தியா இல் Maruti Ertiga LXI இன் விலை\nமும்பை Rs. 8.77 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.29 லக்ஹ\nசென்னை Rs. 8.69 லக்ஹ\nபுனே Rs. 8.74 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.28 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-ciaz/city-verna-or-ciaz-the-bermuda-triangle-quiz-95598.htm", "date_download": "2020-01-29T09:48:54Z", "digest": "sha1:NXUHNBJPAP54RDG32OVQSBHXIQT5JA3L", "length": 10867, "nlines": 227, "source_domain": "tamil.cardekho.com", "title": "City, Verna or Ciaz - The Bermuda triangle quiz. 95598 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி சியஸ்மாருதி சியஸ் மதிப்பீடுகள்City, வெர்னா or சியஸ் - The Bermuda triangle quiz.\nWrite your Comment மீது மாருதி சியஸ்\nமாருதி சியஸ் பயனர் மதிப்பீடுகள்\nசியஸ் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nசியஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 587 பயனர் மதிப்பீடுகள்\nbased on 680 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2628 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1413 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1458 பயனர் மதிப்பீடுகள்\nVitara Brezza பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 30, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/18089-joker-leads-oscar-nominations-with-11-nods.html", "date_download": "2020-01-29T08:02:00Z", "digest": "sha1:AQKGOUB3QSFSBKOTG45KI5VJSWLARIBC", "length": 5823, "nlines": 56, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "11 விருதை தட்டி வருமா ஜோக்கர்.. ஆஸ்கர் கொண்டாட்டம் தொடக்கம்..", "raw_content": "\n11 விருதை தட்டி வருமா ஜோக்கர்.. ஆஸ்கர் கொண்டாட்டம் தொடக்கம்..\nஉலக அளவில் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி 9ம் தேதி நடக்க உள்ளது.\n92வது ஆஸ்கர் போட்டி பட்டியலில் பல்வேறு படங்கள் தோள் தட்டி களம் இறங்கி உள்ளது. ஜாக்குயின் பீனிக்ஸ் நடித்திருக்கும் 'ஜோக்கர்' படம் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து தி ஐரிஷமேன், குவான்டின் தரன்டினோ, ஒன்ஸ் அப்பான் ஏ டைம், வேர்ல்டு வார் ஒன் டேல், 1971 ஆகிய படங்களில் 4 விருதுகளுக்கான பரிந்துரைகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளன. இதுதவிர மேலும் பல்வேறுபடங்கள் போட்டி களத்தில் உள்ளது.\nமேலும் ஜோஜோ ராப்பிட், பாராசைட் 'மேரேஜ் ஸ்டோரி' போன்ற படங்கள் சிறந்த நடிகை, மற்றும சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான போட்டியில் பங்கெடுத்திருக்கின்றன.\nகோடிக்கணக்கில் வசூலித்து மோசடி.. மெரிடியோ டிரேடிங் கம்பெனி மீது முதலீட்டாளர்கள் பகீர் புகார்..\nவெற்றி என் பக்கத்தில் இருக்கிறது.. அரசுன் விழாவில் தனுஷ் உறுதி..\nபட்டன் அணியாத கவுனுடன் வந்த நடிகை பிரியங்கா.. ஹாலிவுட் நடிகையை காப்பியடித்தார்..\nதமன்னாவை ஆன்மிகம், சைவத்துக்கு மாற்றிய புத்தகங்கள்.. அவரே வெளியிட்ட தகவல்..\nஉலக நாயகன்போல் சாதியை துறந்த பாலிவுட் பாட்ஷா.. நடன நிகழ்ச்சியில் உண்மையை சொன்னார்..\nநடிகை பிரியா பவானி உருக்கமான காதல் கடிதம்.. என் வாழ்வில் சூரியனாக நீ இருப்பாய்..\nவிவசாயி ஆன டைரக்டர் ஆன பாரதிராஜா.. இளம் நடிகை ஜோடி போடுகிறார்..\nகுழந்தைகளுக்காக சமந்தா தொடங்கிய கல்வி பயிற்சி.. பள்ளி செல்லும் முன் டிரெய்னிங்..\nஅஜீத் பட ரீமேக்கில் ரஜினி மகள் நடிக்கிறார்..\nபாலா படத்துக்காக 100 கிலோ வெயிட் போடும் நடிகர்..\nமெட்ராஸ் மைசூர் பாகு கேட்ட பாலிவுட் நடிகை.. கணவர் வாங்கிச்சென்றாரா\nவிஜய்யை அடிக்க மறுத்த ராஜ்கிரண்.. என்ன காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-apr-03-2017/", "date_download": "2020-01-29T08:05:39Z", "digest": "sha1:Z2M6AH3TD27URCL4FRYUIHAVFN6XCW7A", "length": 28055, "nlines": 572, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs Apr 03, 2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ப��ருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nதலைப்பு : செய்திகளில் நபர்கள், புதிய நியமனங்கள், யார் இவர்\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்\nகே பிரித்திகா யாஷினி (K Prithika Yashini), இந்தியாவின் முதல் போலீஸ் திருநங்கை சப் இன்ஸ்பெக்டராக தர்மபுரி போலீசார் சேவையில் தனது பணியில் சேர்ந்தார்.\n25 வயதான கே பிரித்திகா யாஷினி, இந்தியாவில் ஒரு போலீஸ் அதிகாரி ஆக பணி நியமனம் பெற்ற முதல் திருநங்கை நபர் ஆவார்.\n6 நவம்பர் 2015 அன்று வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில், K பிரித்திகா யாஷினி “வேலை பெற உரிமை” பெற்றிருப்பதால் அவரை போலீஸ் துணை கண்காணிப்பாளராகப் நியமிப்பதற்கு தமிழ்நாடு சீருடை அணிந்த சேவைகள் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு (TNUSRB) பணியினை வழங்கக்கோரி தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅந்த தீர்ப்பு ஆனது மேலும் TNUSRBயை திருநங்கைகளை வழக்கமான “ஆண்” மற்றும் “பெண்” வகைகளில் சேர்க்காமல் அவர்களை “மூன்றாம் வகை” என சேர்க்க உத்தரவிட்டது.\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம், மாநிலங்களின் விவரங்கள் மற்றும் தேசம்\nதமிழ்நாடு ரேஷன் அட்டை பதிலாக ஸ்மார்ட் கார்டினை உபயோகப்படுத்த ஸ்மார்ட் கார்டு வழங்குகிறது\nதமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் அனைத்து மாற்றப்பட்டு முழுமையாக டிஜிட்டல் இந��தியாவாக மாற்றும் பொருட்டு ஸ்மார்ட் கார்டு வழங்க உள்ளது.\nரேஷன் கடைகளில் நுகர்வோர்கள் ஸ்மார்ட் கார்டுகளை பெறும் வரை ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி நுகர்வோர் பொருட்களை வாங்கலாம்.\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம், அரசு நலத் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா (வயதானவர்களுக்கான தேசிய திட்டம்)\nராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனாவினை (வயதானவர்களுக்கான தேசிய திட்டம்) அரசாங்கத்தின் மூலம் வெளியிடப்பட்டது.\nஅது ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டதில் தொடங்கப்பட்டது.\nஇந்த திட்டம், மூத்த குடிமக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் வயது தொடர்பான இயலாமை / பலவீனப்படுத்தும் நோயினால் அவதியுறுபவர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் இயலாமையை மீட்டெடுக்கும் பொருட்டு முதியோர் சாதனங்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.\nபிபிஎல் (Below Poverty Line) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகை சேர்ந்த மூத்த குடிமக்களுக்காக உடலியக்க உதவிகள் மற்றும் முதியோரைப் சாதனங்கள் வழங்குவதற்கு ஒரு திட்டத்தின் உருவாக்க முன்மொழிதலுக்காக பட்ஜெட் 2015-16 இல் அறிவிக்கப்பட்டது.\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம், அரசு நலத் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nஅரசு PowerTex இந்தியா, விசைத்தறி துறை வளர்ச்சிக்கான விரிவான திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த விரிவான திட்டமானது பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளன:\nஇயல்புச்சூழலில் மேம்படுத்தப்பட்ட எளிய மின் தறிகள்\nபொதுவான வசதி மையம் (CFC).\nவிசைத்தறி நெசவாளர்களுக்கான பிரதான் மந்திரி கடன் திட்டம்.\nமின்சார தறிகளுக்கான சோலார் எனர்ஜி திட்டம்.\nதலைப்பு : வரலாறு – செய்திகளில் இடங்கள், சமீபத்திய நிகழ்வுகள்\n10.9 கி.மீ. சாலை சுரங்கப்பாதையான ஜம்மு ஸ்ரீநகர் இடையிலான பயண நேரத்தை இரண்டு மணிநேரம் சுருக்கும் சென்னை-நஷ்ரி சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்டது.\nஆசியாவின் நீண்ட இரண்டு வழிப்பாதை செனானி-நஷ்ரி சுரங்கப்பாதை, ஜம்மு ஸ்ரீநகர் இடையே தற்போதைய 350km இருந்து 250 கிமீ தூரத்தினை குறைக்கிறது.\nதலைப்பு : அரசியலறிவியல் – இந்தியாவின் வெளியுறவு கொள்கை\nஇந்தியா மற்றும் மலேஷியா 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன\nஇந்தியா��ிற்கு மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் வருகையின் போது இந்தியா மற்றும் மலேஷியா ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.\nஇந்த ஒப்பந்தம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ Liow Tiong லாய் (Sri Liow Tiong Lai) மூலம் இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவைகளை அதிகரிக்கும் பொருட்டு கையெழுத்திடப்பட்டது.\nஇந்தியா மற்றும் மலேஷியா இடையேயான ஒப்பந்தங்கள்:\nஇந்தியா மற்றும் மலேஷியா இடையே விமான சேவை ஒப்பந்தம்.\nமலேஷியாவில் ஒரு யூரியா மற்றும் அம்மோனியா உற்பத்தி ஆலை வளர்ச்சிக்கு துவக்கம்.\nமேலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை பரிமாற்றம் மூலம் விளையாட்டு துறையில் ஒத்துழைப்பு.\nமேலும் மனிதவள நிதியம், கல்வி, பாம் ஆயில், ஆந்திராவில் நான்காவது தலைமுறை தொழில்நுட்ப பூங்காவின் நிறுவல் போன்ற பிற தொடர்புடைய துறைகள் போன்றவற்றில் கையெழுத்திடப்பட்டன.\nதலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் மரியாதைகள்\nபி.வி. சிந்து இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தினை 2017 வென்றார்\nஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மாரின் (Carolina Marin)-னை தோற்கடித்து பி.வி.சிந்து இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தினை 2017 வென்றார்.\nஇப்போட்டி புது தில்லியிலுள்ள சிரி கோட்டை ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்ஸில் நடந்தது.\nமேலும் TNPSC நடப்பு நிகழ்வுகளை (current affairs ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க\nஉங்கள் இன்பாக்ஸில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி TNPSC நடப்பு விவகாரங்கள் பெற எங்கள் செய்திமடல் (newsletter) கிளிக் செய்து சந்தாதாரராக இலவசமாக இணைந்திடுங்கள்.\nTNPSC மாதாந்திர நடப்பு விவகாரங்கள் தொகுப்பை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2012/04/hotmail-gmailyahoomail.html", "date_download": "2020-01-29T09:41:59Z", "digest": "sha1:5UO4EAHQGP6LNLUEHOWG56SKAT4A6GYQ", "length": 5086, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "Hotmail முகவரிக்கு Gmail,Yahoomail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி?", "raw_content": "\nHotmail முகவரிக்கு Gmail,Yahoomail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி\nGmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - என்ற தொடரின் குறுக்கு பதிவுதான் இது .முதல் பாகத்தை படிக்க கீழே அழுத்தவும்.\nGmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmailஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - பாகம் 1 இங்கே ஹாட்மெயில் கணக்குக்கு எப்படி உங்கள் ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் கணக்குகளை இறக்குமதி செய்வது என்று பார்ப்போம்.\nஜிமெயில் போல் ஹாட்மெய்லின் உள்ளே இதற்கான வசதி கிடையாது.ஆனாலும் அது TrueSwitch மூலம் அதற்கான வசதியை நமக்களிகின்றது.ஹாட்மெயில் கணக்குக்கு மற்ற கணக்குகளை மாற்ற இங்கே சொடுக்கவும் .TrueSwitch For HotMail\nஇங்கே நீங்கள் ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் முகவரியை கொடுக்கவும்.அடுத்த கட்டத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியை கொடுத்து Continue பட்டனை அழுத்தவும் .\nஉங்கள் ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் கணக்கில் இருந்து எதையெல்லாம் இறக்குமதி செய்திட வேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள்.தேர்வு செய்தபின் Submit பட்டனை அழுத்தவும்.\nஅவ்வளவுதான்:). உங்கள் ஹாட்மெயில் கணக்கில் நீங்கள் மேலே தேர்வு செய்த அத்தனையும் 24 மணி நேரத்திற்குள்ளாக இறக்குமதி செய்யப்பட்டுவிடும்.Have Fun :)\nGmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - பாகம் இரண்டின் முதல் படியே இப்பதிவுதான்.பாகம் இரண்டில் நான் எழுதவிருப்பது Yahoomail to Gmail பற்றி.நன்றி...\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/177347?ref=right-popular", "date_download": "2020-01-29T07:33:39Z", "digest": "sha1:AHTCHMSLQL5FP67ZXQHLLFFHM2EVRNL5", "length": 6742, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல் - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் 65 படத்திற்கு பெண் இயக்குனர்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா\nகாதலை முறித்துக்கொண்ட பெண்.. ஆத்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்\n கண்ணீர் விட்டு அழுது பிரபலங்கள் வெளியிட்ட பதிவு\nரஜினியின் 168வது படத்தில் நடிகை மீனாவின் லுக் இதுவா- வியப்பில் ரசிகர்கள், புகைப்படம் இதோ\nசூர்யா-ஹரியின் அடுத்தப்படத்தில் இவர் தான் ஹீரோயின், முதன் முறையாக இணைவதால் ரசிகர்கள் கொண்டாட்டம், யார் தெரியுமா\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nவிஜய்யின் மாஸ்டர் பட கிளைமேக்ஸ் காட்சி குறித்து வந்த சூப்பர் தகவல்- தாறுமாறு தான்\nமிக மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை\nநடிகர் ரஜினிக்கு காயம், பாதியில் நிறுத்தப்பட்ட Man vs Wild ஷூட்டிங்\nகண்களை கவரும் வண்ண உடையில் நடிகை பாயல் ராஜ்புட் - புகைப்படங்கள் ஆல்பம்\nபுடவையில் நடிகை ராஷ்மிகா எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nஅஜித்தின் நடிப்பில் இந்த வருடம் வெளியான படங்களில் ஒன்று நேர்கொண்ட பார்வை. இப்படம் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையை பற்றி பேசியது.\nஒரு முன்னணி நடிகராக இருந்து அஜித் இப்படியொரு கதையில் நடித்துள்ளாரே பாராட்ட வேண்டிய விஷயம் என பலரும் கூறினர்.\nமக்களிடம் படம் நல்ல வரவேற்பு பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் குறித்து பல தகவல் வந்தது.\nஇந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் போனி கபூர் ஆங்கில நாளிதழ் ஒன்றில் படம் ரூ. 200 கோடி உலகம் முழுவதும் வசூலித்தது, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நல்ல வசூல் என பேட்டி கொடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/12/05070221/1274724/Kurinchi-Kumaran-Temple-Wellington.vpf", "date_download": "2020-01-29T08:22:10Z", "digest": "sha1:OLUBSXRSKVZPIEW3C6NWHZMY5HJWJPCW", "length": 19278, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெர்மனிய��ல் அருளும் குறிஞ்சிக்குமரன் கோவில் || Kurinchi Kumaran Temple Wellington", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெர்மனியில் அருளும் குறிஞ்சிக்குமரன் கோவில்\nஜெர்மனி நாட்டின் நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில் உள்ள கும்மர்ஸ்பர்க் மலை நகரில், குறிஞ்சிக்குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஜெர்மனி நாட்டின் நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில் உள்ள கும்மர்ஸ்பர்க் மலை நகரில், குறிஞ்சிக்குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஇலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால், உடைமைகளை இழந்து, உயிரைக் காத்துக் கொள்ள வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள், அவரவர் வசதிக்கேற்ப பல்வேறு நாடுகளில் அகதிகளாகக் குடியேறினர். பல்வேறு கடல்களைத் தாண்டி, ஐரோப்பிய மண்ணில் காலடி வைத்தவர்களும் இதில் அடக்கம்.\nஇப்படி குடியேறி, ஜெர்மனிய நாட்டில் தஞ்சம் புகுந்தவர்களை தாயுள்ளத்தோடு அரவணைத்தது, ஜெர்மானிய அரசு. தாயகத்தையும், தங்கள் உறவுகளையும் இழந்தவர்களுக்கு ஆறுதல் தேடி தவித்து, முடிவில் இறைவழிபாட்டின் பக்கம் கவனம் செலுத்தினர். அதன்மூலம் நிம்மதியைத் தேடினர். அப்படி அமைந்த ஆலயமே கும்மர்ஸ்பர்க் நகர குறிஞ்சிக்குமரன் ஆலயம்.\nஇக்கோவிலின் தோற்றத்திற்கு நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில், கும்மர்ஸ்பர்க் நகரில் உள்ள மலை சார்ந்த பகுதி இயற்கையாகவே அமைந்தது. அரசு அனுமதியோடு மரங்களையும் தகரங்களையும் கொண்டு, எளிய வடிவில் குறிஞ்சிக்குமரன் ஆலயம் 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு மூன்று தேர்கள் உருவானது. இந்த ஆலயமே ஜெர்மனியில் முதன்முதலில் சூரசம்காரம், தேர் வீதிஉலா விழாக்கள் நடத்திய ஆலயமாகப் போற்றப்படுகிறது.\n2005-ம் ஆண்டு தொழிற்சாலைகள் நிறைந்த ஓரிடம் சொந்தமாக வாங்கப்பட்டது. அதனை அடியார்கள் ஆதரவில், ஆலயத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டது. இதற்கு அரசின் அனுமதியும் முறையாகப் பெறப்பட்டது. கருவறை, விமானங்கள், சுதைச்சிற்பங்கள் உருவாக்கி, அவைகளுக்கு அழகிய வண்ணம் பூசப்பட்டது. 2006-ம் ஆண்டு குடமுழுக்கு விழா இனிதே சிறப்புடன் நடத்தப்பட்டது. தற்போது ஐந்துநிலை ராஜகோபுரம் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.\nஆலயத்தில் கொடிமரம், பலிபீடம், விநாயகர், வள்ளி, தெய்வ���னை சமேத குறிஞ்சிக்குமரன், இவர்களோடு நவக்கிரகம், சனீஸ்வரர், பைரவர், நவவீரர்கள், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகிய பரிவார மூர்த்திகளும் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளன. உற்சவர்களாக சண்முகர், சிவலிங்கம், அம்பிகை, சந்தானகிருஷ்ணன், நாகபூஷணி, முப்பெருந்தேவியார், சிவகாமி சமேத ஆனந்த நடராஜர், சந்திரசேகரர் முதலான மூர்த்திகளும் உள்ளன.\nவருட உற்சவம், ஜூலை மாதத்தில் ஆடி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. பத்தாம் நாளன்று உற்சவர்களைச் சுமந்து, மூன்று தேர்களும் வீதியுலா வருகின்றன.\nஇந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nஜெர்மனி நாட்டின் நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில் உள்ள கும்மர்ஸ்பர்க் மலை நகரில், குறிஞ்சிக்குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இது பெர்லினில் இருந்து 300 கிலோமீட்டர், பிரான்ங்பர்ட்டில் இருந்து 165 கிலோமீட்டர், சாவேரியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்மர்ஸ்பர்க். விமான நிலையம் கலோன், மற்றும் டுசுல்டாப் ஆகும்.\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nகடம்பந்துறை கடம்பவன நாதர் கோவில்\n500 ஆண்டுகள் பழமையான வேம்புலி அம்மன் கோவில்\nகவலைகளை அகற்றும் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில்\nதாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்த கோடகநல்லூர் பெரியபிரான் கோவில்\nகவலைகளை அகற்றும் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில்\nதிருமலை முத்துக்குமார சுவாமி கோவில்\nஇங்கிலாந்தில் ஒரு கந்தக் கோட்டம்\nபிரிந்த தம்பதியர் பிணக்கு நீக்கும் முருகன் கோவில்\nதொண்டைமானாறு செல்வச் சன்��ிதி முருகன் திருக்கோவில்- இலங்கை\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/earthquake-japans-kyushu-island", "date_download": "2020-01-29T09:55:35Z", "digest": "sha1:EYLZG3FZDIZZA5XIVYZYLVDN3JAOZMUO", "length": 10255, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கியூஷு தீவில் பயங்கர நிலநடுக்கம்... பீதியில் பொதுமக்கள்... | earthquake in japans kyushu island | nakkheeran", "raw_content": "\nகியூஷு தீவில் பயங்கர நிலநடுக்கம்... பீதியில் பொதுமக்கள்...\nஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள கியுஷு தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டது. மியாசகி பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 8.48 க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் இதனால் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதுருக்கி நிலநடுக்கத்தில் 300 வீடுகள் சேதம் - 18 பேர் பலி\nதுருக்கியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம்... அச்சத்தில் மக்கள்\nபதிவை ரீட்வீட் செய்த 1000 பேருக்கு தலா ரூ 6.50 லட்சம் கொடுத்து ஷாக் கொடுத்த தொழிலதிபர்\nபோர் பதற்றத்தை தொடர்ந்து ஈரானை தாக்கிய நிலநடுக்கம்... அச்சத்தில் பொதுமக்கள்\nபிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் வேலை செய்யாது...\nவிபத்துக்குள்ளான விமானம் எங்களுடையது - அமெரிக்கா அறிவிப்பு\nகோப் பிரையன்ட் மரணம் குறித்து முன்பே கூறிய இளைஞர்... தனது கருத்துக்கு மன்னிப்பும் கோரினார்...\nஅமெரிக்காவின் 30 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்கள்...\n“சந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்”- தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தம்\n“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்\n‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்\nஅந்த மஞ்ச சேலையையும் கொண்டாட்ட டான்ஸையும் இனி பாக்க முடியாதா\n வேணாம் உங்க அரசு டாக்டர் வேலை சுகாதாரத்துறை செயலர் முன்பு ராஜினாமா அறிவித்த அரசு மருத்துவர்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-standard-social-science-chapter-3-emergence-of-new-kingdoms-in-south-india-later-cholas-and-pandyas-important-question-paper-7699.html", "date_download": "2020-01-29T08:09:25Z", "digest": "sha1:LB5RIVC7FDNCK65NBZHJTQFRTM3GS74P", "length": 21221, "nlines": 451, "source_domain": "www.qb365.in", "title": "7th Standard சமூக அறிவியல் Chapter 3 தென்னிந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 3 Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas Important Question Pape | 7th Standard STATEBOARD", "raw_content": "\n7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise of Marathas and Peshwas One Mark Question with Answer )\nதென்னிந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்\nதென்னிந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் முக்கிய வினாக்கள்\nபிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்\nவிஜயாலயன் வழி வந்த சசோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்\nகீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்\n________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.\n_________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.\nபாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________என அறியப்பட்டது\nடெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.\nசோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.\nசோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.\n’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது\nசோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.\n’சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ - இக்கூற்றை உறுதிசெய்க.\nPrevious 7th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Half ...\n7ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7th சமூக அறிவியல் - Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science - ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 ஊடகமும் ஜனநாயகமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Media ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 மாநில அரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 State ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 சுற்றுலா ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Tourism ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 வளங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Resources One ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 முகலாயப் பேரரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 The ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 விஜயநகர், பாமினி அரசுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Vijayanagar and ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/law-and-order/a-debate-over-hyderabad-encounter-killings", "date_download": "2020-01-29T08:16:21Z", "digest": "sha1:IIFNWJV6HKN5BPTPCCNJMPTJQLINGTRQ", "length": 19836, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "அந்த 4 இளைஞர்கள்தான் குற்றவாளிகளா? - ஹைதராபாத் காவல்துறையின் 'குறுக்குவழி'! - a debate over Hyderabad encounter killings", "raw_content": "\nஅந்த 4 இளைஞர்கள்தான் குற்றவாளிகளா - ஹைதராபாத் காவல்துறையின் 'குறுக்குவழி'\nஒருவேளை கொல்லப்பட்ட இளைஞர்களின் உடலை மறுபிரேதப்பரிசோதனை செய்து, அந்த உடலில் உள்ள காயங்கள் மற்றும் குண்டு துளைத்தப் பகுதிகளை ஆராய்வதன்மூலம், அவர்கள் தப்பி ஓடியபோது சுடப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்ட பிறகு இறந்த உடல்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம்.\nஹைதராபாத்தில் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டருக்குப் பிறகு சமூக வலைதளத்தில் வந்த பதிவுகளைப் பார்க்கும்போது சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை. ஒரு வழக்கறிஞர் நண்பர், 'இனி எவனாவது மனித உரிமை என்று வாங்கடா பார்க்கலாம்' எனப் பதிந்திருந்தார். அதைப் படித்தவுடன் அவரைத் தொடர்புகொண்டு, ''சட்டம் படித்து வக்கீல் தொழில் செய்யும் நீங்களா இவ்வாறு பதிவிட்டீர்' எனப் பதிந்திருந்தார். அதைப் படித்தவுடன் அவரைத் தொடர்புகொண்டு, ''சட்டம் படித்து வக்கீல் தொழில் செய்யும் நீங்களா இவ்வாறு பதிவிட்டீர்'' என்று கேட்டேன். நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவர் வருத்தம் தெரிவித்தார். படித்தவர்களின் பதிவுகளே இப்படியெனில், அரைகுறையாகப் படித்தவர்களுடைய பதிவுகள் எப்படி இருக்கும் என யூகித்துக் கொள்ளலாம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2E8UjdM\nநீதிமன்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட அதிகாரத்தை 'என்கவுன்ட்டர்' என்ற பெயரில் காவல்துறை சர்வசாதாரணமாகக் கடைப்பிடிக்கிறது. சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்து தமிழக மக்கள் ஆத்திரமடைந்தனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய மக்களில் 14 பேரை காவல்துறையினர் சுட்டு வீழ்த்திய கொடுமை, மனதைவிட்டு அகலவில்லை.\nஎப்படி இருப்பினும், இறந்துபோன நான்கு இளைஞர்கள்தான் குற்றவாளிகள் என்று, எந்த சாட்சியங்களின் அடிப்படையில் காவல் துறையினர் முடிவுக்கு வந்தார்கள் என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை\nஆனாலும், மக்கள் உணர்வுகளை மூலதனமாக்கி, விசாரணை தொடங்கும் முன்பே 'இவர்கள்தான் குற்றவாளிகள்' என்ற பிம்பத்தைக் கட்டமைத்து தங்கள் துப்பாக்கிகளின் பசியைத் தீர்த்துவைத்ததுடன், மக்களிடையே வீரப் புருஷ���்களாக வலம்வருகிறார்கள் காவல்துறையினர். ஹைதராபாத் என்கவுன்ட்டர் காவல் அதிகாரியை மக்கள் தோளில் சுமந்து, பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாகச் சென்றதுடன், வழியில் உள்ளவர்கள் வாயில் லட்டுகளைத் திணித்துச் சென்றனர். அதைப் பார்க்கும்போது இன்னும் நம் அரசமைப்புச் சட்டத்தையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையான, 'நூறு குற்றவாளிகளைத் தப்பவிட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது' என்ற கூற்றையும் புரிந்துகொள்ளவில்லை என்ற வருத்தம் ஏற்படுகிறது.\nஹைதராபாத்தில் நான்கு இளைஞர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வுகளைப் பார்ப்போம். குற்றவியல் நடைமுறைப்படி நான்கு பேரை கைதுசெய்த காவல்துறையினர், குற்றவியல் நடுவரிடம் மனுசெய்து ஒரு வாரத்துக்கு காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத்தரவு பெற்றனர். பிறகு, வழக்கமான நடைமுறைப்படி சம்பவம் நடந்த இடத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களில் இருவர் காவல்துறையினரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க எண்ணி, தப்பித்து ஓட முயன்றதால் காவல்துறை அவர்களைச் சுட்டு வீழ்த்த நேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்தக் கதையை எவரும் நம்பவில்லையென்றாலும் என்கவுன்ட்டரை மக்கள் வரவேற்கின்றனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதற்போது இந்த என்கவுன்ட்டரை ஆராய்வதற்கு, தேசிய மனித உரிமை கமிஷன் முன்வந்துள்ளது. இதற்கிடையில், 'சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்களை அடக்கம் செய்யக் கூடாது; பிரேதங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டும்' என்று தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை கொல்லப்பட்ட இளைஞர்களின் உடலை மறுபிரேதப்பரிசோதனை செய்து, அந்த உடலில் உள்ள காயங்கள் மற்றும் குண்டு துளைத்தப் பகுதிகளை ஆராய்வதன்மூலம், அவர்கள் தப்பி ஓடியபோது சுடப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்ட பிறகு இறந்த உடல்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம்.\nஎப்படி இருப்பினும், இறந்துபோன நான்கு இளைஞர்கள்தான் குற்றவாளிகள் என்று, எந்த சாட்சியங்களின் அடிப்படையில் காவல் துறையினர் முடிவுக்கு வந்தார்கள் என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. இதற்கு பதில் அளிக்கும்விதமாக இளை���ர் ஒருவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கும் சி.சி.டி.வி கேமராக் காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த வன்புணர்ச்சி மற்றும் கொலைக்குற்றத்தில் நான்கு இளைஞர்களுக்கும் தனித்தனி பங்கு என்ன என்பதையும், இதற்குப் பின்னணியில் யாரெல்லாம் செயல்பட்டார்கள் என்பதையும் விளக்கக் கடமைப்பட்டுள்ள காவல்துறை, என்கவுன்ட்டர் என்ற குறுக்குவழியைப் பின்பற்றியுள்ளது.\nஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு, சட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு மட்டுமே வழிவகுக்க வேண்டும் என்ற ஆதார உரிமையை மக்கள் மறந்துவிட்டால், அந்த நாடு பேயாட்சி செய்யும் நாடாக மாறிவிடும்.\nநான்கு பேர்தான் குற்றவாளி என எடுத்துக்கொண்டாலும், அதில் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து குற்றத்தை நிரூபிப்பதில் உதவி செய்தால், அவருக்கு நீதிமன்றம் குறைந்த தண்டனை வழங்கும் வாய்ப்பும் இருந்திருக்கும். அதேபோல் நான்கு பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பதற்கான வாய்ப்புகளும் நீதிமன்ற விசாரணையில் கிடைத்திருக்கலாம். மேலும், அவர்கள் செய்த குற்றத்துக்கு மரண தண்டனை தவிர வேறு தண்டனை எதுவும் அளிக்க முடியாது என்ற முடிவுக்கான காரணத்தை செஷன்ஸ் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மேல்முறையீடு செய்யவில்லை என்றாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி கட்டாயமாக அவர்களின் வழக்குகள் உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டாலொழிய, அரசு அவர்களைத் தூக்கிலிட முடியாது.\nநிர்பயா வழக்கில் இந்த நடைமுறைகளெல்லாம் முடிந்த பிறகும், அந்தக் குற்றவாளியைத் தூக்கிலிடுவதற்கான உரிய நபரும் தூக்குக்கயிறும் தயாராக இல்லை என்பதால், அவர் இன்னும் மரணக்கொட்டடியில் காத்திருக்கிறார். இதற்கெல்லாம் காத்திருக்காமல் புலனாய்வு, குற்ற விசாரணை மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த நிறுவனமாக, ஹைதராபாத் காவல்துறை தன்னை மாற்றிக்கொண்டுள்ளது.\nஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு, சட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு மட்டுமே வழிவகுக்க வேண்டும் என்ற ஆதார உரிமையை மக்கள் மறந்துவிட்டால், அந்த நாடு பேயாட்சி செய்யும் நாடாக மாறிவிடும். அப்படிப்பட்ட நாட���டில் பிணங்களைத் தின்னும் சாத்திரங்கள்தான் மிஞ்சும் என்ற கூற்று சொல்லித் தெரியத் தேவையில்லை. நீதித்துறை நடைமுறைகளால் நீதி கிடைக்க காலதாமதமாகிறது என்ற ஆதங்கம் புரிகிறது. அதை முடுக்குவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியத் தலைமை நீதிபதி பாப்டே, 'திடீர் நீதி என்பது சட்ட நடைமுறையன்று' என எச்சரித்துள்ளதை நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.\n- இத்துடன் 'மக்கள் கோபத்துக்கு அடிபணியும் அரசு', 'சமநிலை தவறும் நீதிமன்றங்கள்' உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு ஜூனியர் விகடன் இதழில் எழுதிய சிறப்புப் பார்வையை முழுமையாக வாசிக்க > என்கவுன்ட்டர் என்னும் திடீர் பாயசம்\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-29T09:09:55Z", "digest": "sha1:SMPEQNFV7QIVBMQMEQQ5PCVH4JKDVZQA", "length": 11607, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "யோகிபாபு Archives - Behind Frames", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அவரது 167வது படமான தர்பார் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளது. இருபத்தி எட்டு...\nவட சென்னை தாதா ராயப்பன் (விஜய்) தனக்கு அடுத்து வரும் தலைமுறையாவது நன்கு படித்து விளையாட்டுக்கள் மூலம் முன்னேற வேண்டும் என்பதற்காக...\nதளபதி விஜயின் “பிகில்” அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது \nதளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் “பிகில் ”...\nஜோதிகா ரேவதி இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகியிருக்கும் படம் தான் ஜாக்பாட். சிறிதும் பெரிதுமாக ஆட்களை ஏமாற்றி திருட்டுக்களை...\nயோகிபாபுவும் லாப்ரடார் அண்டர்டேக்கரும் இணைந்த அட்டகாசம் தான் கூர்கா\nஇயக்குனர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு என்று கூறுவதை விட, இது வெளிப்படையாக அவருக்கு ஒரு ‘இரட்டிப்பு மகிழ்ச்சி’...\n“சென்னை டூ பாங்காக்” ஜூலை வெளியீடு\nஜெய் பாலாஜி மூவி ��ேக்கர்ஸ் மற்றும் அனிஷா பர்வேஸ் சினி மீடியா வேர்ல்ட் இணைந்து தயாரிக்கும் ‘சென்னை டூ பாங்காக்’. இப்படத்தில்...\nமுதன்முறையாக யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள முழு நீள காமெடி படம். மொத்த படத்திலும் காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளதா..\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் ரசிகர்களிடம் எந்தவிதமான...\nK 13 – விமர்சனம்\nசினிமாவில் உதவி இயக்குனராக படம் இயக்க வாய்ப்புத்தேடி வருபவர் அருள்நிதி.. கதை எழுதும் நாவலாசிரியர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர்கள் இருவரும் ஒருநாள்...\n‘100’ படத்தின் தனித்தன்மை இதுதான் – அதர்வா வெளியிட்ட ரகசியம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘1௦௦’. விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்....\nஜோதிகாவுக்கு 3வது முறையும் ஜாக்பாட் தான்\nசூர்யா, ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஏற்கெனவே...\nஒரே நேரத்தில் ரஜினி மற்றும் சந்தானம் படங்களில் யோகிபாபு\nதற்போதைய சூழலில் யோகிபாபு மட்டும் தான் பிஸியான நகைச்சுவை நடிகராக நடித்து கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக மும்பையில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன்...\nவாங்கிய கடனை மறுநாள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்.. நாளை அவரது திருமண நிச்சயதார்த்தம் என்கிற நிலையில் முதல்...\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nPG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர்...\nவாங்கிய கடனை மறுநாள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்.. நாளை அவரது திருமண நிச்சயதார்த்தம் என்கிற நிலையில் முதல்...\nகுப்பத்து ராஜா பாடலுக்கு சூர்யா பாராட்டு\nஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள படம் குப்பத்து ராஜா டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்...\nநயன்தாரா நடிப்பில் ஹாரர் திரில்லராக வெளியாகியுள்ள படம் ஐரா. இந்த படத்தில் சிறப்பே நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது தான்....\nநடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர்...\nவிமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னிராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பாண்டியராஜன்,...\nடபுள் ஆக்சன் படங்கள் பல இதுவரை வந்திருந்தாலும் அருண்விஜய் முதன் முதலாக டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கும் இந்தப்படம் கொஞ்சம் புதுசு தான்.....\nஜாம்பி’க்காக 200 இளம்பெண்கள் மத்தியில் யோகிபாபு-யாஷிகா\nஆனந்த் எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/30027-2016-01-04-14-22-10", "date_download": "2020-01-29T09:54:16Z", "digest": "sha1:7ORJFHRNWC5LUHPIDSNW7UOCYMMPUJEZ", "length": 27721, "nlines": 264, "source_domain": "www.keetru.com", "title": "திப்பு சுல்தான் இஸ்லாமிய மதவெறியனா?", "raw_content": "\nஆரிய மத அபிமான வெறியை விட்டு மான அபிமானத்துடன் சிந்தியுங்கள் - II\nசிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு\nஇஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I\nவேலூர் புரட்சி: இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சான்று\nமதச்சார்பற்ற இந்தியத் தேசியம் இருக்கிறதா\nவெள்ளப் பாதிப்புக்குள்ளான இந்துக் கோயிலை இஸ்லாமியர்கள் துடைப்பத்தால் கூட்டி சுத்தப்படுத்தினார்கள்\nஒரு சிலர் பித்தலாட்ட வாழ்வுக்கு வழி செய்யும் மதம் அழியட்டும்\nமதம் மக்களைப் பிரிக்கிறதேயன்றி சேர்க்கவில்லை\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2016\nதிப்பு சுல்தான் இஸ்லாமிய மதவெறியனா\n1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.\nதிப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.\nதிப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.\nதிப்பு 1790 முதல் 1799ல் இறக்கும் வரை சிருங்கேரி சங்கர மடத்திற்கு இருபத்தியொரு கடிதங்கள் எழுதியிருந்தார். அவை அனைத்தும் பழைய கன்னட மொழியிலானது. அக்கடிதங்கள் அனைத்தும் இன்றும் சிருங்கேரி சங்கர மடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nசங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தது. திப்புவிற்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். எனினும் தன்னுடைய பார்ப்பன அமைச்சர்கள் மூலம் திப்பு அவற்றைப் படித்து அறிந்து கொண்டு சங்கர மடத்திற்கு தேவைப்பட்டபோதெல்லாம் உதவிகளைச் செய்துள்ளார். இந்தக் கடிதங்கள் முழுவதும் மைசூர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nதிப்பு சங்கர மடத்திற்குக் கடிதம் எழுதும் போது ஒவ்வொரு முறையும் மிகுந்த மரியாதை கொடுத்து பணிவான வணக்கத்துடன் எழுதுவார். திப்பு 1790இல் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஸ்ரீமத் பரமாம்ச பரிவர ஆச்சாரிய சிருங்கேரி சச்சிதானந்த சாமிகளுக்குத் திப்புவின் வணக்கங்கள் என்றுதான் தொடங்கியுள்ளார். தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க ஈசுவரனை வேண்டும்படி அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 1791இல் மராட்டிய தளபதி பரசுராமபாகு என்பவன் தலைமையில் சிருங்கேரி சங்கரமடம் கொள்ளை அடிக்கப்பட்டது. அப்போதே சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டன. அத்தோடு நில்லாமல் சாரதா தேவியின் சிலையையும் புரட்டிப் போட்டான் அவன். அங்கிருந்த பார்ப்பனக் குருக்களையும் கொன்றான் அந்த மராட்ட��ய தளபதி. கார்கிலாவுக்கு ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை சங்கராச்சாரிக்கு அன்று ஏற்பட்டது.\nகார்கிலாவிலிருந்து தமக்கு உதவும்படி திப்புவிற்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார் சிருங்கேரி சங்கராச்சாரி. (சிருங்கேரி சங்கர மட கடித எண்கள் 54,55, New History of Marathas by sardesi G.S. Volume III P.180) அக்கடிதத்திற்கு திப்பு பதில் கடிதம் எழுதி உள்ளார் அவை வருமாறு.\nபுனித இடங்களை அழிப்பவர்கள் தங்களது தீய செயல்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். குருவுக்குத் தீமை செய்பவர்களுக்கு அழிவே உண்டாகும். சாரதா பீடம் மீண்டும் அமைய 200 ரஹாடி ரொக்கமாகவும், 200 ரஹாடி பொருட்களாகவும் 200 ரஹாடி தானியமாகவும் வழங்கியுள்ளேன். மேலும் நிதி தேவையெனில் கொடுக்கும் படி கிராம நிர்வாக அலுவலர்க்கு உத்திரவிட்டுள்ளேன் என திப்பு சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார். (திப்புவின் கடித எண் 47)\nசிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டு திப்புவிற்குக் கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் பெற்றுக் கொண்ட திப்பு, சுவாமிகள் உங்கள் கடிதம் வேலூர் வெங்கட்ராம ஜோய்ஸ் மற்றும் அகோபில சாஸ்திரிகள் மூலம் கிடைத்தது. செய்தியை தெரிந்து கொண்டேன். உங்களுக்காகப் பல்லக்கு ஒன்று அனுப்பி உள்ளேன். உங்களுக்கு மேலும் நிதி உதவி அளிக்கும் படி நகர நிர்வாகத்திற்கு உத்திரவிட்டுள்ளேன் என எழுதியுள்ளார். (திப்புவின் கடித எண்48)\nநரசிம்ம சாஸ்திரி மூலம் சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு மீண்டும் கடிதம் கொடுத்தனுப்பப்பட்டது. அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, 200 ரஹாடி நெல் மற்றும் சாரதா தேவிக்கு அணிவிக்க விலையுயர்ந்த பட்டு புடவையையும் மேலாடையையும், சங்கராச்சாரியின் சொந்த பயன்பாட்டிற்கு விலையுயர்ந்த இரண்டு சால்வைகளையும் அசாப் என்பவர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். (திப்புவின் கடித எண் 49) சிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டுத் திப்புவிற்குக் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, நாராயணன் என்பவர் மூலம் யானை ஒன்றையும் புதிதாக வெளியிட்ட நாணயங்கள் பலவற்றையும் கொடுத்தனுப்பி உள்ளார். அவை வருமாறு:\nநாணயத்தின் பெயர் எண்ணிக்கை மதிப்பு ரூபாயில்\n1. ஹைதர் மகாரி 50 100\n5. பொடைக்கி நாசி அகமதி 5 80\n6. சிக்கர் 10 80\n7. பீமாரி 10 40\n8. குடபாகே 3 300\nஇதனுடன் கூடுதலாக ரூ.500 சேர்த்து அனுப்பி வைத்தார். அன்னை சாரதா தேவியின் கோவிலை விரைவில் கட்டி முடித்துக் குடமுழுக்கு நடத்த வேண்டிக் கொண்டார். (திப்புவின் கடித எண் 50) அதே கடிதத்தில் திப்பு மேலும் எழுதி உள்ளதாவது: 1000 பார்ப்பனர்களை அழைத்து 40 நாட்களுக்கு சாஸ்திரா சண்டி ஜபம் செய்ய வேண்டிக் கொண்டார். இதற்கான முழு செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாக எழுதியுள்ளார். நாட்டின் எதிரிகளை அழிக்க இந்த ஜபம் பயன்படுமென திப்பு சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார். கடித எண்கள் 51, 52, 53 ஆகியவற்றிலும் சாஸ்திரா சண்டி ஜபம் நல்ல முறையில் நடத்துவது குறித்த ஏற்பாடுகளைப் பற்றியே எழுதி உள்ளார்.\nகடித எண் 54 இல் சாரதா தேவிக்கு மூன்று கால பூசையும் தவறாமல் நடத்தும்படி வேண்டிக் கொண்டுள்ளார். இந்தக் கடிதம் எழுதிய போதும் கங்கராச்சாரி பயணம் செய்ய வேலைபாடுகள் மிகுந்த பல்லக்கு ஒன்றை அனுப்பி உள்ளார்.\nசிருங்கேரி சங்கராச்சாரியின் வேண்டுகோளுக்கிணங்கி அரசுப் பணத்தைக் கையாடல் செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த இரண்டு பார்ப்பனர்களை விடுதலைச் செய்தார். மேலும், திப்புவின் ஆட்சியில் நாற்பத்து அய்ந்து ஆயிரம் முதல் அய்ம்பதாயிரம் வரை மிகப்பெரிய எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள் அரசாங்க வேலைகளில் இருந்தனர். இவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் பொறுப்பு அரசிடமிருந்ததை மாற்றி சங்கர மடத்தினிடமே அப்பொறுப்பையும் ஒப்படைத்தார். இந்து சாஸ்திரத்தில் என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ அதே தண்டனையை நீங்களே ஒரு அலுவலரை அமர்த்தி நிறைவேற்றும்படி சங்கராச்சாரியை திப்பு கேட்டுக் கொண்டார். (திப்புவின் கடித எண் 58) மேலே கண்ட கடிதத்திலேயே சங்காராச்சாரிக்கு வெள்ளை குதிரை ஒன்று அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nசிருங்கேரி மடத்தின் சாரதா தேவி கோவிலின் திருவிழாவிற்காக திப்பு தங்கத் தகட்டாலும், வெள்ளிக்குழிழ்களாலும் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் என்பதை அவருடைய கடிதம் வாயிலாக அறிய முடிகிறது. (திப்புவின் கடித எண் 59)\nதிப்பு சிருங்கேரி சங்கர மடத்திற்கு ஸ்பதிகலிங்கம் ஒன்றை விலையுயர்ந்த கற்களால் செய்து கொடுத்துள்ளார். (Tippu Sultan a Fanatic. 84) மேலே கண்ட ஆவணங்களின் மூலம் திப்புவிற்கும் சிருங்கேரி மடத்திற்கும் இருந்த நல்லுறவை அறிந்து கொள்ள முடிகிறது. இப்படி சொல்லி���் கொண்டே போகலாம். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாலமாக இருந்து நேர்மையாக ஆட்சி செய்துள்ளார். மதத்திற்கு அரச செலவு செய்த மொத்த தொகையில் 90% இந்து கோவில்களுக்கும் 10% இசுலாமிய மசூதிகளுக்கும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் செலவு செய்துள்ளார். திப்புவிற்கும் சிருங்கேரி சங்கர மடத்திற்கும் இருந்த தொடர்புகளை மட்டுமே இங்குச் சுருக்கமாக எழுதி உள்ளேன். திப்புவின் மற்ற பண்புகளும் மிகச்சிறந்தவை. குறிப்பாக உழவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதை நடைமுறைபடுத்தியவர். எல்லா மதத்தினரையும் சமமாக நடத்திய பண்பாளர். மிகச் சிறந்த கல்வி மான். அவர் மறைந்தது 4-5-1799 இல் அவர் மறைந்த இருநூறாவது ஆண்டில் அவரை நினைவு கூர்வோம்.\nஇக்கட்டுரை எழுத பயன்பட்ட நூல்கள்:\n6. திப்பு விடுதலைப் போரின் முன்னோடி தொகுப்பு Dr. வெ.ஜீவானந்தம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2011/11/blog-post_29.html", "date_download": "2020-01-29T07:58:55Z", "digest": "sha1:N7TVHK2GTJEUXHJE5ZJDGSIAEEPR7GRY", "length": 29454, "nlines": 746, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்", "raw_content": "\nகவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்\nகவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்\nகற்பனை வளமது கற்றிட வாரீர்\nபுவிதனில் பலரும் படித்திட அவரே\nசெவிதனில் இசையென விழுகிற சந்தம்\nசெம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்\nநவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்\nநாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்\nஆயிர மாயிரம் பாடலைப் பாடி\nஅரியநல் உவமைகள் ஆய்வுற நாடி\nபாயிரம் தம்மொடு அமைந்த காவியம்\nபண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்\nதாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்\nதன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்\nவாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே\nவாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே\nகம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்\nகவிதை வரையும் வல்லமை புரியும்\nஉம்பரும் போற்றும் உன்னதக் கதையே\nஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே\nஅன்பர்கள�� ஆய்ந்து குறைநிறை காண்பதும்\nஅடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்\nஇன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே\nஎல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே\nதலைமுறை பலவும் தாண்டிய போதும்\nதன்னிலை தன்னில் அழிவிலா தேதும்\nநிலைபெற நின்றே இன்றும் வாழும்\nநிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்\nகலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே\nகற்பவர் கற்றவர் போற்றிட நன்றே\nமலையென மக்கள் மனதில் தங்கிட\nமறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்\nகம்பர் பற்றி அழகான கவிதை பாஸ் அருமை\nகம்பனும் பாரதியும் என் இரு கண்கள்....அழகான இக்கவிதை மனசை அள்ளுகிறது.\nஅவர்தான் காலத்தால் அழியாத கவிஞர் ஆயிற்றே\nதலைமுறை பலவும் தாண்டிய போதும்\nதன்னிலை தன்னில் அழிவிலா தேதும்\nநிலைபெற நின்றே இன்றும் வாழும்//\nகாலாத்தால் அழியாத காவியத்தைக் கொடுத்தவர்..\n//கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே\nகற்பவர் கற்றவர் போற்றிட நன்றே\nமலையென மக்கள் மனதில் தங்கிட\nமறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்//\nஉண்மைதான் ஐயா கம்பனின் கவிதைக்கு என்றுமே\nமிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ....\nகம்பர் கம்பர் தான்..அது போல்..நீங்கள் நீங்கள் தான்...மற்றுமொரு தரமான படைப்பு..புலவரே...\nவேடந்தாங்கல் - கருன் *\nநண்டு @நொரண்டு -ஈரோடு said\nகம்பனுக்கு என்றும் அழிவில்லை என்பதே உண்மை.திகட்டாத விருந்து.\nகவிச் சக்ரவர்த்தி கம்பன் பற்றிய அருமையான கவிதை ஐயா\nஏழாம் அறிவு படத்தில் வருகிறதுபோல நீங்களும் ஒருவேளை கம்பனின் வழிவந்தவராகக்கூட இருக்கலாம் ஐயா.எப்பவும்போல பாராட்டுக்கள் \nசும்மாவா சொன்னார்கள் கவிச் சக்கரவர்த்தி என்று....\nஅச் சக்கரவர்த்திக்கே அழகிய பாமாலை அணிவித்துவிட்டீர்கள் புலவரே..\nகம்பன் ஒரு மகாஞானி என்பேன் பலதையும் தன் கவிதையில் தந்த காலத்தூதுவன் அவனின் பெருமையைப் பாடி நிற்கும் கவிதை அழகு புலவரே\nகவிச்சக்கரவர்த்திக்கு ஒரு அழகிய கவிமகுடம். கவியும் கருத்தும் வெகுநன்று. பாராட்டுகள் ஐயா.\nநான் வியந்த இலக்கியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் கம்பர்..\nஎன் மனதில் என்றும் நீங்காத..\nஎதிர்காலத் தலைமுறையினருக்கு இதுபோன்ற அறிமுகங்கள் அடிப்படைத்தேவை புலவரே..\nபுவிதனில் பலரும் படித்திட அவரே\nதோழன் மபா, தமிழன் வீதி sa\nதமிழை ஆழமாக ரசிக்கிறேன் ஐயா தங்கள் பண்ணியத்தில்...\nஅருமையான வரிகள். அனைவரும் தெரிந்து கொள்��� வேண்டிய அவசியமான நல்ல பதிவு. வாழ்த்துக்கள் ஐயா.\nநம்ம தளத்தில் (பணம்-பாடல்கள் பற்றி):\n\"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...\"\nதமிழுக்கு மகுடன் சூட்டியவருக்கு தங்கள் தமிழ் மூலம் நீங்கள் சூட்டிய மகுடம் அருமை ஐயா\nஅருமையான வரிகள் ஐயா... கவிக்கு கவி ஆற்றிய தங்கள் பணி சிறக்கட்டும்.\nஎனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு\nஅழகான சிறு காவியம் ஐயா இது ..\nநிச்சயம் கம்ப ராமாயணம் படிக்க\nவலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள் ஐயா..\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே என்றும் இளமை...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nதமிழ்மணத்திற்குத் தாழ்மையான வேண்டுகோள் தகவல் இல்லை என்று நாள்தோறும் தகவல் தர காரணம் என்ன ஏதேனும்….\nதீதும் நன்றும் பிறர் தம்மால்\nகவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-01-29T07:36:55Z", "digest": "sha1:UJKJ7S77X5VWO7SFVANP3FSB36QFWPN7", "length": 8334, "nlines": 134, "source_domain": "www.sooddram.com", "title": "மக்களின் முகங்களைமுன் நிறுத்துவோம்! – தமிழர் சமூக ஜனநாயககட்சி(SDPT) – Sooddram", "raw_content": "\n – தமிழர் சமூக ஜனநாயககட்சி(SDPT)\nஎதிர் வரும் உள்ளுராட்சி தேர்தலில் சுடரும் மெழுகுதிரிச்சின்னத்தில்மட்டுநகர் மாநகரசபை- மட்டுநகர் மண்முனைமேற்குபிரதேச சபை-திருமலைநகர சபை -தி��ுமலைபட்டினமும் சூழலும் பிரதேச சபை -சாவகச்சேரிநகர சபை-சாவகச்சேரிபிரதேச சபை-ஆகிய6 இடங்களில் தமிழர் சமூக ஜனநாயககட்சிபோட்டியிடுகிறது.\nஒளிபடைத்தகண்களும் உறுதி உள்ளநெஞ்சும் கொண்ட யுவதிகளும் இளைஞர்களும் வெற்றிபெறவேண்டும்\nபெண் ஆண்- பால்நிலை சமத்துவம் சமூக ஒற்றுமை\nபெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் சமூகபாதுகாப்பு\nஉள்ளக வீதிகள்நிர்மாணம் சமூக நீதி மறுக்கப்பட்ட மக்களின் வாழிடங்களில் இருந்து தொடங்குவது\nசமூகவலி அறியும் வலி சுமக்கும் சாமனியர்களின் பிள்ளைகளிடம் அதிகாரம்.\nலீசிங் கம்பனிகளின் பேரிலான அடாவடிதனங்கள் சுரண்டலில் இருந்து கிராமங்கள் விடுவிக்கப்படவேண்டும்\nகடந்தஉள்ளூராட்சி சபைகளில் சுனாமிவேக சூறையாடலில் ஈடுபட்ட திருட்டுகும்பல் வேண்டாம்\nதமிழர்களின் அரசியல் பொருளாதார சமூக வாழ்வை பிரக்ஞையுடன் துரதிருஸ்யுடன் சாதுரியமாக கடந்த அனுபவ பாடங்களுடன் உறுதிப்படுத்துவோர் வேண்டும்\nமனதினில் ஒளிஉண்டானால் வாக்கினில் ஒளி உண்டாம்”\nபத்மநாபாஈபிஆர்எல்எப் இன் பாரம்பரியத்தில் உதித்த தமிழர் சமூக ஜனநாயககட்சி.\nNext Next post: அவசியம் அனைவரும் படிக்கவும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/arun-vijya-arivazhagan-movie-stats/", "date_download": "2020-01-29T09:54:00Z", "digest": "sha1:MPY6DU2CGTKFRZ7CHUREULG7KR5KWWPQ", "length": 13025, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் இணையும் புதிய படம் துவங்கியது..!", "raw_content": "\nநட��கர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் இணையும் புதிய படம் துவங்கியது..\nஇயக்குநர் அறிவழகன் – நடிகர் அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட் செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான விஜய ராகவேந்திரா.\n‘செக்கச் சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்திற்காக பக்காவாக தயாராகி நடிக்கவிருக்கிறார்.\nநாயகியாக ரெஜினா கேஸண்ட்ரா நடிக்க, மற்றுமொரு நாயகியாக ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். நடிகர் பகவதி பெருமாள் படத்தில் முக்கிய வேடமேற்றிருக்கிறார்.\nஅருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது.\nஅறிவழகன் இயக்கம் செய்த படங்களிலேயே இதுதான் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டதாக இருக்குமாம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.\nஇத்திரைப்படம் குறித்து இயக்குநர் அறிவழகன் பேசும்போது, “குற்றம் 23′ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nதமிழ் திரையுலகில் இதுவரையிலும் வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் கதையைக் கொண்டது இந்தப் படம். எனது முந்தைய படங்களைவிட இதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும். கண்டிப்பாக அது பேசப்படும்…” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nஇப்படத்திற்காக சிறப்பான தொழில் நுட்பக் குழுவினர் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். B.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ், இசையமைப்பாளராக பணி புரிகிறார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராகப் பணி புரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார். ‘வல்லினம்’ படத்தின் சிறந்த படத் தொகுப்புக்காக தேசிய விருதினை வென்ற வி.ஜே.சாபு ஜோசப் இந்தப் படத்தில் படத் தொகுப்பாளராகப் பணிபுரிய இருக்கிறார், ரெட் டாட் பவன் விளம்பரப் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nஇன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் உள்ளிட்ட படக் குழுவினரும், நடிகர் விஜயகுமார் உள்பட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.\nactor arun vijay actress regina casendra director arivazhagan slider இயக்குநர் அறிவழகன் நடிகர் அருண் விஜய் நடிகை ரெஜினா கேஸண்ட்ரா\nPrevious Postஒரு படம் வெளியாவதற்குள் இரண்டாவது படமும் ரெடி.. அதிர்ஷ்டசாலி இயக்குநர்.. Next Post\"அட்வான்ஸ் பணம் கேட்டதால் அவமானப்படுத்திய தயாரிப்பாளர்...\" - ரஜினி வெளிப்படுத்திய உண்மை..\n‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்..\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\n‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்..\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\n‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்..\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார���த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-29T09:03:39Z", "digest": "sha1:K45U4ADZ4JKIL6YDGA3KICD2IE2CO6IL", "length": 28382, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓணப்பந்து விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓணப்பந்து அல்லது பந்தடி விளையாட்டு தமிழகத்தின் பழமையான வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். பொதுவாக ஆண்கள் மட்டுமே விளையாடும் இவ்விளையாட்டு குமரி மாவட்ட பிரபலமான விளையாட்டாகும். இது முறையே 7 வீரர்களைக்கொண்ட இரு அணிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டாகும். ஒரு அணி கைகளால் பந்தையடிக்க மறு அணி பந்தை கால்களால் திருப்பி அடித்து விளையாடப்படுவதாகும்.\n9 வீனஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் நற்பணி மன்றம்\nஎருமைத் தோலை எடுத்து அதனுள் தேங்காய் நாரை இறுக்கமாக வைத்து நேர்த்தியாக தைத்து ஓணப்பந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கென்று குமரி மாவட்டத்தில் பந்து தைப்பவர்கள் உள்ளனர். இது துடுப்பாட்டப் ( Cricket ) பந்தை விட சற்று சிறியதாக இருக்கும். ஒரு பந்து சுமார் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில இடங்களில் துணியாலும் பந்துகள் செய்யப்பட்டு விளையாடப்பட்டு வருகின்றது.\nஓணப்பந்து மைதானம் 25 x 7 மீட்டர் அளவுள்ள நீள் செவ்வக அமைப்பாகும். இதில் அகல வாக்கில் இரண்டு கோடுகள் இடப்பட்டிருக்கும். அவை முறையே தட்டும் கோடு, பவுள் கோடு ஆகும். மண் தரையை சீர்படுத்தி மணல் போன்றவை நீக்கப்பட்ட கட்டாந்தரையை சாலை உருளையால் சமப்படுத்தி பின் மாட்டுச்சாணத்தால் முழுவதும் மெழுகி மைதானம் தயாரிக்கப்படுகிறது. பின் நான்கு மூலைகளிலும் சுமார் 65 அடி உயரமுள்ள நான்கு கமுகு மரங்கள் எல்லைக்கம்பங்களாக நா��்டப்படுகிறது.\nஓணப்பந்து மைதானத்தின் ஒரு பக்கம் அடித்தாடும் பக்கம், எனவும் மறு பாகம் தடுத்தாடும் பக்கம் எனவும் அழைக்கப்படும். அடித்தாடும் பக்கத்திலுள்ள இரு கம்பங்களின் நடுவில் 65 அடி உயரத்தில் கயிறு மூலம் பட்டுத்துணி கட்டப்பட்டிருக்கும்.\nஇவ்விளையாட்டில் வெற்றி பெற 7 கட்டங்கள் உள்ளன, அவை:\nஒரு கட்டத்திற்கு 3 பந்து வீதம் மொத்தம் 21 பந்துகள். தடுப்பாட்டத்தை சமாளித்து 21 பந்துகளையும் சரியான முறையில் செலுத்தும் அணி வெற்றி பெறும். சில இடங்களில் பட்டத்திற்கு மட்டும் பந்துகள் விளையாடுவர்.\nஇவ்விளையாட்டை விளையாட இரண்டு அணிகள் தேவை. ஒரு அணியில் அணித்தலைவர் உட்பட 7 வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு வீரருக்கும் 1 முதல் 7 வரையுள்ள ஒவ்வொரு எண் வழங்கப்பட்டிருக்கும். இது வீரர்களின் சட்டையில் தொங்கவிடப்பட்டிருக்கும்.\nநாணய சுண்டல் முறையில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணியினர் முதலில் கைகளால் பந்தை அடித்தாட அடித்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர். எதிரணியினர் அவர்கள் அடிக்கின்ற பந்தை கால்களால் தடுத்தாட தடுத்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர்.\nஅடித்தாடும் அணியின் முதல் வீரர்(எண் 1) முதலில் பந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு அடுத்த கையால் பந்தை ஓங்கி அடித்து எதிரணியை நோக்கி செலுத்த வேண்டும். பந்து எல்கைக்கம்பங்களுக்கு வெளியே செல்லாமலும் பவுள் கோட்டிற்கு வெளியே விழாமலும் செல்ல வேண்டும். எதிரணி வீரர்கள் அதாவது தடுத்தாடுபவர்கள் 7 பேரும் தடுத்தாடும் பக்கத்தின் முன்களத்திலும் பின்களத்திலும் நின்று கொண்டு முதல் வீரர் அடித்த பந்தை திருப்பி கால்களால் செலுத்த வெண்டும்.\nஎல்லைக்கோட்டிற்கு வெளியே செல்லாமல் நேராக அடித்தாடும் பக்கம் பந்து சென்றால் அடித்தாடுபவர்களும் பந்தை கால்களால் திரும்ப செலுத்துவர். இவ்வாறு மாறி மாறி பந்தை உதைத்து விளையாட வேண்டும். தடுத்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கொட்டிற்கு வெளியே செலுத்தினாலோ அடித்தாடுபவர்கள் செலுத்திய பந்தை கால்களால் திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் முதல் பந்தை வெற்றிகரமாய் முடித்து விட்டு இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். அடித்தாடுபவர்கள் கால்களால் செலுத்திய பந்தை தடுத்தாடுபவர்கள் கைகளால் அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் ஆட்டமிழப்பார். பிடிக்கும்போது தவற விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார்.\nஅடித்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே செலுத்தினாலோ தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் ஆட்டமிழப்பார். தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். பிடிக்கத்தவறினால் ஆட்டமிழப்பார்.\nஇவ்வாறு அடித்தாடுபவர்கள் தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியான முறையில் செலுத்தினால் அடித்தாடுபவர்கள் ஒற்றை நிலையிலிருந்து இரட்டை என்ற நிலைக்கு முன்னேறுவர். தொடர்ந்து முதல் வீரர் இரட்டை முதல் பந்தை செலுத்துவார். முதல் வீரர் ஒற்றை 1,2,3 இவற்றில் எந்த பந்தில் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது வீரர் ஒற்றை முதல் பந்திலிருந்துதான் விளையாட வேண்டும்.\nஆனால் முதல் வீரர் 3 பந்துகளையும் வெற்றிகரமாக செலுத்தி இரட்டை என்ற நிலைக்கு முன்னேறிய பின் ஆட்டமிழந்தால் இரண்டாவது வீரர் இரட்டை முதல்பந்திலிருந்து ஆட்டத்தை தொடங்குவார். தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியாக வீசினால் மட்டுமே ஒவ்வொரு கட்டமாக முன்னேற முடியும்.\nவிளையாடும்மோது 7 வீரர்களும் ஆட்டமிழந்தால் அடித்தாடுபவர்கள் எந்த கட்டத்தில் விளையாடுகின்றனறோ அந்த நிலையை தக்க வைத்தவாறு தடுத்தாட பக்கம் மாறுவர் எதிரணியினர் அடித்தாட பக்கம் மாறுவர். இவர்களும் ஆட்டமிழக்கும் போது மீண்டும் தடுத்தாடுபவர்கள் தாங்கள் விட்ட நிலையிலிருந்து அடித்தாடுவர்.\nஇவ்வாறு ஒற்றை, இரட்டை,முறுக்கி,தாளம்,காவடி,ஓட்டம் என முன்னேற வேண்டும். ஓட்டம் ஆட்டத்தின் முக்கிய கட்டமாகும். ஓட்டத்திற்கு மட்டும் 3 பந்துகளையும் அடித்தாடும் வீரர் நேரடியாக கால்களால் உதைத்து விளையாட வேண்டும். ஆனால் பந்து மற்ற பந்துகளைப்போல் பவுள் கோட்டினுள் விழுந்துதான் செல்ல வேண்டும். ஓட்டம் 3 பந்துகளையும் தாண்டினால் ஆட்டத்தின் இறுதி கட்டமான பட்டம் என்ற நிலைக்கு முன்னேறுவர். பட்டம் மூன்று பந்துகளையும் தாண்டும் அணி முதற்கட்ட ஆட்டத்தில் 1:1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.\nமுதற்கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற அணி இரண்டாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இரு அணிகளும் மீண்டும் ஒற்றை நிலையிலிருந்து ஆட்டத்தை தொடங்கும். இந்த ஆட்டத்தில் முதலில் வென்ற அணி மீண்டும் வென்றால் 2:2 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெறும். ஆட்டம் முடிவு பெறும்.முதலில் வென்ற அணி தோல்வியடைந்தால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வென்ற நிலையில் மூன்றாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.\nஇரண்டாம் கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற அணி மூன்றாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இந்த ஆட்டத்தில் பட்டத்தை தாண்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்\nஅணி வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எண்களின் வரிசையில்தான் விளையாட வேண்டும். இருப்பினும் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட ஆட்டம் முடிந்த பின் எண்களை மாற்ற தடையேதுமில்லை.\nபந்தை பிடிக்கும்போது பந்தை கைகளால் மட்டுமே பிடிக்க வேண்டும் தரையிலோ உடம்பிலோ படக்கூடாது.\nபந்தை கால்களால் திரும்பச்செலுத்தும்போது ஒருவர் செலுத்திய பின் அதே அணி வீரர் மீண்டும் அந்த பந்தை செலுத்தலாகாது.\nபந்தை பிடிக்கும்போது ஒரு வீரர் கையை உயர்த்தினால் அவரே அப்பந்தை பிடிக்கும் தகுதியை பெறுகிறார்.\nபந்து வேகமாக வரும்போதே பந்தை திரும்பச்செலுத்த வேண்டும்.பந்து வேகம் குறைந்து நின்ற பின் பந்தை அடித்தலாகாது.\nபந்தை செலுத்தும்போது பந்து வீரரின் கால் மூட்டின் மேல் பட்டால் அவர் பந்தை தவற விட்டதாகவே கருதப்படும்.\nபந்து எல்கை கம்பத்தின் மீது பட்டாலும் எல்கைக்கு வெளியே சென்றதாக கருதப்படும்.\nஓணப்பந்து போட்டிகள் நடைபெறும்போது ஓணப்பந்து விளையாட்டில் தேர்ந்த இரு நடுவர்கள் செயல்படுவர். ஒருவர் எல்கைக்கம்ப நடுவராக செயல்படுவார். வேகமாக வரும் பந்துகள் எல்கைக்கம்பத்திற்கு வெளியே சென்றதா உள்ளே சென்றதா என்பதை மட்டும் தீர்மானிப்பார். இன்னொரு நடுவர் மற்ற காரியங்களில் முடிவெடுப்பார். நடுவரின் தீர்ப்பே இறுதியானதாகும்.\nஓணப்பந்து போட்டி என்பது பல்வேறு அணிகள் பங்குபெறும் விளையாட்டாகும். மூன்று நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பிரபலமான சுமார் 25 க்கு மேற்பட்ட அணிகள் பங்கு பெறும். கால் இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டி என போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற்கோப்பைகளும் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். ஆடுகளத்தில் 65 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் பட்டின் மீது கால்களால் பந்தை அடிக்கும் வீரருக்கு சிறப்பு பரிசு, ஆட்ட நாயகன் பரிசு ஆகியவையும் உண்டு. பல்வேறு இளைஞர் அமைப்புகள் ஆண்டுக்கொருமுறை இப்போட்டியை நடத்தி வருகின்றன.\nவீனஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் நற்பணி மன்றம்[தொகு]\nகன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சி ( Alanchi ) யில் இந்திய அரசு நேரு யுவ கேந்திராவின் கீழ் 145 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வரும் வீனஸ் ஸ்போர்ட்ஸ்&நற்பணி மன்றம் 19 ஆண்டுகளாக (ஜூலை 2008 ல் எழுதியது) மாவட்ட அளவிலான ஓணப்பந்து போட்டியை நடத்தி வருகிறது.\nஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறும் மாவட்ட அளவிலான ஓணப்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு,முதல் பரிசாக அமரர்.சூசந்தோணி மேஸ்திரி நினைவு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூபாய் 1111 ம்,இரண்டாம் பரிசாக அமரர்.எப்பீஸ் காண்டிராக்டர் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூபாய் 999 ம்,மூன்றாம் பரிசாக அமரர்.ஆல்பின் ஜெ பிரகாஷ் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூபாய் 888 ம்,நான்காம் பரிசாக அமரர் பிரான்சீஸ் காண்டிராக்டர் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூபாய் 777 ம்,ஆட்ட நாயகனுக்கு அமரர்.மார்சல் நினைவாக பரிசுக்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூபாய் 201 ம்,ஆடுகளத்தில் 65 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பட்டின் மேல் பந்தை அடிக்கும் வீரருக்கு சிறப்புப்பரிசாக ரூபாய் 251 ம் வழங்கப்பட்டு வருகின்றது.\nதிருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் நடைபெறும் நட்புறவு ஓணப்பந்து விளையாட்டும் சிறப்பு வாய்ந்ததாகும்.\nமேலும்,மாவட்ட அளவிலான கபடி போட்டி,வட்டார அளவிலான தடகள போட்டிகள்,கலை மற்றும் பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட உயர் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெறும் ஆண்டு விழாவில் பரிசுகளும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.\nஆலஞ்சியில் ஆலஞ்சி ஏ, ஆலஞ்சி பி, ஆலஞ்சி சி என மூன்று பிரபலமான ஓணப்பந்து அணிகள் உள்ளன. 2005, 2006 ம் ஆண்டிற்கான குமரி மாவட்ட சிறந்த மன்ற விருதினை இம்மன்றம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2012, 00:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்ட��ப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-29T08:31:48Z", "digest": "sha1:ERHUJKGFYLKSXO42ESSG2HNUUEOKEDTV", "length": 8165, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்பார் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதர்பார் (Darbar) 2020 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்திருக்கின்றார்கள். அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.\nரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஒரு படத்தில் முன்னணி இணையாக நடித்துள்ள முதல் படம் இதுதான். இருப்பினும், அவர்கள் சந்திரமுகி, சிவாஜி, மற்றும் குசேலன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாத்திரங்களாகி நடித்திருக்கிறார்கள்.\nஅனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கான இசையமைப்பை உருவாக்கும், அதேசமயம் சந்தோஷ் ஷிவன் ஒளிப்பதிவை செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பினை செய்ய உள்ளார்.\nரஜினிகாந்த் முன்னர் மூன்று முகம், பாண்டியன், கெரெப்டார் மற்றும் கொடி பறக்குது, கரப்தார் போன்ற படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.\nஏப்ரல் 10 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகியது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் இப்படத்தின் அறிமுக சுவரொட்டி வெளியானது. [1]\n2020 ஆம் ஆண்டு பொங்கல் விழாவினையொட்டி இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக படத்தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளனர். [2]\n↑ \"தர்பார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் - இதையெல்லாம் கவனித்தீர்களா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2020, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-29T08:35:17Z", "digest": "sha1:4PUZW3GRNV2FLHL3DQX63PHRJ4TNP5OE", "length": 5764, "nlines": 95, "source_domain": "ta.wikiquote.org", "title": "நா. சந்திரபாபு நாயுடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nநா. சந்திரபாபு நாயுடு (பிறந்தது ஏப்ரல் 20, 1950), ஒரு ���ந்திய அரசியல்வாதி, தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஆவார்.\n2 நபர் குறித்த மேற்கோள்கள்\nசெம்மரக்கட்டைகள் இந்தியாவில் அழிந்து வரும் அபூர்வ மரம். அதை காப்பாற்ற வேண்டியது நமது கடமை.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை சந்திரபாபு நாயுடு பேட்டி. தினத்தந்தி (21 செப்டம்பர் 2015). Retrieved on 2 சூன் 2016.\nஇப்பக்கம் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 06:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti-ciaz/car-price-in-hyderabad.htm", "date_download": "2020-01-29T08:59:21Z", "digest": "sha1:4B7EDW7MUDJHGBNEXHSDII5A6YVAIO3J", "length": 45979, "nlines": 774, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி சியஸ் ஐதராபாத் விலை: சியஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி சியஸ்ஐதராபாத் இல் சாலையில் இன் விலை\nஐதராபாத் இல் மாருதி சியஸ் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nஐதராபாத் சாலை விலைக்கு மாருதி சியஸ்\nசிக்மா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,03,477**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,75,732**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,95,872**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசியாஸ் டெல்டா 1.5(டீசல்)Rs.11.95 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,05,121**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,53,421**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.53 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,96,779*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,61,196**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசியாஸ் ஆல்பா 1.5(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,97,176**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசியாஸ் ஆல்பா 1.5(டீசல்)(top மாடல்)Rs.13.97 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,59,820*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.10,31,542*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,20,616*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,46,065*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,65,731*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.12,68,057*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,15,529*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.15 லட்சம்*\nசிக்மா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,03,477**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,75,732**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,95,872**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசியாஸ் டெல்டா 1.5(டீசல்)Rs.11.95 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,05,121**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,53,421**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.53 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.11,96,779*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,61,196**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசியாஸ் ஆல்பா 1.5(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,97,176**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசியாஸ் ஆல்பா 1.5(டீசல்)(top மாடல்)Rs.13.97 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,59,820*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலு���ைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.10,31,542*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,20,616*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,46,065*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,65,731*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.12,68,057*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,15,529*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.15 லட்சம்*\nஐதராபாத் இல் மாருதி சியஸ் இன் விலை\nமாருதி சியஸ் விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 8.19 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி சியஸ் சிக்மா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி சியஸ் ஆல்பா 1.5 உடன் விலை Rs. 11.38 Lakh.பயன்படுத்திய மாருதி சியஸ் இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 6.5 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை ஐதராபாத் Rs. 8.17 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி விலை ஐதராபாத் தொடங்கி Rs. 10.11 லட்சம்.தொடங்கி\nசியஸ் டெல்டா டீசல் Rs. 11.75 லட்சம்*\nசியஸ் ஆல்பா டீசல் Rs. 13.53 லட்சம்*\nசியஸ் ஸடா Rs. 11.2 லட்சம்*\nசியஸ் ஆல்பா Rs. 11.65 லட்சம்*\nசியஸ் ஸடா 1.5 Rs. 13.61 லட்சம்*\nசியஸ் சிக்மா Rs. 9.59 லட்சம்*\nசியஸ் ஆல்பா அன்ட் Rs. 13.15 லட்சம்*\nசியஸ் டெல்டா அன்ட் Rs. 11.46 லட்சம்*\nசியஸ் டெல்டா Rs. 10.31 லட்சம்*\nசியஸ் எஸ் Rs. 11.96 லட்சம்*\nசியஸ் ஸடா அன்ட் Rs. 12.68 லட்சம்*\nசியஸ் டெல்டா 1.5 Rs. 11.95 லட்சம்*\nசியஸ் சிக்மா டீசல் Rs. 11.03 லட்சம்*\nசியஸ் ஆல்பா 1.5 Rs. 13.97 லட்சம்*\nசியஸ் ஸடா டீசல் Rs. 13.05 லட்சம்*\nசியஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் வெர்னா இன் விலை\nஐதராபாத் இல் சிட்டி இன் விலை\nஐதராபாத் இல் பாலினோ இன் விலை\nஐதராபாத் இல் டிசையர் இன் விலை\nஐதராபாத் இல் Vitara Brezza இன் விலை\nசியஸ் விஎஸ் விட்டாரா பிரீஸ்ஸா\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of மாருதி சியஸ்\nCiaz Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஐதராபாத் இல் உள்ள மாருதி நெக���ஸா கார் டீலர்கள்\nRks மோட்டார்ஸ் pvt ltd நெக்ஸா\nஆதர்ஷ் நகர் ஐதராபாத் 500004\nadarsha ஆட்டோ வேர்ல்ட் நெக்ஸா\nஐதராபாத் இல் உள்ள நெக்ஸா கார் டீலர்கள்\nஐதராபாத் இல் உள்ள மாருதி டீலர்\nSimilar Maruti Ciaz பயன்படுத்தப்பட்ட கார்கள்\nமாருதி சியஸ் இசட்டிஐ பிளஸ் shvs\nமாருதி சியஸ் விஎக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி சியஸ் விஎக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி சியஸ் விடிஐ பிளஸ் shvs\nமாருதி சியஸ் இசட்டிஐ shvs\nமாருதி சியஸ் 1.3 ஸடா\nமாருதி சியஸ் ஆல்பா bsiv\nஇந்த நவம்பரில் மாருதி சியாஸ், S-கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பிறவற்றில் ரூ 1 லட்சம் வரை சேமிக்க முடியும்\nசலுகைகள் குறைக்கப்பட்ட விலைகள், பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் வடிவில் வருகின்றன\nஇது டொயோட்டா-சுசூகி கூட்டணியின் முதல் விளைவு.ஆயினும், இந்தியாவின் திட்டம், கார்களை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அந்தந்த காட்சியறைகளிலிருந்தும் அவற்றை விற்பனை செய்வதாகும்\nபெரிய டீசல் எஞ்சின் தற்போது இருக்கும் 1.3 லிட்டர் ஃபியட்-மூளை டீசல் இயந்திரத்துடன் இப்போது கிடைக்கும்\nமாருதி Ciaz, Ertiga அடிப்படை மாறுபாடுகள் 1.5 டீசல் எஞ்சின் பெற முடியாது\n2019 பிப்ரவரியில் கார்களை இரண்டு பிரீமியம் வகைகளில் அறிமுகப்படுத்த புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தப்படும்\nமாருதி Ciaz இன் முகப்பாடு நுட்பமான அழகியல் மேம்படுத்தல்கள், புதிய இயந்திரம் மற்றும் கூடுதல் அம்சங்களின் ஒரு கொத்து ஆகியவற்றைப் பெறும்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சியஸ் இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 9.58 - 13.97 லட்சம்\nநால்கோடா Rs. 9.59 - 13.61 லட்சம்\nவாரங்கல் Rs. 9.59 - 13.61 லட்சம்\nகரீம்நகர் Rs. 9.59 - 13.61 லட்சம்\nநிசாமாபாத் Rs. 9.59 - 13.61 லட்சம்\nகுல்பர்கா Rs. 9.75 - 13.95 லட்சம்\nகுர்னூல் Rs. 9.58 - 13.61 லட்சம்\nகுண்டூர் Rs. 9.59 - 13.61 லட்சம்\nவிஜயவாடா Rs. 9.59 - 13.61 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 30, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/no-cook-travel-food-for-babies/", "date_download": "2020-01-29T07:52:20Z", "digest": "sha1:B63LTRNJCFREB2VCD355GJEO4FAJZLQX", "length": 6469, "nlines": 52, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "No cook travel food for babies Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவி���் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி\nInstant Pori kanji for babies: குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி இந்த இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சியை 7-வது மாத குழந்தைகளிடமிருந்து கொடுக்கத் தொடங்கலாம். இதுவும் பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு. வீட்டிலே இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி தேவையானவை அரிசி பொரி – 100 கி பொட்டுக்கடலை (வறுகடலை) – 30 கி தோல் நீக்கிய, வறுத்த கடலையாக இருக்க வேண்டும். செய்முறை அரிசி பொரியை பவுடராக…Read More\nAval Kanji For Babies in Tamil – Travel Food வீட்டிலே அரிசி அவல் பொடி மிக்ஸ் தயாரிப்பது எப்படி அரிசி அவல் 6-வது மாத குழந்தையிடமிருந்தே தொடங்கலாம். சிறு குழந்தைகள் சாப்பிட அரிசி அவல் ஏற்றது. 6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம். அவல் பொடி மிக்ஸ் தேவையானவை அவல் – 100 கிராம் சிறு பயறு – 30 கிராம் செய்முறை அவல், சிறு…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=546350", "date_download": "2020-01-29T09:50:00Z", "digest": "sha1:ST2OCTJQLX552EBU742BH7KZR7T7RTUT", "length": 6631, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவில் அறிமுகமாகியது ஹுவாய் வாட்ச் GT 2 | Huawei Watch GT 2 was introduced in India - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஇந்தியாவில் அறிமுகமாகியது ஹுவாய் வாட்ச் GT 2\nஹுவாய் நிறுவனம் அதன் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் மாடலான ஹுவாய் வாட்ச் GT 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் இன்று செய்துள்ளது. ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐஎஃப்சி 2019 நிகழ்ச்சியில் முதல் முறையாகக் காட்சிக்கு அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து இன்று இந்த புதிய ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்\n*ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் சிற 1.39 இன்ச் அமோல்ட் டிஸ்பிளே (46 mm வெர்ஷன்)\n*1.2 இன்ச் அமோல்ட் டிஸ்பிளே (42 mm வெர்ஷன்)\n*கூகுள் நிறுவனத்தின் வாட்ச் OS\n*எஸ்எம்எஸ் செய்திகள், மின்னஞ்சல், காலண்டர் மற்றும் சமூக ஊடக நோட்டிபிகேஷன்\n*ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார்\n*வாட்டர் மட்டும் டஸ்ட் ப்ரூஃப்\n*2 வாரம் நீடிக்கும் 455 எம்.ஏ.எச் பேட்டரி\nவாட்ஸ் ஆப்பில் விரைவில் அறிமுகமாகின்றது அனைவரையும் கவரும் புதிய வசதி\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nமுற்றிலுமாக மடிக்கக்கூடிய சன்கிளாஸ் அறிமுகம்\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை\n482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/12/09130559/1275362/urinary-problems.vpf", "date_download": "2020-01-29T09:35:28Z", "digest": "sha1:5CPGKLIQZTDUIFQBYWZWZQCS42SISXRF", "length": 15766, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் || urinary problems", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள்\nசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சிறுநீரகத்தை அடக்குவது தான் முதல் காரணம்.\nநீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள்\nசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சிறுநீரகத்தை அடக்குவது தான் முதல் காரணம்.\nசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சிறுநீரகத்தை அடக்குவது தான் முதல் காரணம். ஒருசிலருக்கு தனது வீட்டில் மட்டுமே பாத்ரூமை பயன்படுத்த விரும்புவார்கள். எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது சிறுநீரகத்தை வெளியேற்றாமல் அதனை தேக்கி வைத்து விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அவர்கள் சிறுநீரகப் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.\nஇன்னும் ஒரு சிலருக்கு வேலை பளு அதிகமாக இருக்கும் போது சிறுநீர் கழிக்காமல் அதனை தேக்கி வைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமன்றி தூக்கத்தில் இருக்கும்போது எழுந்து பாத்ரூமிற்கு செல்ல வேண்டுமென்ற சோம்பேறித்தனத்தில் சிறுநீரை அடக்கி விட்டு தூங்கி விடுகின்றனர். இவை எல்லாம் சிறுநீரகப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகி விடுகின்றன.\nசிறுநீரக பிரச்சனையால் நம் உடலில் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.\n1. சிறுநீரை அதிக நேரம் வெளியேற்றாமல் இருப்பதால் முதலில் உடலில் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுகிறது.\n2. சிறுநீரகப்பை அதிக நேரம் நிறுத்துவது சிறுநீரக பையில் அழுத்தத்தை அதிகரித்து கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.\n3. தொடர்ந்து சிறுநீரகத்தை வெளியேற்றாமல் இருப்பதால் சிறுநீரகப்பை விரிவடைவது மட்டுமன்றி, அதன் சதையும் விரிவடைகிறது. இதனால் சிறுநீரகப்பை முற்றிலுமாக சேதம் அடைந்து விடுகிறது.\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுர��ப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஇடுப்பு சதை அதிகமானால் ஏற்படும் பாதிப்பு\nஇரைப்பை புற்றுநோய் வரக்காரணமும்- தடுக்கும் வழிமுறையும்\nவேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடலுக்கு நல்லதா\nமூட்டு வீக்கத்தினை ஏற்படுத்தும் உணவுகள்\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை\nசிறு நீரகத்தினை பாதிக்கும் பழக்கங்கள்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.stylecraze.com/tamil/inji-nanmaikal-in-tamil/", "date_download": "2020-01-29T08:53:19Z", "digest": "sha1:NOTNMNJSO3VFWFBX4NCTN2NDFMU2ZE7V", "length": 61334, "nlines": 248, "source_domain": "www.stylecraze.com", "title": "இஞ்சியின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் - Ginger (Adrak) Benefits, Uses and Side Effects in Tamil", "raw_content": "\nஇஞ்சியின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Ginger (Adrak) Benefits, Uses and Side Effects in Tamil\nஇஞ்சி என்பது சீனா மற்றும் இந்திய நாடுகளை பிறப்பிடமாக கொண்ட ஒரு மூலிகை பொருள் ஆகும்; ஜிஞ்சிபெர் அபிசினால் எனும் தாவரத்தில் இருந்து தோன்றும் மூலிகை தான் இஞ்சி ஆகும். பல விதமான ஆயுர்வேத மருந்துகள�� தயாரிக்க இஞ்சி பயன்படுகிறது. இஞ்சி எனும் மூலிகை, 4000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அதன் மருத்துவ பண்புகள் 2000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இஞ்சி சேர்த்த உணவுகளை, பானங்களை பெரும்பான்மையோருக்கு பிடிக்கும்.\nஉங்களுக்கு இஞ்சி டீ குடிக்க பிடிக்குமா ஆம் எனில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி ஆம் எனில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உடலில் ஏற்படும் ஆரோக்கிய, அழகு குறைபாடுகளை போக்கி, நன்மைகளை வாரி வழங்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. இஞ்சி வழங்கும் அற்புத பயன்கள், நன்மைகள் குறித்து இப்பதிப்பில் படித்து அறியலாம், வாருங்கள்\nஇஞ்சி காரத்தன்மை கொண்டதால், அதனை பச்சையாக உண்பது சற்று கடினமான காரியமே ஆனால், உணவு மற்றும் பான வகைகளில் இஞ்சி சேர்த்து உட்கொண்டால் பற்பல ஆரோக்கிய, அழகு மற்றும் கூந்தல் நன்மைகளை அடைய முடியும். இஞ்சி வழங்கும் நன்மைகளை பற்றி இங்கு ஒவ்வொன்றாக பார்க்கலாம்.\nஇஞ்சி வழங்கும் ஆரோக்கிய நன்மைகள்\nஇஞ்சி என்பது ஆயுர்வேத “மருந்துகளின் இருதயம்” என்று கருதப்படுகிறது; இது பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்க உதவுகிறது. இப்பொழுது இஞ்சி வழங்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி காணலாம்.\nநன்மை 1: சுவாச பிரச்சனைகள்\nஇஞ்சியில் உள்ள ஆன்டிஹிஸ்டமைன் பண்புகள் ஒவ்வாமைகளை குணப்படுத்த உதவும் பயனுள்ள மருந்தாக விளங்குகின்றன. இது காற்றுப்பாதையில் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து, கோழை திரவ உருவாக்கத்தை தூண்டிவிட உதவுகிறது. சளி மற்றும் காய்ச்சலை விரட்டி அடிக்க, பல நூற்றாண்டுகளாக இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது; ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து உட்கொண்டால், சளி மற்றும் தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் அடையலாம். தொண்டை மற்றும் மூக்கில் ஏற்படக்கூடிய நெரிசலை போக்க இஞ்சி தேநீர் பயன்படுகிறது; இஞ்சி சாறு மற்றும் வெந்தய விதைகள் ஆஸ்துமாவை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கின்றன. வயிற்றில் ஏற்படும் காய்ச்சல் அல்லது உணவு விஷம் என்று சொல்லப்படக்கூடிய ஃபுட் பாய்சனை குணப்படுத்த உதவுகிறது; இது இஞ்சியின் மருத்துவ பயன்பாடுகளுள் மிக முக்கியமானது ஆகும்.\nசெரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வத�� பித்தப்பை பித்தத்தை வெளிப்படுத்த மற்றும் செரிமானத்தை தூண்டி விட உதவும். நாம் உட்கொள்ளும் உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, ஜீரணிக்க இஞ்சி பயன்படுகிறது; கூடுதலாக, வயிற்று பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் வாயு தொல்லையால் ஏற்படும் சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற இஞ்சி பயன்படுகிறது. இஞ்சியை கொண்டு தேநீர் தயாரித்தோ அல்லது இஞ்சியில் இருந்து தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளையோ உட்கொள்ளலாம். இஞ்சியின் நன்மைகளுள் இது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nபல விதமான புற்றுநோய் செல்களை அதாவது நுரையீரல், கருப்பை, புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இஞ்சியில் நிறைந்து உள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழத்தின் ஆய்வுப்படி, இஞ்சிப்பொடி கருப்பை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது; மேலும் இது புரோஸ்டேட் புற்றுநோய் செல்களை அழித்து, அந்நோயை குணப்படுத்த உதவுகிறது. இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (gingerol) எனும் உறுப்பு ஆன்டி மெட்டாஸ்டாடிக் பண்புகளை வெளிப்படுத்தக்கூடியது மற்றும் இது மார்பக & கருப்பை புற்றுநோய்களை குணப்படுத்த உதவுகிறது. ஆரோக்கிய நிபுணர்களின் கருத்துப்படி, இஞ்சியின் வேர்ப்பகுதி ஒரு விலைமதிப்பற்ற மற்றும் பயனுள்ள முறையில் புற்றுநோய் உருவாக்கத்தை தடுக்கக்கூடியது; மேலும் இது நச்சுத்தன்மை கொண்ட உறுப்புகளை உடலில் இருந்து நீக்கி, வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தக்கூடியது என்று கூறப்படுகிறது.\nபுற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பின், உடலில் காணப்படும் புற்றுநோய் செல்களை முழுவதுமாக நீக்க, கீமோதெரபி சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது; இது நோய் பாதிப்பை முற்றிலுமாக தடுத்து, குறைக்க உதவும். கீமோதெரபி சிகிச்சையின் பொழுது குமட்டல் ஏற்படாமல் தடுக்க, இஞ்சி வேர் சப்ளிமெண்ட் உதவும்; இது மற்ற வாந்தி எதிர்ப்பு மருந்துகளுடன் சேர்ந்து செயல்படும் தன்மை கொண்டது. ஃபுளோரிடாவை சேர்ந்த மருத்துவ ஆங்காலஜி கூட்டத்தின், அமெரிக்க சமூக கருத்துப்படி, மருத்துவர் ஜீலி ரியான், 70 -க்கும் அதிகமான புற்றுநோய் நோயாளிகளை கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தி, அவர்களுக்கு ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகளை வெளிப்படுத்த முயற்சித்தார்; அச்சமயத்தில் கீமோதெரபிக்கு முன்பாக இஞ்சி சாறு அல்லது இஞ்சி வேரில் இருந்து தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை அளித்த பொழுது, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் குறைந்து, நின்று போவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இஞ்சியில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகளே முக்கிய காரணம்; குமட்டல் உணர்வை ஏற்படுத்தும் நோய் பாதிப்புகளான, வயிற்றுப்போக்கு குறைபாடு, மலச்சிக்கல் நோய்க்குறைபாடு மற்றும் மேலும் பல குறைபாடுகளை குணப்படுத்த இஞ்சி உதவுகிறது. இஞ்சியின் மருத்துவ பயன்பாடுகளுள் இது ஒரு குறிப்பிடத்தக்க நன்மை ஆகும்.\nநன்மை 5: வலி நிவாரணி\nவலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், முழங்காலில் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ், முடக்கு வாதம் மற்றும் பொதுவான தசை அசௌகரிய குறைபாடு கொண்ட நோயாளிகளின் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த இஞ்சி உதவுகிறது; ஆர்த்ரிடிஸ் வீக்கத்திற்காக வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளும் நபர்களுக்கு இஞ்சி வேர் ஒரு அற்புத மருந்து ஆகும்; இதனை உட்கொண்டால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம். குளிக்கும் நீரில் இஞ்சி எண்ணெய் சேர்த்துக் கொள்வது தசை மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும்; தசை திரிபு அதாவது சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் சூடான இஞ்சி பேஸ்ட் மற்றும் மஞ்சள் சேர்த்து தடவினால், வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். ஏதேனும் உடல் வலிகளை கொண்ட சில நோயாளிகள் தங்கள் உணவில் இஞ்சி வேர் மூலம் தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை சேர்த்துக் கொண்டால், அவர்கள் வலி நிவாரணி மருந்துகள் உட்கொள்வதை குறைத்து கொள்ள முடியும். ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் மற்றும் முடக்கு வாதம் கொண்ட நபர்கள் வலியில் இருந்து நிவாரணம் பெற இஞ்சி பெரிதும் உதவுகிறது.\nஅழற்சியை குணப்படுத்த இஞ்சியை உள்புறமாக, வெளிப்புறமாக என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்; இஞ்சி கொண்டு குளிக்க, 100 மில்லி லிட்டர் தண்ணீருக்கு சில துண்டுகள் இஞ்சி என்று கலந்து கொதிக்க வைத்து பயன்படுத்தவும். இத்தண்ணீர் கொதிக்கும் பொழுது, வோலைட் எண்ணெய்கள் ஆவியாவதை தடுக்க பாத்திரம் கொண்டு இதை மூடி விடவும்; இப்படியே 10 நிமிடங்கள் விட்டு விட்ட பின், இஞ்சி ���ேர்த்த இத்தண்ணீர் கலவையை நீங்கள் குளிக்க பயன்படுத்தும் நீரில் சேர்த்து பயன்படுத்தவும். இவ்வாறு தண்ணீர் தயாரித்து, தினந்தோறும் அதை பயன்படுத்தி குளித்து வந்தால், உடல் வலி மற்றும் ஃபைப்ரோமியால்ஜியாவுடன் இணைந்த வலிகள் என அனைத்தில் இருந்தும் விடுதலை பெறலாம்.\nநன்மை 6: மாதவிடாய் தசைப்பிடிப்புகள்\nமாதவிடாய் காலங்களில் சில பெண்களில் ஏற்படும் மாதவிடாய் வயிற்றுப்பிடிப்பு வலியை குறைக்க, மாதவிடாய் காலத்தின் முற்பகுதியில் இஞ்சியை உட்கொள்ளலாம்; நாட்டுச்சர்க்கரை சேர்த்த இஞ்சி தேநீர் பருகுவது மாதவிடாயின் பொழுது ஏற்படும் வயிற்றுப்பிடிப்பு வலிகளை குணப்படுத்த உதவும் என்று சீன மருத்துவத்தில் கூறப்படுகிறது.\nநன்மை 7: மைக்ரைன் எனும் ஒற்றைத் தலைவலி\nஇரத்த குழாய்களில் அழற்சி மற்றும் வலியை ஏற்படுத்தக்கூடிய புரோஸ்கிளாண்டைனை தடுப்பதன் மூலம், மைக்ரைன் எனும் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க இஞ்சி உதவுகிறது; நீர்க்கப்பட்ட இஞ்சி பேஸ்ட்டை நெற்றியில் தடவுவதன் மூலம் மைக்ரைனில் இருந்து நிவாரணம் பெறலாம். இஞ்சியின் மருத்துவ பயன்பாடுகளில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.\nநன்மை 8: இதய ஆரோக்கியம்\nசீன மருத்துவத்தின் படி, இதயத்தை பலப்படுத்த உதவும் ஒரு உயர்ந்த, பயனுள்ள மருந்தாக இஞ்சி சாறு பயன்படுகிறது என்று கூறப்படுகிறது; இந்த இஞ்சி சாறை தினமும் பருகுவதால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைக்கப்படும் மற்றும் உட்புற இரத்தம் கட்டுதல் போன்ற பாதிப்புகள் தடுக்கப்படும். பக்கவாதம் போன்ற நோய்களை தடுப்பதில் இந்த சாறு பெரிதும் பயன்படுகிறது; இதயத்தை பாதுகாக்க, இந்த அற்புதமான சாறை நாள்தோறும் உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநன்மை 9: கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம்\nஇஞ்சியில் காணப்படும் அத்தியாவசியமான எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகள், காய்ச்சல், இருமல், பல் வலி, மூச்சுக்குழாய் அழற்சி, முடக்கு வாதம், ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் மற்றும் டென்டோனிடிஸ் நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் போன்றவற்றை குணப்படுத்த அதிகம், பயனுள்ள வகையில் உதவுகின்றன. சில ஆய்வுகள், இஞ்சி வேர் கொண்டு தயாரிக்கப்படும் சப்ளிமெண்ட்டுகள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும் என்று கூறுகின்றன; மேலும் இது உட்புற இரத்தம் கட்டுதலை தடுக்க உதவுகின்றன.\nஆர்த்ரிடிஸ் வலியை குணப்படுத்த உதவும் சாதாரண NSAID மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகளை தடுக்க, மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஒரு புதிய, மாற்று வழியை தேடிக்கொண்டிருந்தனர்; அவ்வகையில் இம்மருந்துகளுக்கு பதிலாக இஞ்சியை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று கண்டறிந்தனர். பழங்காலத்தில் இருந்தே மருத்துவத்திற்கும், சமையலுக்கும் பயன்படுத்தப்பட்டு வரும் இம்மூலிகை, ஆர்த்ரிடிஸ் நோயால் ஏற்படும் வலிகளை பயனுள்ள வகையில் குணப்படுத்த உதவுகிறது (1). இதில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பல மக்களின் குறைபாடுகளை உள்ளிருந்து, திறனுடன் போக்க உதவுகின்றன (2).\nநன்மை 11: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்\nஆஸ்திரேலிய ஆராய்ச்சி அறிஞர்களின் பரிந்துரைப்படி, உடலில் காணப்படும் இரத்த குளுக்கோஸ் அளவுகளை குறைக்க இஞ்சி பயன்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலின் குளுக்கோஸ் அளவுகளில் ஏற்படும் மாற்றம் உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் எடை குறைத்தல் ஆகிய உடலியக்க செயல்பாடுகளை மாற்றியமைக்கும் பொழுது, நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் அல்லது ஆற்றல் குறைந்து காணப்படலாம்; ஆகவே இஞ்சி வேர் கொண்டு தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடலில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் வகையில் குளுக்கோஸ் அளவுகளை குறைக்க உதவும். குறைந்த இரத்த அழுத்த அளவுகள் கொண்ட மக்கள் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க, இஞ்சி வேர் கொண்டு தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நீரிழிவு நெஃப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு) போன்ற நோய்க்குறைபாடுகள் ஏற்படுவதற்கான பாதிப்பை குறைக்க இஞ்சி உதவும்.\nநன்மை 12: உடல் எடை குறைத்தல்\nஉடல் எடையை குறைப்பதில், இஞ்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது; உடல் எடை குறைக்க விரும்பும் நபர்கள் கட்டாயம் இஞ்சியை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது பெரும் நன்மை பயக்கும். இது உடலில் காணப்படும் பிடிவாதமான கொழுப்பு சத்துக்களை எரித்து அவற்றை நீக்க உதவும்; இஞ்சி வேர் மூலம் தயாரிக்கப்படும் சப்ளிமெண்ட்டுகளை சிறிய அளவுகளில் எடுத்துக் கொண்டால், உணவு உண்ட பின் உங்களுக்கு ஒரு திருப��தியான மற்றும் இலேசான உணர்வை அளிக்க உதவுகின்றன. இது உணவு உண்ணும் முறையை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவும்.\nநன்மை 13: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nஒரு சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு அமைப்பால் மட்டுமே நோய்களை விரட்டி உடலை நோய்த்தொற்றுகள் அண்ட விடாமல் பார்த்துக்கொள்ள உதவும்; ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது உடலை நிலையை குணப்படுத்துவதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதை காட்டிலும், எப்பொழுதும் இயற்கை முறையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. இஞ்சி வேரில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்த உதவும்; இஞ்சியை தினமும் சிறிதளவு உட்கொள்வது, உடலில் உள்ள தமனி போன்ற இரத்த குழாய்களில் படியும் கொழுப்பு படிமங்களை நீக்கி, உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.\nநன்மை 14: மாதவிடாய் சுழற்சி\nமாதவிடாய் சுழற்சி மற்றும் அச்சமயத்தில் ஏற்படும் வயிற்றுப்பிடிப்புகளை சரி செய்ய உதவும் பயனுள்ள மருந்தாக இஞ்சி விளங்குகிறது; முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சீர் செய்ய, தினமும் இஞ்சி சாறு பருகலாம். 1 மேஜைக்கரண்டி இஞ்சியை சர்க்கரை மற்றும் நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, இந்த நீரை உணவு உண்ட பின் ஒவ்வொரு முறையும் குடித்து வரவும்; இது நல்ல பலன்களை அளிக்கும்.\nஇஞ்சி வழங்கும் சரும நன்மைகள்\nஇஞ்சி மருத்துவ பயன்பாடுகளை வழங்குவதுடன், சரும பராமரிப்பு நன்மைகளையும் வாரி வழங்குகிறது; தோலின் தன்மையை மேம்படுத்த பொதுவாக பெரும்பாலான மக்கள் சந்தையில் காணப்படும் செயற்கையான பொருட்களையே பயன்படுத்துகின்றனர். தீவிர சரும பிரச்சனைகளை குணப்படுத்த இஞ்சி சாறு உதவும்; இஞ்சி வழங்கும் சரும நன்மைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்:\nநன்மை 1: வயது முதிர்ச்சியை தடுக்கும்\nஇஞ்சியில் கிட்டத்தட்ட 40 ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்து உள்ளன; இவை வயது முதிர்ச்சியை தடுக்க உதவுகின்றன. மேலும் இது சருமத்தில் காணப்படும் விஷப்பொருட்களை நீக்கி, இரத்த ஓட்டத்தை தூண்டி, தோலிற்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உடல் தோலில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை நீக்கி, தோலின் தோற்றத்தை மாற்றி, உடல் என்றும் இளமையான தோற்றம் பெற உதவுகிறது. ���ோலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, தோலை மேலும் அதிக திடமானதாகவும், இளமையானதாகவும் மாற்ற உதவுகிறது; இது வயதாவதற்கான அறிகுறிகளை தடுக்க உதவும்.\nநன்மை 2: எரிச்சலை குறைக்கும்\nசருமத்தின் மீது இஞ்சி சாறை தடவுவது தோலில் ஏற்பட்டுள்ள எரிச்சலை குறைத்து, எரிந்து போன சருமத்தின் இயல்பு நிலையை மீட்டெடுக்க உதவுகிறது. தோலில் காணப்படும் தழும்புகள் மீது புதிய இஞ்சி துண்டினை தேய்த்து வந்தால், அது 6 முதல் 12 வாரங்களுக்குள் தழும்புகளை மறைக்க உதவும். நல்ல பலன்களை பெற புதிய இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.\nநன்மை 3: முகப்பரு மற்றும் தோல் கோளாறு\nஒரு சக்தி வாய்ந்த நச்சு நீக்கியாக மற்றும் சுத்தப்படுத்தும் உறுப்பினராக செயல்பட்டு சருமத்தை சுத்தப்படுத்தி, முகப்பரு மற்றும் தோல் கோளாறுகள் போன்றவற்றை நீக்கி, மிருதுவான சருமம் பெற இஞ்சி உதவுகிறது; இது உடல் சருமத்தில் நல்ல விதமான மாற்றங்கள் உருவாக தோல் செல்களை தூண்டி விடுகிறது. இஞ்சி ஒரு இயற்கையான முகப்பருவை எதிர்த்து போராடும் ஒரு ஆயுதமாக விளங்குகிறது; இது சருமத்தில் முகப்பரு ஏற்படும் வீதத்தை குறைக்க உதவுகிறது. மேலும் முகப்பருவை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை கொன்று, சுத்தப்படுத்த இஞ்சி பயன்படுகிறது.\nநன்மை 4: சரும தன்மை\nஅப்ரோடிஸியாக், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் டோனிங் பண்புகளை அதிகம் கொண்டது என பெயர் பெற்ற மூலிகை இஞ்சி ஆகும்; இப்பண்புகள் பிரகாசிக்கும் சருமத்தை வழங்க உதவுகின்றன. 2 துருவிய இஞ்சி, 2 மேஜைக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்த கலவையை 30 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின் அதை எடுத்து சருமத்தில் தடவி, 30 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடவும்; இது சருமத்தை மென்மையானதாக மாற்றி, வயதாவதை தடுக்க உதவும்.\nநன்மை 5: ஹைப்போ நிற மாற்றமடைந்த தழும்புகள்\nஹைப்போ நிற மாற்றமடைந்த தழும்புகள், உடலின் சருமத்தில் நிற மாற்றத்தை ஏற்படுத்தி, பொதுவாக வெள்ளை அல்லது மிகவும் இலேசான சரும தன்மையை ஏற்படுத்த காரணமாகின்றன. தோலின் ஹைப்போ நிற மாற்றத்தை குறைக்க இஞ்சி பயன்படுகிறது; புதிய இஞ்சியை துண்டாக்கி, அதை தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால், சற்று நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விட்டால் தழும்புகளில் இருந்து குணமடையல��ம். இதனால் ஏற்படும் பலன்களை, ஓரிரு வாரங்களில் தோலில் உண்டாகும் இலேசான மாற்றங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால், இதை தவறாமல் தினந்தோறும் செய்து வந்தால், நல்ல பலன்களை பார்க்கலாம்.\nஇஞ்சி வழங்கும் கூந்தல் நன்மைகள்\nபல நூற்றாண்டுகளாக, ஆயுர்வேத மருத்துவத்தில் தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்த இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது; இது முடி பிரச்சனைகளை குணப்படுத்த தேவையான பண்புகளை வெளியிடவல்லது. முடி வளர்ச்சியை தூண்டி விட்டு, மேம்படுத்த இஞ்சி எண்ணெய் அதிகம் உதவும். இப்பொழுது இஞ்சி வழங்கும் கூந்தல் நன்மைகள் யாவை என்று பார்த்து, படித்தறியலாம்:\nநன்மை 1: முடி வளர்ச்சி\nஉச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க இஞ்சி பயன்படுகிறது; இதன் மூலம் உச்சந்தலையில் போதுமான அளவு இரத்த ஓட்டம் ஏற்படும். இது முடியின் வேர்க்கால்களை தூண்டி, முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்த உதவும்; இஞ்சியில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தலைமுடிக்கு அதிக நன்மைகளை அளிக்க வல்லவை. ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சியை துருவி, அதில் 1 மேஜைக்கரண்டி ஜோஜோபா எண்ணெயை சேர்த்து, உச்சந்தலையில் வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்து, 30 நிமிடங்களுக்கு தலையை அப்படியே விட்டு விடவும். பின்பு ஷாம்பு கொண்டு வழக்கம் போல் தலைமுடியை அலசவும்; இது தலைமுடி மெலிதாவதை எதிர்த்து போராடி, முடி வளர்ச்சியை தூண்டி விடும்.\nமக்கள் சந்திக்கும் சாதாரண மற்றும் பொதுவான தலைமுடி பிரச்சனையில் மிக முக்கியமான ஒன்று பொடுகு ஆகும்; இஞ்சியில் உள்ள ஆன்டி செப்டிக் பண்புகள் பொடுகை போக்க உதவும். இயற்கை முறையில் தலைமுடியில் காணப்படும் பொடுகை போக்க இஞ்சி எண்ணெய் ஒரு சிறந்த தீர்வு ஆகும்; இரண்டு தேக்கரண்டி புதிதாக துருவப்பட்ட இஞ்சி, மூன்று மேஜைக்கரண்டி நல்லெண்ணய் அல்லது ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, உச்சந்தலையில் தடவி 15 முதல் 30 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இந்த செய்முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், பொடுகு பிரச்சனையில் இருந்து முற்றிலுமாக விடுதலை அடையலாம்.\nநன்மை 3: தலை முடி இழப்பு சிகிச்சை\nமுடி இழப்பை தடுக்க ஒரு சிறந்த மருந்தாக இஞ்சி பயன்படுகிறது; முடியை பலப்படுத்த மற்றும் கூந்தலில் நல்ல வாசம் ஏற்பட இது உதவுகிறது.\nநன்மை 4: வறண்ட முடிக்கு நல்லது\nவறண்ட மற்ற��ம் உடையக்கூடிய முடியை சரி செய்ய உதவும் ஜிங்க்/ துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்களை கொண்ட ஒரு மூலிகையாக இஞ்சி திகழ்கிறது. இது தலைமுடி பிரச்சனைகளை சரி செய்து, நல்ல தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்.\nநன்மை 5: பிளவுபட்ட கூந்தல் முனைகள்\nஅதிக மாசு மற்றும் அதிக வெப்பத்திற்கு ஆளாகும் முடியின் வேர்க்கால்களில், இம்மாசு காரணிகளால் ஏற்படும் சேதங்கள் காரணமாக பிளவுபட்ட கூந்தல் முனைகள் என்ற பிரச்சனை உருவாகிறது; இஞ்சியில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் சேதமடைந்த முடியின் வேர்க்கால்களை குணப்படுத்தி, பிளவுற்ற கூந்தல் முனை குறைபாட்டை போக்க உதவுகின்றன.\nஇஞ்சியில் உள்ள புரதம், கால்சியம், இரும்பு, போலிக் அமிலம், கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை, கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து, சோடியம், வைட்டமின்கள், தாதுக்கள்/ கனிம சத்துக்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவை மிகச்சிறந்த ஊட்டச்சத்துக்களாக விளங்குகின்றன. இஞ்சியில் உள்ள ஊட்டச்சத்து விவரம் பற்றி கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்:\nஒவ்வொரு 100 கிராமிற்கான புதிய ஊட்டச்சத்து மதிப்பு (ஆதாரம்: யு.எஸ்.டி.ஏ (USDA) தேசிய ஊட்டச்சத்து தரவு தளம்)\nகார்போஹைட்ரேட் 17.77 g 13.50%\nமொத்த கொழுப்பு 0.75 g 3%\nகொழுப்பு 0 mg 0%\nநார்ச்சத்து உணவு 2.0 g 5%\nஃபோலேட்கள்/ போலிக் அமிலம் 11 µg 3%\nபேண்டோதெனிக் அமிலம் 0.203 mg 4%\nபைரிடாக்சின் 0.160 mg 12%\nவைட்டமின் ஏ 0 IU 0%\nவைட்டமின் சி 5 mg 8%\nவைட்டமின் ஈ 0.26 mg 1.50%\nவைட்டமின் கே 0.1 µg 0%\nசோடியம் 13 mg 1%\nபொட்டாசியம் 415 mg 9%\nகால்சியம் 16 mg 1.60%\nகாப்பர்/ தாமிரம் 0.226 mg 25%\nமெக்னீசியம் 43 mg 11%\nமாங்கனீசு 0.229 mg 10%\nபாஸ்பரஸ் 34 mg 5%\nதுத்தநாகம்/ ஜிங்க் 0.34 mg 3%\nஜின்ஜெரால்: இஞ்சியிலுள்ள ஜின்ஜெரால் என்பது ஒரு மஞ்சள் நிற, காரமான எண்ணெய் ஆகும்; இது தான் இஞ்சியின் காரமான சுவைக்கு முக்கிய காரணம் ஆகும். இதன் வேதிப்பொருள் கட்டமைப்பு, கேப்சைகினை ஒத்ததாக காணப்படுகிறது; இது இஞ்சிக்கு கார சுவையை அளிக்க உதவுகிறது. ஜின்ஜெராலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன மற்றும் இது இரத்த சர்க்கரையை பராமரிக்க உதவும். டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சைக்லோ ஆக்சிஜென்ஸ் ஆகிய நோய்க்குறைபாடுகளை பராமரித்து, அவற்றை தடுக்க உதவும் 2 முக்கிய என்சைம்களை சரிப்படுத்த இஞ்சி உதவுகிறது.\nஷோகோல்: அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்ற��நோய்க்கு எதிரான பண்புகளை கொண்ட இஞ்சி, மார்பக புற்றுநோயை எதிர்த்து போராட உதவும். மேலும் இது கட்டிகள் உருவாவதற்கு எதிரான பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஜின்ஜெராலை காட்டிலும் அதிகம் கொண்டுள்ளதால், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது.\nவைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: வைட்டமின் பி6 ஒரு பயனுள்ள அழற்சியை குறைக்கும் பொருள் ஆகும்; இஞ்சியிலுள்ள பல தாதுக்களும் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன.\nஇஞ்சியை சுவை சேர்க்கக்கூடிய ஒரு பேஸ்ட்டாக தான் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்; இந்த பேஸ்ட்டை உலர்ந்த அல்லது புதிய இஞ்சி என எதிலிருந்து வேண்டுமானாலும் தயாரிக்கலாம். இப்பேஸ்ட்டை வெங்காயம், சீரகம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லி, கடுகு போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம்; இந்த கலவையை சூப் வகைகள் தயாரிக்க, இறைச்சி மற்றும் காய்கறி குழம்புகள் தயாரிக்க பயன்படுத்தலாம்.\nபழங்காலத்தில் இருந்தே இது எலுமிச்சை, ஸ்பாண்டியாஸ் மற்றும் ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nபுதிய இஞ்சி வேர்களை வைத்து, வெவ்வேறு விதமான மிட்டாய்கள், இஞ்சி பிரட், பிஸ்கெட்டுகள் மற்றும் கார நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தலாம்.\nஇஞ்சி தேநீர் என்பது உலகத்தில் மிக பிரபலமான பானமாக திகழ்கிறது; குறிப்பாக ஆசிய நாடுகளில் இது மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.\nஇஞ்சி வேரில் இருந்து எடுக்கப்படும் சாறை, ஆப்பிள், எலுமிச்சை சாறு மற்றும் கேரட் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.\nஇஞ்சியின் வேரை துருவி, வெவ்வேறு விதமான உணவுகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.\nசில பிரபல உணவு வகைகளில், இஞ்சி வேர் கொண்டு தயாரித்த மிட்டாய்கள், பூசணி இஞ்சி கப் கேக்குகள், இஞ்சி சிரப், இஞ்சி சுவை கொண்ட பான் கேக்குகள் மற்றும் பல வகை உணவுகளில் இஞ்சி சேர்த்து தயாரித்து, உட்கொள்ளலாம்.\nஇஞ்சியை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இதுவரை பார்த்தறிந்தோம்; இஞ்சியினால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இந்த பத்தியில் காணலாம்:\nஇஞ்சியை புதிதாக அல்லது உலர வைத்து உட்கொள்வது பலவிதமான மருத்துவ நோக்கங்களுக்கு உதவும்; இது எண்ணெய், டிஞ்சர், கேப்ஸுல் மாத்திரை ஆகிய வடிவத்தில் கிடைக்கிறது\nபொதுவ���க இஞ்சியில் எவ்விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது; ஆனால், இஞ்சி குறித்த ஒவ்வாமை இருக்கும் நபர்களில் நெஞ்செரிச்சல், டையேரியா எனும் வயிற்றுப்போக்கு, வயிறு அசௌகரியம் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம். பித்தநீர்க்கட்டியால் பாதிக்கப்பட்டு வரும் நபர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின் இஞ்சியை உட்கொள்வது நல்லது.\nகர்ப்பமாக இருக்கும் மற்றும் தாய்ப்பால் அளித்து வரும் பெண்கள் இஞ்சி, இஞ்சியிலிருந்து தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை, மருத்துவரை கலந்தாலோசிக்காமல் உட்கொள்ள கூடாது. இஞ்சி இரத்தத்தை மெலிதாக்கி, இரத்த அழுத்தத்தை அதிகரித்து விட வாய்ப்புண்டு.\nஇஞ்சி என்பது இந்திய அடுப்படிகளில் அத்தியாவசியமாகி விட்ட ஒரு மூலிகை உணவுப்பொருள்; இதனை கொண்டு தயாரிக்கப்படும் இஞ்சி தேநீர் அல்லது இஞ்சியிலிருந்து தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகள் ஆகியவற்றை உட்கொள்ளும் நபர்கள் அற்புதமான நன்மைகளை பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனலாம்\nதரைக்கு அடியில், மண்ணில் வேர் விட்டு முளைக்கும் தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் இஞ்சி, வானளவு பயன்களை மக்களுக்கு வாரி வழங்குகிறது. இஞ்சி வளர்வதற்கு மிகக்குறைவான பராமரிப்பு மட்டும் கொடுக்கப்பட்டால், அதிக நன்மைகளை அள்ளித் தரக்கூடியதாக இஞ்சி விளங்குகின்றது; இதை வீட்டில் வளர்த்தால் விதைத்த ஓரிரு வாரங்களில் தினந்தோறும் புதிய இஞ்சிகளை தாவரத்தில் இருந்து பெறலாம். எந்தவொரு செயற்கை பூச்சிக்கொல்லி மருந்தும் சேர்க்காமல் தாவரத்தை வளர்த்தால், இயற்கையான பலன்களை முழுமையாக பெறலாம்.\nஇஞ்சி குறித்த எல்லா தகவல்களையும் இந்த பதிப்பில் படித்து அறிந்திருப்பீர்கள் இஞ்சியால் நீங்கள் அடைந்த பலன்கள் யாவை இஞ்சியால் நீங்கள் அடைந்த பலன்கள் யாவை உங்களுக்கு பிடித்த இஞ்சி சேர்த்த உணவு எது உங்களுக்கு பிடித்த இஞ்சி சேர்த்த உணவு எது உங்களுக்கு தெரிந்த இஞ்சியின் வேறு பலன்கள் என்னென்ன என்று கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nஇயற்கை முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி\nஉதடுகளுக்கான லிப் ஸ்கிரப்பை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇயற்கை முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி\nஉதடுகளுக்கான லிப் ஸ்கிரப்பை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉடல் ���டையை குறைக்க உதவும் டயட் உணவு முறை – Weight Loss Diet in Tamil\nசிறுநீரக பீன்ஸின் (ராஜ்மாவின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Kidney Beans (Rajma) Benefits, Uses and Side Effects in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525032", "date_download": "2020-01-29T10:03:48Z", "digest": "sha1:4SBGQMUNBGKHF3AXGIDA5XBVPDPALUUW", "length": 7836, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நீக்கினார் ட்ரம்ப் | Trump fired US national security adviser - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நீக்கினார் ட்ரம்ப்\nவாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டனை நீக்கி அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஈரான், வடகொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் உடனான வெளியுறவு கொள்கையில் சரியாக செய்யப்படவில்லை என நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ட்ரம்ப்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டம் ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nகுரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது: டிஎன்பிஎஸ்சி\nஅவிநாசி அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nபெரம்பலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை\nகொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியத்தை ஹோமியோபதி சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம்: ஆயுஷ் அமைச்சகம்\nகாஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது\nஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் நடுத்தெரு பகுதி கிணற்றில் ரேஷன்கடை ஊழியர் சடலமாக மீட்பு\nதருமபுரி அருகே அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nகோவை பெரியக்கடை வீதியில் உள்ள ஸ்ரீவாசவி செயின்ஸ் நகைக்கடையில் வருமானவரி சோதனை\nதிருச்சி அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை\nஆகம விதி என்பதே தமிழ் வார்த்தை தான்: தஞ்சை கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரும் வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி: 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nமேற்குவங்க போராட்டத்தில் நடந்த வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்\nகப்பல் ஊழியர்களுக்கு கொல்கத்தா துறைமுகத்தில் மருத்துவ பரிசோதனை\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை\n482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/164351/news/164351.html", "date_download": "2020-01-29T08:20:12Z", "digest": "sha1:RJSWKT2POX5HFHZU3SGTXFNBA4RCTTX7", "length": 8740, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைக்கு பெயர் சூட்டிய விவகாரம்: காதல் மனைவியை கொலை செய்த கணவன் கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைக்கு பெயர் சூட்டிய விவகாரம்: காதல் மனைவியை கொலை செய்த கணவன் கைது..\nகோவை போத்தனூர் நூராபாத் பகுதியை சேர்ந்தவர் முரளி(வயது 30). தொழிலாளி.\nஇவரது மனைவி எட்வினா வானமாதேவி (25). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.\nநேற்று வீட்டில் எட்வினா வானமாதேவி மயங்கி விழுந்து விட்டதாக கூறி முரளி அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்தது.\nஇதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முரளியிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து முரளியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-\nநானும், எனது மனைவியும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெயர் வைப்பதில் எனக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனது பேச்சை கேட்காமல் எனது மனைவி குழந்தைக்கு ரியா என பெயர் சூட்டினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.\nசம்பவத்தன்று நான் குடி போதையில் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை அடித்து உதைத்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் எழுந்து விடுவார் என நினைத்து நானும் படுத்து தூங்கி விட்டேன்.\nகாலையில் கண் விழித்த போதும் எனது மனைவி படுத்து கிடந்தார். அவரை நான் எழுப்ப முயன்ற போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கொலையை மறைப்பதற்காக எட்வினா வானமாதேவி தற்கொலை செய்து கொண்டது போல வெளியில் காட்டுவதற்கு திட்டமிட்டேன்.\nதொட்டிலில் இருந்து துணியை எடுத்து மேற்கூரையில் மாட்டி எட்வினா வானமா தேவி தற்கொலை செய்து கொண்டதாக அலறித் துடித்தேன். எனது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். உடனே மனைவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது போல நடித்தேன். ஆனால் மனைவியின் உடலில் காயங்கள் இருந்ததால் நான் மாட்டிக் கொண்டேன்.\nஇவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா\nபோர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்\nஉலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்\nமெய்சிலிர்க்கவைக்கும் மிரட்டலான உலகின் 5 நீச்சல் குளங்கள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/topics/LocalBodyElection", "date_download": "2020-01-29T07:36:23Z", "digest": "sha1:KQR4YAUBDHBATYVJQ337XVTKWHR3CE76", "length": 7317, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "LocalBodyElection | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஉள்ளாட்சி அமைப்புகளில் தஞ்சை, தூத்துக்குடி, கயத்தாறு மறைமுக தேர்தல் முடிவுகள்.. திமுக பல இடங்களில் வெற்றி.\nதஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவின் வசுமதி, கயத்தாறு ஒன்றியத் தலைவராக அ.ம.மு.க.வின் மாணிக்கராஜா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.\n21 மாவட்டங்களில் முடிவு வெளியானது.. திமுக அமோக வெற்றி\nஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 21 மாவட்டங்களில் முடிவுற்றது. இதில், திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றியது திமுக அணி..\nஊரக உள்ளாட்சி தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை திமுக கூட்டணியும், 12 மாவட்ட ஊராட்சிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளன.\nஊராட்சி தேர்தலில் வென்றவர் மரணம்..\nஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர் சில மணி நேரங்களில் மரணம் அடைந்தார்.\nஊராட்சி மன்றத் தேர்தலில் 22 வயது இளம்பெண் வெற்றி.. தலைவரான 82 வயது மூதாட்டி\nஉள்ளாட்சி மன்றத் தேர்தலில் 22 வயது இளம் பெண் முதல் 82 வயது மூதாட்டி வரை பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.\nஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி.. முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்\nஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 2146 இடங்களில் திமுகவும், 1911 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக 242 இடங்களையும், அதிமுக 225 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.\nஉள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்கவில்லை.. தேர்தல் ஆணையர் விளக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nதிமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி.. ஸ்டாலின் புகார்\nதிமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி செய்து வருகிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.\nஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை பிரித்து எண்ணும் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியத்திற்கு மேல் அரசிய��் கட்சிகளின் வெற்றி நிலவரம் தெரிய வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/01/15044909/National-Junior-Athletics-Gold-for-Chennai-student.vpf", "date_download": "2020-01-29T09:35:11Z", "digest": "sha1:DJTRUDEJDHF4MASRFTSHQYIVU56G6RID", "length": 8353, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Junior Athletics: Gold for Chennai student in 800-meter run || தேசிய இளையோர் தடகளம்: 800 மீட்டர் ஓட்டத்தில் சென்னை மாணவருக்கு தங்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய இளையோர் தடகளம்: 800 மீட்டர் ஓட்டத்தில் சென்னை மாணவருக்கு தங்கம்\nதேசிய இளையோர் தடகளப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டத்தில் சென்னை மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.\nஅசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வரும் 3-வது கேலோ இந்தியா தேசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தடகளத்தில் நேற்று நடந்த ஆண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை வேலம்மாள் (முகப்பேர் மேற்கு) பள்ளி மாணவர் எஸ்.பிரதீப் 1 நிமிடம் 52.50 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றும் தீவிர முனைப்பில் இந்தியா: 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது\n2. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறுமா - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்\n3. ‘டோனிக்காக காத்திருக்கும் இருக்கை’ - சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்\n4. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது\n5. ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் இரட்டை சதம் அடித்து சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/12/10131033/1275561/Karthigai-Deepam-Pariharam.vpf", "date_download": "2020-01-29T08:16:10Z", "digest": "sha1:FAGBOQU3IMMUURV6I7GRSVOFEPU4HDJU", "length": 16000, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டம் தீரும் || Karthigai Deepam Pariharam", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டம் தீரும்\nதீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.\nகிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டம் தீரும்\nதீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.\n* திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம்.\n* கார்த்திகை தினத்தன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.\n* கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\n* கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.\n* கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.\n* கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.\n* கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.\n* கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.\n* கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.\n* கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.\n* கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.\n* கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.\n* தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.\nபாஜகவில் இண��ந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகுலதெய்வத்தை ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்ப எண்ணெய் தீபம்\nகேது தோஷத்திலிருந்து நிவர்த்தி தரும் நயினார்கோவில் சித்திரகுப்தர்\nசாபம் நீக்கும் தங்க-வெள்ளி பல்லிகள்\nசெவ்வாய் தோஷம், திருமண தடை நீக்கும் பெரியபிரான்\nகுலதெய்வத்தை ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்ப எண்ணெய் தீபம்\nசாபம் நீக்கும் தங்க-வெள்ளி பல்லிகள்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/12/06100909/1274928/HUAWEI-Watch-GT2-with-circular-AMOLED-display-launched.vpf", "date_download": "2020-01-29T08:14:26Z", "digest": "sha1:LEDHBNT336PUYFWC53BGOJC4Y77CF6R4", "length": 16136, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 அறிமுகம் || HUAWEI Watch GT2 with circular AMOLED display launched in India", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 அறிமுகம்\nஹூவாய் நிறுவனத்தின் புதிய வாட்ச் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஹூவாய் நிறுவனத்தின் புதிய வாட்ச் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஹூவாய் நிறுவனம் ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரங்களுக்கு பேட்டரி லைஃப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 500 பாடல்களை பதிவு செய்து கேட்டு ரசிக்க முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் 42 எம்.எம். மற்றும் 46 எம்.எம். அளவுகளில் 1.2 இன்ச் மற்றும் 1.39 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 3D கிளாஸ் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.\nபுதிய ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் மேம்பட்ட ப்ளூடூத் பிராசஸிங் யூனிட், சக்திவாய்ந்த ஆடியோ பிராசஸிங் யூனிட், அ்ட்ரா-லோ பவர் போன்ற அம்சங்கள் நிறைந்த ஹூவாயின் கிரின் ஏ1 சிப்செட் கொண்டு இயங்குகிறது. இதில் மொத்தம் 15 ஸ்போர்ட்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது.\nஹூவாய் வாட்ச் ஜி.டி.2 சிறப்பம்சங்கள்:\n- 1.2-இன்ச் / 1.39-இன்ச் ( 390x390 பிக்சல்) / ( 454x454 பிக்சல்) AMOLED டச் டிஸ்ப்ளே\n- ஹூவாய் கிரின் ஏ1 சிப்\n- 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்\n- மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர்\n- இதய துடிப்பு சென்சார்\n- 15 உடற்பயிற்சி மோட்கள்\n- 455 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஹூவாய் வாட்ச் ஜி.டி.2 46எம்.எம். ஸ்போர்ட் பிளாக் விலை ரூ. 15,990, 46எம்.எம். லெதர் வெர்ஷன் ரூ. 17,990 மற்றும் 46எம்.எம். மெட்டல் வெர்ஷன் விலை ரூ. 21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட், அமேசான், க்ரோமா போன்ற தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 42 எம்.எம். மாடல் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகுரூப் 4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்\nகருணை மனுவை ஜனாதிபதி நி���ாகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்\nகேரளாவில் ஆளுநருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் அமளி- சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nஇந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரென்டர்கள்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியர்களை அதிகம் பாதித்த மேக் ஒ.எஸ். மால்வேர்\nஇதய துடிப்பு சென்சார் கொண்ட ஹூவாய் பேண்ட் 4 அறிமுகம்\nடூயல் மோட் 5ஜி நெட்வொர்க் வசதியுடன் உருவாகும் ஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nகுறைந்த விலையில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nஎன்.எஃப்.சி. வசதி கொண்ட ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ அறிமுகம்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/02/dig_13.html", "date_download": "2020-01-29T08:55:41Z", "digest": "sha1:LSACTRMKPH4U7WSY36LVA2EVYYLX75YF", "length": 9080, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "உயிருக்குப் பயந்த 'கோழை' மதுஷ்: DIG பிரியந்த காட்டம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS உயிருக்குப் பயந்த 'கோழை' மதுஷ்: DIG பிரியந்த காட்டம்\nஉயிருக்குப் பயந்த 'கோழை' மதுஷ்: DIG பிரியந்த காட்டம்\n2005 ஜுலை மாதம் 25ம் திகதி கொள்ளைக் கூட்டத்தில் சாதாரண உறுப்பினராக இருந்து, தலைமறைவாகியிருந்த மதுஷை முதலில் தானே கைது செய்திருந்ததாகவும் அப்போது 02 கொலைகள் மற்றும் சில கொள்ளைச் சம்பவங்களில் மாத்திரமே தொடர்புபட்டிருந்த நபர் அடுத்த 12 வருடத்துக்குள் பாதாள உலகில் பெரும்புள்ளியாக உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் டி.ஐ.ஜி பிரியந்த ஜயகொடி.\nமதுஷை கட்டியிழுத்துச் சென்ற சம்பவத்தை நினைவு மீட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், குறித்த நபர் கீழ்த்தரமான, உயிருக்குப் பயந்த கோழையெனவும் வர்ணித்துள்ளார்.\nதனது உயிர் மேல் அதீத ஆசை கொண்ட மதுஷ், கமான்டோ நிசங்க என அறியப்பட்ட முன்னாள் இரணுவ உறுப்பினர் ஒருவரை வைத்தே தனக்குத் தேவையான கொலைகளை செய்ததாகவும் தானாக நேரடியாக எதையும் செய்ததில்லையெனவும், நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் டுபாயிலிருந்து இலங்கைக்குப் போதைப் பொருள் விநியோகத்தை பாரிய அளவில் செய்து வந்ததோடு பல கொள்ளைச் சம்பவங்களை நடாத்தியுள்ளதாகவும் ஜயகொடி மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.\nசிறைப்படுத்தப்பட்ட கமான்டோ நிசங்கவை பிணையில் விடுவித்த மதுஷ், அவனைக் கொண்டே அனைத்து குற்றச் செயல்களையும் செய்து வந்ததாகவும், நிசங்க பொலிசாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பின்னர், கூலிப்படைகளை அமர்த்தி தொடர்ந்தும் பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் மதுஷ், தனது உயிர் மேல் அதீத ஆசையும் சொகுசு வாழ்க்கைப் பிரியனாகவும் இருந்ததாகவும் சுட்டிக்காட்டும் பிரியந்த ஜயகொடி, அண்மைய டுபாய் கைது வரை மதுஷை ஒரு தேசிய வீரன் போல் எழுதி, சிங்கள ஊடகங்கள் பல இளைஞர்ள் வழி கெடுவதற்கும் காரணமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎத்தனையோ பல பிரபல பாதாள உலக பேர்வழிகள், தமது பிழைப்புக்காக பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தாம் சார்ந்த சமூகத்தில் ஓரளவு கௌரவத்துடன் வாழ்ந்ததாகவும் மதுஷ் கோழைத்தனமாக வெளிநாட்டில் ஒளிந்திருந்து கூலிப்படைகளை வைத்தே காரியம் சாதிக்கும் கீழ்த்தரமான ரவுடியெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதற்போது டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மதுஷை விடுவிப்பதற்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமையும் டி.ஐ.ஜி பிரியந்த ஜயகொடி முன்னாள் பொலிஸ் ஊடக பேச்ச���ளராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=6&search=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-29T07:44:16Z", "digest": "sha1:HH7EPRBLF5HVVZY2LWCD43QKVV3SAVZH", "length": 10454, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | கிட்ட வந்து முத்தம் கொடு Comedy Images with Dialogue | Images for கிட்ட வந்து முத்தம் கொடு comedy dialogues | List of கிட்ட வந்து முத்தம் கொடு Funny Reactions | List of கிட்ட வந்து முத்தம் கொடு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅடேங்கப்பா அடி கொடுத்த கைப்புள்ளக்கே உடம்புல இத்தனை காயம்ன்னா அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்னு நினைக்குறியா நீயி\nஇப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்கிட்டாங்களே டா\nஏன்டா இந்த ஊரு இன்னமுமா நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு\nஇதை தானே காலைலருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்\nதம்பி சட்டையை போட அண்ணன் யாருக்கிட்ட கேக்கணும்\nமன்னிச்சிருங்க தெரியாம உங்கள நான் பகைச்சிகிட்டேன்\nயோவ் கவர் ல அமௌன்ட் வெச்சி கொடுக்கராதலா தான் யா அது கவெர்மென்ட்\nவேலைய விட்டுட்டு வந்து விசாரிக்கற விஷயமாடா இது\nஇப்போ நங்குன்னு உங்க அக்காள நினச்சிகிட்டு ஒரு குத்து குத்துங்க\ncomedians Vadivelu: Vadivelu Learning Boxing Scene - வடிவேலு குத்துச்சண்டை கற்றுக்கொள்ளும் காட்சி\nஅவனே ஆள கூட்டி வரேன்னு சொல்றன் அவன்கிட்ட போய் அட்ரஸ்ச கொடுக்கறான் பாரு\nஅவளையே நீங்க சொந்தம் ஆக்கிட்டா\nநீங்க திட்டுவிங்கன்னு பொணத்த நடு வீட்டுல போட்டுட்டு அப்படியே வந்துட்டோம்\nகல்யாணம் பண்ணிக்கிட்டு காக்கி சட்டை போட்டுக்கிட்டு வரும்போதே நினச்சேன்\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய்\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎன்ன சைடுல விடுறான் கொரங்கு மாதிரி அடக்கிகிட்டு போய் வெளிய தின்னுவானோ\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nகடலுக்குள்ள உங்கொப்பன் நண்டு வருது தின்னுகிட்டு இருப்பான் அவன்கிட்ட கேளு சொல்லுவான்\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஎன்னடா பண்றது ரெண்டு எலும்பு கூடுகளுக்கு நடுவுல வந்து மாட்டிகிட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=21104035", "date_download": "2020-01-29T08:32:01Z", "digest": "sha1:447WAKSBXOWDVLIWAB55NUXNUHZX3JQX", "length": 88547, "nlines": 834, "source_domain": "old.thinnai.com", "title": "சீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்) | திண்ணை", "raw_content": "\nசீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)\nசீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)\nசைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல. ஆனால் அது எப்போதுமே ஏகாதிபத்ய கனவுகளையே தன் பாரம்பரியமாக தன் தேசீய உணர்வாகக் கொண்ட நாடு என்பதையும் வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். 1962-ல் சைனா எல்லை தாண்டி வந்து ஆக்கிரமித்த பின்பும் நேரு சொனார்: சைனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 2000 வருஷங்களுக்கும் மேலாக எந்த சச்சரவும் இருந்ததில்லை என்று. நேருவுக்கும் தெரியும் சைனா ஒரு ஆக்கிரமிப்பு மனம் கொண்ட நாடு என்று. ஆனால் அவரது ரொமாண்டிக் கனவுகள் அவர் கண்களுக்குத் திரையிட்டு விட்டன. சைனா தான் அதை நமக்கு நினைவுறுத்தியது. அதிலிருந்து அதனுடன் வம்புக்குப் போகாது ஒதுங்கி பயந்தே இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. “ அவன் தான் மகா துஷ்டன்னு தெரியுமோல்யோடா, அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை. ஆனால் அதை நாம் இப்படி வெளிப்படையாகச் சொல்வதில்லை. என்னமோ சமாதான வார்த்தைகள் சொல்லி மூடி மறைத்து வருகிறோம். அதையே சிறந்த கொள்கையாக வழிமொழிய இரண்டு அரசியல் கட்சிகள் நம் மண்ணிலேயே வளர்ந்து வந்துள்ளன. நாட்டுப் பற்று உள்ளவர்களாக அவர்கள் என்றுமே தம்மைக் காட்டிக் கொண்டதில்லை.\nஆனாலும் நாம் கண்களை மூடிக்கொள்வதில் அர்த்தமில்லை. சைனாவுடன் ஒரு சின்ன தகராறு என்றால் கூட நமக்கு உதவ யாரும் இல்லை. சைனாவுடனான நமது தகராறு சைனாவுடனேயே நின்று விடாது. அது தான் சாக்கு என்று நம்மீது பாய சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் தயார் தான். இப்போது இலங்கையும் அந்தக் கூட்டணி முகாமில் கடைசியாகச் சேர்ந்துள்ளது. சைனா நம்மை ஒன்றும் விழுங்கி விடப்போவ தில்லை. அந்த மாதிரி பைத்தியக்காரத் தனத்தை அது செய்யாது. கொஞ்சம் முறைத்துப் பார்த்தாலே கால் நடுக்கங்கொள்ளும், முகம் வியர்க்கும் ஸ்திதியில் இந்தியாவை வைத்துக் கொண்டாலே அது போதும். சைனாவுக்கு. அதை வெற்றிகரமாகவே செய்து வருகிறது. ”தேஜ்பூர் போகாதே” என்றால் நாம் தில்லிக்குத் திரும்பிவிடுவோம். அது போதும் தர்மஸ்தலாவில் உள்ள திபெத்தியர்களை அடக்கி வை என்றால் நாம் மறுபேச்சு பேசப்போவதில்லை. 1962-லிருந்து . ஒவ்வொரு தில்லி அரசுக்கும் ”நம் காலத்துக்கு பயந்து நடுங்கி தகராறு ஏதும் இல்லாது சைனாவைக் கோபப் படுத்தாது அமைதியாகக் காலம் கழித்துவிடுவோம்” என்பதே தொடர்ந்துவரும் சைனா பாலிஸி.\n1962-ல் எல்லை கடந்து வந்த சீனர்களைத் “துரத்தி விரட்டுங்கள்” என்று நேரு சொன்ன வார்த்தையின் விளைவுகள் இன்னொரு முறை நேராது.\nஇடையில் சைனா, ஏழ்மையிலும். 30 வருட உள்நாட்டுப் போரின் நாசத்திலும் மூழ்கியிருந்த போதிலும் தனக்கு இருந்த ஒரே துணையும் அப்போது ஒரு வல்லரசுமான ரஷ்யாவையே எதிர்த்து நின்றது. எவரது மிரட்டலுக்கும் அஞ்சாது திபெத்தைக் கபளீகரம் செய்தது. இப்போது சைனா தனக்குப் போட்டியாகக் கருதுவது அமெரிக்காவைத் தான். வேறு எந்த நாடும் அதற்கு லட்சியமில்லை. இந்தியா அதற்கு ஒரு லக்ஷியமே இல்லை. ஒரு மிரட்டல் போதும் இந்தியா வாலைச் சுருட்டிக்கொள்ள என்று தான் நினைக்கிறது. அப்படி நாம் அர��� நூற்றாண்டு காலமாக நடந்துகொண்டு வந்துள்ளோம். காந்தியும் புத்தரும் அவதரித்த நாடாயிற்றே.\nஅறுபது வருட காலத்துக்குள் பல துறைகளில் இந்தியாவுக்குப் பின் தங்கியிருந்த நாடு தான் சைனா, இப்போது பொருளா தாரத்திலும், ராணுவ பலத்திலும் இந்தியா என்ன, பல முன்னேறிய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முன் சென்று விட்டது. அறுபது வருட கால உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. மாவோவின் கலாசாரப் புரட்சி வரை சைனா இன்னும் படு மோசமாக நாசமடைந்திருந்தது. ஆக சைனாவின் பயங்கர பாய்ச்சல் நடந்தது சுமார் இருபது வருடங்களுக்குள்ளாக.\nகாரணம், சைனாவின் அதிகார வர்க்கத்தின் யதேச்சாதிகாரம் மாத்திரமல்ல. அந்த யதேச்சாதிகாரம், அசாத்திய தன் முனைப்போடு, துணிச்சலோடு, செயல்பட்டது. அதன் சரித்திரத்திலேயே ஊறியிருக்கும் ஏகாதிபத்ய பெருமை உணர்வு.. உலகமே தன்னைச் சுற்றியிருப்பதாக தான் அதன் மத்தியில் வீற்றிருப்பதாகத் தான் அதன் வரலாற்றுப் பிரக்ஞை இருந்திருக்கிறது. தன்னை மத்திய நாடு சுங் க்கோ (Chung kuo) என்று தான் சொல்லிக்கொள்கிறது. 60 வருட காலமாக ஒரு வெறிபிடித்த யதேச்சாதிகாரத்துக்கு அடிமைப் பட்டு, வாழ்ந்தாலும், எந்த சீனனும் நாட்டுப் பற்று குறைந்தவனாகி விடவில்லை. தான் நன்றாக வாழ்வதாகவே நம்புகிறான். அப்படி நம்ப வைக்கப் பட்டிருக்கிறான் என்பதுடன் அவன் நாட்டுப் பற்றும் அதற்குக் காரணம். இன்றும் சைனாவுக்காக பரிந்து பேசும் நம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல, சைனாவில் இந்தியாவுக்காகப் பரிந்து பேச யாரும் அதன் வரலாற்றில் இருந்ததில்லை. ரஷ்யா ஒரு வல்லரசாக இருந்த ஐம்பது அறுபதுகளில் கூட சைனா ரஷ்யாவை லக்ஷியம் செய்ததில்லை. மாவோ தன் போக்கில் தான் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். ஸ்டாலினுக்கு மாவோ என்றும் தண்டனிட்டவரில்லை. அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை. சமயம் கிடைத்த போதெல்லாம் யாரை கபளீகரம் செய்யலாம் என்றே அதன் வரலாறு இருந்து வந்திருக்கிறது.\nஇப்போது உலக நாடுகள் பலவும் சைனாவுடன் தம் உறவுகளை வெகு ஜாக்கிரதை உணர்வுடன் சுமுகமாகத்தான் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. வல்லரசாக இன்னும் ஆகாத போதே ஒரு வல்லரசின் கெடுபிடிகளுடன் சைனா உலக அரங்கில் மிதப்புடன் நடந்து கொள��கிறது. எங்கும் யாருக்கும் அது தன் உரிமைகள் என தான் கருதுவதை கொஞ்சம் கூட விட்டுக் கொடுப்பதில்லை. மற்ற நாடுகள் தான், அவை வல்லரசாக இருந்த போதிலும், அதனோடு சமாதானமாகப் போக சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nஉலகம் முழுதும் இப்போது சைனா- இந்தியா என்றே ஒரு இடைக்கோடு போட்டு இரண்டு பெரிய நாடுகளையும் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவுக்கு தான் இப்படிப் பேசப்படுவதில், சந்தடி சாக்கில் தனக்கும் ஒரு பொன்னாடை போர்த்தப்படும் சந்தோஷம். Basking in reflected glory என்பார்களே அப்படித்தான் இந்த ஒரே அடைப்புக்குறிக்குள் அடைபடும் ஜொலிப்புக்கும் மேல் அடிக்கடி நடக்கும் ஒப்பீடுகளில், சில விஷயங்கள் நமக்கு ஒரு கிறுகிறுப்பு தரம் விஷயங்களும் உள்ளன. சைனாவின் அதி வேக வளமும் பெருகி வரும் பலமும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று. மக்களைக் கொத்தடிமைகளாக்கி பெறப்படும் அதிவேக பாய்ச்சல். அந்த அதிவேகமும், பாய்ச்சலும் தொடர்ந்து நீடிக்கும் சாத்தியமில்லை. காரனங்கள், மக்களின் ஜனநாயக பங்களிப்பு இல்லாத போது ஒரு நாள் அடிமனக் கொந்தளிப்பு வெடிதெழும். இந்தியா அப்படி அல்ல. அதன் ஜனநாயக கட்டமைப்பு அத்தகைய திடீர் கொந்தளிப்புக்கள் இந்தியாவில் சாத்தியமில்லை. இந்தியா நிதானமாக, நிச்சயமாக முன்னேறி வருகிறது. ஆக இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் என்றும் ஆனால் சைனா அதிகம் போனால் இன்னம் ஒரு பத்திருபது வருடங்களுக்கு மேல் இத்தகைய வேகத்தைத் தொடர முடியாது. திடீரென அதன் கால் முடங்கிவிடும் என்றும் ஜோதிடம் சொல்கிறார்கள். சைனா என்றாலேயே,, பயந்து நடுங்கிக் கொண்டு, வாய் பொத்தி இருக்கும் இந்திய அதிகார தலைமைகளுக்கு இந்த ஜோதிடங்கள் ஒரு வாறான ஆறுதல் அளிக்கின்றனதான். ”சரி, நம் காலம் ஒழுங்காக கடந்து விடும்” என்ற நிம்மதியோடு வாளா இருக்கும் நடவடிக்கை தான். சும்மா இருப்பதும் ஒரு நடவடிக்கை தான் என்று வேறு ஒரு மகத்தான ராஜதந்திர பிரகடனம். (Not taking any action is also an action) நமக்குப் பழக்கமானது.\nநம்மால் நம் அதிகார தலைமைகளின் குணத்தை மாற்ற முடியாது. ஆனால் நாம் ஏகாதிபத்ய கனவுகளும், வரலாற்று ப்ரக்ஞையும், உலகிலேயே பலம் வாய்ந்த ஒரு மாபெரும் வல்லரசாக வேண்டும் என்ற அயராத முனைப்பும் அதை நோக்கிய நீண்டகால செயல் திட்டத்தோடு தளராது செயல்பட்டுவரும் ஒரு அண்டை நாட்���ை, நம்மை அடக்கியே வைத்திருக்கவேண்டும் என்ற முனைப்பும் கொண்ட அந்த அண்டை நாட்டை நாம் சரிவர புரிந்துகொள்ளவும் வேண்டும். அத்தோடு நம் எதிர்காலத்தை பற்றியும் ஒரு திட்டமிட்ட செயல்பாடு நமக்கு வேண்டும். இது இரண்டும் நம் தலைமைகளுக்கு இல்லாத போது நாமாவது நமக்குள் இது பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டும். அது பற்றி நம் அளவிலாவது கருத்துப் பரிமாறல்களும் சர்ச்சைகளும் எழச் செய்யவேண்டும். ஆனால் குடிமக்களாகிய நமக்கு made in China எலெச்ட்ரானிக்ஸ் சாதனங்களும் பொம்மைகளும் ரொமப் சீப் பாகக் கிடைக்கும் அர்ப்ப சந்தோஷத்தில் நம் கவலைகள் முடிந்து விடுவது, பயந்து பயந்து காலத்தை ஓட்டிவிடப் பார்க்கும் நம் அரசியல் தலைமகளுக்கேற்ற பிரஜைகள் தாம் நாமும் என்பதைத் தான் காட்டுகிறது.\nஇந்த சந்தர்ப்பத்தில் பல்லவி அய்யரின் சீனா – விலகும் திரை என்னும் புத்தகம் ஒரு முக்கியமான காலடி வைப்பு. நமக்கு இந்த காலடி வைப்பு இப்போதெல்லாம் ரஷ்யாவுக்குப் போய் ஆண்டையை பார்த்து தரிசனம் பாக்கியம் பெறுவது நின்று சைனாவுக்குப் போய் ஆண்டையப் பார்த்து தரிசன பாக்கியமும் உபதேசங்களும் பெற்று வரும் கம்யூனிஸ்டுகள் சொல்வதையோ, அல்லது நம் அரசியல் தலைமைகள் சொல்வதையோ(அல்லது சொல்லபயந்து வாய் மூடி இருப்பதையோ) கேட்டுப் பயன் இல்லை. இவர்களிடம் பெற நமக்கு ஏதும் இல்லை. நமக்குக் கொடுக்க அவர்களிடமும் ஏதும் இல்லை.\nபல்லவி அய்யர் சைனாவில் ஐந்து வருட காலம் இருந்தவர். சீன ஒளி பரப்புத் துறையில் பணியாற்றச் சென்று பின்னர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பத்திரிகைக் கல்வி படிப்பித்தவர். அங்கு சென்று சீன மொழி கற்றவர். அவரிடம் நாம் சந்தேகம் கொள்ளத் தூண்டும் ஒரே விஷயம் நம்ம ஊர் ஹிந்து பத்திரிகையுடன் அதுவும் உலகறிந்த சீனாவுக்குப் பல்லாண்டு பாடும் என். ராம் இருந்த காலத்திய தொடர்பு தான். ஆனால் அவர் புத்தகத்தைப் படித்த பின் அந்த சந்தேகங்களும் முற்றாக விலகின.\nபல்லவி அய்யர் தில்லியில் வளர்ந்தவர். முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் நிஜாமுதீன் பகுதியில் அவரது சிறு பிராயம்ம் கழிந்தது. கலாசார நோக்கில் தான் பாதி முஸ்லீம் என்று இந்த அய்யர் வித்தியாசமான அய்யர் என்று சொல்லும் பாவனையில் சொல்லிக் கொள்கிறார். தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர். பின்னர். இங்கிலா���்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-லும். இங்கிலாந்தில் இருந்த போது ஒரு ஸ்பானியரைக் காதலித்து மணந்தவர். பல்லவி ஜூலியோவாக தன்னை நாமகரணம் செய்துகொள்ளாது பல்லவி அய்யராகவே தன்னை அறியப்படுத்திக்கொள்பவர். சைனாவில் உணவு அவருக்குப் பிரசினயாக இருக்கவில்லை. சாப்பிடும் போது, ”இது என்ன நாய் மாமிசமா என்று ஜோக் அடிப்பாராம். இந்த பின்னணி. போதும் அவருக்கு அனுபவங்களையும் பார்வையையும் எந்த சார்பும் முன் தீர்மானிக்கவில்லை என்பதைச் சொல்ல. ஆகவே அவருடைய ஹிந்து பத்திரிகைத் தொடர்பைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. .\nஎனக்கு இது மிக சுவாரஸ்யமான, இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான பல புதிய தகவல்களைப் பார்வைகளை அளித்த புத்தகமாக இருந்தது. ஐந்து வருடங்களில் (2002 லிருந்து 2007 வரை) ஐம்பதுகளில் படித்த Edgar Snow-வின் Red Star Over China –க்குப் பிறகு சைனாவில் நிகழும் பெரும் மாற்றங்களைப் பற்றிச் சொல்லும் புத்தகம். ஐந்து வருடங்களில் (2002 லிருந்து 2007 வரை) சைனாவில் ஒவ்வொரு துறையிலும் நிகழ்ந்த மாற்றங்கள். அவை.\nஏதோ ராணுவ படையெடுப்பு நடப்பது போலத்தான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை உலகம் வியக்கும் வகையில் பிரமாண்ட மாக நிகழ்த்தி விடவேண்டும் என்ற தீவிர முனைப்பில் எதுவும் அரசுக்குத் தடையாக இருக்கவில்லை. பெய்ஜிங்கின் மூன்றில் ஒரு பகுதி, பழமையும் வரலாறும் தன்னுள் கொண்ட பகுதியை இடித்துத் தள்ள அவர்கள் தயங்க வில்லை. சாய் என்று இடிக்கப்பட வேண்டிய கட்டிட சுவர்களில் எழுதினால் போதும். எப்போது வேண்டுமானாலும் இடித்துக்கொள்ளலாம். இடிக்கப் பட்டன. அவ்விடத்தில் புதிய ராக்ஷஸ் கட்டிடங்கள் எழுந்துவிட்டன. உலகத்திலேயே பெரிய அணைக்கட்டுகள் அசுர செலவில், அசுர வேகத்தில் கட்டப் படுகின்றன. லக்ஷக் கணக்கில் மக்கள் குடிபெயர்க்கப் படுகின்றனர். லாஸா எக்ஸ்ப்ரெஸ், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து திபேத் தலைநகர் லாஸாவுக்கு 4000 மைல் நீள ரயில் பாதை, மலைகளைக் குடைந்து, அமைக்கப்பட்ட ரயில் பாதை பிராணவாயு குறைந்துவிடும் மூச்சுத் திணறும் உச்சத்தில், திடீரென உறையும் பனி, திடீரென அது கரைந்து தண்ணீராகவும் பெருக்கெடுக்குமாம். வேடிக்கை தான். இவ்வளவு கஷ்டங்களையும் எதிர்கொண்டு ஐந்து வருட காலத்தில் முடிந்து விடுகிறது. நம் ஊரில் மாயவரம் கும்பகோணம் அகலப் பாதை இன்னமும் போக்குவரத்துக்கு தயாராக வில்லை எத்தனை வருடங்கள் (இந்த அழகில் இந்தியாவும் சைனாவும் வல்லரசாகப் போகின்றனவாம்) பெய்ஜிங்கிலிருந்து லாஸாவுக்கு ஒரு வாரம் பிடிக்கும் பயணம் மிக சொகுசாக 2 நாட்களில் முடிகிறது. உலகம் வியக்கும் ரயில் பாதை அமைத்தது ராணுவத் தேவையை முன்னிட்டு என்று சொல்லலாம். உண்மை உண்டு. இந்தியாவிலும் ரயில் பாதை அமைத்தது பிரிட்டீஷ் அரசாங்கத்தின் ராணுவத் தேவைக்குத் தான் என்றார்கள். அந்த ரயிலில் தான் மகாத்மா காந்தி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்தார் சுதந்திரப் போராட்டத்துக்கு தன்னைத் தயார் செய்துகொள்ள. திபெத்தியர்கள் பயமும் அது தான். ஆனால் அது பயணிகளுக்கும் பொருளாதாரத் தேவைகளுக்கும் உல்லாச பயணிகளுக்கும் பயன் படும். பயன் படப் போவது சீனர்களுக்குத் தான் திபேத்தியர்களுக்கு அல்ல என்பதும் வாஸ்தவம் தான். ஆனால் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சாத்தியமே இல்லை என்று கைவிரித்த காரியம் ஐந்து வருடங்களில் சாத்தியமாக்கிக் காட்டியுள்ளது சீன அரசு. இப்போது லாஸாவில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்கள், பெரிய மால்கள் காட்சி தருகின்றன. திபேத்தில் பல புதிய சாலைகள், நகரங்கள். புதிய வியாபார ஸ்தலங்கள்.\nமுன்னால் இடித்துத் தள்ளப்பட்ட பௌத்த கோயில்களும் லாமாக்களின் மடங்களும் இப்போது திரும்ப கட்டப்பட்டு வருகின்றன. காரணம் மாவோ காலத்தில் மதம் ஒரு அபினி. அழிக்கப்பட வேண்டியது. இப்போது அவரவர் மதம் சார்ந்த வாழ்க்கை அனுமதிக்கப்படுகிறது. காரணம் மறுபடியும் மக்களுக்கு ஒரளவு வாழும் சுதந்திரம் தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். அரசு அதிகாரத்தைக் கேள்வி கேட்கக் கூடாது. அரசு கட்டளைகளுக்கு அடி பணிய வேண்டும். திபெத்தில் தலாய் லாமா பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாது. அந்தந்த பிரதேச மொழிகளைக் கற்கலாம். ஆனால் மண்டாரின் (வடக்கு சைனாவில் பேசப்படும் சீன மொழி) கட்டாயம் கற்க வேண்டும். அதில் தான் அரசு பணிகள் அத்தனையும் நடக்கும்.\nமுன்னர் தடைபடுத்தப்பட்ட இடங்களில் கிறித்துவமும் இஸ்லாமும் இப்போது அரசு ஆதரவு பெறுகின்றன. நிறைய இடங்களில் தேவாலயங்கள், மசூதிகள் கட்டப் படுகின்றன. அரபு மொழி கற்க முகம்மதியர்கள் பெரும்பான்மையில் வாழும் மேற்கு எல்லையோர ���ிரதேசத்தில் அனுமதிக்கப்படுகிறது. காரணம், மறுபடியும் இப்போது சீன தலைவர் ஹு ஜிண்டாவின் சுருதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று பிரகடனம் செய்யப்பட்ட தேசீய கொள்கை தான். அவ்வப்போது இப்படி ஏதோ ஒரு தேசிய கொள்கை பிரகடனப்படுத்தப் படும். நூறு பூக்கள் மலரட்டும் என்ற மாவின் கோஷத்தில் எத்தனையோ மாவோ கூட்டாளிகள் அவமானப்படுத்தப்பட்டார்கள் மக்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறைவைக்கப்பட்டார்கள். அந்த மாதிரியான ஸ்லோகன் அல்ல இது. அவ்வப்போது அரசு வெளியிடும் கொள்கைகளை எதிர்க்கக் கூடாது. கொடுக்கப் பட்டுள்ள வேலிக்குள் யாரும் சுதந்திரமாக இருந்து கொள்ளலாம்\nதிபெத்தில் தனக்கு திபெத்திய மொழி பெயர்ப்பாளனாக பல்லவி அய்யர் அமர்த்திக் கொண்டவன் சைனாவை உள்ளுக்குள்ளேயே குமைந்து குமைந்து எதிர்ப்பவன். எல்லா திபெத்தியர்களும் அப்படித்தான். 60 வருடகால கொடூர ஆக்கிரமிப்புக்குப் பின்னும் சீன எதிர்ப்பு அவர்கள் ரத்தத்தில் கொதித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பாளன் தன் விசிட்டிங் கார்டை கொடுக்கிறான். மடித்த அந்த கார்டை சற்றே திறந்து அதில் தலாய் லாமா படம் அச்சிட்டிருப்பதைக் காட்டுகிறான் ரகசியமாக. தலாய் லாமா பெயரை உச்சரிப்பது கூட தடை செய்யப் பட்டுள்ள நிலையில் அவன் எதிர்ப்பு அது. இந்தியா திபேத்தியர் அனைவருக்கும் ஒரு யாத்திரை பூமி. தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு.\nசைனா கொஞ்சம் கூட இடைவிடாது ராக்ஷஸ் வேகத்தில் தன்னை பலப்படுத்திக்கொண்டும் நாட்டை வளப்படுத்திக் கொண்டும் வருகிறது. பல்லவி அய்யர் சொல்கிறார்: 2006-ல் சீனாவில் ஏற்கனவே 86,000 அணைகள் இருந்தன இது உலகம் முழுதும் இருக்கும் அணைகளில் 46 சதவிகிதம். இதில் வீடிழந்தவர்கள் தொகை 1.6 கோடி பேர்.” அங்கு மேதா பட்கரோ அல்லது வேறு யாருக்குமோ இடமில்லை. தலைதூக்கிய அடுத்த நிமிடம் அவர்கள் மாவோ இருக்குமிடத்தை அடைவார்கள். ஒரு இடத்தில் அணைகட்ட சர்வே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. யாருக்கும் அங்கு வீடு இழக்கப் போகும் லக்ஷக்கணக்கிலானவர் எவருக்கும் அது பற்றி செய்தி இல்லை. ஒரு நாள அனைவரும் முன்னறிவிப்பு இன்றி வேறிடத்துக்கு அனுப்பப் படுவார்கள். அதிர்ஷடமுள்ளவருக்கு ஏதோ நஷ்ட ஈடு கிடைக்கும். தமிழ் நாட்டில் ஜனநாயகத்தில் நடப்பது அங்கு பெரும் அளவி���் சர்வாதிகார ஆட்சியில் நடக்கிறது.\nஆனால் பல்லவி அய்யர் சொல்கிறார். கொழுத்த பணக் காரர்கள் இருக்கிறார்கள் தான். முன்னை விட இப்போது பணம் புரள்கிறது தான். முன்னைவிட மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். மறுக்கப்பட்ட சுதந்திரம் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. பொருளாதார சுதந்திரம் அவர்களை மகிழ்விக்கிறது. இந்தியாவில் காணுவது போல ஏழைகளை அங்கு காணவில்லை. சைனா பூராவும் எந்த மூலைக்கும் செல்ல அகலமான சாலைகள் கார் வழுக்கிக்கொண்டே விரைந்து செல்லும் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன். இந்த வசதியே வெளிநாட்டவர்களை முதலீடு செய்ய அழைக்கின்றன. விரைவாகச் செயல்படுவதால் அரசின் முடிவுகளில் எங்கும் தாமதம் ஏற்படுவதில்லை.\nமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். அதற்கான எல்லா வசதிகளும் நாட்டில் ஏற்படவேண்டும். என்பதில் அரசு முனைப்பாக இருக்கிறது. அரசை எதிர்த்து மாத்திரம் மூச்சு விடக்கூடாது. இந்தியா போல் அசுத்தமும் குப்பைகளும் குண்டும் குழியுமான சாலைகளும் சைனாவில் இல்லை. வாஸ்தவம் அங்கும் லஞ்சம் உண்டு தான். ஆனால் காரியங்கள் நடக்கின்றன. 10 இருபது சதவிகிதம் பணத்தை அதிகாரிகளும் இன்னும் சம்பந்தப் பட்ட மற்றவர்களும் சுருட்டிக் கொண்டாலும், 80 சதவிகித வேலைகள் நடக்கின்றன. இந்தியாவிலோ வேலையே ஏதும் நடக்காமல் பணம் கொள்ளை போகின்றது. அது தான் இங்குள்ள லஞ்சத்துக்கும் அங்குள்ள லஞ்சத்துக்குமான வித்தியாசம். மேஸ்திரியிலிருந்து கவுன்சிலர் என்று ஒரு பெரிய வரிசை மந்திரி வரை லஞ்சப் பணம் நிர்ணயிக்கப்பட்ட சதவிகிதத்தில் வினியோகிக்கப்படுவது நடைமுறையானால், இந்த [ப்ராண்ட் ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய சாய் என்று எழுதப்பட்டால் வீடு என்ன ஒரு குடியிருப்பு பகுதியே இடிக்கப்பட்டு விடும். அங்கு ஒரு அகல சாலையோ, அடுக்குமாடி குடியிருப்புகளோ, அல்லது ஒலிம்பிஸ் கட்டிடமோ எழும். எழும் கட்டாயம். 1970-லிருந்து பிரகடனப்படுத்தப்பட்ட கூவம் மணக்கும் கோஷம் இன்றும் 40 வருடங்களாக கோஷமாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் தான். ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை வோட்டு போடுகிறவர்களுக்கெல்லாம் ரூ ஆயிரமோ ஐய்யாயிரமோ கிடைத்துவிடுகிறது.\nஇந்த இரண்டு எக்ஸ்ட்ரீமுகளுக்கிடையே இடைப்புள்ளி எதுவுமே கிடையாதா லஞ்சம் கொடுத்து, இலவசங்களை வாரி இறைத்து ப��ற்ற வோட்டுகள் அதிகாரம் செய்பவர்கள் தாம் நாம் இருப்பது ஜனநாயக நாட்டில். சர்வாதிகார ஆட்சியில் அல்ல என்பார்கள். இந்த வாதத்தின் ஆபாசத்தை என்ன சொல்ல\nசீனாவில் இப்போது யோகா ஆங்கிலம் ஹிந்தி, அரபி என்று எல்லா மொழிகளையும் கற்கும் வேகம் பற்றியிருக்கிறது. காரணம் அவை தான் வெளி உறவுக்கும் உலக வாணிப பெருக்கத்திற்கும் சீன பொருளாதார வளத்திற்கும் இட்டுச் செல்லும்.\n2003-ல் பல்லவி அய்யரும் அவரது கணவர் ஜூலியோவும் ஒரு டாங்கோ வகுப்புக்குச் செல்ல அங்கு இருந்த ஒரு சீனப் பெண் “ஓம் சூர்யாய நமஹ” என்று வரவேற்கிறார். அந்தச் சீனப் பெண்ணுக்கு சைன அரசுக்கு இருக்கும் இந்தியப் பகைமை, மண்டாரினில் இதை எப்படி சொலவது என்று கேட்கவில்லை. நம்மூரில் தான் “ஞாயிறு போற்றுதும்” என்று சொல்லலாமா என்று கேட்கத் தோன்றுகிறது. யோகா மையம் நடத்தும் மோகன் அவரது சீன காதலி அழைப்பில் வந்தவர். வந்த இரண்டாவது மாதத்தில் மூன்று டஜன் மாணவர்கள் சேர்ந்தார்கள். மறுபடியும் பல்லவி அய்யர் சந்தித்த போது மோகனின் யோகா மையத்துக்கு 51 கிளைகள் பெய்ஜிங்கில் மாத்திரம் 3500 மாணவரகள். சீனா முழுதும் 10,000 மாணவர்கள். யோகா மீது ஏது இத்தனை மோகம் யோகாவை நாடுபவர்கள் சைனாவின் செல்வந்தர்கள்.\n2002-ல் இந்தியா பெற்ற அந்நிய முதலீடு 5.5 பில்லியன் டாலர். சரிதானா. அதேசமயம் கம்யூனிஸம் தழைத்தோங்குவதாகச் சொல்லப்படும் சைனாவில் 2005-ல் அந்நிய முதலீடு 72.4 பில்லியன் டாலர். இந்திய கம்யூனிஸ்டுகள் இது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. இந்தியாவை மாத்திரம் தாக்குவார்கள் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு அடிமையாகிவிட்டதாக. சைனா இந்தியாவை விட 15 மடங்கு அதிகம் அடிமையாகிவிட்டதே இந்தக் கணக்கில்\nஇப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னம் ஒரே ஒரு காட்சியை மாத்திரம் சொல்லி, மேலும் அறிய பல்லவி அய்யரின் புத்தகத்துக்குச் செல்லுமாறு சொல்லி முடிக்கிறேன். அடுக்கு மாடி வீட்டை விட்டு பெய்ஜிங்கின் (ஹூடாங் என்று சொல்லப்படும்) பழம் வீடுகள் இருக்கும் பகுதிக்குக் குடிபோக நினைத்து கடைசியில் வீடு ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். பழங்கால வீடு. நவீன வசதிகளுடன் அதன் உள்கட்டமைப்பு மாற்றப் படுகிறது. பல்லவி அய்யர் சொன்ன மாற்றங்களுடன்\nவீட்டுக்குச் சொந்தக்காரர் வூ எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பிக்கிறார். கழிப்பறையைக் காட்டி உபயோகித்துப் பாருங்கள் என்று. அதன் மகத்துவத்தில் பெருமை கொள்கிறார்.\nவீடு சின்னதாக நன்றாக இருக்கிறது. வீட்டு நடுவில் ஒரு மரம். அழகாக அதன் அடியில் உட்கார்ந்து கொள்ளலாம்.\nதிடீரெனெ காலையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் வூ. குழாய் ரிபேர் சாமான்களுடன். கதவு திறந்ததும் அனுமதி கூட கேட்காமல் உள்ளே நுழைந்து டாய்லெட்டைக் கழுவுகிறார். குழாய்களை ரிபேர் செய்கிறார். மறும் ஒருமுறை வாசலில் துடைப்பத்துடன் நிற்கிறார். வழ்க்கம் போல உள்ளே நுழைந்து மரத்தடியிலும் சுற்றிலும் இருக்கும் குப்பைகளை அகற்றுகிறார்./ துடைப்பத்தை பல்லவி அய்யரிடம் கொடுக்க மறுக்கிறார்.\nஒரு நாள் தன் மனைவியை அழைத்து வருகிறார். இவர் வேலை செய்ய வூ தன் காரியத்தில் முனைப்பாக இருக்கிறார். சுற்றி யிருப்பவர்கள் எல்லாம் வெள்ளைக்காரனை மணந்த ஒரு கருப்பு இந்தியரைப் பார்க்கக் கூடுகிறார்கள்.\nவூ ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஞ்சினீயர். அவருக்கு இது போல இன்னும் பல வீடுகள் ஹூடாங்கில் சொந்தம். அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் தன் வேலைகளுக்கு ஒரு மோபெட்டும், தன் மகனுக்கு ஒரு காரும் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மகன் காரில் ஊர் சுற்றுவது தான் வேலை. அவர் தன் மகனுக்கு எங்காவது ஒரு டிரைவர் வேலை வாங்கிக்கொடுக்கும்படி பல்லவியையும் அவர் கணவரையும் கேட்கிறார்.\nவூ ஆரம்பத்தில் இம்மாதிரி ஒரு பழைய வீட்டில் தான் இருந்தார். கலாசாரப் புரட்சியின் போது அவர் வீடு பறிபோயிற்று. அவர் எங்கோ தூரத்தில் அக்தியாக அனுப்பப் படுகிறார். அங்கு அவரைச்சீர்திருத்த கக்கூஸ் கழுவும் வேலை தரப்படுகிறது. பல வருஷ சிறைவாசத்துக்குப் பிறகு, டங் சியாவ் பிங் ஆட்சியில் அவர் ஊர் திரும்புகிறார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஒய்வு பெற்றுத் திரும்புகிறார். அந்தச் சமயம் அரசு கொள்கை மாறி யாரும் கொஞ்சம் நிலம் அரசு குத்தகையில் பயிர் செய்து கொள்ளலாம். வீடு வைத்துக்கொள்ளலாம் என்று மாறுகிறது. வூ முதலில் ஒரு வீடும் பின்னர் ஹூடாங்கில் அலைந்து இன்னும் பல வீடுகள் வாங்குகிறார். இப்போது அவர் கோடீஸ்வரர். சில வருஷங்கள் முன் மக்கள் விரோதி என குற்றம் சாட்டப்பட்டு எங்கோ கக்கூஸ் கழுவியவர். இப்பொதும் அவர் குழாய் ரிபேர், வீடு பெருக்குவது கக்கூஸ் சுத்தம் செயவது என பல வேலைகள் செய்பவர். முகம் சிணுங்காமல். சந்தோஷமாக. பல சமயம் பல்லவி அய்யரின் விருந்தினராவார்.\nஇன்னொரு காட்சி. படித்தவன். வேறுஏதோ வேலை செய்தவன். இப்போது ஹூடாங்கில் உள்ள கக்கூஸை கழுவி சுத்தம் செய்கிறான். இதில் பணமும் நிறையக் கிடைக்கிறது. வேலையும் சுலபம்.\nசைனாவில் யாரும் எந்த வேலையும் செய்யும் மனப் பக்குவம் பெற்றவர்கள். உழைப்பில் கௌரவம் பார்ப்பதில்லை.\nநம்மூரில் நம் வாழ்க்கையில் அனேக நம்பிக்கைகள் நம்மை அடக்கியாள்கின்றன. மூட நம்பிக்கையோ பகுத்தறிவோ என்னவோ வாக இருந்துவிட்டுப் போகட்டும்.\nமார்க்ஸ் எங்கோ சொல்லியிருக்கிறாராம். ஏழு பேருக்கு மேல் ஒருத்தன் தன் கீழ் வேலைகமர்த்தினால் அவனிடம் முதலாளீய சுரண்டல் மனம் தோன்றிவிடுகிறது என. இந்த ஏழு கணக்கு எப்படி வந்ததோ. இருக்கட்டும். சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திர்ப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள். யாரும் யாருக்கும் கீழ் வேலை செய்வதில்லை. இது கூட்டுறவு அடிப்படையில் எல்லோரும் வேலையாட்கள். எல்லோரும் முதலாளிகள் தான் என்.று அரசு விதிகளின் கண்ணில் மிளகாய் தூவி பெரிய தொழில் சாலைகளை அமைத்துக் கொள்கிறார்களாம்.\nசட்டத்துக்குச் சட்டமும் ஆயிற்று. தன் காரியத்துக்கும் தடையில்லை.\nசுரீந்தர் சிங் என்று ஒரு சர்தார்ஜிக்கு ஒரு ஹோட்டலில் வேலை. கிடைத்தது. சுரீந்தர் சிங்கின் தலைப்பாகை வெளிநாட்டவரைக் கவரும் என்பது அவர்கள் எண்ணம்.. ஒரு நாள் சுரீந்தர் சிங் கிராப் வைத்துக் கொண்டான் ஹோட்டல் நிர்வாகம் கிராப் வைத்துக்கொண்டாலும் தலைப்பகையை விடக்கூடாது. இல்லையெனில் அவனுக்கு வேலை கிடையாது என்று சொன்னதாம். சீன அரசு போலவே ஹோட்டலுக்கும் தன் வியாபாரத்தில் தான் அக்கரை. சுரீந்தர் சிங்கின் மதம் பற்றி ஏதும் அக்கறை இல்லை.\nசைனாவை ஒரு சமயம் சார்ஸ் அசுரத்தனமாகத் தாக்கியது. சீன அரசு அதை மறைத்தது. ஒப்புக்கொள்ள மறுத்தது. ஆனால் அது விஷவேகத்தில் பரவவே, இந்த மின் இணைய யுகத்தில் எதை மறைக்க முடியும் உடனே சார்ஸ் தாக்குதலை ஒப்புக்கொண்டு அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டது அரசு தீவிரத்தையும் செயல் உத்வேகத்தையும் காட்டியது. ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய மருத்துவ மனை ஏழே நாளில், ஏப்ரல் 24லி���ுந்து 30க்குள் கட்டி முடிக்கப்பட்டது. அதில் 1200 டாக்டர்கள் நர்ஸுகள்.\nஒரு ஊரையே முதலாளிகளின் பங்களா வாசிகளாக மாற்றிய ஒரு தொழிலதிபர் கூறுகிறார்:” எங்களூர் மக்கள் கம்பெனி பங்குகள் வைத்திருக்கிறார்கள். நல்ல டிவிடெண்ட் வருகிறது. இது முதலாளித்துவம். எல்லோருக்கும் இலவசமாகக் கல்வி, மருத்துவ உதவி கிடைக்கிறது. இது கம்யூனிசம். மாதா மாதம் சம்பளம் போனஸ் எல்லாம் கிடைக்கிறது. இது சோஷலிசம். இப்படி எல்லாவற்றிலிருந்தும் நல்லதை எடுத்துக்கொள்கிறோம். கெட்டதைத் தள்ளி விடுகிறோம்”\nஇன்னொரு மேற்கோள்; ”ஆண்டாம் அடிமை என்ற நிலபிரபுத்துவ வேற்றுமை மறைந்தது அதற்குப் பதிலாக கட்சிக்காரன் மற்றவன் என்ற புதிய கோணத்தில் அதிகாரமும் சலுகைகளும் சிலருக்கு மாத்திரம் அமோகமாகக் கிடைத்தன” ( தமிழ் நாட்டைச் சொல்வதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம் அந்த நினைப்பு சரியென்றே தோன்றினாலும் சொல்லப்படுவது சைனாவைப்பற்றி.) .\nகடைசியாக, “ஜனநாயக இந்தியாவை விட சர்வாதிகார சீனாவில் தான் குடிமக்கள் சுயமரியாதையுடன் வாழ்கிறார்கள்” இது பல்லவி அய்யர் ஒரு கட்டுரையில்.\nசீனா: விலகும் திரை (பல்லவி அய்யர்) தமிழில் ராமன் ராஜா: கிழக்கு பதிப்பகம். 33/15 எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார் பேட்டை. சென்னை – 18 ப. 357 விலை ரூ 200\nவிஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\nஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்\nதருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)\nசீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)\n(65) – நினைவுகளின் சுவட்டில்\nராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5\nஅமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nசிறு வாழ்வு சிறு பயணம்\n‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…\nபல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..\nமாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4\nவாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”\nஇவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்\nதமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்���ரம்(சுவிசு) பேச்சு\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nஇலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்\n”பருத்திக்காடு” – நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)\nச. மணி ராமலிங்கம் கவிதைகள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)\nPrevious:நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5\nNext: தமிழில் முதல் அணுசக்தி நூல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\nஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்\nதருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)\nசீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)\n(65) – நினைவுகளின் சுவட்டில்\nராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5\nஅமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nசிறு வாழ்வு சிறு பயணம்\n‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…\nபல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..\nமாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4\nவாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”\nஇவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்\nதமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nஇலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்\n”பருத்திக்காடு” – நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)\nச. மணி ராமலிங்கம் கவிதைகள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=540405", "date_download": "2020-01-29T09:58:08Z", "digest": "sha1:FJVL7EWBOFKH4UXP46S6D6IQ2N65265W", "length": 8283, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மராட்டிய ஆளுநர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு | Congress accuses the Maratha Governor of mocking democracy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமராட்டிய ஆளுநர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு\nடெல்லி: மராட்டிய ஆளுநர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஆட்சியமைக்க கட்சிகளுக்கு அவகாசம் வழங்கியதில் ஆளுநர் பாரபட்சமாக நடந்துள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பிறகு கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அளிக்காதது ஏன் என்று சுர்ஜோவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.\nமராட்டிய ஆளுநர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டம் ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nகுரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது: டிஎன்பிஎஸ்சி\nஅவிநாசி அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nபெரம்பலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை\nகொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியத்தை ஹோமியோபதி சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம்: ஆயுஷ் அமைச்சகம்\nகாஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது\nஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் நடுத்தெரு பகுதி கிணற்றில் ரேஷன்கடை ஊழியர் சடலமாக மீட்பு\nதருமபுரி அருகே அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை ���ாணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nகோவை பெரியக்கடை வீதியில் உள்ள ஸ்ரீவாசவி செயின்ஸ் நகைக்கடையில் வருமானவரி சோதனை\nதிருச்சி அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை\nஆகம விதி என்பதே தமிழ் வார்த்தை தான்: தஞ்சை கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரும் வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி: 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nமேற்குவங்க போராட்டத்தில் நடந்த வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்\nகப்பல் ஊழியர்களுக்கு கொல்கத்தா துறைமுகத்தில் மருத்துவ பரிசோதனை\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை\n482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/recipes/non_veg/index.php", "date_download": "2020-01-29T09:51:24Z", "digest": "sha1:FQRFQBTGQ4V3EJZHIJ2H7IMSP25EGIZC", "length": 6769, "nlines": 115, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Recipes | Food | Cook | Non Veg", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி ��றிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅமெரிக்கன் கிராப் கேக்ஸ்(crab cakes)\nசில்லி நண்டு (சைனீஸ் முறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/sportswit-epaper-sportwit", "date_download": "2020-01-29T10:13:32Z", "digest": "sha1:ZORKSU7AYVW3LA4CBXQCUN3SPUEVZ7BG", "length": 61807, "nlines": 77, "source_domain": "m.dailyhunt.in", "title": "Sportswit Epaper, News, Sportstwit Tamil Newspaper | Dailyhunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nமகாத்மா காந்தி நினைவு நாள்\nநியூசிலாந்து டாஸ் வின் வெற்றிக்கனி யாருக்கு \nஇந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டனில் உள்ள செடான்...\nஅரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா -19 அணி .\n19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்கா வில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடைபெற்ற...\nசிக்ஸர் சென்ற பந்தை தட்டி விட்டு கேட்ச் பிடித்த ரோஹித்.. குவியும் பாராட்டு..\nஇந்திய அணி தற்பொழுது நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டி-20, 3 ஒருநாள்...\nதனக்கு கிடைத்த பரிசு தொகையை இருமடங்காக விலங்குகள் நலனுக்காக வழங்கிய இந்திய கிரிக்கெட்டர்..\nஇந்திய அணி தற்பொழுது நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5...\nஇன்னும் 25 ரன்கள்தான்.. தோனியின் சாதனையை நெருங்கும் கோலி..\nஇந்திய அணி சார்பில் நிறைய சாதனைங்களைப்படைத்த ஒரே வீரர், மகேந்திர சிங் தோனி. அவரின் அனைத்து சாதனைகளையும்...\nஐபிஎல் போட்டிகள் நடக்கும் நேரத்தில் மாற்றமில்லை.. சவுரவ் கங்குலி உறுதி..\nவருடா வருடம் ஐபிஎல் போட்டி, இந்தியாவில் கோலாகலமாக நடைபெறும். 8 அணிகள் கலந்துகொள்ளும் இந்த...\nகைக்கு வந்த கேச்சை தவற விட்ட கேப்டன்.. கோபத்தில் சிரித்த பந்துவீச்சாளர்\nஇந்திய அணி தற்பொழுது நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டி-20, 3...\nகைக்கு வந்த கேச்சை தவற விட்ட கேப்டன்.. கோபத்தில் சிரித்த பந்துவீச்சாளர்\nஇந்திய அணி தற்பொழுது நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டி-20, 3...\nமகளுடன் பயிற்சியில் ஈடுபடும் கோப் பிரயன்ட்.. கண்களை கலங்கவைக்கும் வீடியோ..\nஅமெரிக்க கூடைப்பந்தின் ஜாம்பவானாக விளங்குபவர், கோப் பிரயன்ட். இவர் லாஸ் எங்ஜல்ஸ்...\nமுன்னாள் உலக சாம்பியனை வீழ்த்திய 14 வயது சிறுவன்..\n18வது ஜிப்ராதர் செஸ் போட்டி, லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் சென்னையை சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா கலந்துகொண்டார்....\nதனது 13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபல கூடை��்பந்து வீரர்.. கண்ணீரில் ரசிகர்கள்..\nஅமெரிக்க கூடைப்பந்தின் ஜாம்பவானாக விளங்குபவர், கோப் பிரயன்ட்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/03/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-18-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-29T08:16:24Z", "digest": "sha1:RLGFX5WN7NQAUWEGQYUQ4TY3CDHLXVOJ", "length": 33967, "nlines": 329, "source_domain": "ta.rayhaber.com", "title": "Akçaray Filosunu Genişletiyor! 18. Tramvay Raylarda... | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[24 / 01 / 2020] அங்காரா ஒய்.எச்.டி விபத்து வழக்கின் இரண்டாவது விசாரணையில் நீதிபதியிடமிருந்து அவதூறான கருத்துக்கள்\tஅன்காரா\n[24 / 01 / 2020] AKP மற்றும் MHP இலிருந்து YHT சந்தா டிக்கெட் உயர்வுக்கு பதில்\tஅன்காரா\n[24 / 01 / 2020] சாம்சூன் அதிவேக ரயில் நிலையத்தின் இடம் தீர்மானிக்கப்பட்டது\tசம்சுங்\n[24 / 01 / 2020] IETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\tஇஸ்தான்புல்\n[24 / 01 / 2020] பேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\tஇஸ்மிர்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்கோகோயெய் XXAkçaray அதன் கடற்படை விரிவடைகிறது 18. டிராம் ஆன் ரெயில்ஸ் டிராம்\nAkçaray அதன் கடற்படை விரிவடைகிறது 18. டிராம் ஆன் ரெயில்ஸ் டிராம்\n16 / 03 / 2019 கோகோயெய் XX, புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி, டிராம்\nஅகாரே அதன் கடற்படையை விரிவுபடுத்துகிறது 18. தண்டவாளங்களில் டிராம் ...\nகோகேலி பெருநகர நகராட்சியின் இணைப்பாளர்களில் ஒருவரான டிரான்ஸ்போர்ட்ட்பார்க் ஏ. டிராமில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை, குடிமக்களின் திருப்தி மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிலை வழியாக டிராம்வே விரிவாக்கம் காரணமாக ஆர்டர் செய்யப்பட்ட டிராம்களின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிடைத்துள்ளது. சேவையின் தரம் மற்றும் பயணிகளின் திருப்தியை அதிகரிக்கும் பொருட்டு, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டிராம் மூலம் கோகேலி மக்களுக்கு சேவை செய்யும் டிரான்ஸ்போர்ட்ட்பார்க், குடிமக்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்துள்ளது.\nAKÇARAY FLEET அதிகரிக்க தொடர்கிறது\nஇது அகாராயைத் திறந்த நாளிலிருந்து, குடிமக்களின் தீவிர ஆர்வத்தை சந்தித்தது. ஆறுதலும் பாதுகாப்பும் முன்னணியில் இருக்கும் அகாரே டிராம் வரிசையில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் எ���்ஸ்என்யூஎம்எக்ஸ் அதிகரிக்கும். மேடை திறப்புடன் நியமிக்கப்பட்ட டிராம்களின் 2 தண்டவாளங்களுக்கு குறைக்கப்பட்டது. டிரான்ஸ்போர்ட்ட்பார்க், குடிமக்களை நிலையத்தில் மிகக் குறைந்த மட்டத்தில் வைத்திருப்பதன் மூலம் அவர்களுக்கு போக்குவரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சமீபத்திய டிராம் மூலம் சேவையின் தரத்தை உயர்த்தும்.\nஆர்வமுள்ள மணிநேரங்களில் 5 நிமிடங்களுக்கான நேரம்\nஉச்ச நேரங்களில் 5 நிமிடங்களுக்கு செல்லும் டிராம் சேவைகளுடன் குடிமக்களின் திருப்தி அதிகரிக்கும் போது, 05: 50 - 24: 00: 304: 256: வார நாட்களில் 238, சனிக்கிழமைகளில் XNUMX மற்றும் ஞாயிற்றுக்கிழமை XNUMX.\nபாதுகாப்பான, வேகமான மற்றும் வசதியான போக்குவரத்து\nதற்போதுள்ள எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிலையத்திற்கு கூடுதலாக பீச் ரோடு பகுதிக்கு கூடுதல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிலையம் கூடுதலாக அகராய் டிராம் வரி மொத்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிலையத்தில் தொடர்ந்து சேவை செய்கிறது. டிரான்ஸ்போர்ட்ட்பார்க், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் புதிய பாதை கடற்கரை சாலை பகுதிக்கு திறக்கப்பட்டுள்ளது, பள்ளி மாவட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் கோகேலி மாநில மருத்துவமனையின் குடிமக்கள் பாதுகாப்பான, வேகமான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்குவதன் மூலம் பாராட்டப்படுகிறார்கள்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமெட்ரோ சுற்றுலா அதன் கடற்படை விரிவடைகிறது\nபுளூலஸ் போக்குவரத்து கப்பற்படை விரிவடைகிறது\nவளைகுடா போக���குவரத்து ரயில்வே கடற்படையை விரிவுபடுத்துகிறது\nசீமென்ஸ் வியன்னாவில் லைட் இரயில் உற்பத்தியை விரிவுபடுத்துகிறது\nஆல்ஸ்டாம் HVDC ஒப்பந்தங்களுடன் ஆற்றல் தாழ்வாரங்கள் விரிவடைகிறது\nப்ராசா உள்நாட்டு உற்பத்தியில் நெட்வொர்க் விரிவடைகிறது\nயுபிஎஸ் சீனா-ஐரோப்பா இரயில் சேவையை விரிவுபடுத்துகிறது\nமலேசியா பெரு நகரங்களை விரிவுபடுத்துகிறது\nGEFCO துருக்கி மின் கற்றல் மேடையில் உள்ளடக்கத்தை விரிவடைந்து உள்ளது\nஅத்யமான் நகராட்சி சிக்னலைசேஷன் நெட்வொர்க்கை விரிவுபடுத்துகிறது\nதுருக்கியில் Akçaray டிராம் வரி திட்டம் விரைவில்\nடிராக்வே வாகன கொள்முதல் ஒப்பந்தம் அகாசே திட்டத்தில் கையெழுத்திட்டது\nஅனைத்து உள்கட்டமைப்பு அக்சாரே டிராம் ரூட்டிலும் புதுப்பிக்கப்பட்டது\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஇஸ்தான்புல்லில் உலக ஸ்மார்ட் நகரங்கள் காங்கிரஸ் முடிந்தது\nகெய்சேரி மின்சார பேருந்துகளை சந்திக்கிறார்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 25 ஜனவரி 1884 ஹிகாஸ் கவர்னரும் தளபதியும்…\nகபாடாஸ் பாஸ்கலர் டிராம் வரிசையில் மறக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள்\nடெகிரா சந்தி ஸ்மார்ட் சந்தி அமைப்பு போக்குவரத்து அடர்த்தியை தீர்க்கிறது\nஅங்காரா ஒய்.எச்.டி விபத்து வழக்கின் இரண்டாவது விசாரணையில் நீதிபதியிடமிருந்து அவதூறான கருத்துக்கள்\nகாசியான்டெப் ப்ளூ தனியார் பொது பேருந்துகள் பூல் அமைப்புக்கு மாற்றப்பட்டன\nAKP மற்றும் MHP இலிருந்து YHT சந்தா டிக்கெட் உயர்வுக்கு பதில்\nடிராம் குருசெமலி முக்தார்களிடமிருந்து நன்றி\nசாம்சூன் அதிவேக ரயில் நிலையத்தின் இடம் தீர்மானிக்கப்பட்டது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nபேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\n118 விமர்சன சேனல் இஸ்தான்புல் CHPli Tanrıkulu இலிருந்து கேள்விகள்\nசர்ச்சைக்குரிய பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு கையகப்படுத்துவதற்கான CHP அழைப்புகள்\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nஇராணுவ தள்ளுபடி பயண அட்டை விசாக்களுக்கான கடைசி நாள் ஜனவரி 31\nYHT மாத சந்தா டிக்கெட் உயர்வில் டி.சி.டி.டி பின்வாங்காது\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nடெனிஸ்லி ஸ்கை மையம் சுற்றுலா நிபுணர்களின் புதிய விருப்பமாகும்\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nடெகிரா சந்தி ஸ்மார்ட் சந்தி அமைப்பு போக்குவரத்து அடர்த்தியை தீர்க்கிறது\nகாசியான்டெப் ப்ளூ தனியார் பொது பேருந்துகள் பூல் அமைப்புக்கு மாற்றப்பட்டன\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nபேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\n118 விமர்சன சேனல் இஸ்தான்புல் CHPli Tanrıkulu இலிருந்து கேள்விகள்\nதிட்டத்தின�� விவரங்கள் மெர்சின் மெட்ரோ ஊக்குவிப்பு கூட்டத்தில் பகிரப்பட்டன\nபெண்களுக்காக ஒரு சுரங்கப்பாதை மெட்ரோவை சவாரி செய்யும் ஆண்களுக்கான பொலிஸ் க au ண்ட்லெட்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nமர்மராய் எக்ஸ்ப��டிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/maruti-ciaz-ertiga-base-variants-will-not-get-15-diesel-engine-23200.htm", "date_download": "2020-01-29T07:46:40Z", "digest": "sha1:ZJX5EN36CX2BPRWBQRFNSTMCVND2ARBT", "length": 16788, "nlines": 238, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி Ciaz, Ertiga அடிப்படை மாறுபாடுகள் 1.5 டீசல் எஞ்சின் பெற முடியாது | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்மாருதி Ciaz, எர்டிகா அடிப்படை மாறுபாடுகள் 1.5 டீசல் எஞ்சின் பெற முடியாது\nமாருதி Ciaz, Ertiga அடிப்படை மாறுபாடுகள் 1.5 டீசல் எஞ்சின் பெற முடியாது\nவெளியிடப்பட்டது மீது Mar 29, 2019 12:31 PM இதனால் Saransh for மாருதி சியஸ்\nDDiS 225 என்றழைக்கப்படும், புதிய இயந்திரம் 95.1PS / 225Nm ஆகும்.\nஇது 6 வேக மெட்டீயுடன் பொருத்தப்பட்டிருக்கும்.\nCiaz மற்றும் Ertiga இரண்டிலும் 1.3 லிட்டர் DDiS 200 உடன் விற்கப்படும்.\nமாருதி இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தலாம்.\nமாருதி சிவாஸ் மற்றும் எர்டிகா ஆகியவற்றில் புதிய 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது . முன்னதாக கார் டிக்ஹோ தெரிவித்தபடி, இந்த புதிய இயந்திரம் 95.1PS அதிகபட்ச சக்தி மற்றும் 225NM உச்ச முறுக்குவிசை செய்கிறது. மாருதி கார்கள் இரு சிக்மா (Ciaz) மற்றும் LDI (Ertiga) தவிர அனைத்து வகைகளிலும் இந்த எஞ்சின் கிடைக்கும் என்று ஒரு உத்தியோகபூர்வ ���வணம் இப்போது உறுதிப்படுத்துகிறது.\nவளர்ச்சி தெரியும் ஆதாரங்கள் இருந்தது முந்தைய CarDekho தகவல் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் லேசான-கலப்பினம் SHVS அமைப்பு கிடைக்கும் என்று மற்றும் ஆவணங்கள் அதே உறுதிப்படுத்துகின்றன. தற்போதைய 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் Ciaz மற்றும் 1.3 லிட்டர் டீசல் அலகுகள் இருவரும் எர்டிகா SHVS லேசான ஹைப்ரிட் அமைப்பு கிடைக்கின்றன. 1.3 லிட்டர் அலகு பழைய ஒற்றை-பேட்டரி கலப்பின முறையைப் பெறும் போது, 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஒரு இரட்டை பேட்டரி (ஒன்று லி-அயன்) கலப்பின முறையை கொண்டுள்ளது.\nபுதிய டீசல் என்ஜின் ஒரு புதிய பரிமாற்றத்துடன், 6 வேக கையேடுடன் இணைக்கப்படும். பியாட்ரைன் CIAz இல் 26.82kmpl இன் எரிபொருள் பொருளாதாரத்தை வழங்க முடியும் - Ciaz 1.3D க்கு 1.27kmpl மூலம் குறைவாக இருக்கும்.\nதுவக்கத்தில், புதிய 1.5 லிட்டர் என்ஜின் BSIV- இணக்கமானதாக இருக்கும். ஆனால் மாருதி ஏப்ரல் 2020 க்கு முன்பாக BSVI விதிமுறைகளின் படி புதுப்பிக்கப்படும். BSVI விதிமுறைகளை அமல்படுத்தினால், இந்த எஞ்சின் மற்ற மாருதி கார்கள் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இயந்திரத்தை மாற்றுவதை எதிர்பார்க்கிறது.\nபுதிய 1.5 லிட்டர் DDiS 225 என்ஜின் அறிமுகத்துடன் இரண்டு மாருதி கார்கள் மூன்று என்ஜின் விருப்பங்களைக் கொண்டிருக்கும்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டீசல். புதிய எஞ்சின் 1.3 லிட்டர் டீசல் மாடல்களுக்கு பிரீமியம் தரும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது 1.3 லீ டீசல் எர்டிகா ரூ. 8.84 லட்சம் முதல் ரூ. 10.90 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. சியாஸ் ரூ. 9.19 லட்சம் முதல் ரூ 11.02 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் படிக்க: மாருதி சுசூகி தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 24x7 கார் சேவை தொடங்குகிறது\nமேலும் வாசிக்க: சாலை விலை மாருதி Ciaz\nWrite your Comment மீது மாருதி சியஸ்\n921 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.7.54 - 11.2 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\n434 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.8.19 - 11.38 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக சியஸ்\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக�� உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nகியா கார்னிவலின் முன்பதிவு நடந்து வருகிறது. ஆட்டோ எக்ஸ்போ 20...\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப...\nஎம்ஜி இசட்எஸ் இவி ரூபாய் 20.88 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட...\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விரைவில் அவுராவைப் போல டர்போ-பெ...\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாக...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/01/15050252/National-Youth-Volleyball-Tamil-Nadu-teams-struggled.vpf", "date_download": "2020-01-29T07:33:13Z", "digest": "sha1:GJ2HDMZ3S73JOAXEG32G5AKRPKHZK5AF", "length": 7863, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Youth Volleyball: Tamil Nadu teams struggled and failed || தேசிய இளையோர் கைப்பந்து: தமிழக அணிகள் போராடி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய இளையோர் கைப்பந்து: தமிழக அணிகள் போராடி தோல்வி\nதேசிய இளையோர் கைப்பந்து போட்டியில், தமிழக அணிகள் போராடி தோல்வியடைந்தன.\nகவுகாத்தியில் நடந்து வரும் 3-வது தேசிய இளையோர் விளையாட்டின் கைப்பந்து போட்டியில் நேற்று நடந்த 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, குஜராத்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 21-25, 25-19, 26-24, 27-29, 12-15 என்ற செட் கணக்கில் போராடி குஜராத்திடம் தோல்வி கண்டது. இதே வயது பிரிவில் பெண்களுக்கான அரைஇறுதி ஆட்டத்தில் தமிழக அணி 25-23, 21-25, 18-25, 16-25 என்ற செட் கணக்கில் மேற்கு வங்காளத்திடம் வீழ்ந்தது. இன்று நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டங்களில் தமிழக ஆண்கள் அணி, உத்தரபிரதேசத்தையும், தமிழக பெண்கள் அணி, அரியானாவையும் எதிர்கொள்கிறது.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை ��டவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-கோவா அணிகள் மோதல்\n2. மாநில பால் பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marxist.tncpim.org/1857-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-01-29T08:17:32Z", "digest": "sha1:5OK4OE6VXIYXB3S7SVUGOT5MH35WEGQJ", "length": 37622, "nlines": 99, "source_domain": "marxist.tncpim.org", "title": "1857 ஆம் ஆண்டும் நல்லிணக்க முகிழ்தலும் - சீத்தாராம் யெச்சூரி » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n1857 ஆம் ஆண்டும் நல்லிணக்க முகிழ்தலும் – சீத்தாராம் யெச்சூரி\nஎழுதியது சீத்தாராம் யெச்சூரி -\n1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து\nநடந்த கிளர்ச்சியின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள்\nநாடு முழுமையும் கொண்டாடப்படுகின்றன. இந்த நிகழ்வு முதல் விடுதலைப்போர் என குறிப்பிடப்படுகிறது. அதன் முக்கியத்துவம் யாதெனில் அதில் பெறப்பட்ட படிப்பினைகள் யாவும் இன்றைய தினத்தில் அறிவார்ந்த விவாத மேடைகளில் அலசப்படும் விஷயங்களாக மாறியிருக்கின்றன என்பது தான். அதிகாரப் பூர்வமான நிகழ்ச்சிகள் பல நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அனால், அதை விட முக்கியமானது என்னவென்றால் அந்த நிகழ்வு பற்றி புகழ்பெற்ற ஆய்வு மையங்களும், வரலாற்று ஆய்வினை மேற் கொண்டவர்களும் அதன் மீது திருப்பிய புதிய பார்வைதான். இதுவரை வெளிக்கொணராத ஆனால் விரவிக் கிடக்கும் பல்வேறு ஆதாரங்களை ஒன்று திரட்டி பல பண்பாட்டு மற்றும் இலக்கிய அமைப்புகளும் அந்த முயற்சியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து நடத்தப்படும் இந்த விவாதங் களும் அதையொட்டிய செயல்பாடுகளும் நம் நாட்டுக்கும் நமக்கும் பயன்தரத்தக்க நடவடிக்கைகள் தான். இதில் கிடைக்கும் அனுபவத்திலிருந்து சரியான முடிவுகளை பெற்றால் அது இன்னும் ���ிறப்பாக இருக்கும்.\nஅந்த எழுச்சி குறித்த பல்வேறு விவரங்களையும் தாண்டி நாம் பரிசீலித்ததால் 1857 க்குப் பிறகு அதிகாரப் பொறுப்பேற்ற பிரிட்டிஷ் அரசு இந்திய நாகரீகத்தில் எழுந்த நல்லிணக்க முகிழ்தலுக்கு தடையாக இருந்திருக்கிறது என்பது தெரியும். பிரிட்டிஷ் அரசு தங்கள் ஆட்சியினைத் தொடரவும் ஒருங்கிணைத்துக் கொள்ளவும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். உள்நாட்டு வகுப்புவாத சக்திகள் அதற்கு துணையாக இருந்தன. இந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்திருந்தால் இந்திய நாகரீகத்தின் சிறப்பு பண்பாக மக்கள் சமூகத்தில் எழுந்த நல்லிணக்க முகிழ்வு ஒரு உயர்ந்த ஒளி வீசும் நிலையினை அடைந்திருக்கும். அந்த உன்னத நிலையின் வழித் தோன்றலாக நாம் இருப்பதற்கு மாறாக, நம் வரலாற்றினையும், சமூகப் பண்புகளையும் மறு தேடலுக்கு உட்படுத்தும் இரங்கத்தக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று எரிந்து கொண்டிருக்கும் வகுப்பு வாத மோதல்களில் மூழ்கி விடாமல் அந்த சிறப்பான வரலாற்று மற்றும் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கோர்ப்பது சிறப்பாக இருக்கும். அது தான் 1857 யை நினைவு கூர்வதன் நோக்கத்தை அர்த்தமுள்ளதாக்கும்.\nஇந்த சிந்தனை ஓட்டத்திலிருந்து சற்றே மாறுபட்ட எனது அனுபவத்தை விவரிப்பது இங்கு பொருத்தமாக இருக்கும். அண்மையில் நான் அந்தமான் சென்றிருந்த போது ஒரு விஷயம் எனக்குத் தெரிந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனையில் இங்கே நாம் உழன்று கொண்டிருக்கிறோம். அந்தத் தீவுகளில் கணிசமாக உள்ள (பெரும் பான்மையாக இல்லையென்றாலும்) உள்ளூர் பிறப்பு சமூகத்தினர் (டுடிஉயடடல க்ஷடிசn ஊடிஅஅரnவைநைள) என்று குறிப்பிடப்படும் மக்கள் பிரிவினர் இருக்கிறார்கள். கொடுமையான அந்தமான் சிறைக் கொட்டியில் தொடர்ச்சியாக சிறைவைக்கப்பட் டோரிடையே பிறந்தவர்கள் தான் அவர்கள். பிரிட்டிஷ் நிர்வாகம் ஆண் – பெண் கைதிகளை வரிசையாக நிறுத்தி அவரவர் விரும்புகிற துணையினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வழி வகுத்தனர். ஏனெனில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு தங்கள் காலனியாதிக்க விரிவாக்கத்திற்காக நடத்திக் கொண்டிருந்த போர்களுக்கும், இந்திய துணைக்கண்டத் திற்குள் தங்களின் அடக்குமுறை அட்சியை நிலைநிறுத்தவும் மனிதர்கள் தேவைப்பட்டனர். நான் பார்த்த அ��ுங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பெண் அப்படிப் பிறந்தவர்தான். 1857 க்குப் பிறகு அங்கு கொண்டு வரப்பட்ட பட்டானிய (ஞயவாடிn) கைதிக்கும் கேரளாவிலிருந்து மோப்பலா எழுச்சி (ஆடிbநெடயா சுநநெடடவiடிn) க்குப் பிறகு அங்கு வந்த பெண்ணுக்கும் பிறந்த ஒரு வம்சாவளியில் வந்தவர் தான். மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் காலத்தால் வேறுபட்டவை. எனினும் முந்தைய பாரம்பரியத்தின் பிள்ளைகள் பிந்தைய நாளின் கைதிகளை மணம் செய்த கொண்டார்கள். அப்படி உருவான சந்ததி காலனி அதிகாரத்தின் நிர்பந்தத்தால் உருவான நல்லிணக்க முகிழ்வின் ஒரு சமரச இணைப்பின் பிரதிபலிப்பு தான். 1857 க்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு நிறுவனமாக்கப்ட்ட பிரித்தாளும் கொள்கை செயல்படுவதற்கு முன்பே இயற்கையாகவே சக்தி மிக்க சமரச நல்லிணக்கம் கொண்ட பண்பாடு இங்கே முகிழ்ந்திருந்தது.\n1857 க்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே மதங்களிடையேயும் இந்தியாவில் பல்வேறு நாகரீகங்களிடையேயும் எழுச்சி மிக்க அறிவார்ந்த பரஸ்பர உறவு நிலை இருந்திருக்கிறது. எல்லோரும் மறந்து போன புத்தகம் ஒன்று என் கையில் கிடைத்தது. அது முகலாய இளவரசன் தாராஷிக்கோவால் எழுதப்பட்ட கருத்துச் செறிவினை உள்ளடக்கிய புத்தகம் ( தாரா ஷிக்கோ முகலாய மன்னர் ஷாஜகானின் மூத்த புதல்வர். அரியாசனத்தைப் பிடிக்கும் போட்டியில் அவுரங்கசீப்பால் படுகொலை செய்யப்பட்டார். 1654 – 55 இல் பாரசீக மொழியில் எழுதப்பட்ட அந்த புத்தகத்தின் பெயர் “மஜிமா – உல் – பக்ரெய்ன்” (இரு சமுத்திரங்களின் சங்கமம்) தாரா ஷிக்கோ சமஸ்கிருத மொழியினைக் கற்றுத் தேர்ந்தவர். உபநிஷத்துக்களைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். அதில் மறைந்துள்ள இணைக்கும் மாண்புகளை கண்டறிய இந்த முயற்சி மேற்கொண்டார். வேதநூல்களைப் பற்றிய வெளிப்படையான விவாதங்கள் நடைபெறவில்லையே என வருத்தமுற்றார். (ஆனால் வேதங்களைக் கற்பதிலிருந்து கீழ்சாதி மக்களைத் தடுக்கும் சாதி அமைப்பினைப் பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை) அந்த நிலை “உபநிஷத்துக்கள் கூறும் உண்மைகளை இந்துக்களிடமிருந்தும், இஸ்லாமியர் களிடமிருந்தும் மறைத்தது’. அந்த குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையில் இஸ்லாமிய சுஃபி கோட்பாடுகளுக்கும் இந்துமத ஆத்ம விளக்கத்திற்கும் ஒன்றுக்கொன்று பொருந்துபவை என்ற முடிவுக்கு வந்தார். தாரா ஷிக்கோ��ின் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அந்த காலக்கட்டத்திலேயே நாகரீக அறிவுத் தெளிவினை உயர்நிலைக்கு உயர்த்தும் தன்மை வாய்ந்த தத்துவார்த்த மற்றும் அறிவுசார் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த என்பது தான் அது.\nதாராஷிககோ தன்னுடைய சமயச் சொற்பொழிவுகளில், அக்பர் முன்வைத்த நல்லிணக்க பாரம்பரியத்தினை முன்னெடுத்துச் சென்றார். அதோடு மட்டுமல்லாமல் அவர், பரந்த முற்போக்கான விஷயங்களை மத்தியகால இந்திய மக்களின் சிந்தனையில் நுழைத்து இந்திய சிந்தனை மரபின் எல்லையினை விரிவுபடுத்தினார். 1857 இல் அதன் தாக்கம் இருந்தது. அந்த எழுச்சி வெடித்த பொழுது, மிகப் பிரபலமான தினத்தாளான ‘தில்லி உருது அக்பார்’ எழுதியது, “இந்திய மதங்களை அழித்துவிட நினைக்கும் மத விரோதிகளின் அகங்காரத்தை ஒடுக்குவதற்காக கடவுளர்களால் உருவாக்கப்பட்ட நிகழ்வுதான் அந்த எழுச்சி”.\nகோபால் காந்தி (தற்போது மேற்கு வங்க ஆளுநர்) தன்னுடைய சிறந்த நாடகமான “தாரா ஷிகோ” வை பெரிமஹால் என்ற அரண்மனைக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநகரின் தால் ஏரியின் கரையில் தாரா ஷிகோவால் கட்டப்பட்ட தேவதைகளின் அரண்மனை என்று சொல்லப்பட்ட மயக்கும் மாளிகை அது. கோளங்களைப் பற்றிய ஆய்வுக்கான ஒரு மையம் காணும் நோக்கோடு தாரா ஷிக்கோவால் படைக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான கட்டிட அமைப்பு. இன்று அந்த உன்னத லட்சியம் நலிந்து கொண்டு வருவதை நினைவூட்டும் வகையில் அந்தக் கட்டிடம் மிகவும் சிதலமடைந்து இருக்கிறது.\nஅந்த லட்சியப்பார்வை தாரா ஷிக்கோவின் கீழ்க்கண்ட வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது.\nபாபர் தேசத்திற்கு அடிக்கல் அமைத்தார். ஹூமாயூன் கொள்ளையர்களிடமிருந்து தேசத்தைக் காத்தார். முற்றுகை, புயல், நில நடுக்கம் எல்லாவற்றையும் தாங்கும் கடவுளரால் மட்டும் அசைக்கக் கூடிய, வலுவான அரண் கட்டி தேசத்தை நிர்மாணம் செய்தார் அக்பர். தேசத்தின் பலம் அந்த பாதுகாப்பிலிருந்து வரவில்லை. இந்துஸ்தானத்தின் பல்துறை சிறப்பிலிருந்து எழும் பன்முகத்தன்மையிலிருந்து வருகிறது. ஜஹாங்கீரும் என் தந்தையும் தேசத்தின் அரியாசனத்தின் கௌரவத்தை உயர்த்தி முறையான அரசாட்சி நடத்தினர். இந்தியாவின் மயிலாசனத்திற்கு ஒரு சிந்தனையாளர் தே��ை. அவர் இயற்கையில் படைப்போடு இந்த நாட்டை இணைப்பார். நாட்டின் கௌரவத்தை மேலெடுத்துச் செல்வார். மன்னரைப் பாதுகாக்க அல்ல, சாம்ராஜ்யத்தை மறு உருவாக்கத்திற்கு உட்படுத்த. அப்போது தான் ஊசலாட்டத்திலும் கேளிக்கையிலும் திளைக்கும் தில்லி மன்னர் இந்தியாவின் முதல் தர்மகர்த்தாவாக மாறுவார் ( இது கருத்துச் சுருக்கம் தான் – மொழி பெயர்ப்பல்ல)\nதாராஷக்கோ மேலும் எழுதுகிறார் “இந்தியாவிற்குஅதன் மயிலாசனத்திற்கு ஒரு அறிவாளி தேவை. அதற்கு பொருத்த மில்லாதவரை, அது ஏற்றுக் கொள்ளாது”. ஆனால் அந்த மயிலாசனம் அவுரங்கசீப்பை தள்ளிவிடவில்லை. அதையே நாதீர்ஷா கொள்ளையடித்து துருக்கி ஓட்டோமான் பேரரசின் சுல்தான் காலிஃப்க்கு கப்பம் கட்டினார். இன்று அது இஸ்தான்புல் நகரின் டாப்காபி அரண்மனையின் கண்காட்சி சாலையில் அரிய பொக்கிஷமாக வைக்கப்பட்டிருக்கிறது.\nஊகங்களின் தளமாக வரலாறு இருக்க முடியாது. அவுரங்கசீப் முகலாய அரியாசனத்தை கைப்பற்றாது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வேறு விஷயம். இங்கே வரலாற்று ரீதியான மதிப்பீடு எதையும் செய்ய நாம் முயற்சிக்கவில்லை. இந்தத் தகவல்களை சேகரிப்பதன் நோக்கம், 1857 க்கு முன் இந்திய சமுகம் கண்ட நல்லிணக்க முகிழ்வின் அம்சங்கள் அதற்குபிறகு வந்த பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மங்கி மறைந்து போய்விட்டன என்று குறிப்பிடுவதற்குத்தான்.\nசமீபத்தில் நடந்து முடிந்த உத்திரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தைப் பார்போம். பிரச்சாரத்தின் வீச்சளவு நம்மை கடுமையாக உலுக்கி விடுகிறது. பா.ஜ.க. வின் மூர்க்கத்தனமான இந்துத்துவா, இந்தியாவில் உள்ள பாபரின் குழந்தைகளை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று (தீவிர இந்து மத பக்தையான ராணி லட்சுமிபாய் பாபரின் குழந்தையான பகதூர் ஷா ஜாபரை, பிரிட்டிஷாரை தில்லி அதிகாரத்திருந்து விரட்டிய பிறகு இந்தியாவின் பேரரசராக பொறுப்பில் ஏற்றினார் என்று இருந்த போதிலும்) கூக்குரல் எழுப்பியது. வெறுக்கத்தக்க சி.டி. ஒன்று பா.ஜ.க. வினரால் மக்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த நடவடிக்கைகள் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களுக்காக வெறித்தனமாக வகுப்புவாத உணர்வை ஒருமுகப்படுத்தும் வேலை நடப்பதை தெளிவாகக் காட்டின. “ உன்னத நோக்கங்கள் சிதிலமடைவது” என்பது நம்மை மீண்டும் கவ்விப்���ிடிக்கிறது. நிலப்பிரபுத்துவ மன்னர் வம்சாவளிமுறையிலிருந்து இந்தியா, இரண்டு நூற்றாண்டுகள் காலனி ஆதிக்கத்தையும் தாண்டி, அதன் இறையாண்மை மக்களிடம் பற்றி நிற்கும் வகையில் ஒரு நவீன அரசு அமைப்பை பெற்றிருக்கிறது. சக்தி வாய்ந்த விடுதலைப் போராட்டம் மக்கள் புரிந்த எண்ணிலடங்கா தியாகங்கள், நம் நாட்டினை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என அறிவிக்கும் அந்தஸ்தை நமக்குக் கொடுத்தது. கருத்து மோதல்களை ஒரு நல்லிணக்க கருத்துத் தெளிவின் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு கட்டமைப் பினையும் செயல் வடிவத்தினையும் நாம் உருவாக்கியிருக்கிறோம்.\nநிச்சயமாக அந்த வாய்ப்பினை, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற கோட்பாட்டிற்கு எதிர்மறையான தத்துவார்த்த நிலையினை மேற்கொள்ளும் வகுப்புவாத சக்திகள் களவாடிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அதுபோலவே, இந்த வாய்ப்பினை சிதறடிக்கவும் அனுமதிக்கக் கூடாது. 1857-ஐ நினைவு கொள்வது என்பது அந்த வாய்ப்பினை ஒருங்கிணைத்து கெட்டிப்படுத்தி நமது நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை மேலும் வலுவானதாகக் காட்டுவது தான்.\nஉண்மையில், இந்தியாவில் நமக்கு மதச்சகிப்புத் தன்மை என்பது நவீன காலத்தில் மேலை நாடுகளிடமிருந்து கடனாகப் பெற்ற கோட்பாட அல்ல. வரலாற்றை சற்றே பின்னோக்கிப் பார்த்தால், கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டி லேயே பேரரசர் அசோகர் தன் அதிகாரத்தைக் கொண்டு வெளியிட்ட செய்தி சொல்லுகிறது, “ ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவினைச்சார்ந்த எவரேனும் அதன் மீது கொண்ட பக்தியின் அடிப்படையிர் மற்ற சமயப் பிரிவினரை இகழ்வாரேயானால், அப்படிச் செய்வது அவர் நம்பும் சமயப் பிரிவிற்கே அதிக கேட்டினை விளைவிக்கும்”.\n1857 க்குப் பல ஆண்டுகளுக்குப் பின், எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனை உருவாக்கத்தில் சுவாமி விவேகானந்தர் அது “இஸ்லாமிய உடம்பில் வேதாந்த சிந்தனை”கொண்டதாக இருக்குமென்றார். மதச்சகிப்புத் தன்மை பற்றி பகவத் கீதை கூட இப்படித்தான் சொல்லுகிறது. “இறை நம்பிக்கை கொண்ட ஒருவர் வழிபாட்டுக்கு எந்த தெய்வீக வடிவத்தை மேற்கொண்டாலும் அவர் அந்த வடிவத்தின் மேல்கொண்ட நம்பிக்கையிளை நான் நிலை நிறுத்துகிறேன்” ( அத்தியாயம் 3 (21)). 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்ற மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உரை புகழ்பெற்ற ஒன்றாகும். அப்பேச்சின் இறுதியில் அவர் குறிப்பிட்டார். “எவரேனும் தன்னுடைய மதம் மட்டும் தனித்து வாழும் மற்ற மதங்களெல்லாம் அழிந்து போகும் என கனவு காண்பவராக இருந்தால் என் அடிமனதில் அவர் மேல் நான் கழிவிரக்கம் கொள்கிறேன். நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும், எதிர்ப்பு இருந்தாலும் கூட, உதவி என்று எழுதப்படுமே தவிர, மோதல் என்றல்ல, தன் வயப்படுதல் என்று இருக்குமே தவிர அழிவு என்றல்ல, நல்லிணக்கம் மற்றும் அமைதி என்று எழுதப்பட்டிருக்குமே தவிர மற்ற சமய எதிர்ப்பல்ல”.\nஅந்த நல்லிணக்க முகிழ்தலின் அறுந்துபோன இழைகளை மீண்டும் எடுப்பதே நாம் ஆற்ற வேண்டிய பணியாக இருக்க வேண்டும் என்று தான் 1857 இன் 150 வது ஆண்டு கால நினைவுகள் நம்மைக் கோருகின்றன. சொந்த உடன் பிறப்புகள் போல் வாழ்வோரை பலிவாங்கும் நஞ்சுகலந்த வகுப்புவாத வெறியால் அழிந்து போகாமல் இழந்த அந்த இழைகளை ஒருங்கிணைப்பதில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.\nமுந்தைய கட்டுரை1930 களில் தமிழகம் - பொருளாதாரப் பெருமந்தம் : ஓர் ஆய்வு\nஅடுத்த கட்டுரைடாலர் மதிப்பின் ஊசலாட்டமும் உலகமயமும்\nஉலக முதலாளித்துவம் எதிர்கொள்ளும் அமைப்பு சார் நெருக்கடி, மேற்பூச்சு போதாது…\nமீண்டுமொருமுறை சாதிகள், வர்க்கங்கள் குறித்து…\nதிரைப்பட முன்னோடி மிருணாள் சென்\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nகருந்துளை; அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள் முதல்வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=169260", "date_download": "2020-01-29T10:16:13Z", "digest": "sha1:BANML3E5ONNVC546C77T7VS27CZKSJAX", "length": 16487, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- முக்கிய சந்தேகநபரிற்கு பதவி உயர்வு- காணாமல்போனோ���் அலுவலகம் கடும் அதிருப்தி | Nadunadapu.com", "raw_content": "\nபண்ணைக் கொலை: Call me\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nகொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- முக்கிய சந்தேகநபரிற்கு பதவி உயர்வு- காணாமல்போனோர் அலுவலகம் கடும் அதிருப்தி\nகொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறித்து காணாமல்போனோர் குறித்த அலுவலகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.\n2008-2009 இல் கடற்படையை சேர்ந்த குழுவொன்றினால் கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் என கருதப்படும் டீகேபி தசநாயக்காவிற்கே சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளார்.\nகுற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை குறித்த தனது ஆட்சேபனையை தெரிவிக்கும் கடிதமொன்றை இலங்கை ஜனாதிபதிக்கு நாளை அனுப்பிவைக்கவுள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகுற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை இந்த சம்பவம் குறித்த சாட்சிகளிற்கு அச்சமூட்டும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பிட்ட அதிகாரி தொடர்ந்தும் கடற்படையில் பதவி வகிப்பது கடும் சாட்சிகளிற்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\nசந்தேகநபர்களிற்கு பதவி உயர்வை வழங்குவது பிழையான செய்தியை தெரிவிப்பதாக அமையும் என சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் காணாமல்போனோர் குறித்த அலுவலகம் முன்வைத்த பரிந்துரைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தியுள்ளமை அலுவலகத்தின் பணிகளை கடினமாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்தின் மீது பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழப்பார்கள் எனவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nதங்கள் விவகாரங்��ளை அரசாங்கம் முக்கியமானதாக கருதவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கருதக்கூடும் என தெரிவித்துள்ள அவர் கடற்படையினரால் காணாமல்ஆக்கப்பட்ட விவகாரமே இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விவகாரத்தில் மிகவும் பிரச்சினைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.\nசந்தேகநபர்களாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்களிற்கு பதவி உயர்வு வழங்குவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சாலிய பீரிஸ் தெரிவித்துள்\nPrevious articleபிக்பாஸ் மேடையில் கமல்: தம் அரசியலுக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்\nNext articleபிக்பாஸ்: ஓவியா முதல் லொஸ்லியா வரை சந்தித்த மனஅழுத்தமும், விமர்சனங்களும் – காரணம் என்ன\nபதுளையில் பெண் குத்திக் கொலை: தாலிக்கொடி கொள்ளை, முகமூடி அணிந்த நபர்கள் கைவரிசை\nசீனாவில் 90 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு செவிலியர் வெளியிட்ட அதிர்ச்சி விடியோ\n11 லட்சம் பேரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்த ஔஷ்விட்ஸ் படுகொலை முகாமில் நடந்தது என்ன\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nமயில்வாகனபுரத்தில் கணவனால் மனைவி வெட்டி கொலை… யுவதியை வெட்டிவிட்டு தானும் கழுத்தறுத்த தற்கொலைக்கு முயற்சி\nகாதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..\nரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லால் அடித்தே கொன்ற கணவன்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/37901-2019-09-06-08-14-16", "date_download": "2020-01-29T09:41:29Z", "digest": "sha1:DEL3PP26UG53EVW3SP4Z4DR4KP3HD3CQ", "length": 16483, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்", "raw_content": "\nகடவுள் தந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஆத்திகரா\nசார்பியல் கோட்பாட்டை உருவாக்குவதில் தத்துவத்தின் பங்கு\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nகடவுள் சக்தி அல்ல; மனித சக்தியே\n‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்\nபெங்களூர் IISc- இல் ஜோதிடப் பயிற்சி வகுப்பாம்\nதாவரங்களின் தோள் கொடுக்கும் தோழர்கள்\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nவெளியிடப்பட்டது: 06 செப்டம்பர் 2019\nநிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்\nசூரிய ஒளி பல நூற்றாண்டுகளாக வெண்ணிற ஒளி என்று தான் நம் முன்னோர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் நியூட்டன் இந்தக் கூற்றினை உடைத்து, சூரிய ஒளி என்கிற வெண்ணிற ஒளி, ஊதா முதல் சிவப்பு வரையிலான ஏழு நிறங்களைக் கொண்ட ஒரு நிறமாலை என முப்பட்டகம் எனும் ஆய்வுக் கருவியின் உதவியால் நிரூபித்தார்.\nநியூட்டனின் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, சூரிய ஒளியின் நிறம் தொடர்பான பல ஆய்வுகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசூரிய ஒளியினை முப்பட்டகத்தின் வழி���ே செலுத்தி, நிறமாலை எனும் ஆய்வு முடிவினை நியூட்டன் பெற்றார். நான் சூரிய ஒளியினை முப்பட்டகத்தின் வழியே செலுத்தாமல், ஒரு நிறமுள்ள ஒளியின் வழியாக செலுத்தி அவ்வெண்ணிற ஒளியில் ஏற்படும் மாற்றத்தினை ஆய்வு முடிவாக வெளியிட்டுள்ளேன். அதுவே “நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்” என்கிற இவ்வாய்வுக் கட்டுரையாகும்.\nநிறமுள்ள ஒளியின் வழியாக வெண்ணிற ஒளி பயணம் செய்யும் போது, அவ்வெண்ணிற ஒளி நிறமுள்ள ஒளியாக மாற்றமடையும். மேலும் மாற்றமடைந்த வெண்ணிற ஒளியின் நிறமானது, அது பயணம் செய்த நிறமுள்ள ஒளியின் நிறமாக இல்லாமல் புதிய நிறமாகாக் காட்சியளிக்கும்.\nஉதாரணமாக, சிவப்பு நிற ஒளியின் வழியாக வெண்ணிற ஒளி பயணம் செய்யும் போது, அவ்வெண்ணிற ஒளி பச்சை நிற ஒளியாக மாற்றமடையும். நீல நிற ஒளியின் வழியாக வெண்ணிற ஒளி பயணம் செய்யும் போது, அவ்வெண்ணிற ஒளி மஞ்சள் நிற ஒளியாக மாற்றமடையும்.\nஇது போன்று வெவ்வேறு விதமான நிறமுள்ள ஒளிகளைப் பயன்படுத்தி, வெண்ணிற ஒளியினை வெவ்வேறு நிறமுள்ள ஒளியாக மாற்றலாம்.\nநான் வெளியிட்டுள்ள இவ்வாய்வினை நீங்கள் செய்து பார்க்க விரும்பினால், ஒரு வெண்ணிற விளக்கு மற்றும் ஒரு சிவப்பு நிற விளக்கு இரண்டையும் எடுத்துக் கொண்டு ஒரு இருட்டறைக்கு செல்லுங்கள். அங்கு முதலில் சிவப்பு நிற விளக்கினை எரிய விடுங்கள். விளக்கிலிருந்து வெளிவரும் சிவப்பு நிற ஒளியினை உங்கள் விரலால் தடுங்கள். அப்போது உங்கள் விரலின் நிழல் திரையில் கருமை நிறத்தில் தென்படும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் ஒளி செல்லும் பாதையில் தடை ஏற்படும் போது, அந்தத் தடை கருமை நிற நிழலாகத் தென்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.\nஇந்த சூழலில் அதே அறையில் வெண்ணிற ஒளியினை எரிய விடுங்கள். இயற்கை மறைத்து வைத்திருக்கும் அறிவியல் உங்கள் கண் முன்னே தெரிய ஆரம்பிக்கும். எப்படியெனில் வெண்ணிற ஒளி அந்த அறையில் ஒளிர ஆரம்பித்தவுடன், கருமை நிறமாகக் காட்சியளித்த உங்கள் விரலின் நிழல் பச்சை நிற நிழலாக காட்சியளிக்கும்.\nநீங்கள் அந்த இருட்டறையில் சிவப்பு நிற ஒளி மற்றும் வெண்ணிற ஒளி மட்டுமே பயன்படுத்தியிருக்கும் போது பச்சை நிற நிழல் அந்த அறையில் எப்படி வந்தது என்பது தான் அறிவியல் மறைத்து வைத்திருக்கும் உண்மை.\nஆராய்��்சியாளர்கள், ஆய்வு மாணவர்கள் என்னுடைய ஆய்வுக் குறிப்புகளை கொண்டு இயற்பியலில் வெண்ணிற ஒளி தொடர்பான பல ஆய்வுகளை புதிய பாதையில் தொடர வழிவகுக்கும் என்று எண்ணி கீற்று இணைய இதழ் முலம் தங்களுடன் இனணக்கின்றேன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/11/blog-post_26.html", "date_download": "2020-01-29T09:54:45Z", "digest": "sha1:EZG753T7UKDAJ7JMGW7SP244HMCNEWMO", "length": 35647, "nlines": 73, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : உங்களை கணித ‘ஜீனியஸ்’ ஆக்கும் அப்ளிகேசன்கள்!", "raw_content": "\nஉங்களை கணித ‘ஜீனியஸ்’ ஆக்கும் அப்ளிகேசன்கள்\nகணிதம் உங்களில் சிலருக்குப் புதிர். சிலருக்கு புத்துணர்ச்சி. கணிதம் புரியாதவர்களை குழப்பிவிடும். விரும்பி படிப்பவர்களின் மூளையை தூண்டிவிடும். அறிவியலின் அடிப்படைகளில் கணிதமும் ஒன்று. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் கணிதத்தை விளையாட்டுடன் விறுவிறுப்பாக கற்றுத்தரும் பல அப்ளிகேசன்கள் வந்துவிட்டன. உங்களுக்கு கணிதம் பிடிக்காவிட்டால்கூட கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அவை தூண்டிவிடும். அதே நேரத்தில் கணிதத்தை விரும்புபவர்களை மேலும் `ஜீனியஸ்' ஆக மாற்றக்கூடிவை. சில பயனுள்ள கணித அப்ளிகேசன்களை பார்ப்போமா\nகவுன்டிங் கேட்டர்பில்லர் (counting caterpillar):\nதொடக்க கல்வியில் அடியெடுத்து வைக்க இருக்கும் மழலைகளுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எண்களை வரிசைப் படுத்தி கூறுவதற்கும், சிறிய கணக்குகளை செய்வற்கும் உதவியாக இருக்கும். இது பல வண்ணங்களுடன் கண்ணை கவரும் விதத்தில் இருப்பதால் குழந்தைகள் ஆர்வமுடன் கணிதம் கற்பார்கள்.\nமேத் லேர்னிங் சென்டர் (math learning center):\nகல்வியில் நுழையும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘மேத் லேர்னிங் சென்டர்’ செயலி அமைந்துள்ளது. இதனுடன் 10 இலவச செயலிகள் இணைப்பாக கிடைப்பது சிறப்பு. இதில் உள்ள கணித மாதிரிகள் கற்பித்தலில் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் உள்ளது. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை எளிய விதத்தில் மாணவர்கள் கற்க உதவும்.\nஸ்பிளாஷ் மேத் (splash math) :\nகணிதத்தின் பல பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விரிவான செயலி. இது கற்பித்தலில் எளிமையினையும், இனிமையினையும் கொண்டது. கணிதங்களை செயல்முறை பயிற்சி பெறும் வசதியும் கொண்டது. இது அடிப்படை கணக்குகள் மட்டுமின்றி வடிவியல், காலம், பணம் போன்றவற்றை பற்றி கணக்குகளையும் உள்ளடக்கியது. இந்த செயலியும் தொடக்க கல்வி பயிலும் மாணவர்களை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nமேத் ஸ்லைட் (math slide):\nமற்ற செயலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது மேத் ஸ்லைட். இது மற்ற செயலிகளை போல் வெறும் கணக்குகளாக அல்லாமல், 10 வகையான இலவச விளையாட்டுகளை வழங்குகிறது. ஒவ்வொரு விளையாட்டும் பிரத்யேகமாக கணித கற்பித்தலுக்கென்றே வடிவமைக்கப்பட்டு உள்ளன.\nரெப்ளெக்ஸ் மேத் (reflex math):\nகுழந்தைகளுக்கு கணிதம் கற்பிக்கும் செயலிகளில் இது ஒரு சிறந்த செயலி. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை மாணவர்கள் இன்னும் ஆழமாகவும், தெளிவாகவும் கற்கும் எளிமையான வழிகளை கற்றுத் தருகிறது. மாணவர்கள் எளிதில் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகளையும், வழிகளையும் சொல்லித் தருகிறது. சில கணித விளையாட்டுகளையும் இணைப்பாக வழங்குகிறது. இந்த வழிமுறைகள் குழந்தைகள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.\nகணித வினா-விடை புதிராக அமைந்த அப்ளிகேசன் இது. கொள்குறி விடைகளைக் கொடுத்து ஏராளமான கணிதப் புதிர்களை கொண்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பயனுள்ள அப்ளிகேசன்.\nபுதிர் விளையாட்டாக கணித அறிவை வளர்க்கும் அப்ளிகேசன் இது. சின்னச் சின்ன புதிர் விளையாட்டாக ஒவ்வொரு ‘லெவல்’களையும் கடந்து செல்ல வேண்டும். பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்களும் விளையாடலாம். கணித அறிவு மிகுந்தவர்களை இந்த அப்ளிகேசன் ரொம்பவே கவர்ந்துவிடும்.\nஇதேபோல அமைந்த மற்றொரு அப்ளிகேசன் ‘கேசுவல் குயிக் மேத்ஸ்’ (Casual Quick Maths) இதிலும் நீங்கள் வெற்றிகளை குவித்து அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.\nஎலிபன்ட் லேர்னிங் (Elephant Learning)\nமிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கணித அப்ளிகேசன் இது. 21 வகை விளையாட்டுகளை உள்ளடக்கிய வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உயிரினங்களின் கதாபாத்திரம் வழியே எளிமையாக கணிதம் போதிக்கிறது.\nவித்தியாசமான கணிதப் புதிர்களை கொண்டிருப்பதுடன், சீக்கிரமாக அதற்கு விடை கண்டுபிடிக்க வழிகளையும் சொல்லித் தருகிறது இந்த அப்ளிகேசன்.\nவீடியோ டுட்டோரியலாக அமைந்த அப்ளிகேசன் இது. கணிதத்தின் அனைத்துப் பகுதிகளையும் எளிமையாக விளக்கி இருக்கிறார்கள். வேறு பாடங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\nமேத்ஸ் பார்முலாஸ் பிரீ ( Maths Formulas Free)\nபள்ளி முதல், பல்கலைக்கழகம் வரையிலான கணிதப் பாடங்களைக் கொண்டது. கணித விதிகளின்படி எப்படி ஒவ்வொரு கணக்கையும் விடை காண்பது என்பது தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நிறுவனத்தால் வடிவமைக்கபட்ட இந்த அப்ளிகேசனில் மற்ற பாடங்களையும் படிக்க முடியும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (ட��சம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல... கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) பெண் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர���காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indiarevivalministries.org/author/indiarevivalministries/", "date_download": "2020-01-29T07:30:52Z", "digest": "sha1:VSAAJU4GNGJ2OM4YPZJTL67AHFELX3KL", "length": 9877, "nlines": 77, "source_domain": "indiarevivalministries.org", "title": "indiarevivalministries – India Revival Ministries", "raw_content": "\nதேவனாகிய இயேசு ஏன் மனிதனாய் பிறந்தார் தெரியுமா பாவிகளை இரட்சிக்க - 1 தீமோத்தேயு 1:15, மத்தேயு 9:13மனுஷருடைய ஜீவனை இரட்சிக்க -லூக்கா 9:56உலகம் இரட்சிக்கப்படுவதற்காக- யோவான் 3 :17,12:47இழந்துபோனதைத் தேட, இரட்சிக்க- லூக்கா 19:10பிசாசினுடைய கிரியைகளை அழிக்க-1 யோவான் 3: 8மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்க-எபிரெயர் 2:14ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ண -எபிரெயர் 2:15உலக மக்கள் மீது உள்ள தேவனுடைய மிகுந்த அன்பை வெளிப்படுத்த - யோவான் 3:16பிரசங்கிக்க,குணப்படுத்த-லூக்கா 4:18அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய [...]\nஉலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாட ஆண்டு முழுவதும் காத்திருக்கிறார்கள். பல மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாதத்திற்கு முன்பே அலங்கார விளக்குகளால் நகரங்கள் பிரகாசிக்கின்றன. தேவாலயங்களில் சிறப்பு நிகழ்வுகள்,கேரல்கள், மற்றும் ஏழை எளியோர்கு தான தர்மங்களை செயல்படுத்தி வருகின்றனர்.ஒவ்வொரு கிறிஸ்துவ வீடும் மிகச் சிறப்பாக ஜோடிக்கப்பட்டு மின்னுகின்றன. அதே நேரத்தில், 2019 ஆம் ஆண்டு மூடிவுற்று , 2020 புதிய ஆண்டினுள் நுழைய நம் இதயம் மெதுவாக தயாராகி வருகின்றன. இந்த எல்லா [...]\nதலையாய மிஷன் : சந்திரயான் 2\n'சந்திரயான் 2' இன் பணியை அமைத்து 'இஸ்ரோ' செப்டம்பர் 7 ஆம் தேதி தாங்கள் விரும்பிய இலக்கை அடைய தீவிரித்தது. உலகம் முழுவதும் மிகவும் வியக்கத்தக்க பதட்டமான நிகழ்வைக் கண்டபோது, 'விக்ரம் லேண்டர்' நம்மை ஏமாற்றம் அடைய செய்தது.அடடே இஸ்ரோவின் முயற்சிகள், சோதனைகள் மற்றும் செலவழித்த பணம் ஒரு சில நிமிடங்களில் முற்றிலும் வீணானதே இஸ்ரோவின் முயற்சிகள், சோதனைகள் மற்றும் செலவழித்த பணம் ஒரு சில நிமிடங்களில் முற்றிலும் வீணானதே ஒருவேளை இப்பணி வெற்றிகரமாக இருந்திருக்கும் என்றால், இந்தியா அன்றைய தினம் வரலாறு படைத்திருக்கும். இருப்பினும், ஏமாற்றத்தில் சளைக்காமல் இஸ்ரோ தற்போது தனது [...]\nதேவன் பேசுகிறார் (பாகம் 5) : வேதாகமம் மற்றும் பல\n'தேவன் பேசுகிறார்' என்ற தொடரின் ஐந்தாம் மற்றும் இறுதி பதிவில் வேதாகமம் மற்றும் பல வழிகளில் தேவன் பேசுவதை தியானிப்போம் வேதாகமம்: கடந்த பதிவுகளில் பாா்த்த ௮நேக வழிகளைக் காட்டிலும்,தேவன் தினமும் நம்மிடம் பேசும் மிகவும் நிலையான,சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சியான வழி அவருடைய எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் தான்.இன்றைய கால கட்டத்தில்,விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் வசனமானது தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களின் வழியாகவும் 24 * 7 எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.ஏன்,இப்பொழுதும் இப்பதிவின் மூலமாகவும் தேவன் ௨ங்களோடு பேசுகிறார் ௮ல்லவா வேதாகமம்: கடந்த பதிவுகளில் பாா்த்த ௮நேக வழிகளைக் காட்டிலும்,தேவன் தினமும் நம்மிடம் பேசும் மிகவும் நிலையான,சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சியான வழி அவருடைய எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் தான்.இன்றைய கால கட்டத்தில்,விஞ���ஞான வளர்ச்சியின் மூலம் வசனமானது தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களின் வழியாகவும் 24 * 7 எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.ஏன்,இப்பொழுதும் இப்பதிவின் மூலமாகவும் தேவன் ௨ங்களோடு பேசுகிறார் ௮ல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/renault-kwid/best-hatchback-car-under-5-lakh-96050.htm", "date_download": "2020-01-29T08:04:27Z", "digest": "sha1:O7AD54UBZPCOFFNTJFRQIDLBUTPQQRR6", "length": 10324, "nlines": 219, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best hatchback car under 5 lakh 96050 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்ரெனால்ட் க்விட்ரெனால்ட் க்விட் மதிப்பீடுகள்சிறந்த hatchback car under 5 லக்ஹ\nWrite your Comment மீது ரெனால்ட் க்விட்\nரெனால்ட் க்விட் பயனர் மதிப்பீடுகள்\nக்விட் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nக்விட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 108 பயனர் மதிப்பீடுகள்\nbased on 168 பயனர் மதிப்பீடுகள்\nAlto 800 பயனர் மதிப்பீடுகள்\nbased on 481 பயனர் மதிப்பீடுகள்\nAlto K10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 374 பயனர் மதிப்பீடுகள்\nbased on 420 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரெனால்ட் எச் பி ஸி\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ரெனால்ட் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilblogs.in/index.php?category=11", "date_download": "2020-01-29T09:46:21Z", "digest": "sha1:IKNTVPZ3YF7Y7DAZ6KMGGGWTTSJ27LGJ", "length": 7006, "nlines": 191, "source_domain": "tamilblogs.in", "title": "செய்திகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஉனக்குள் இருக்கும் உன்னைஎதன் மீதும் பற்றுதல் இன&... [Read More]\nதிருவாளர் வைரமுத்து’வுக்கு “டாக்டர்” பட்டம் – திருமதி சின்மயி முன்வைக்கும் கேள்விகள் …\n… … … … திருவாளர் – கவிஞர் – வைரமுத்து அவர்களுக்கு... [Read More]\n… … … இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் ராஜாஜி அ\u0002... [Read More]\nதிரு.ப.சிதம்பரம் இன்று பி.பி.சி.( BBC )-க்கு தந்துள்ள பேட்டி….\n… … … குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை &... [Read More]\nஎல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் இங்கே ….\nஒரு வாசக நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சல் ……..\n… … … வாசக நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு வித்தியாசம\u0003... [Read More]\nபாதி மர்மம்…. 1674 கோடி ரூபாய் – மீதியை யார் சொல்வார்கள் …\n… … … ��ிருமதி.சசிகலா – செல்லாது என்று அறிவிக்கப்ப... [Read More]\nஜே.கே.80-ல் – சிவகுமார் சொல்லும் கதைகள்…..\n… … … திரு.சிவகுமார் அவர்களின் ஞாபக சக்தி – அவரை அற... [Read More]\nமத்திய தமிழ் அமைச்சருடன் அக்னி பரீட்சை சிறப்பு நேர்காணல் – கார்த்திகைச் செல்வனின் சிறப்பான கேள்விகள்….\n… … … நேற்றிரவு (22/12/2019) புதிய தலைமுறை தொலைக்காட்சியிலĮ... [Read More]\nமெல்லிசை மன்னரும், திரை இசைத்திலகமும் – இணைந்து-தோன்றி பாடும் ஒரு வீடியோ….\n… … … திரை இசைத்திலகம் என்று புகழப்பட்டு வந்த இசை... [Read More]\nசபாஷ் – ஸ்மார்ட் நித்தி பி.எம்.ஓ …..\nசபாஷ் – ஸ்மார்ட் நித்தி பி.எம்.ஓ …..\n… … … குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உ\u0002... [Read More]\nகுறைந்தது 20 பேராவது கூட வேண்டும்….\n… … … ராயல் டட்ச் ஏர்லைன்ஸ் சார்பாக அதன் வாடிக்கை... [Read More]\nநம்ம டிவி விவாதங்களும் இப்படி இருந்தால் …\n… … … இருக்கின்றனவே – நம்ம ஊரில் டிவி-க்களும், அதில... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.discoverybookpalace.com/TN-TET", "date_download": "2020-01-29T08:15:25Z", "digest": "sha1:7YKDTULII6KLVDDMLEOU4JJKXK5TMMW4", "length": 19829, "nlines": 591, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "TN-TET", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nதெலுங்கு-வோல்கா, தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nதெலுங்கு-வோல்கா, தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபட்ட்தாரி ஆசிரியர் தகுதித் தேர்வு\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nTET கணிதம் தாள் I&II\nTET சூழ்நிலையியல் தாள் I\nTET குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் தாள் I&II\nTET தமிழ் தாள் I&II\nTET அறிவியல் தாள் II\nTET சமூக அறிவியல் தாள் II\n15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி\nஎதிலும் கணிதம் (முதல் தொகுப்பு)\nதமிழ் உரை ,பத்தாம் வகுப்பு\nதமிழ் மூலம் இந்தி கற்கலாம்\nதமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல்\nநீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000016727.html", "date_download": "2020-01-29T08:52:01Z", "digest": "sha1:P6GNGWIKSJ4I42OQWDGBNGCXPRVWW5DB", "length": 5529, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பட்டணமாம் பட்டணம்", "raw_content": "Home :: விளையாட்டு :: பட்டணமாம் பட்டணம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆசை முகங்கள் நலம் தரும் நடைப் பயிற்சி இதயம் முழுதும் உனது வசம்\nஎழுத்ததிகாரம் இளையர் அறிவியல் களஞ்சியம் நிசி அகவல்\nதிருக்குறள் -பரிசு பதிப்பு அறிவியல் மேதைகளின் கதைகள் இந்து மதத்தின் தத்துவார்த்தங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_268.html", "date_download": "2020-01-29T07:22:23Z", "digest": "sha1:GDZFJJ5ETUCO4ETFD3ZQFJ6A6AO4X2CZ", "length": 5028, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நெதர்லாந்து துப்பாக்கி சூடு: குற்றத்தை ஏற்றுக்கொண்ட சந்தேக நபர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS நெதர்லாந்து துப்பாக்கி சூடு: குற்றத்தை ஏற்றுக்கொண்ட சந்தேக நபர்\nநெதர்லாந்து துப்பாக்கி சூடு: குற்றத்தை ஏற்றுக்கொண்ட சந்தேக நபர்\nமத்திய நெதர்லாந்து, உத்ரெக் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மூன்று உயிர்களைப் பறித்த துருக்கியில் பிறந்த 37 வயதான நபர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த நபரை மனநல பரிசோதனைக்குட்படுபத்தும் அதேவேளை தீவிரவாத தொடர்புகள் பற்றியும் புலன் விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதா��ும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/214535?ref=category-feed", "date_download": "2020-01-29T07:44:51Z", "digest": "sha1:6EPQMUDGF6PTPOQVCB7VUHZUGLMD4SF5", "length": 10927, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "காட்டு விநாயகர் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி! தீர்தம் எடுக்கும் நிகழ்வு திங்கள் ஆரம்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாட்டு விநாயகர் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி தீர்தம் எடுக்கும் நிகழ்வு திங்கள் ஆரம்பம்\nவரலாற்று தொன்மை மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வின் முன் நிகழ்வாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் ஏழு நாட்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சியினை காண்பதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள்.\nஇந்நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு ஒழுங்குடன் ஆலய பொங்கல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.\nஇது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் உப தலைவர் ச.கனகரத்தினம் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வ���ளியிட்ட அவர்,\nஉப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சியினை காண்பதற்காக தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு எதிர்வரும் 13ம் திகதி திங்கட் கிழமை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு புதறிகுடா, தண்ணீர் ஊற்று சிலாவத்தை வழியாக சிலாவத்தை கடற்கரையினை சென்றடைந்து தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுக்கப்பட்டு அதே வழியாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கு தீர்த்தம் எடுத்து வரப்படும்.\nமேலும் அன்று மடை பரவப்பட்டு உப்புநீரில் விளக்கெரியும் காட்சி அற்புத காட்சியை தொடர்ந்து ஏழு நாட்கள் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் விளக்கெரியும் காட்சியுடன் காலை, மாலை பூசைகள் சிறப்புற நடைபெறும்.\nதற்போது மக்கள் கூட்டத்திற்கு பொருத்தமில்லா காரணத்தால் மக்கள் பக்குவமாக வழிபாடுகள் மேற்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.\nஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பாரிய பொதிகளை கொண்டுவருவதை தவிர்த்து, வழிபாட்டிற்கு வேண்டிய அர்ச்சனை பொருட்களை ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nதீர்த்தம் எடுத்ததில் இருந்து ஏழு நாட்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சியுடன் பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.\nஇறுதியாக 19ம் திகதி காட்டுவிநாகர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்புற நடைபெறும். ஆலயத்திற்கு வரும் மக்கள் அனைவரும் அடையாள அட்டைகளுடன் வரவேண்டும் என்றும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_22.html", "date_download": "2020-01-29T09:16:31Z", "digest": "sha1:Q2GZOCFYZMERMBNKQ2QTNL6KLURQKHGX", "length": 9114, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "மறதியை தடுக்க புதுவித ஆய்வு.. படியுங்க - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS மறதியை தடுக்க புதுவித ஆய்வு.. படியுங்க\nமறதியை தடுக்க புதுவித ஆய்வு.. படியுங்க\nகுளோனிங் முறையில் மரபணு திருத்தப்பட்ட 5 குரங்குகளை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ‘அல்ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட பல நோய்கள் மரபணு வழியாக சந்ததிகளுக்கு பரவுகின்றன. எனவே இந்த நோயை தடுக்க விஞ்ஞானிகள் புதுவித முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nதாயின் வயிற்றில் வளர்ந்த இரட்டைக் குழந்தைகளின் நோயை மரபணுவிலேயே நீக்கி சீன விஞ்ஞானி சாதனை படைத்தார். இருப்பினும் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அனுமதி பெறாமல் இந்த பரிசோதனை மேற்கொண்டதாக விஞ்ஞான உலகம் குற்றம் சுமத்தியிருந்தது.\nஇந்த நிலையில் மரபணு கோளாறு நீக்கப்பட்ட 5 குரங்குகளை ‘குளோனிங்’ முறையில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சினை, மன அழுத்தம் மற்றும் ‘அல்ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்குரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது.\nமறதியை தடுக்க புதுவித ஆய்வு.. படியுங்க Reviewed by CineBM on 05:06 Rating: 5\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்���ையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251789055.93/wet/CC-MAIN-20200129071944-20200129101944-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}